<<முந்திய பக்கம்

திருக்குறள் - தொடரடைவு

எ - முதல் சொற்கள்
எ 9
எஃகு 2
எங்ஙனம் 1
எச்சத்தால் 1
எச்சத்திற்கு 1
எச்சம் 7
எஞ்சல் 1
எஞ்சாது 1
எஞ்சாமை 2
எஞ்ஞான்றும் 18
எடுக்கும் 1
எடுத்து 1
எடுப்பதூஉம் 1
எண் 7
எண்_குணத்தான் 1
எண்ணப்பட 1
எண்ணப்படுவது 1
எண்ணம் 1
எண்ணாத 1
எண்ணாது 1
எண்ணி 9
எண்ணிக்கொண்டு 1
எண்ணிய 4
எண்ணியார் 2
எண்ணின் 1
எண்ணும் 1
எண்ணும்-கொல்லோ 1
எண்ணுவம் 1
எதிர் 4
எதிரதா 1
எம் 7
எம்-இடை 1
எம்மை 3
எமக்கு 4
எய்த 2
எய்தல் 5
எய்தலான் 1
எய்தலின் 1
எய்தற்கு 1
எய்தா 1
எய்தாமை 1
எய்தார் 2
எய்தி 5
எய்திய 1
எய்திய-கண்ணும் 3
எய்தின்றே 1
எய்துப 1
எய்தும் 6
எய்துவர் 2
எய்யாமை 1
எயிறு 1
எரி 3
எரியான் 1
எரு 2
எருவும் 1
எல்லம் 1
எல்லா 8
எல்லாம் 54
எல்லார்க்கும் 2
எல்லாரும் 5
எல்லாஅம் 1
எல்லை-கண் 1
எலி 1
எவ்வ 2
எவ்வது 1
எவ்வம் 1
எவன் 14
எவன்-கொல் 2
எவன்-கொலோ 2
எவனோ 2
எழ 1
எழில் 1
எழிலி 1
எழு 4
எழுத்து 2
எழுதல் 1
எழுதும்-கால் 1
எழுதேம் 1
எழுபது 1
எழுமை 1
எழுமையும் 4
எழுவாரை 1
எழுவாள் 1
எள் 1
எள்ளப்படும் 1
எள்ளற்க 1
எள்ளாத 1
எள்ளாது 1
எள்ளாமை 2
எள்ளின் 1
எள்ளும் 1
எள்ளுவர் 1
எள்ளுவாரை 1
எளிது 4
எளிது-மன் 1
எளிய 1
எளியர் 1
எளியன் 2
எற்றா 1
எற்றிற்கு 1
எற்று 3
எற்றுள்ளும் 1
எற்றுஎற்று 1
எறிக 1
எறிதற்கு 1
எறிந்தும் 1
எறிய 1
என் 67
என்-கொல் 2
என்-கொலோ 1
என்க 1
என்ப 28
என்பதனை 1
என்பது 16
என்பதோ 1
என்பர் 3
என்பவர் 1
என்பவன் 1
என்பார் 6
என்பார்க்கு 2
என்பான் 8
என்பு 2
என்பும் 1
என்பேன்-மன் 1
என்பொடு 1
என்போர் 1
என்ற 1
என்றது 1
என்றல் 1
என்றவர் 1
என்றவற்றுள்ளும் 1
என்றார் 1
என்று 48
என்றும் 6
என்றே 1
என்றேன் 1
என்றேனா 2
என்ன 4
என்னாது 2
என்னாம் 1
என்னினும் 1
என்னும் 63
என்னுமவர் 1
என்னை 4
என்னை-கொல் 1
என 23
எனக்கு 1
எனது 1
எனப்பட்டதே 1
எனப்படுதல் 1
எனப்படும் 1
எனப்படுவது 5
எனப்படுவர் 1
எனப்படுவார் 1
எனல் 6
எனின் 26
எனினும் 12
எனும் 2
எனை 6
எனைத்தானும் 2
எனைத்து 6
எனைத்தும் 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.

 எ (9)
அந்தணர் என்போர் அறவோர் மற்று எ உயிர்க்கும்
  செம் தண்மை பூண்டு ஒழுகலான் - குறள் 3:10
எ நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் உய்வு இல்லை
  செய்ந்நன்றி கொன்ற மகற்கு - குறள் 11:10
எ பொருள் எ தன்மைத்து-ஆயினும் அ பொருள்
  மெய் பொருள் காண்பது அறிவு - குறள் 36:5
எ பொருள் யார் யார் வாய் கேட்பினும் அ பொருள்
  மெய் பொருள் காண்பது அறிவு - குறள் 43:3
தொடங்கற்க எ வினையும் எள்ளற்க முற்றும்
  இடம் கண்ட பின் அல்லது - குறள் 50:1
பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அது உலகத்து
  எ பால் நூலோர்க்கும் துணிவு - குறள் 54:3
எ பொருளும் ஓரார் தொடரார் மற்று அ பொருளை
  விட்ட-கால் கேட்க மறை - குறள் 70:5
குண நலம் சான்றோர் நலனே பிற நலம்
  எ நலத்து உள்ளதூஉம் அன்று - குறள் 99:2

 TOP

 
 எஃகு (2)
செய்க பொருளை செறுநர் செருக்கு அறுக்கும்
  எஃகு அதனின் கூரியது இல் - குறள் 76:9
பேர் ஆண்மை என்ப தறுகண் ஒன்று உற்ற-கால்
  ஊராண்மை மற்று அதன் எஃகு - குறள் 78:3

 TOP

 
 எங்ஙனம் (1)
தன் ஊன் பெருக்கற்கு தான் பிறிது ஊன் உண்பான்
  எங்ஙனம் ஆளும் அருள் - குறள் 26:1

 TOP

 
 எச்சத்தால் (1)
தக்கார் தகவு இலர் என்பது அவரவர்
  எச்சத்தால் காணப்படும் - குறள் 12:4

 TOP

 
 எச்சத்திற்கு (1)
செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவு இன்றி
  எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து - குறள் 12:2

 TOP

 
 எச்சம் (7)
வசை என்ப வையத்தார்க்கு எல்லாம் இசை என்னும்
  எச்சம் பெறாஅவிடின் - குறள் 24:8
மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் இனம் தூயார்க்கு
  இல்லை நன்று ஆகா வினை - குறள் 46:6
வினை பகை என்று இரண்டின் எச்சம் நினையும்-கால்
  தீ எச்சம் போல தெறும் - குறள் 68:4
எச்சம் என்று என் எண்ணும்-கொல்லோ ஒருவரால்
  நச்சப்படாஅதவன் - குறள் 101:4
ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல
  நாண் உடைமை மாந்தர் சிறப்பு - குறள் 102:2
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
  அவா உண்டேல் உண்டாம் சிறிது - குறள் 108:5

 TOP

 
 எஞ்சல் (1)
பழி அஞ்சி பாத்து ஊண் உடைத்து ஆயின் வாழ்க்கை
  வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல் - குறள் 5:4

 TOP

 
 எஞ்சாது (1)
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
  உறுதி பயப்பது ஆம் தூது - குறள் 69:10

 TOP

 
 எஞ்சாமை (2)
அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இ நான்கும்
  எஞ்சாமை வேந்தற்கு இயல்பு - குறள் 39:2
அஞ்சாமை அல்லால் துணை வேண்டா எஞ்சாமை
  எண்ணி இடத்தான் செயின் - குறள் 50:7

