|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
ஆ (1)
ஆ பயன் குன்றும் அறு_தொழிலோர் நூல் மறப்பர்
காவலன் காவான் எனின் - குறள் 56:10
TOP
ஆஅதும் (1)
ஓஒதல் வேண்டும் ஒளி மாழ்கும் செய் வினை
ஆஅதும் என்னுமவர் - குறள் 66:3
TOP
ஆக்கத்தின் (1)
பழி மலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழி நல்குரவே தலை - குறள் 66:7
TOP
ஆக்கத்தை (1)
நன்றே தரினும் நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை
அன்றே ஒழியவிடல் - குறள் 12:3
TOP
ஆக்கம் (24)
சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு - குறள் 4:1
செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவு இன்றி
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து - குறள் 12:2
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனின் ஊங்கு இல்லை உயிர்க்கு - குறள் 13:2
அழுக்காறு உடையான்-கண் ஆக்கம் போன்று இல்லை
ஒழுக்கம் இலான்-கண் உயர்வு - குறள் 14:5
அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறன் ஆக்கம்
பேணாது அழுக்கறுப்பான் - குறள் 17:3
வேண்டற்க வெஃகி ஆம் ஆக்கம் விளை-வயின்
மாண்டற்கு அரிது ஆம் பயன் - குறள் 18:7
புறங்கூறி பொய்த்து உயிர் வாழ்தலின் சாதல்
அறம் கூறும் ஆக்கம் தரும் - குறள் 19:3
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போல கெடும் - குறள் 29:3
நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும் சான்றோர்க்கு
கொன்று ஆகும் ஆக்கம் கடை - குறள் 33:8
மன நலம் மன் உயிர்க்கு ஆக்கம் இன நலம்
எல்லா புகழும் தரும் - குறள் 46:7
ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய் வினை
ஊக்கார் அறிவுடையார் - குறள் 47:3
முரண் சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் அரண் சேர்ந்து ஆம்
ஆக்கம் பலவும் தரும் - குறள் 50:2
விருப்பு அறா சுற்றம் இயையின் அருப்பு அறா
ஆக்கம் பலவும் தரும் - குறள் 53:2
கடிது ஓச்சி மெல்ல எறிக நெடிது ஆக்கம்
நீங்காமை வேண்டுபவர் - குறள் 57:2
ஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்து உடையார் - குறள் 60:3
ஆக்கம் அதர் வினாய் செல்லும் அசைவு இலா
ஊக்கம் உடையான் உழை - குறள் 60:4
துணை நலம் ஆக்கம் தரூஉம் வினை நலம்
வேண்டிய எல்லாம் தரும் - குறள் 66:1
மன்னர் விழைப விழையாமை மன்னரான்
மன்னிய ஆக்கம் தரும் - குறள் 70:2
அருளொடும் அன்பொடும் வாரா பொருள் ஆக்கம்
புல்லார் புரள விடல் - குறள் 76:5
இகலிற்கு எதிர் சாய்தல் ஆக்கம் அதனை
மிகல் ஊக்கின் ஊக்குமாம் கேடு - குறள் 86:8
இகல் காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல் காணும் கேடு தரற்கு - குறள் 86:9
பேணாது பெண் விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணும் தரும் - குறள் 91:2
TOP
ஆக்கமும் (4)
அறத்தின் ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கு இல்லை கேடு - குறள் 4:2
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப்படும் - குறள் 17:9
காக்கை கரவா கரைந்து உண்ணும் ஆக்கமும்
அன்ன நீரார்க்கே உள - குறள் 53:7
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்து ஓம்பல் சொல்லின்-கண் சோர்வு - குறள் 65:2
TOP
ஆக்கலும் (1)
ஒன்னார் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும் - குறள் 27:4
TOP
ஆக்கி (3)
துப்பார்க்கு துப்பு ஆய துப்பு ஆக்கி துப்பார்க்கு
துப்பு ஆயதூஉம் மழை - குறள் 2:2
வினையான் வினை ஆக்கி கோடல் நனை கவுள்
யானையால் யானை யாத்து அற்று - குறள் 68:8
நல்லாண்மை என்பது ஒருவற்கு தான் பிறந்த
இல்லாண்மை ஆக்கி கொளல் - குறள் 103:6
TOP
ஆக்கும் (1)
முயற்சி திருவினை ஆக்கும் முயற்று இன்மை
இன்மை புகுத்திவிடும் - குறள் 62:6
TOP
ஆக (12)
அகன் அமர்ந்து ஈதலின் நன்றே முகன் அமர்ந்து
இன்சொலன் ஆக பெறின் - குறள் 10:2
மனத்தது மாசு ஆக மாண்டார் நீர் ஆடி
மறைந்து ஒழுகும் மாந்தர் பலர் - குறள் 28:8
எண் பொருள ஆக செல சொல்லி தான் பிறர்-வாய்
நுண் பொருள் காண்பது அறிவு - குறள் 43:4
சூழ்வார் கண் ஆக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரை சூழ்ந்துகொளல் - குறள் 45:5
வினைக்கு உரிமை நாடிய பின்றை அவனை
அதற்கு உரியன் ஆக செயல் - குறள் 52:8
வினைக்-கண் வினை உடையான் கேண்மை வேறு ஆக
நினைப்பானை நீங்கும் திரு - குறள் 52:9
இளைது ஆக முள் மரம் கொல்க களையுநர்
கை கொல்லும் காழ்த்த இடத்து - குறள் 88:9
ஊரவர் கௌவை எரு ஆக அன்னை சொல்
நீர் ஆக நீளும் இ நோய் - குறள் 115:7
காதலவர் இலர் ஆக நீ நோவது
பேதைமை வாழி என் நெஞ்சு - குறள் 125:2
உள்ளத்தார் காதலவர் ஆக உள்ளி நீ
யாருழை சேறி என் நெஞ்சு - குறள் 125:9
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்து அழுதாள்
யார் உள்ளி தும்மினீர் என்று - குறள் 132:7
TOP
ஆகல் (1)
பேதை படுக்கும் இழவு_ஊழ் அறிவு அகற்றும்
ஆகல்_ஊழ் உற்றக்கடை - குறள் 38:2
TOP
ஆகல்_ஊழ் (1)
பேதை படுக்கும் இழவு_ஊழ் அறிவு அகற்றும்
ஆகல்_ஊழ் உற்றக்கடை - குறள் 38:2
TOP