 TOP

 
 எஞ்ஞான்றும் (18)
பழி அஞ்சி பாத்து ஊண் உடைத்து ஆயின் வாழ்க்கை
  வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல் - குறள் 5:4
எளிது என இல் இறப்பான் எய்தும் எஞ்ஞான்றும்
  விளியாது நிற்கும் பழி - குறள் 15:5
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தான் ஆம்
  மாணா செய்யாமை தலை - குறள் 32:7
அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
  தவாஅ பிறப்பு ஈனும் வித்து - குறள் 37:1
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
  நன்றி பயவா வினை - குறள் 44:9
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
  வல்லறிதல் வேந்தன் தொழில் - குறள் 59:2
அறன் அறிந்து ஆன்று அமைந்த சொல்லான் எஞ்ஞான்றும்
  திறன் அறிந்தான் தேர்ச்சி துணை - குறள் 64:5
வேட்பன சொல்லி வினை இல எஞ்ஞான்றும்
  கேட்பினும் சொல்லா விடல் - குறள் 70:7
கூறாமை நோக்கி குறிப்பு அறிவான் எஞ்ஞான்றும்
  மாறா நீர் வையக்கு அணி - குறள் 71:1
நீங்கான் வெகுளி நிறை இலன் எஞ்ஞான்றும்
  யாங்கணும் யார்க்கும் எளிது - குறள் 87:4
கல்லான் வெகுளும் சிறு பொருள் எஞ்ஞான்றும்
  ஒல்லானை ஒல்லாது ஒளி - குறள் 87:10
ஒன்றாமை ஒன்றியார்-கண் படின் எஞ்ஞான்றும்
  பொன்றாமை ஒன்றல் அரிது - குறள் 89:6
இல்லாள்-கண் தாழ்ந்த இயல்பு இன்மை எஞ்ஞான்றும்
  நல்லாருள் நாணு தரும் - குறள் 91:3
இல்லாளை அஞ்சுவான் அஞ்சும் மற்று எஞ்ஞான்றும்
  நல்லார்க்கு நல்ல செயல் - குறள் 91:5
எண் சேர்ந்த நெஞ்சத்து இடன் உடையார்க்கு எஞ்ஞான்றும்
  பெண் சேர்ந்து ஆம் பேதைமை இல் - குறள் 91:10
உட்க படாஅர் ஒளி இழப்பர் எஞ்ஞான்றும்
  கள் காதல் கொண்டு ஒழுகுவார் - குறள் 93:1
துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர் எஞ்ஞான்றும்
  நஞ்சு உண்பார் கள் உண்பவர் - குறள் 93:6
உள் ஒற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
  கள் ஒற்றி கண் சாய்பவர் - குறள் 93:7

 TOP

 
 எடுக்கும் (1)
தாம் வேண்டின் நல்குவர் காதலர் யாம் வேண்டும்
  கௌவை எடுக்கும் இ ஊர் - குறள் 115:10

 TOP

 
 எடுத்து (1)
விழுப்புண் படாத நாள் எல்லாம் வழுக்கினுள்
  வைக்கும் தன் நாளை எடுத்து - குறள் 78:6

 TOP

 
 எடுப்பதூஉம் (1)
கெடுப்பதூஉம் கெட்டார்க்கு சார்வாய் மற்று ஆங்கே
  எடுப்பதூஉம் எல்லாம் மழை - குறள் 2:5

 TOP

 
 எண் (7)
கோள்_இல் பொறியின் குணம் இலவே எண்_குணத்தான்
  தாளை வணங்கா தலை - குறள் 1:9
எண் என்ப ஏனை எழுத்து என்ப இ இரண்டும்
  கண் என்ப வாழும் உயிர்க்கு - குறள் 40:2
எண் பொருள ஆக செல சொல்லி தான் பிறர்வாய்
  நுண் பொருள் காண்பது அறிவு - குறள் 43:4
எண் பதத்தான் ஓரா முறை செய்யா மன்னவன்
  தண் பதத்தான் தானே கெடும் - குறள் 55:8
ஒண் பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண் பொருள்
  ஏனை இரண்டும் ஒருங்கு - குறள் 76:10
எண் சேர்ந்த நெஞ்சத்து இடன் உடையார்க்கு எஞ்ஞான்றும்
  பெண் சேர்ந்து ஆம் பேதைமை இல் - குறள் 91:10
எண் பதத்தால் எய்தல் எளிது என்ப யார் மாட்டும்
  பண்பு உடைமை என்னும் வழக்கு - குறள் 100:1

 TOP

 
 எண்_குணத்தான் (1)
கோள்_இல் பொறியின் குணம் இலவே எண்_குணத்தான்
  தாளை வணங்கா தலை - குறள் 1:9

 TOP

 
 எண்ணப்பட (1)
உண்ணற்க கள்ளை உணில் உண்க சான்றோரான்
  எண்ணப்பட வேண்டாதார் - குறள் 93:2

 TOP

 
 எண்ணப்படுவது (1)
பற்று உள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
  எண்ணப்படுவது ஒன்று அன்று - குறள் 44:8

 TOP

 
 எண்ணம் (1)
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடன் அறிந்து
  துன்னியார் துன்னி செயின் - குறள் 50:4

 TOP

 
 எண்ணாத (1)
இனத்து ஆற்றி எண்ணாத வேந்தன் சினத்து ஆற்றி
  சீறின் சிறுகும் திரு - குறள் 57:8

 TOP

 
 எண்ணாது (1)
இறல் ஈனும் எண்ணாது வெஃகின் விறல் ஈனும்
  வேண்டாமை என்னும் செருக்கு - குறள் 18:10

 TOP

 
 எண்ணி (9)
தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணி செய்வார்க்கு
  அரும் பொருள் யாது ஒன்றும் இல் - குறள் 47:2
எண்ணி துணிக கருமம் துணிந்த பின்
  எண்ணுவம் என்பது இழுக்கு - குறள் 47:7
எள்ளாத எண்ணி செயல் வேண்டும் தம்மொடு
  கொள்ளாத கொள்ளாது உலகு - குறள் 47:10
அஞ்சாமை அல்லால் துணை வேண்டா எஞ்சாமை
  எண்ணி இடத்தான் செயின் - குறள் 50:7
உழை பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
  இழைத்து இருந்து எண்ணி கொளல் - குறள் 53:10
பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும்
  இருள் தீர எண்ணி செயல் - குறள் 68:5
கடன் அறிந்து காலம் கருதி இடன் அறிந்து
  எண்ணி உரைப்பான் தலை - குறள் 69:7
கொளப்பட்டேம் என்று எண்ணி கொள்ளாத செய்யார்
  துளக்கு அற்ற காட்சியவர் - குறள் 70:9
எள்ளின் இளிவாம் என்று எண்ணி அவர் திறம்
  உள்ளும் உயிர் காதல் நெஞ்சு - குறள் 130:8

 TOP

 
 எண்ணிக்கொண்டு (1)
துறந்தார் பெருமை துணை கூறின் வையத்து
  இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று - குறள் 3:2

 TOP

 
 எண்ணிய (4)
எண்ணிய எண்ணிய ஆங்கு எய்துப எண்ணியார்
  திண்ணியர் ஆக பெறின் - குறள் 67:6
பொருள் என்னும் பொய்யா விளக்கம் இருள் அறுக்கும்
  எண்ணிய தேயத்து சென்று - குறள் 76:3
மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
  வளி முதலா எண்ணிய மூன்று - குறள் 95:1

 TOP

 
 எண்ணியார் (2)
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடன் அறிந்து
  துன்னியார் துன்னி செயின் - குறள் 50:4
எண்ணிய எண்ணிய ஆங்கு எய்துப எண்ணியார்
  திண்ணியர் ஆக பெறின் - குறள் 67:6

 TOP

 
 எண்ணின் (1)
ஒன்னார் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
  எண்ணின் தவத்தான் வரும் - குறள் 27:4

 TOP

 
 எண்ணும் (1)
பழுது எண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ் ஓர்
  எழுபது கோடி உறும் - குறள் 64:9

 TOP

 
 எண்ணும்-கொல்லோ (1)
எச்சம் என்று என் எண்ணும்-கொல்லோ ஒருவரால்
  நச்சப்படாஅதவன் - குறள் 101:4

 TOP

 
 எண்ணுவம் (1)
எண்ணி துணிக கருமம் துணிந்த பின்
  எண்ணுவம் என்பது இழுக்கு - குறள் 47:7

 TOP

 
 எதிர் (4)
கூற்று உடன்று மேல்வரினும் கூடி எதிர் நிற்கும்
  ஆற்றலதுவே படை - குறள் 77:5
இகல் எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை யாரே
  மிகல் ஊக்கும் தன்மையவர் - குறள் 86:5
இகலிற்கு எதிர் சாய்தல் ஆக்கம் அதனை
  மிகல் ஊக்கின் ஊக்குமாம் கேடு - குறள் 86:8
ஓக்கினாள் நோக்கு எதிர் நோக்குதல் தாக்கு அணங்கு
  தானை கொண்ட அன்னது உடைத்து - குறள் 109:2

 TOP

 
 எதிரதா (1)
எதிரதா காக்கும் அறிவினார்க்கு இல்லை
  அதிர வருவதோர் நோய் - குறள் 43:9

 TOP

 
 எம் (7)
கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார்
  நுண்ணியர் எம் காதலவர் - குறள் 113:6
மறை பெறல் ஊரார்க்கு அரிது அன்றால் எம் போல்
  அறை பறை கண்ணார் அகத்து - குறள் 118:10
உவக்காண் எம் காதலர் செல்வார் இவக்காண் என்
  மேனி பசப்பு ஊர்வது - குறள் 119:5
யாமும் உளேம்-கொல் அவர் நெஞ்சத்து எம் நெஞ்சத்து
  ஓஒ உளரே அவர் - குறள் 121:4
தம் நெஞ்சத்து எம்மை கடி கொண்டார் நாணார்-கொல்
  எம் நெஞ்சத்து ஓவா வரல் - குறள் 121:5
புன்கண்ணை வாழி மருள் மலை எம் கேள் போல்
  வன்கண்ணதோ நின் துணை - குறள் 123:2
நெருநற்று சென்றார் எம் காதலர் யாமும்
  எழு நாளேம் மேனி பசந்து - குறள் 128:8

 TOP

 
 எம்-இடை (1)
உடம்பொடு உயிர்-இடை என்ன மற்று அன்ன
  மடந்தையொடு எம்-இடை நட்பு - குறள் 113:2

 TOP

 
 எம்மை (3)
தம் நெஞ்சத்து எம்மை கடி கொண்டார் நாணார்-கொல்
  எம் நெஞ்சத்து ஓவா வரல் - குறள் 121:5
நனவினான் நல்கா கொடியார் கனவினான்
  என் எம்மை பீழிப்பது - குறள் 122:7
தும்மு செறுப்ப அழுதாள் நுமர் உள்ளல்
  எம்மை மறைத்திரோ என்று - குறள் 132:8

 TOP

 
 எமக்கு (4)
இனையர் இவர் எமக்கு இன்னம் யாம் என்று
  புனையினும் புல்லென்னும் நட்பு - குறள் 79:10
மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாது
  அலர் எமக்கு ஈந்தது இ ஊர் - குறள் 115:2
ஓஒ இனிதே எமக்கு இ நோய் செய்த கண்
  தாஅம் இதற்பட்டது - குறள் 118:6
அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் எவன் நெஞ்சே
  நீ எமக்கு ஆகாதது - குறள் 130:1

 TOP

 
 எய்த (2)
செய்வானை நாடி வினை நாடி காலத்தொடு
  எய்த உணர்ந்து செயல் - குறள் 52:6
கான முயல் எய்த அம்பினில் யானை
  பிழைத்த வேல் ஏந்தல் இனிது - குறள் 78:2

 TOP

 
 எய்தல் (5)
உள்ளியது எய்தல் எளிது-மன் மற்றும் தான்
  உள்ளியது உள்ள பெறின் - குறள் 54:10
படி உடையார் பற்று அமைந்த-கண்ணும் மடி உடையார்
  மாண் பயன் எய்தல் அரிது - குறள் 61:6
சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல் அ துணிவு
  தாழ்ச்சியுள் செய்யும் வினை - குறள் 68:1
மனையாளை அஞ்சும் மறுமை இலாளன்
  வினை ஆண்மை வீறு எய்தல் இன்று - குறள் 91:4
எண் பதத்தால் எய்தல் எளிது என்ப யார் மாட்டும்
  பண்பு உடைமை என்னும் வழக்கு - குறள் 100:1

 TOP

 
 எய்தலான் (1)
வேண்டிய வேண்டிய ஆங்கு எய்தலான் செய் தவம்
  ஈண்டு முயலப்படும் - குறள் 27:5

 TOP

 
 எய்தலின் (1)
செய்து ஏமம் சாரா சிறியவர் புன் கேண்மை
  எய்தலின் எய்தாமை நன்று - குறள் 82:5

 TOP

 
 எய்தற்கு (1)
எய்தற்கு அரியது இயைந்த-கால் அ நிலையே
  செய்தற்கு அரிய செயல் - குறள் 49:9

 TOP

 
 எய்தா (1)
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
  எய்துவர் எய்தா பழி - குறள் 14:7

 TOP

 
 எய்தாமை (1)
செய்து ஏமம் சாரா சிறியவர் புன் கேண்மை
  எய்தலின் எய்தாமை நன்று - குறள் 82:5

 TOP

 
 எய்தார் (2)
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
  வள்ளியம் என்னும் செருக்கு - குறள் 60:8
மனை விழைவார் மாண் பயன் எய்தார் வினை விழைவார்
  வேண்டா பொருளும் அது - குறள் 91:1

 TOP

 
 எய்தி (5)
வீறு எய்தி மாண்டார் வினை திட்பம் வேந்தன்-கண்
  ஊறு எய்தி உள்ளப்படும் - குறள் 67:5
முனை முகத்து மாற்றலர் சாய வினை முகத்து
  வீறு எய்தி மாண்டது அரண் - குறள் 75:9
ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் உண்டாம்-கொல்
  நன்று எய்தி வாழ்வதோர் ஆறு - குறள் 94:2

 TOP

 
 எய்திய (1)
பழி மலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
  கழி நல்குரவே தலை - குறள் 66:7

 TOP

 
 எய்திய-கண்ணும் (3)
ஐ உணர்வு எய்திய-கண்ணும் பயம் இன்றே
  மெய் உணர்வு இல்லாதவர்க்கு - குறள் 36:4
எனை திட்பம் எய்திய-கண்ணும் வினை திட்பம்
  வேண்டாரை வேண்டாது உலகு - குறள் 67:10
ஆங்கு அமைவு எய்திய-கண்ணும் பயம் இன்றே
  வேந்து அமைவு இல்லாத நாடு - குறள் 74:10

 TOP

 
 எய்தின்றே (1)
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
  ஒள்_நுதல் செய்தது கண்டு - குறள் 124:10

 TOP

 
 எய்துப (1)
எண்ணிய எண்ணிய ஆங்கு எய்துப எண்ணியார்
  திண்ணியர் ஆக பெறின் - குறள் 67:6