ஆகா (3)
பரியினும் ஆகா ஆம் பால் அல்ல உய்த்து
சொரியினும் போகா தம - குறள் 38:6
அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள் அழிக்கல் ஆகா அரண் - குறள் 43:1
மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் இனம் தூயார்க்கு
இல்லை நன்று ஆகா வினை - குறள் 46:6
TOP
ஆகாத (1)
அரிய என்று ஆகாத இல்லை பொச்சாவா
கருவியான் போற்றி செயின் - குறள் 54:7
TOP
ஆகாதது (1)
அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் எவன் நெஞ்சே
நீ எமக்கு ஆகாதது - குறள் 130:1
TOP
ஆகாது (2)
ஒன்றானும் தீச்சொல் பொருள் பயன் உண்டாயின்
நன்று ஆகாது ஆகிவிடும் - குறள் 13:8
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய் வருத்த கூலி தரும் - குறள் 62:9
TOP
ஆகார் (1)
யாண்டு சென்று யாண்டும் உளர் ஆகார் வெம் துப்பின்
வேந்து செறப்பட்டவர் - குறள் 90:5
TOP
ஆகி (14)
மனை தக்க மாண்புடையள் ஆகி தற்கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கை_துணை - குறள் 6:1
மருந்து ஆகி தப்பா மரத்து அற்றால் செல்வம்
பெருந்தகையான்-கண் படின் - குறள் 22:7
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழி பயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல் - குறள் 47:1
தமர் ஆகி தன் துறந்தார் சுற்றம் அமராமை
காரணம் இன்றி வரும் - குறள் 53:9
துறந்தார் படிவத்தர் ஆகி இறந்து ஆராய்ந்து
என் செயினும் சோர்வு இலது ஒற்று - குறள் 59:6
மறைந்தவை கேட்க வற்று ஆகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று - குறள் 59:7
பெரும் பொருளான் பெட்டக்கது ஆகி அரும் கேட்டால்
ஆற்ற விளைவது நாடு - குறள் 74:2
சிறு காப்பின் பேர் இடத்தது ஆகி உறு பகை
ஊக்கம் அழிப்பது அரண் - குறள் 75:4
கொளற்கு அரிதாய் கொண்ட கூழ்த்து ஆகி அகத்தார்
நிலைக்கு எளிதாம் நீரது அரண் - குறள் 75:5
அழிவு இன்று அறைபோகாது ஆகி வழிவந்த
வன்கணதுவே படை - குறள் 77:4
நண்பு ஆற்றார் ஆகி நயம் இல செய்வார்க்கும்
பண்பு ஆற்றார் ஆதல் கடை - குறள் 100:8
துஞ்சுங்கால் தோள் மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து - குறள் 122:8
காலை அரும்பி பகல் எல்லாம் போது ஆகி
மாலை மலரும் இ நோய் - குறள் 123:7
அழல் போலும் மாலைக்கு தூது ஆகி ஆயன்
குழல் போலும் கொல்லும் படை - குறள் 123:8
TOP
ஆகிய (4)
இலர் பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர் பலர் நோலாதவர் - குறள் 27:10
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போல கெடும் - குறள் 29:3
கொலை வினையர் ஆகிய மாக்கள் புலை வினையர்
புன்மை தெரிவார் அகத்து - குறள் 33:9
நகை வகையர் ஆகிய நட்பின் பகைவரான்
பத்து அடுத்த கோடி உறும் - குறள் 82:7
TOP
ஆகியக்-கண்ணும் (1)
எனை மாட்சித்து ஆகியக்-கண்ணும் வினை மாட்சி
இல்லார்-கண் இல்லது அரண் - குறள் 75:10
TOP
ஆகிவிடின் (1)
நெடும் கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்து எழிலி
தான் நல்காது ஆகிவிடின் - குறள் 2:7
TOP
ஆகிவிடும் (2)
ஒன்றானும் தீச்சொல் பொருள் பயன் உண்டாயின்
நன்று ஆகாது ஆகிவிடும் - குறள் 13:8
நுனி கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின்
உயிர்க்கு இறுதி ஆகிவிடும் - குறள் 48:6
TOP
ஆகு (2)
ஆகு_ஊழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகு_ஊழால் தோன்றும் மடி - குறள் 38:1
ஆகு_ஆறு அளவு இட்டிதாயினும் கேடு இல்லை
போகு_ஆறு அகலாக்கடை - குறள் 48:8
TOP
ஆகு_ஆறு (1)
ஆகு_ஆறு அளவு இட்டிதாயினும் கேடு இல்லை
போகு_ஆறு அகலாக்கடை - குறள் 48:8
TOP
ஆகு_ஊழால் (1)
ஆகு_ஊழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகு_ஊழால் தோன்றும் மடி - குறள் 38:1
TOP
ஆகுதல் (2)
நூலாருள் நூல் வல்லான் ஆகுதல் வேலாருள்
வென்றி வினை உரைப்பான் பண்பு - குறள் 69:3
பல நல்ல கற்ற கடைத்தும் மனம் நல்லர்
ஆகுதல் மாணார்க்கு அரிது - குறள் 83:3
TOP
ஆகுதிர் (1)
தன்னை உணர்த்தியும் காயும் பிறர்க்கும் நீர்
இ நீரர் ஆகுதிர் என்று - குறள் 132:9
TOP
ஆகும் (20)
மறப்பினும் ஓத்து கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பு ஒழுக்கம் குன்ற கெடும் - குறள் 14:4
நன்றிக்கு வித்து ஆகும் நல் ஒழுக்கம் தீ ஒழுக்கம்
என்றும் இடும்பை தரும் - குறள் 14:8
இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்
இலன் ஆகும் மற்றும் பெயர்த்து - குறள் 21:5
நத்தம் போல் கேடும் உளது ஆகும் சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது - குறள் 24:5
தவமும் தவம் உடையார்க்கு ஆகும் அவம் அதனை
அஃது இலார் மேற்கொள்வது - குறள் 27:2
நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும் சான்றோர்க்கு
கொன்று ஆகும் ஆக்கம் கடை - குறள் 33:8
இயல்பு ஆகும் நோன்பிற்கு ஒன்று இன்மையுடைமை
மயல் ஆகும் மற்றும் பெயர்த்து - குறள் 35:4
அவா இல்லார்க்கு இல் ஆகும் துன்பம் அஃது உண்டேல்
தவாஅது மேன்மேல் வரும் - குறள் 37:8
தன் குற்றம் நீக்கி பிறர் குற்றம் காண்கிற்பின்
என் குற்றம் ஆகும் இறைக்கு - குறள் 44:6
நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்று ஆகும் மாந்தர்க்கு
இனத்து இயல்பது ஆகும் அறிவு - குறள் 46:2
மனத்து உளது போல காட்டி ஒருவற்கு
இனத்து உளது ஆகும் அறிவு - குறள் 46:4
மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் இனம் தூயார்க்கு
இல்லை நன்று ஆகா வினை - குறள் 46:6
மன நலத்தின் ஆகும் மறுமை மற்று அஃதும்
இன நலத்தின் ஏமாப்பு உடைத்து - குறள் 46:9
எனை வகையான் தேறிய-கண்ணும் வினை வகையான்
வேறு ஆகும் மாந்தர் பலர் - குறள் 52:4
சிறப்பு அறிய ஒற்றின்-கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை - குறள் 59:10
இன்னாமை இன்பம் என கொளின் ஆகும் தன்
ஒன்னார் விழையும் சிறப்பு - குறள் 63:10
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது - குறள் 105:9
TOP
ஆகுல (1)
மனத்துக்-கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற - குறள் 4:4
TOP
ஆங்கு (7)
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு
ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை - குறள் 5:3
பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை அருள் ஆட்சி
ஆங்கு இல்லை ஊன் தின்பவர்க்கு - குறள் 26:2
கணை கொடிது யாழ் கோடு செவ்விது ஆங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல் - குறள் 28:9
வினை செய்வார் தம் சுற்றம் வேண்டாதார் என்று ஆங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று - குறள் 59:4
ஆங்கு அமைவு எய்தியக்-கண்ணும் பயம் இன்றே
வேந்து அமைவு இல்லாத நாடு - குறள் 74:10
ஊடலின் உண்டு ஆங்கு ஓர் இன்பம் புணர்வது
நீடுவது அன்று-கொல் என்று - குறள் 131:7
தவறிலராயினும் தாம் வீழ்வார் மென் தோள்
அகறலின் ஆங்கு ஒன்று உடைத்து - குறள் 133:5
TOP
ஆங்கே (11)
கெடுப்பதூஉம் கெட்டார்க்கு சார்வாய் மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை - குறள் 2:5
விசும்பின் துளி வீழின் அல்லால் மற்று ஆங்கே
பசும் புல் தலை காண்பு அரிது - குறள் 2:6
நடுவு இன்றி நன் பொருள் வெஃகின் குடி பொன்றி
குற்றமும் ஆங்கே தரும் - குறள் 18:1
அறன் அறிந்து வெஃகா அறிவுடையார் சேரும்
திறன் அறிந்து ஆங்கே திரு - குறள் 18:9
அளவு அல்ல செய்து ஆங்கே வீவர் களவு அல்ல
மற்றைய தேற்றாதவர் - குறள் 29:9
அற்கா இயல்பிற்று செல்வம் அது பெற்றால்
அற்குப ஆங்கே செயல் - குறள் 34:3
பொள்ளென ஆங்கே புறம் வேரார் காலம் பார்த்து
உள் வேர்ப்பர் ஒள்ளியவர் - குறள் 49:7
கடும் சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடும் செல்வம்
நீடு இன்றி ஆங்கே கெடும் - குறள் 57:6
உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு - குறள் 79:8
களித்து அறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும் - குறள் 93:8
நனவினான் கண்டதூஉம் ஆங்கே கனவும் தான்
கண்ட பொழுதே இனிது - குறள் 122:5
TOP
ஆசாரம் (1)
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவா உண்டேல் உண்டாம் சிறிது - குறள் 108:5
TOP
ஆசு (1)
அரிய கற்று ஆசு அற்றார்-கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு - குறள் 51:3
TOP
ஆசையுள் (1)
தவம் செய்வார் தம் கருமம் செய்வார் மற்று அல்லார்
அவம் செய்வார் ஆசையுள் பட்டு - குறள் 27:6
TOP
ஆட்சி (2)
பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை அருள் ஆட்சி
ஆங்கு இல்லை ஊன் தின்பவர்க்கு - குறள் 26:2
TOP
ஆடவர் (1)
ஈட்டம் இவறி இசை வேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்கு பொறை - குறள் 101:3
TOP
ஆடி (1)
மனத்தது மாசு ஆக மாண்டார் நீர் ஆடி
மறைந்து ஒழுகும் மாந்தர் பலர் - குறள் 28:8
TOP
ஆண்டு (2)
அசையியற்கு உண்டு ஆண்டு ஓர் ஏஎர் யான் நோக்க
பசையினள் பைய நகும் - குறள் 110:8
தொடி நோக்கி மென் தோளும் நோக்கி அடி நோக்கி
அஃது ஆண்டு அவள் செய்தது - குறள் 128:9
TOP
ஆண்மை (2)
கடை கொட்க செய் தக்கது ஆண்மை இடை கொட்கின்
எற்றா விழுமம் தரும் - குறள் 67:3
மனையாளை அஞ்சும் மறுமையிலாளன்
வினை ஆண்மை வீறு எய்தல் இன்று - குறள் 91:4
TOP
ஆண்மையின் (1)
பெண் ஏவல் செய்து ஒழுகும் ஆண்மையின் நாண் உடை
பெண்ணே பெருமை உடைத்து - குறள் 91:7
TOP
ஆணி (1)
உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து - குறள் 104:2
TOP
ஆதல் (10)
மனத்துக்-கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற - குறள் 4:4
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணி அல்ல மற்று பிற - குறள் 10:5
நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும் நீர
செய்யாது அமைகலா ஆறு - குறள் 22:9
பொருள் அற்றார் பூப்பர் ஒருகால் அருள் அற்றார்
அற்றார் மற்று ஆதல் அரிது - குறள் 25:8
அருள் கருதி அன்புடையார் ஆதல் பொருள் கருதி
பொச்சாப்பு பார்ப்பார்-கண் இல் - குறள் 29:5
நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது - குறள் 42:9
ஒளியார் முன் ஒள்ளியர் ஆதல் வெளியார் முன்
வான் சுதை வண்ணம் கொளல் - குறள் 72:4