 TOP

 
 எய்தும் (6)
அன்புற்று அமர்ந்த வழக்கு என்ப வையகத்து
  இன்புற்றார் எய்தும் சிறப்பு - குறள் 8:5
எளிது என இல் இறப்பான் எய்தும் எஞ்ஞான்றும்
  விளியாது நிற்கும் பழி - குறள் 15:5
உள்ளிய எல்லாம் உடன் எய்தும் உள்ளத்தால்
  உள்ளான் வெகுளி எனின் - குறள் 31:9
மடி இலா மன்னவன் எய்தும் அடி அளந்தான்
  தாஅயது எல்லாம் ஒருங்கு - குறள் 61:10
முடிவும் இடையூறும் முற்றிய ஆங்கு எய்தும்
  படுபயனும் பார்த்து செயல் - குறள் 68:6
சூழாமல் தானே முடிவு எய்தும் தம் குடியை
  தாழாது உஞற்றுபவர்க்கு - குறள் 103:4

 TOP

 
 எய்துவர் (2)
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
  எய்துவர் எய்தா பழி - குறள் 14:7

 TOP

 
 எய்யாமை (1)
பொய்யாமை அன்ன புகழ் இல்லை எய்யாமை
  எல்லா அறமும் தரும் - குறள் 30:6

 TOP

 
 எயிறு (1)
பாலொடு தேன் கலந்து அற்றே பணி_மொழி
  வால் எயிறு ஊறிய நீர் - குறள் 113:1

 TOP

 
 எரி (3)
இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும்
  புணரின் வெகுளாமை நன்று - குறள் 31:8
வரும் முன்னர் காவாதான் வாழ்க்கை எரி முன்னர்
  வைத்தூறு போல கெடும் - குறள் 44:5
நெய்யால் எரி நுதுப்பும் என்ற அற்றால் கௌவையான்
  காமம் நுதுப்பேம் எனல் - குறள் 115:8

 TOP

 
 எரியான் (1)
எரியான் சுடப்படினும் உய்வு உண்டாம் உய்யார்
  பெரியார் பிழைத்து ஒழுகுவார் - குறள் 90:6

 TOP

 
 எரு (2)
ஏரினும் நன்றால் எரு இடுதல் இட்ட பின்
  நீரினும் நன்று அதன் காப்பு - குறள் 104:8
ஊரவர் கௌவை எரு ஆக அன்னை சொல்
  நீர் ஆக நீளும் இ நோய் - குறள் 115:7

 TOP

 
 எருவும் (1)
தொடி புழுதி கஃசா உணக்கின் பிடித்து எருவும்
  வேண்டாது சால படும் - குறள் 104:7

 TOP

 
 எல்லம் (1)
இகலான் ஆம் இன்னாத எல்லம் நகலான் ஆம்
  நன் நயம் என்னும் செருக்கு - குறள் 86:10

 TOP

 
 எல்லா (8)
கொல்லான் புலாலை மறுத்தானை கைகூப்பி
  எல்லா உயிரும் தொழும் - குறள் 26:10
பொய்யாமை அன்ன புகழ் இல்லை எய்யாமை
  எல்லா அறமும் தரும் - குறள் 30:6
எல்லா விளக்கும் விளக்கு அல்ல சான்றோர்க்கு
  பொய்யா விளக்கே விளக்கு - குறள் 30:9
அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
  தவாஅ பிறப்பு ஈனும் வித்து - குறள் 37:1
மன நலம் மன் உயிர்க்கு ஆக்கம் இன நலம்
  எல்லா புகழும் தரும் - குறள் 46:7
எல்லா பொருளும் உடைத்தாய் இடத்து உதவும்
  நல் ஆள் உடையது அரண் - குறள் 75:6
இகல் என்ப எல்லா உயிர்க்கும் பகல் என்னும்
  பண்பு இன்மை பாரிக்கும் நோய் - குறள் 86:1
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா
  செய் தொழில் வேற்றுமையான் - குறள் 98:2

 TOP

 
 எல்லாம் (54)
அகர முதல எழுத்து எல்லாம் ஆதி
  பகவன் முதற்றே உலகு - குறள் 1:1
கெடுப்பதூஉம் கெட்டார்க்கு சார்வாய் மற்று ஆங்கே
  எடுப்பதூஉம் எல்லாம் மழை - குறள் 2:5
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
  செல்லும் வாய் எல்லாம் செயல் - குறள் 4:3
அறத்தான் வருவதே இன்பம் மற்று எல்லாம்
  புறத்த புகழும் இல - குறள் 4:9
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
  முயல்வாருள் எல்லாம் தலை - குறள் 5:7
தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மா நிலத்து
  மன் உயிர்க்கு எல்லாம் இனிது - குறள் 7:8
அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர் அன்பு உடையார்
  என்பும் உரியர் பிறற்கு - குறள் 8:2
புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் யாக்கை
  அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு - குறள் 8:9
இருந்து ஓம்பி இல் வாழ்வது எல்லாம் விருந்து ஓம்பி
  வேளாண்மை செய்தல் பொருட்டு - குறள் 9:1
அறன் கடை நின்றாருள் எல்லாம் பிறன் கடை
  நின்றாரின் பேதையார் இல் - குறள் 15:2
அறிவினுள் எல்லாம் தலை என்ப தீய
  செறுவார்க்கும் செய்யா விடல் - குறள் 21:3
தாள் ஆற்றி தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு
  வேளாண்மை செய்தல் பொருட்டு - குறள் 22:2
வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை மற்று எல்லாம்
  குறியெதிர்ப்பை நீரது உடைத்து - குறள் 23:1
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கு ஒன்று
  ஈவார் மேல் நிற்கும் புகழ் - குறள் 24:2
வசை என்ப வையத்தார்க்கு எல்லாம் இசை என்னும்
  எச்சம் பெறாஅவிடின் - குறள் 24:8
தன் உயிர் தான் அற பெற்றானை ஏனைய
  மன் உயிர் எல்லாம் தொழும் - குறள் 27:8
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
  உள்ளத்துள் எல்லாம் உளன் - குறள் 30:4
உள்ளிய எல்லாம் உடன் எய்தும் உள்ளத்தால்
  உள்ளான் வெகுளி எனின் - குறள் 31:9
நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம் நோய் செய்யார்
  நோய் இன்மை வேண்டுபவர் - குறள் 32:10
அறவினை யாது எனின் கொல்லாமை கோறல்
  பிற வினை எல்லாம் தரும் - குறள் 33:1
பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர்
  தொகுத்தவற்றுள் எல்லாம் தலை - குறள் 33:2
நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலை அஞ்சி
  கொல்லாமை சூழ்வான் தலை - குறள் 33:5
அடல் வேண்டும் ஐந்தன் புலத்தை விடல் வேண்டும்
  வேண்டிய எல்லாம் ஒருங்கு - குறள் 35:3
செல்வத்துள் செல்வம் செவி செல்வம் அ செல்வம்
  செல்வத்துள் எல்லாம் தலை - குறள் 42:1
அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
  என் உடையரேனும் இலர் - குறள் 43:10
அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரை
  பேணி தமரா கொளல் - குறள் 45:3
தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்
  வன்மையுள் எல்லாம் தலை - குறள் 45:4
காதன்மை கந்தா அறிவு அறியார் தேறுதல்
  பேதைமை எல்லாம் தரும் - குறள் 51:7
வான் நோக்கி வாழும் உலகு எல்லாம் மன்னவன்
  கோல் நோக்கி வாழும் குடி - குறள் 55:2
இறை காக்கும் வையகம் எல்லாம் அவனை
  முறை காக்கும் முட்டா செயின் - குறள் 55:7
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
  வல்லறிதல் வேந்தன் தொழில் - குறள் 59:2
உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் மற்று அது
  தள்ளினும் தள்ளாமை நீர்த்து - குறள் 60:6
மடி இலா மன்னவன் எய்தும் அடி அளந்தான்
  தாஅயது எல்லாம் ஒருங்கு - குறள் 61:10
மடுத்த வாய் எல்லாம் பகடு அன்னான் உற்ற
  இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து - குறள் 63:4
துணை நலம் ஆக்கம் தரூஉம் வினை நலம்
  வேண்டிய எல்லாம் தரும் - குறள் 66:1
அழ கொண்ட எல்லாம் அழ போம் இழப்பினும்
  பின் பயக்கும் நல்-பாலவை - குறள் 66:9
வினை திட்பம் என்பது ஒருவன் மன திட்பம்
  மற்றைய எல்லாம் பிற - குறள் 67:1
ஒல்லும் வாய் எல்லாம் வினை நன்றே ஒல்லா-கால்
  செல்லும் வாய் நோக்கி செயல் - குறள் 68:3
உறுப்பு அமைந்து ஊறு அஞ்சா வெல் படை வேந்தன்
  வெறுக்கையுள் எல்லாம் தலை - குறள் 77:1
விழுப்புண் படாத நாள் எல்லாம் வழுக்கினுள்
  வைக்கும் தன் நாளை எடுத்து - குறள் 78:6
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
  கை அல்லதன்-கண் செயல் - குறள் 84:2
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
  போற்றலுள் எல்லாம் தலை - குறள் 90:1
கடன் என்ப நல்லவை எல்லாம் கடன் அறிந்து
  சான்றாண்மை மேற்கொள்பவற்கு - குறள் 99:1
பொருளான் ஆம் எல்லாம் என்று ஈயாது இவறும்
  மருளான் ஆம் மாணா பிறப்பு - குறள் 101:2
ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல
  நாண் உடைமை மாந்தர் சிறப்பு - குறள் 102:2
ஊனை குறித்த உயிர் எல்லாம் நாண் என்னும்
  நன்மை குறித்தது சால்பு - குறள் 102:3
உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃது ஆற்றாது
  எழுவாரை எல்லாம் பொறுத்து - குறள் 104:2
உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார் மற்று எல்லாம்
  தொழுது உண்டு பின் செல்பவர் - குறள் 104:3
கரப்பு இடும்பை இல்லாரை காணின் நிரப்பு இடும்பை
  எல்லாம் ஒருங்கு கெடும் - குறள் 106:6
இடம் எல்லாம் கொள்ளா தகைத்தே இடம் இல்லா
  காலும் இரவு ஒல்லா சால்பு - குறள் 107:4
இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
  கரப்பார் இரவன்-மின் என்று - குறள் 107:7
மன் உயிர் எல்லாம் துயிற்றி அளித்து இரா
  என் அல்லது இல்லை துணை - குறள் 117:8
காலை அரும்பி பகல் எல்லாம் போது ஆகி
  மாலை மலரும் இ நோய் - குறள் 123:7
வருக-மன் கொண்கன் ஒரு நாள் பருகுவன்
  பைதல் நோய் எல்லாம் கெட - குறள் 127:6

 TOP

 
 எல்லார்க்கும் (2)
எல்லார்க்கும் நன்று ஆம் பணிதல் அவருள்ளும்
  செல்வர்க்கே செல்வம் தகைத்து - குறள் 13:5
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
  வல்லறிதல் வேந்தன் தொழில் - குறள் 59:2

 TOP

 
 எல்லாரும் (5)
பல்லார் முனிய பயன் இல சொல்லுவான்
  எல்லாரும் எள்ளப்படும் - குறள் 20:1
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
  எல்லாரும் செய்வர் சிறப்பு - குறள் 76:2
அறிகிலார் எல்லாரும் என்றே என் காமம்
  மறுகில் மறுகும் மருண்டு - குறள் 114:9
பெண் இயலார் எல்லாரும் கண்ணின் பொது உண்பர்
  நண்ணேன் பரத்த நின் மார்பு - குறள் 132:1

 TOP

 
 எல்லாஅம் (1)
நல்லவை எல்லாஅம் தீய ஆம் தீயவும்
  நல்ல ஆம் செல்வம் செயற்கு - குறள் 38:5

 TOP

 
 எல்லை-கண் (1)
எல்லை-கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
  தொல்லை-கண் நின்றார் தொடர்பு - குறள் 81:6

 TOP

 
 எலி (1)
ஒலித்த-கால் என் ஆம் உவரி எலி பகை
  நாகம் உயிர்ப்ப கெடும் - குறள் 77:3

 TOP

 
 எவ்வ (2)
இகல் என்னும் எவ்வ நோய் நீக்கின் தவல் இல்லா
  தா இல் விளக்கம் தரும் - குறள் 86:3
நினைத்து ஒன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்து ஒன்றும்
  எவ்வ நோய் தீர்க்கும் மருந்து - குறள் 125:1

 TOP

 
 எவ்வது (1)
எவ்வது உறைவது உலகம் உலகத்தொடு
  அவ்வது உறைவது அறிவு - குறள் 43:6

 TOP

 
 எவ்வம் (1)
இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
  குலன் உடையான்-கண்ணே உள - குறள் 23:3

 TOP

 
 எவன் (14)
அறத்து ஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்து ஆற்றில்
  போஒய் பெறுவது எவன் - குறள் 5:6
சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர்
  நிறை காக்கும் காப்பே தலை - குறள் 6:7
புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் யாக்கை
  அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு - குறள் 8:9
புகழ் பட வாழாதார் தம் நோவார் தம்மை
  இகழ்வாரை நோவது எவன் - குறள் 24:7
வான் உயர் தோற்றம் எவன் செய்யும் தன் நெஞ்சம்
  தான் அறி குற்றப்படின் - குறள் 28:2
நன்று ஆம்-கால் நல்லவா காண்பவர் அன்று ஆம்-கால்
  அல்லற்படுவது எவன் - குறள் 38:9
உள போல் முகத்து எவன் செய்யும் அளவினால்
  கண்ணோட்டம் இல்லாத கண் - குறள் 58:4
பழகிய நட்பு எவன் செய்யும் கெழுதகைமை
  செய்த ஆங்கு அமையா-கடை - குறள் 81:3
துப்பின் எவன் ஆவர்-மன்-கொல் துயர் வரவு
  நட்பினுள் ஆற்றுபவர் - குறள் 117:5
தெரிந்து உணரா நோக்கிய உண்கண் பரிந்து உணரா
  பைதல் உழப்பது எவன் - குறள் 118:2
நாம் காதல் கொண்டார் நமக்கு எவன் செய்பவோ
  தாம் காதல் கொள்ளா-கடை - குறள் 120:5
மறப்பின் எவன் ஆவன்-மன்-கொல் மறப்பு அறியேன்
  உள்ளினும் உள்ளம் சுடும் - குறள் 121:7
அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் எவன் நெஞ்சே
  நீ எமக்கு ஆகாதது - குறள் 130:1
நோதல் எவன் மற்று நொந்தார் என்று அஃது அறியும்
  காதலர் இல்லா வழி - குறள் 131:8

 TOP

 
 எவன்-கொல் (2)
மற்றும் தொடர்ப்பாடு எவன்-கொல் பிறப்பு அறுக்கல்
  உற்றார்க்கு உடம்பும் மிகை - குறள் 35:5
காலைக்கு செய்த நன்று என்-கொல் எவன்-கொல் யான்
  மாலைக்கு செய்த பகை - குறள் 123:5