நட்பிற்கு உறுப்பு கெழுதகைமை மற்று அதற்கு
உப்பு ஆதல் சான்றோர் கடன் - குறள் 81:2
நண்பு ஆற்றார் ஆகி நயம் இல செய்வார்க்கும்
பண்பு ஆற்றார் ஆதல் கடை - குறள் 100:8
அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் எவன் நெஞ்சே
நீ எமக்கு ஆகாதது - குறள் 130:1
TOP
ஆதலும் (1)
இரு வேறு உலகத்து இயற்கை திரு வேறு
தெள்ளியர் ஆதலும் வேறு - குறள் 38:4
TOP
ஆதலே (1)
உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃது இல்லர்
மரம் மக்கள் ஆதலே வேறு - குறள் 60:10
TOP
ஆதி (1)
அகர முதல எழுத்து எல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு - குறள் 1:1
TOP
ஆதியாய் (1)
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல் - குறள் 55:3
TOP
ஆம் (41)
இன்சொலால் ஈரம் அளைஇ படிறு இல ஆம்
செம்பொருள் கண்டார் வாய் சொல் - குறள் 10:1
முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தான் ஆம்
இன்சொலினதே அறம் - குறள் 10:3
நன்றே தரினும் நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை
அன்றே ஒழியவிடல் - குறள் 12:3
பகை பாவம் அச்சம் பழி என நான்கும்
இகவா ஆம் இல் இறப்பான்-கண் - குறள் 15:6
அஃகி அகன்ற அறிவு என் ஆம் யார்-மாட்டும்
வெஃகி வெறிய செயின் - குறள் 18:5
வேண்டற்க வெஃகி ஆம் ஆக்கம் விளை-வயின்
மாண்டற்கு அரிது ஆம் பயன் - குறள் 18:7
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தான் ஆம்
மாணா செய்யாமை தலை - குறள் 32:7
பொருள் அல்லவற்றை பொருள் என்று உணரும்
மருளான் ஆம் மாணா பிறப்பு - குறள் 36:1
நல்லவை எல்லாஅம் தீய ஆம் தீயவும்
நல்ல ஆம் செல்வம் செயற்கு - குறள் 38:5
பரியினும் ஆகா ஆம் பால் அல்ல உய்த்து
சொரியினும் போகா தம - குறள் 38:6
கொடை அளி செங்கோல் குடி ஓம்பல் நான்கும்
உடையான் ஆம் வேந்தர்க்கு ஒளி - குறள் 39:10
கற்றிலனாயினும் கேட்க அஃது ஒருவற்கு
ஒற்கத்தின் ஊற்று ஆம் துணை - குறள் 42:4
முதல் இலார்க்கு ஊதியம் இல்லை மதலை ஆம்
சார்பு இலார்க்கு இல்லை நிலை - குறள் 45:9
மனத்தான் ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான் ஆம்
இன்னான் எனப்படும் சொல் - குறள் 46:3
முரண் சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் அரண் சேர்ந்து ஆம்
ஆக்கம் பலவும் தரும் - குறள் 50:2
பண் என் ஆம் பாடற்கு இயைபு இன்றேல் கண் என் ஆம்
கண்ணோட்டம் இல்லாத கண் - குறள் 58:3
சொல்லுதல் யார்க்கும் எளிய அரிய ஆம்
சொல்லிய வண்ணம் செயல் - குறள் 67:4
தொக சொல்லி தூவாத நீக்கி நக சொல்லி
நன்றி பயப்பது ஆம் தூது - குறள் 69:5
கற்று கண் அஞ்சான் செல சொல்லி காலத்தால்
தக்கது அறிவது ஆம் தூது - குறள் 69:6
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பது ஆம் தூது - குறள் 69:10
ஒலித்தக்கால் என் ஆம் உவரி எலி பகை
நாகம் உயிர்ப்ப கெடும் - குறள் 77:3
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பு ஆம் கிழமை தரும் - குறள் 79:5
பகை நட்பு ஆம் காலம் வருங்கால் முகம் நட்டு
அகம் நட்பு ஒரீஇவிடல் - குறள் 83:10
காணாதான் காட்டுவான் தான் காணான் காணாதான்
கண்டான் ஆம் தான் கண்ட ஆறு - குறள் 85:9
இகலான் ஆம் இன்னாத எல்லம் நகலான் ஆம்
நன்னயம் என்னும் செருக்கு - குறள் 86:10
நிழல் நீரும் இன்னாத இன்னா தமர் நீரும்
இன்னா ஆம் இன்னா செயின் - குறள் 89:1
எள் பகவு அன்ன சிறுமைத்தேயாயினும்
உட்பகை உள்ளது ஆம் கேடு - குறள் 89:9
வகை மாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என் ஆம்
தகை மாண்ட தக்கார் செறின் - குறள் 90:7
எண் சேர்ந்த நெஞ்சத்து இடன் உடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண் சேர்ந்து ஆம் பேதைமை இல் - குறள் 91:10
இறப்பே புரிந்த தொழிற்று ஆம் சிறப்பும் தான்
சீரல்லவர்-கண் படின் - குறள் 98:7
உறுப்பு ஒத்தல் மக்கள் ஒப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பு ஒத்தல் ஒப்பது ஆம் ஒப்பு - குறள் 100:3
பொருளான் ஆம் எல்லாம் என்று ஈயாது இவறும்
மருளான் ஆம் மாணா பிறப்பு - குறள் 101:2
பெறின் என் ஆம் பெற்றக்கால் என் ஆம் உறின் என் ஆம்
உள்ளம் உடைந்து உக்கக்கால் - குறள் 127:10
TOP
ஆம்கால் (2)
நன்று ஆம்கால் நல்லவா காண்பவர் அன்று ஆம்கால்
அல்லற்படுவது எவன் - குறள் 38:9
TOP
ஆமால் (2)
யாதானும் நாடு ஆமால் ஊர் ஆமால் என் ஒருவன்
சாம் துணையும் கல்லாதவாறு - குறள் 40:7
TOP
ஆமை (1)
ஒருமையுள் ஆமை போல் ஐந்து அடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து - குறள் 13:6
TOP
ஆய் (3)
அன்பின் விழையார் பொருள் விழையும் ஆய்_தொடியார்
இன்சொல் இழுக்கு தரும் - குறள் 92:1
அணங்கு-கொல் ஆய் மயில்-கொல்லோ கனம் குழை
மாதர்-கொல் மாலும் என் நெஞ்சு - குறள் 109:1
வாழ்தல் உயிர்க்கு அன்னள் ஆய்_இழை சாதல்
அதற்கு அன்னள் நீங்கும் இடத்து - குறள் 113:4
TOP
ஆய்_தொடியார் (1)
அன்பின் விழையார் பொருள் விழையும் ஆய்_தொடியார்
இன்சொல் இழுக்கு தரும் - குறள் 92:1
TOP
ஆய்_இழை (1)
வாழ்தல் உயிர்க்கு அன்னள் ஆய்_இழை சாதல்
அதற்கு அன்னள் நீங்கும் இடத்து - குறள் 113:4