 TOP

 
 எவன்-கொலோ (2)
இன் சொல் இனிது ஈன்றல் காண்பான் எவன்-கொலோ
  வன் சொல் வழங்குவது - குறள் 10:9
கண் தாம் கலுழ்வது எவன்-கொலோ தண்டா நோய்
  தாம் காட்ட யாம் கண்டது - குறள் 118:1

 TOP

 
 எவனோ (2)
சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊஉங்கு
  ஆக்கம் எவனோ உயிர்க்கு - குறள் 4:1
பிணை ஏர் மட நோக்கும் நாணும் உடையாட்கு
  அணி எவனோ ஏதில தந்து - குறள் 109:9

 TOP

 
 எழ (1)
அலர் எழ ஆர் உயிர் நிற்கும் அதனை
  பலர் அறியார் பாக்கியத்தால் - குறள் 115:1

 TOP

 
 எழில் (1)
நுண் மாண் நுழை புலம் இல்லான் எழில் நலம்
  மண் மாண் புனை பாவை அற்று - குறள் 41:7

 TOP

 
 எழிலி (1)
நெடும் கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்து எழிலி
  தான் நல்காது ஆகிவிடின் - குறள் 2:7

 TOP

 
 எழு (4)
எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்கா
  பண்பு உடை மக்கள் பெறின் - குறள் 7:2
எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தம்-கண்
  விழுமம் துடைத்தவர் நட்பு - குறள் 11:7
ஒரு நாள் எழு நாள் போல் செல்லும் சேண் சென்றார்
  வரு நாள் வைத்து ஏங்குபவர்க்கு - குறள் 127:9
நெருநற்று சென்றார் எம் காதலர் யாமும்
  எழு நாளேம் மேனி பசந்து - குறள் 128:8

 TOP

 
 எழுத்து (2)
அகர முதல எழுத்து எல்லாம் ஆதி
  பகவன் முதற்றே உலகு - குறள் 1:1
எண் என்ப ஏனை எழுத்து என்ப இ இரண்டும்
  கண் என்ப வாழும் உயிர்க்கு - குறள் 40:2

 TOP

 
 எழுதல் (1)
வகை அற சூழாது எழுதல் பகைவரை
  பாத்தி படுப்பது ஓர் ஆறு - குறள் 47:5

 TOP

 
 எழுதும்-கால் (1)
எழுதும்-கால் கோல் காணா கண்ணே போல் கொண்கன்
  பழி காணேன் கண்ட இடத்து - குறள் 129:5

 TOP

 
 எழுதேம் (1)
கண் உள்ளார் காதலவராக கண்ணும்
  எழுதேம் கரப்பாக்கு அறிந்து - குறள் 113:7

 TOP

 
 எழுபது (1)
பழுது எண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ் ஓர்
  எழுபது கோடி உறும் - குறள் 64:9

 TOP

 
 எழுமை (1)
எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தம்-கண்
  விழுமம் துடைத்தவர் நட்பு - குறள் 11:7

 TOP

 
 எழுமையும் (4)
ஒருமையுள் ஆமை போல் ஐந்து அடக்கல் ஆற்றின்
  எழுமையும் ஏமாப்பு உடைத்து - குறள் 13:6
ஒருமை-கண் தாம் கற்ற கல்வி ஒருவற்கு
  எழுமையும் ஏமாப்பு உடைத்து - குறள் 40:8
புகழ்ந்தவை போற்றி செயல் வேண்டும் செய்யாது
  இகழ்ந்தார்க்கு எழுமையும் இல் - குறள் 54:8
ஒருமை செயல் ஆற்றும் பேதை எழுமையும்
  தான் புக்கு அழுந்தும் அளறு - குறள் 84:5

 TOP

 
 எழுவாரை (1)
உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃது ஆற்றாது
  எழுவாரை எல்லாம் பொறுத்து - குறள் 104:2

 TOP

 
 எழுவாள் (1)
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள்
  பெய் என பெய்யும் மழை - குறள் 6:5

 TOP

 
 எள் (1)
எள் பகவு அன்ன சிறுமைத்தே-ஆயினும்
  உள் பகை உள்ளது ஆம் கேடு - குறள் 89:9

 TOP

 
 எள்ளப்படும் (1)
பல்லார் முனிய பயன் இல சொல்லுவான்
  எல்லாரும் எள்ளப்படும் - குறள் 20:1

 TOP

 
 எள்ளற்க (1)
தொடங்கற்க எ வினையும் எள்ளற்க முற்றும்
  இடம் கண்ட பின் அல்லது - குறள் 50:1

 TOP

 
 எள்ளாத (1)
எள்ளாத எண்ணி செயல் வேண்டும் தம்மொடு
  கொள்ளாத கொள்ளாது உலகு - குறள் 47:10

 TOP

 
 எள்ளாது (1)
இகழ்ந்து எள்ளாது ஈவாரை காணின் மகிழ்ந்து உள்ளம்
  உள்ளுள் உவப்பது உடைத்து - குறள் 106:7

 TOP

 
 எள்ளாமை (2)
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்து ஒன்றும்
  கள்ளாமை காக்க தன் நெஞ்சு - குறள் 29:1
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெரும் தேர்க்கு
  அச்சு_ஆணி அன்னார் உடைத்து - குறள் 67:7

 TOP

 
 எள்ளின் (1)
எள்ளின் இளிவாம் என்று எண்ணி அவர் திறம்
  உள்ளும் உயிர் காதல் நெஞ்சு - குறள் 130:8

 TOP

 
 எள்ளும் (1)
இடி புரிந்து எள்ளும் சொல் கேட்பர் மடி புரிந்து
  மாண்ட உஞற்று இலர் - குறள் 61:7

 TOP

 
 எள்ளுவர் (1)
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
  எல்லாரும் செய்வர் சிறப்பு - குறள் 76:2

 TOP

 
 எள்ளுவாரை (1)
மிக செய்து தம் எள்ளுவாரை நக செய்து
  நட்பினுள் சா புல்லல்-பாற்று - குறள் 83:9

 TOP

 
 எளிது (4)
எளிது என இல் இறப்பான் எய்தும் எஞ்ஞான்றும்
  விளியாது நிற்கும் பழி - குறள் 15:5
கொளற்கு அரிதாய் கொண்ட கூழ்த்து ஆகி அகத்தார்
  நிலைக்கு எளிது ஆம் நீரது அரண் - குறள் 75:5
நீங்கான் வெகுளி நிறை இலன் எஞ்ஞான்றும்
  யாங்கணும் யார்க்கும் எளிது - குறள் 87:4
எண் பதத்தால் எய்தல் எளிது என்ப யார் மாட்டும்
  பண்பு உடைமை என்னும் வழக்கு - குறள் 100:1

 TOP

 
 எளிது-மன் (1)
உள்ளியது எய்தல் எளிது-மன் மற்றும் தான்
  உள்ளியது உள்ள பெறின் - குறள் 54:10

 TOP

 
 எளிய (1)
சொல்லுதல் யார்க்கும் எளிய அரிய ஆம்
  சொல்லிய வண்ணம் செயல் - குறள் 67:4

 TOP

 
 எளியர் (1)
பகையகத்து சாவார் எளியர் அரியர்
  அவையகத்து அஞ்சாதவர் - குறள் 73:3

 TOP

 
 எளியன் (2)
காட்சிக்கு எளியன் கடும் சொல்லன் அல்லனேல்
  மீக்கூறும் மன்னன் நிலம் - குறள் 39:6
அஞ்சும் அறியான் அமைவு இலன் ஈகலான்
  தஞ்சம் எளியன் பகைக்கு - குறள் 87:3

 TOP

 
 எற்றா (1)
கடை கொட்க செய் தக்கது ஆண்மை இடை கொட்கின்
  எற்றா விழுமம் தரும் - குறள் 67:3