TOP
ஆய்ந்தவர் (1)
ஊறு ஒரால் உற்ற பின் ஒல்காமை இ இரண்டின்
ஆறு என்பர் ஆய்ந்தவர் கோள் - குறள் 67:2
TOP
ஆய்ந்து (4)
இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து
அதனை அவன்-கண் விடல் - குறள் 52:7
ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான் சாம் துயரம் தரும் - குறள் 80:2
அழ சொல்லி அல்லது இடித்து வழக்கு அறிய
வல்லார் நட்பு ஆய்ந்து கொளல் - குறள் 80:5
TOP
ஆய (3)
கற்றதனால் ஆய பயன் என்-கொல் வால்_அறிவன்
நல் தாள் தொழாஅர் எனின் - குறள் 1:2
துப்பார்க்கு துப்பு ஆய துப்பு ஆக்கி துப்பார்க்கு
துப்பு ஆயதூஉம் மழை - குறள் 2:2
காணுங்கால் காணேன் தவறு ஆய காணாக்கால்
காணேன் தவறு அல்லவை - குறள் 129:6
TOP
ஆயதூஉம் (1)
துப்பார்க்கு துப்பு ஆய துப்பு ஆக்கி துப்பார்க்கு
துப்பு ஆயதூஉம் மழை - குறள் 2:2
TOP
ஆயம் (3)
உருள் ஆயம் ஓவாது கூறின் பொருள் ஆயம்
போஒய் புறமே படும் - குறள் 94:3
உடை செல்வம் ஊண் ஒளி கல்வி என்று ஐந்தும்
அடையாவாம் ஆயம் கொளின் - குறள் 94:9
TOP
ஆயன் (1)
அழல் போலும் மாலைக்கு தூது ஆகி ஆயன்
குழல் போலும் கொல்லும் படை - குறள் 123:8
TOP
ஆயார் (1)
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு - குறள் 11:6
TOP
ஆயிடை (1)
வாராக்கால் துஞ்சா வரின் துஞ்சா ஆயிடை
ஆர் அஞர் உற்றன கண் - குறள் 118:9
TOP
ஆயிரம் (1)
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத்து உண்ணாமை நன்று - குறள் 26:9
TOP
ஆயின் (13)
பழி அஞ்சி பாத்தூண் உடைத்து ஆயின் வாழ்க்கை
வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல் - குறள் 5:4
அன்பும் அறனும் உடைத்து ஆயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது - குறள் 5:5
அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன் பழிப்பது இல் ஆயின் நன்று - குறள் 5:9
மனை மாட்சி இல்லாள்-கண் இல் ஆயின் வாழ்க்கை
எனை மாட்சித்தாயினும் இல் - குறள் 6:2
தன்னை தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினை பால் - குறள் 21:9
வெருவந்த செய்து ஒழுகும் வெம் கோலன் ஆயின்
ஒருவந்தம் ஒல்லை கெடும் - குறள் 57:3
கடும் சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடும் செல்வம்
நீடு இன்றி ஆங்கே கெடும் - குறள் 57:6
குறிப்பின் குறிப்பு உணரா ஆயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண் - குறள் 71:5
சிறுமையும் செல்லா துனியும் வறுமையும்
இல் ஆயின் வெல்லும் படை - குறள் 77:9
குணனிலனாய் குற்றம் பல் ஆயின் மாற்றார்க்கு
இனனிலனாம் ஏமாப்பு உடைத்து - குறள் 87:8
பிறர் நாணத்தக்கது தான் நாணான் ஆயின்
அறம் நாணத்தக்கது உடைத்து - குறள் 102:8
இரப்பாரை இல் ஆயின் ஈர் கண் மா ஞாலம்
மரப்பாவை சென்று வந்த அற்று - குறள் 106:8
பிரிவு உரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிது அவர்
நல்குவர் என்னும் நசை - குறள் 116:6
TOP
ஆயினும் (2)
பரியது கூர் கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலி தாக்குறின் - குறள் 60:9
இல்லை தவறு அவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர் அளிக்குமாறு - குறள் 133:1
TOP
ஆயும் (3)
அரும் பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும் பயன் இல்லாத சொல் - குறள் 20:8
பொருள்_பொருளார் புன் நலம் தோயார் அருள் பொருள்
ஆயும் அறிவினவர் - குறள் 92:4
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கு என்ப
மாயமகளிர் முயக்கு - குறள் 92:8
TOP
ஆர் (6)
அன்போடு இயைந்த வழக்கு என்ப ஆர் உயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு - குறள் 8:3
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆர் இருள் உய்த்துவிடும் - குறள் 13:1
இமையாரின் வாழினும் பாடு இலரே இல்லாள்
அமை ஆர் தோள் அஞ்சுபவர் - குறள் 91:6
வேட்ட பொழுதின் அவை அவை போலுமே
தோட்டு ஆர் கதுப்பினாள் தோள் - குறள் 111:5
அலர் எழ ஆர் உயிர் நிற்கும் அதனை
பலர் அறியார் பாக்கியத்தால் - குறள் 115:1
வாராக்கால் துஞ்சா வரின் துஞ்சா ஆயிடை
ஆர் அஞர் உற்றன கண் - குறள் 118:9
TOP
ஆர்க்கும் (1)
பருவத்தொடு ஒட்ட ஒழுகல் திருவினை
தீராமை ஆர்க்கும் கயிறு - குறள் 49:2
TOP
ஆர்வமுடைமை (1)
அன்பு ஈனும் ஆர்வமுடைமை அது ஈனும்
நண்பு என்னும் நாடா சிறப்பு - குறள் 8:4
TOP
ஆர்வலர் (1)
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்
புன் கணீர் பூசல் தரும் - குறள் 8:1
TOP
ஆர (1)
ஏதிலார் ஆர தமர் பசிப்பர் பேதை
பெரும் செல்வம் உற்றக்கடை - குறள் 84:7
TOP
ஆரா (1)
ஆரா இயற்கை அவா நீப்பின் அ நிலையே
பேரா இயற்கை தரும் - குறள் 37:10
TOP
ஆராய்ந்த (2)
அன்பு அறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூது உரைப்பார்க்கு
இன்றியமையாத மூன்று - குறள் 69:2
அறிவு உரு ஆராய்ந்த கல்வி இ மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு - குறள் 69:4
TOP
ஆராய்ந்து (2)
துறந்தார் படிவத்தர் ஆகி இறந்து ஆராய்ந்து
என் செயினும் சோர்வு இலது ஒற்று - குறள் 59:6
அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகை அறிந்த தூய்மையவர் - குறள் 72:1
TOP
ஆராய்வது (1)
வினை செய்வார் தம் சுற்றம் வேண்டாதார் என்று ஆங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று - குறள் 59:4
TOP
ஆராய்வான் (1)
வாரி பெருக்கி வளம் படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை - குறள் 52:2
TOP
ஆரார் (1)
அகடு ஆரார் அல்லல் உழப்பர் சூது என்னும்
முகடியான் மூடப்பட்டார் - குறள் 94:6
TOP
ஆவது (3)
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போல கெடும் - குறள் 29:3
அறிவினான் ஆவது உண்டோ பிறிதின் நோய்
தம் நோய் போல் போற்றாக்கடை - குறள் 32:5
அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
அஃது அறிகல்லாதவர் - குறள் 43:7
TOP
ஆவதூஉம் (1)
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழி பயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல் - குறள் 47:1
TOP
ஆவர் (2)
பசக்க-மன் பட்டாங்கு என் மேனி நயப்பித்தார்
நன் நிலையர் ஆவர் எனின் - குறள் 119:9
துஞ்சுங்கால் தோள் மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து - குறள் 122:8
TOP
ஆவர்-மன்-கொல் (1)
துப்பின் எவன் ஆவர்-மன்-கொல் துயர் வரவு
நட்பினுள் ஆற்றுபவர் - குறள் 117:5
TOP
ஆவன்-மன்-கொல் (1)
மறப்பின் எவன் ஆவன்-மன்-கொல் மறப்பு அறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும் - குறள் 121:7
TOP
ஆவார் (1)
துன்பத்திற்கு யாரே துணை ஆவார் தாமுடைய
நெஞ்சம் துணை அல்வழி - குறள் 130:9
TOP
ஆவாரை (1)
அக பட்டி ஆவாரை காணின் அவரின்
மிகப்பட்டு செம்மாக்கும் கீழ் - குறள் 108:4
TOP
ஆவிற்கு (1)
ஆவிற்கு நீர் என்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்தது இல் - குறள் 107:6
TOP
ஆழ் (1)
கால் ஆழ் களரின் நரி அடும் கண் அஞ்சா
வேல் ஆள் முகத்த களிறு - குறள் 50:10
TOP
ஆழி (3)
அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
பிற ஆழி நீந்தல் அரிது - குறள் 1:8
ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படுவார் - குறள் 99:9
TOP
ஆழும் (1)
வரைவு இலா மாண்_இழையார் மென் தோள் புரை இலா
பூரியர்கள் ஆழும் அளறு - குறள் 92:9
TOP
ஆள் (3)
கால் ஆழ் களரின் நரி அடும் கண் அஞ்சா
வேல் ஆள் முகத்த களிறு - குறள் 50:10
எல்லா பொருளும் உடைத்தாய் இடத்து உதவும்
நல் ஆள் உடையது அரண் - குறள் 75:6
இடுக்கண் கால் கொன்றிட வீழும் அடுத்து ஊன்றும்
நல் ஆள் இலாத குடி - குறள் 103:10
TOP
ஆள்க (2)
நல்லாற்றான் நாடி அருள் ஆள்க பல் ஆற்றான்
தேரினும் அஃதே துணை - குறள் 25:2
ஒற்று ஒற்று உணராமை ஆள்க உடன் மூவர்
சொல் தொக்க தேறப்படும் - குறள் 59:9
TOP
ஆள்பவர் (1)
நாணால் உயிரை துறப்பர் உயிர்-பொருட்டால்
நாண் துறவார் நாண் ஆள்பவர் - குறள் 102:7
TOP
ஆள்பவர்க்கு (1)
நாடாது நட்டலின் கேடு இல்லை நட்ட பின்
வீடு இல்லை நட்பு ஆள்பவர்க்கு - குறள் 80:1
TOP
ஆள்பவற்கு (1)
தூங்காமை கல்வி துணிவுடைமை இ மூன்றும்
நீங்கா நிலன் ஆள்பவற்கு - குறள் 39:3
TOP
ஆள்வார்க்கு (2)
மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வார்க்கு இல் என்ப
தன் உயிர் அஞ்சும் வினை - குறள் 25:4
அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை வளி வழங்கும்
மல்லல் மா ஞாலம் கரி - குறள் 25:5
TOP
ஆள்வாரை (1)
இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமையவர் - குறள் 45:7
TOP
ஆள்வினை (1)
பொறி இன்மை யார்க்கும் பழி அன்று அறிவு அறிந்து
ஆள்வினை இன்மை பழி - குறள் 62:8
TOP
ஆள்வினையும் (1)
ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின்
நீள் வினையான் நீளும் குடி - குறள் 103:2
TOP
ஆள்வினையோடு (1)
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு - குறள் 64:2
TOP
ஆளப்படும் (1)
நன்மையும் தீமையும் நாடி நலம் புரிந்த
தன்மையான் ஆளப்படும் - குறள் 52:1
TOP
ஆளும் (2)
தன் ஊன் பெருக்கற்கு தான் பிறிது ஊன் உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள் - குறள் 26:1
காமம் என ஒன்றோ கண் இன்று என் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில் - குறள் 126:2
TOP
ஆற்ற (4)
அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள்
சிறு கை அளாவிய கூழ் - குறள் 7:4
அவாவினை ஆற்ற அறுப்பின் தவா வினை
தான் வேண்டும் ஆற்றான் வரும் - குறள் 37:7
பெரும் பொருளான் பெட்டக்கது ஆகி அரும் கேட்டால்
ஆற்ற விளைவது நாடு - குறள் 74:2
விளியும் என் இன் உயிர் வேறு அல்லேம் என்பார்
அளி இன்மை ஆற்ற நினைந்து - குறள் 121:9
TOP
ஆற்றல் (8)
ஐந்து அவித்தான் ஆற்றல் அகல் விசும்புளார் கோமான்
இந்திரனே சாலும் கரி - குறள் 3:5
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது - குறள் 11:1
ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் அ பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின் - குறள் 23:5
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட்டவர்க்கு - குறள் 27:9
களவு என்னும் கார் அறிவாண்மை அளவு என்னும்
ஆற்றல் புரிந்தார்-கண் இல் - குறள் 29:7
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை - குறள் 90:1
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அது சான்றோர்
மாற்றாரை மாற்றும் படை - குறள் 99:5
TOP
ஆற்றலதுவே (1)
கூற்று உடன்று மேல்வரினும் கூடி எதிர் நிற்கும்
ஆற்றலதுவே படை - குறள் 77:5
TOP
ஆற்றலின் (1)
ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் அ பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின் - குறள் 23:5
TOP
ஆற்றலும் (1)
அடல் தகையும் ஆற்றலும் இல் எனினும் தானை
படை தகையான் பாடு பெறும் - குறள் 77:8
TOP
ஆற்றலுள்ளும் (1)
நன்று ஆற்றலுள்ளும் தவறு உண்டு அவரவர்
பண்பு அறிந்து ஆற்றாக்கடை - குறள் 47:9
TOP
ஆற்றறுக்கும் (1)
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லா மா அன்னார்
தமரின் தனிமை தலை - குறள் 82:4
TOP
ஆற்றறுப்பார் (1)
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லல்-கண் ஆற்றறுப்பார் நட்பு - குறள் 80:8
TOP
ஆற்றா (4)
பெயல் ஆற்றா நீர் உலந்த உண்கண் உயல் ஆற்றா
உய்வு_இல் நோய் என்-கண் நிறுத்து - குறள் 118:4
படல் ஆற்றா பைதல் உழக்கும் கடல் ஆற்றா
காம நோய் செய்த என் கண் - குறள் 118:5
TOP
ஆற்றாக்கடை (1)
நன்று ஆற்றலுள்ளும் தவறு உண்டு அவரவர்
பண்பு அறிந்து ஆற்றாக்கடை - குறள் 47:9
TOP
ஆற்றாதார் (1)
கூற்றத்தை கையால் விளித்து அற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல் - குறள் 90:4
TOP
ஆற்றாதான் (1)
அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் மிகு நலம்
பெற்றாள் தமியள் மூத்து அற்று - குறள் 101:7
TOP
ஆற்றாது (2)
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே
செல்வத்தை தேய்க்கும் படை - குறள் 56:5
உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து - குறள் 104:2
TOP
ஆற்றார் (3)
நட்டார் குறை முடியார் நன்று ஆற்றார் நல்_நுதலாள்
பெட்டாங்கு ஒழுகுபவர் - குறள் 91:8
நண்பு ஆற்றார் ஆகி நயம் இல செய்வார்க்கும்
பண்பு ஆற்றார் ஆதல் கடை - குறள் 100:8
TOP
ஆற்றாரும் (1)
ஆற்றாரும் ஆற்றி அடுப இடன் அறிந்து
போற்றார்-கண் போற்றி செயின் - குறள் 50:3
TOP
ஆற்றான் (2)
நல்லாற்றான் நாடி அருள் ஆள்க பல் ஆற்றான்
தேரினும் அஃதே துணை - குறள் 25:2
அவாவினை ஆற்ற அறுப்பின் தவா வினை
தான் வேண்டும் ஆற்றான் வரும் - குறள் 37:7
TOP
ஆற்றி (12)
தாள் ஆற்றி தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தல்-பொருட்டு - குறள் 22:2
ஆற்றாரும் ஆற்றி அடுப இடன் அறிந்து
போற்றார்-கண் போற்றி செயின் - குறள் 50:3
அறிந்து ஆற்றி செய்கிற்பாற்கு அல்லால் வினை தான்
சிறந்தான் என்று ஏவல்பாற்று அன்று - குறள் 52:5
இனத்து ஆற்றி எண்ணாத வேந்தன் சினத்து ஆற்றி
சீறின் சிறுகும் திரு - குறள் 57:8
துன்பம் உற வரினும் செய்க துணிவு ஆற்றி
இன்பம் பயக்கும் வினை - குறள் 67:9
முற்று ஆற்றி முற்றியவரையும் பற்று ஆற்றி
பற்றியார் வெல்வது அரண் - குறள் 75:8
அரிது ஆற்றி அல்லல் நோய் நீக்கி பிரிவு ஆற்றி
பின் இருந்து வாழ்வார் பலர் - குறள் 116:10
பெரிது ஆற்றி பெட்ப கலத்தல் அரிது ஆற்றி
அன்பின்மை சூழ்வது உடைத்து - குறள் 128:6
TOP
ஆற்றில் (1)
அறத்து ஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்து ஆற்றில்
போஒய் பெறுவது எவன் - குறள் 5:6
TOP
ஆற்றின் (16)
வீழ் நாள் படாஅமை நன்று ஆற்றின் அஃது ஒருவன்
வாழ்நாள் வழி அடைக்கும் கல் - குறள் 4:8
அறத்து ஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்து ஆற்றில்
போஒய் பெறுவது எவன் - குறள் 5:6
ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து - குறள் 5:8
செறிவு அறிந்து சீர்மை பயக்கும் அறிவு அறிந்து
ஆற்றின் அடங்க பெறின் - குறள் 13:3
ஒருமையுள் ஆமை போல் ஐந்து அடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து - குறள் 13:6
கதம் காத்து கற்று அடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து - குறள் 13:10
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்கு ஆற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து - குறள் 17:4
நில வரை நீள் புகழ் ஆற்றின் புலவரை
போற்றாது புத்தேள் உலகு - குறள் 24:4
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற
செய்யாமை செய்யாமை நன்று - குறள் 30:7
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர் நின்று
போற்றினும் பொத்துப்படும் - குறள் 47:8
ஆற்றின் அளவு அறிந்து ஈக அது பொருள்
போற்றி வழங்கும் நெறி - குறள் 48:7
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப்படும் - குறள் 53:5
ஆற்றின் நிலை தளர்ந்து அற்றே வியன் புலம்
ஏற்று உணர்வார் முன்னர் இழுக்கு - குறள் 72:6
ஆற்றின் அளவு அறிந்து கற்க அவை அஞ்சா
மாற்றம் கொடுத்தல்-பொருட்டு - குறள் 73:5
பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல் - குறள் 98:5