 TOP

 
 எற்றிற்கு (1)
எற்றிற்கு உரியர் கயவர் ஒன்று உற்ற-கால்
  விற்றற்கு உரியர் விரைந்து - குறள் 108:10

 TOP

 
 எற்று (3)
துளி இன்மை ஞாலத்திற்கு எற்று அற்றே வேந்தன்
  அளி இன்மை வாழும் உயிர்க்கு - குறள் 56:7
எற்று என்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
  மற்று அன்ன செய்யாமை நன்று - குறள் 66:5
செற்றவர் பின் சேறல் வேண்டி அளித்தரோ
  எற்று என்னை உற்ற துயர் - குறள் 126:6

 TOP

 
 எற்றுள்ளும் (1)
பற்று உள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
  எண்ணப்படுவது ஒன்று அன்று - குறள் 44:8

 TOP

 
 எற்றுஎற்று (1)
பற்று அற்றேம் என்பார் படிற்று ஒழுக்கம் எற்றுஎற்று என்று
  ஏதம் பலவும் தரும் - குறள் 28:5

 TOP

 
 எறிக (1)
கடிது ஓச்சி மெல்ல எறிக நெடிது ஆக்கம்
  நீங்காமை வேண்டுபவர் - குறள் 57:2

 TOP

 
 எறிதற்கு (1)
சீர் இடம் காணின் எறிதற்கு பட்டடை
  நேரா நிறந்தவர் நட்பு - குறள் 83:1

 TOP

 
 எறிந்தும் (1)
முற்றியும் முற்றாது எறிந்தும் அறைப்படுத்தும்
  பற்றற்கு அரியது அரண் - குறள் 75:7

 TOP

 
 எறிய (1)
விழித்த கண் வேல் கொண்டு எறிய அழித்து இமைப்பின்
  ஓட்டு அன்றோ வன்கணவர்க்கு - குறள் 78:5

 TOP

 
 என் (67)
இல்லது என் இல்லவள் மாண்பு ஆனால் உள்ளது என்
  இல்லவள் மாணா-கடை - குறள் 6:3
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
  என் நோற்றான்-கொல் எனும் சொல் - குறள் 7:10
அஃகி அகன்ற அறிவு என் ஆம் யார் மாட்டும்
  வெஃகி வெறிய செயின் - குறள் 18:5
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரி மாட்டு
  என் ஆற்றும்-கொல்லோ உலகு - குறள் 22:1
செல் இடத்து காப்பான் சினம் காப்பான் அல் இடத்து
  காக்கின் என் காவா-கால் என் - குறள் 31:1
யாதானும் நாடு ஆமால் ஊர் ஆமால் என் ஒருவன்
  சாம் துணையும் கல்லாதவாறு - குறள் 40:7
செவியின் சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள்
  அவியினும் வாழினும் என் - குறள் 42:10
அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
  என் உடையரேனும் இலர் - குறள் 43:10
தன் குற்றம் நீக்கி பிறர் குற்றம் காண்கிற்பின்
  என் குற்றம் ஆகும் இறைக்கு - குறள் 44:6
பண் என் ஆம் பாடற்கு இயைபு இன்றேல் கண் என் ஆம்
  கண்ணோட்டம் இல்லாத கண் - குறள் 58:3
துறந்தார் படிவத்தர் ஆகி இறந்து ஆராய்ந்து
  என் செயினும் சோர்வு இலது ஒற்று - குறள் 59:6
வாளொடு என் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடு என்
  நுண் அவை அஞ்சுபவர்க்கு - குறள் 73:6
ஒலித்த-கால் என் ஆம் உவரி எலி பகை
  நாகம் உயிர்ப்ப கெடும் - குறள் 77:3
என் ஐ முன் நில்லன்-மின் தெவ்விர் பலர் என் ஐ
  முன் நின்று கல் நின்றவர் - குறள் 78:1
உறின் நட்டு அறின் ஒரூஉம் ஒப்பு இலார் கேண்மை
  பெறினும் இழப்பினும் என் - குறள் 82:2
அன்பு இலன் ஆன்ற துணை இலன் தான் துவ்வான்
  என் பரியும் ஏதிலான் துப்பு - குறள் 87:2
வகை மாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என் ஆம்
  தகை மாண்ட தக்கார் செறின் - குறள் 90:7
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என் மற்று
  சான்றோர் முகத்து களி - குறள் 93:3
புகழ் இன்றால் புத்தேள் நாட்டு உய்யாதால் என் மற்று
  இகழ்வார் பின் சென்று நிலை - குறள் 97:6
எச்சம் என்று என் எண்ணும்-கொல்லோ ஒருவரால்
  நச்சப்படாஅதவன் - குறள் 101:4
ஈவார்-கண் என் உண்டாம் தோற்றம் இரந்து கோள்
  மேவார் இலாஅ-கடை - குறள் 106:9
அணங்கு-கொல் ஆய் மயில்-கொல்லோ கனம் குழை
  மாதர்-கொல் மாலும் என் நெஞ்சு - குறள் 109:1
ஒள் நுதற்கு ஓஒ உடைந்ததே ஞாட்பினுள்
  நண்ணாரும் உட்கும் என் பீடு - குறள் 109:8
மடல் ஊர்தல் யாமத்தும் உள்ளுவேன்-மன்ற
  படல் ஒல்லா பேதைக்கு என் கண் - குறள் 114:6
அறிகிலார் எல்லாரும் என்றே என் காமம்
  மறுகில் மறுகும் மருண்டு - குறள் 114:9
காமமும் நாணும் உயிர் காவா தூங்கும் என்
  நோனா உடம்பின் அகத்து - குறள் 117:3
மன் உயிர் எல்லாம் துயிற்றி அளித்து இரா
  என் அல்லது இல்லை துணை - குறள் 117:8
உள்ளம் போன்று உள்வழி செல்கிற்பின் வெள்ள நீர்
  நீந்தல-மன்னோ என் கண் - குறள் 117:10
பெயல் ஆற்றா நீர் உலந்த உண்கண் உயல் ஆற்றா
  உய்வு இல் நோய் என் கண் நிறுத்து - குறள் 118:4
படல் ஆற்றா பைதல் உழக்கும் கடல் ஆற்றா
  காம நோய் செய்த என் கண் - குறள் 118:5
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்த என்
  பண்பு யார்க்கு உரைக்க பிற - குறள் 119:1
அவர் தந்தார் என்னும் தகையால் இவர்தந்து என்
  மேனி மேல் ஊரும் பசப்பு - குறள் 119:2
உவக்காண் எம் காதலர் செல்வார் இவக்காண் என்
  மேனி பசப்பு ஊர்வது - குறள் 119:5
பசக்க-மன் பட்டு ஆங்கு என் மேனி நயப்பித்தார்
  நன் நிலையர் ஆவர் எனின் - குறள் 119:9
மற்று யான் என் உளேன் மன்னோ அவரொடு யான்
  உற்ற நாள் உள்ள உளேன் - குறள் 121:6
விளியும் என் இன் உயிர் வேறு அல்லேம் என்பார்
  அளி இன்மை ஆற்ற நினைந்து - குறள் 121:9
நனவினான் நல்காதவரை கனவினான்
  காண்டலின் உண்டு என் உயிர் - குறள் 122:3
நனவினான் நல்கா கொடியார் கனவினான்
  என் எம்மை பீழிப்பது - குறள் 122:7
பொருள் மாலையாளரை உள்ளி மருள் மாலை
  மாயும் என் மாயா உயிர் - குறள் 123:10
பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கு என்
  வாடூ தோள் பூசல் உரைத்து - குறள் 124:7
காதல் அவர் இலர் ஆக நீ நோவது
  பேதைமை வாழி என் நெஞ்சு - குறள் 125:2
இருந்து உள்ளி என் பரிதல் நெஞ்சே பரிந்து உள்ளல்
  பைதல் நோய் செய்தார்-கண் இல் - குறள் 125:3
கலந்து உணர்த்தும் காதலர் கண்டால் புலந்து உணராய்
  பொய் காய்வு காய்தி என் நெஞ்சு - குறள் 125:6
பரிந்து அவர் நல்கார் என்று ஏங்கி பிரிந்தவர்
  பின் செல்வாய் பேதை என் நெஞ்சு - குறள் 125:8
உள்ளத்தார் காதலவர் ஆக உள்ளி நீ
  யார் உழை சேறி என் நெஞ்சு - குறள் 125:9
காமம் என ஒன்றோ கண் இன்று என் நெஞ்சத்தை
  யாமத்தும் ஆளும் தொழில் - குறள் 126:2
நிறை உடையேன் என்பேன்-மன் யானோ என் காமம்
  மறை இறந்து மன்றுபடும் - குறள் 126:4
இலங்கு_இழாய் இன்று மறப்பின் என் தோள் மேல்
  கலம் கழியும் காரிகை நீத்து - குறள் 127:2
கூடிய காமம் பிரிந்தார் வரவு உள்ளி
  கோடு கொடு ஏறும் என் நெஞ்சு - குறள் 127:4
காண்க-மன் கொண்கனை கண் ஆர கண்ட பின்
  நீங்கும் என் மென் தோள் பசப்பு - குறள் 127:5
பெறின் என் ஆம் பெற்ற-கால் என் ஆம் உறின் என் ஆம்
  உள்ளம் உடைந்து உக்க-கால் - குறள் 127:10
ஊடல்-கண் சென்றேன்-மன் தோழி அது மறந்து
  கூடல்-கண் சென்றது என் நெஞ்சு - குறள் 129:4
உய்த்தல் அறிந்து புனல் பாய்பவரே போல்
  பொய்த்தல் அறிந்து என் புலந்து - குறள் 129:7
உறாஅதவர் கண்ட கண்ணும் அவரை
  செறாஅர் என சேறி என் நெஞ்சு - குறள் 130:2
பெறாஅமை அஞ்சும் பெறின் பிரிவு அஞ்சும்
  அறாஅ இடும்பைத்து என் நெஞ்சு - குறள் 130:5
தனியே இருந்து நினைத்த-கால் என்னை
  தினிய இருந்தது என் நெஞ்சு - குறள் 130:6
நாணும் மறந்தேன் அவர் மறக்கல்லா என்
  மாணா மட நெஞ்சின் பட்டு - குறள் 130:7
ஊடல் உணங்க விடுவாரோடு என் நெஞ்சம்
  கூடுவேம் என்பது அவா - குறள் 131:10
உள்ளினேன் என்றேன் மற்று என் மறந்தீர் என்று என்னை
  புல்லாள் புல தக்கனள் - குறள் 132:6
புல்லி விடாஅ புலவியுள் தோன்றும் என்
  உள்ளம் உடைக்கும் படை - குறள் 133:4