TOP
ஆற்றின்-கண் (1)
அருள் வெஃகி ஆற்றின்-கண் நின்றான் பொருள் வெஃகி
பொல்லாத சூழ கெடும் - குறள் 18:6
TOP
ஆற்றுபவர் (1)
துப்பின் எவன் ஆவர்-மன்-கொல் துயர் வரவு
நட்பினுள் ஆற்றுபவர் - குறள் 117:5
TOP
ஆற்றுபவர்-கண் (1)
கெடல் வேண்டின் கேளாது செய்க அடல் வேண்டின்
ஆற்றுபவர்-கண் இழுக்கு - குறள் 90:3
TOP
ஆற்றுபவர்க்கும் (1)
ஆற்றுபவர்க்கும் அரண் பொருள் அஞ்சி தன்
போற்றுபவர்க்கும் பொருள் - குறள் 75:1
TOP
ஆற்றும் (3)
தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்ப செயல் - குறள் 7:7
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என் நோற்றான்-கொல் எனும் சொல் - குறள் 7:10
ஒருமை செயல் ஆற்றும் பேதை எழுமையும்
தான் புக்கு அழுந்தும் அளறு - குறள் 84:5
TOP
ஆற்றும்-கொல் (1)
அறன் நோக்கி ஆற்றும்-கொல் வையம் புறன் நோக்கி
புன்சொல் உரைப்பான் பொறை - குறள் 19:9
TOP
ஆற்றும்-கொல்லோ (1)
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரி-மாட்டு
என் ஆற்றும்-கொல்லோ உலகு - குறள் 22:1
TOP
ஆற்றுமோ (1)
தொடின் சுடின் அல்லது காம நோய் போல
விடின் சுடல் ஆற்றுமோ தீ - குறள் 116:9
TOP
ஆற்றுவார் (5)
ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் அ பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின் - குறள் 23:5
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை - குறள் 90:1
பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல் - குறள் 98:5
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அது சான்றோர்
மாற்றாரை மாற்றும் படை - குறள் 99:5
அமரகத்து வன்கண்ணர் போல தமர் அகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை - குறள் 103:7
TOP
ஆற்றுவார்க்கு (1)
கூற்றத்தை கையால் விளித்து அற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல் - குறள் 90:4
TOP
ஆற்றுவான் (1)
கதம் காத்து கற்று அடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து - குறள் 13:10
TOP
ஆற்றேன் (1)
கரத்தலும் ஆற்றேன் இ நோயை நோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணு தரும் - குறள் 117:2
TOP
ஆறா (1)
ஒழுக்கு ஆறா கொள்க ஒருவன் தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு - குறள் 17:1
TOP
ஆறாதே (1)
தீயினால் சுட்ட புண் உள் ஆறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு - குறள் 13:9
TOP
ஆறு (11)
அறத்து ஆறு இது என வேண்டா சிவிகை
பொறுத்தானொடு ஊர்ந்தானிடை - குறள் 4:7
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு
ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை - குறள் 5:3
நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும் நீர
செய்யாது அமைகலா ஆறு - குறள் 22:9
வகை அற சூழாது எழுதல் பகைவரை
பாத்தி படுப்பது ஓர் ஆறு - குறள் 47:5
ஆகு_ஆறு அளவு இட்டிதாயினும் கேடு இல்லை
போகு_ஆறு அகலாக்கடை - குறள் 48:8
ஊறு ஒரால் உற்ற பின் ஒல்காமை இ இரண்டின்
ஆறு என்பர் ஆய்ந்தவர் கோள் - குறள் 67:2
அழிவினவை நீக்கி ஆறு உய்த்து அழிவின்-கண்
அல்லல் உழப்பதாம் நட்பு - குறள் 79:7
காணாதான் காட்டுவான் தான் காணான் காணாதான்
கண்டான் ஆம் தான் கண்ட ஆறு - குறள் 85:9
ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் உண்டாம்-கொல்
நன்று எய்தி வாழ்வதோர் ஆறு - குறள் 94:2
அற்றால் அளவு அறிந்து உண்க அஃது உடம்பு
பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு - குறள் 95:3
TOP
ஆறும் (2)
தீயினால் சுட்ட புண் உள் ஆறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு - குறள் 13:9
படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு - குறள் 39:1
TOP
ஆன்ற (8)
பிறன் மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறன் அன்றோ ஆன்ற ஒழுக்கு - குறள் 15:8
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும் - குறள் 42:6
அன்புடைமை ஆன்ற குடி பிறத்தல் வேந்து அவாம்
பண்புடைமை தூது உரைப்பான் பண்பு - குறள் 69:1
செவி சொல்லும் சேர்ந்த நகையும் அவித்து ஒழுகல்
ஆன்ற பெரியார் அகத்து - குறள் 70:4
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான் துவ்வான்
என் பரியும் ஏதிலான் துப்பு - குறள் 87:2
அற வினையும் ஆன்ற பொருளும் பிற வினையும்
பெண் ஏவல் செய்வார்-கண் இல் - குறள் 91:9
அன்புடைமை ஆன்ற குடி பிறத்தல் இ இரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு - குறள் 100:2
ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின்
நீள் வினையான் நீளும் குடி - குறள் 103:2
TOP
ஆன்றாரோடு (1)
செவி உணவின் கேள்வி உடையார் அவி உணவின்
ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து - குறள் 42:3
TOP
ஆன்று (1)
அறன் அறிந்து ஆன்று அமைந்த சொல்லான் எஞ்ஞான்றும்
திறன் அறிந்தான் தேர்ச்சி துணை - குறள் 64:5
TOP
ஆனால் (1)
இல்லது என் இல்லவள் மாண்பு ஆனால் உள்ளது என்
இல்லவள் மாணாக்கடை - குறள் 6:3
TOP
|
|
|