 TOP

 
 என்-கொல் (2)
கற்றதனால் ஆய பயன் என்-கொல் வால்_அறிவன்
  நல் தாள் தொழாஅர் எனின் - குறள் 1:2
காலைக்கு செய்த நன்று என்-கொல் எவன்-கொல் யான்
  மாலைக்கு செய்த பகை - குறள் 123:5

 TOP

 
 என்-கொலோ (1)
தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான் என்-கொலோ
  மன் உயிர்க்கு இன்னா செயல் - குறள் 32:8

 TOP

 
 என்க (1)
ஒற்றும் உரை சான்ற நூலும் இவை இரண்டும்
  தெற்று என்க மன்னவன் கண் - குறள் 59:1

 TOP

 
 என்ப (28)
மங்கலம் என்ப மனை மாட்சி மற்று அதன்
  நன் கலம் நன் மக்கள் பேறு - குறள் 6:10
தம் பொருள் என்ப தம் மக்கள் அவர் பொருள்
  தம்தம் வினையான் வரும் - குறள் 7:3
குழல் இனிது யாழ் இனிது என்ப தம் மக்கள்
  மழலை சொல் கேளாதவர் - குறள் 7:6
அன்பொடு இயைந்த வழக்கு என்ப ஆர் உயிர்க்கு
  என்பொடு இயைந்த தொடர்பு - குறள் 8:3
அன்புற்று அமர்ந்த வழக்கு என்ப வையகத்து
  இன்புற்றார் எய்தும் சிறப்பு - குறள் 8:5
அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார்
  மறத்திற்கும் அஃதே துணை - குறள் 8:6
அறிவினுள் எல்லாம் தலை என்ப தீய
  செறுவார்க்கும் செய்யா விடல் - குறள் 21:3
வசை என்ப வையத்தார்க்கு எல்லாம் இசை என்னும்
  எச்சம் பெறாஅவிடின் - குறள் 24:8
மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வார்க்கு இல் என்ப
  தன் உயிர் அஞ்சும் வினை - குறள் 25:4
உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்
  செல்லா தீ வாழ்க்கையவர் - குறள் 33:10
அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
  தவாஅ பிறப்பு ஈனும் வித்து - குறள் 37:1
எண் என்ப ஏனை எழுத்து என்ப இ இரண்டும்
  கண் என்ப வாழும் உயிர்க்கு - குறள் 40:2
அரு வினை என்ப உளவோ கருவியான்
  காலம் அறிந்து செயின் - குறள் 49:3
மடி உளான் மா முகடி என்ப மடி இலான்
  தாள் உளான் தாமரையினாள் - குறள் 62:7
கல்லாதவரின் கடை என்ப கற்று அறிந்தும்
  நல்லார் அவை அஞ்சுவார் - குறள் 73:9
கேடு அறியா கெட்ட இடத்தும் வளம் குன்றா
  நாடு என்ப நாட்டின் தலை - குறள் 74:6
பிணி இன்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம்
  அணி என்ப நாட்டிற்கு இ ஐந்து - குறள் 74:8
நாடு என்ப நாடா வளத்தன நாடு அல்ல
  நாட வளம் தரும் நாடு - குறள் 74:9
பேர் ஆண்மை என்ப தறுகண் ஒன்று உற்ற-கால்
  ஊராண்மை மற்று அதன் எஃகு - குறள் 78:3
இகல் என்ப எல்லா உயிர்க்கும் பகல் என்னும்
  பண்பு இன்மை பாரிக்கும் நோய் - குறள் 86:1
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கு என்ப
  மாய மகளிர் முயக்கு - குறள் 92:8
நகை ஈகை இன் சொல் இகழாமை நான்கும்
  வகை என்ப வாய்மை குடிக்கு - குறள் 96:3
கடன் என்ப நல்லவை எல்லாம் கடன் அறிந்து
  சான்றாண்மை மேற்கொள்பவற்கு - குறள் 99:1
எண் பதத்தால் எய்தல் எளிது என்ப யார் மாட்டும்
  பண்பு உடைமை என்னும் வழக்கு - குறள் 100:1
நனவினான் நம் நீத்தார் என்ப கனவினான்
  காணார்-கொல் இ ஊரவர் - குறள் 122:10
பெண்ணினான் பெண்மை உடைத்து என்ப கண்ணினான்
  காம நோய் சொல்லி இரவு - குறள் 128:10

 TOP

 
 என்பதனை (1)
பண்டு அறியேன் கூற்று என்பதனை இனி அறிந்தேன்
  பெண் தகையான் பேர் அமர் கட்டு - குறள் 109:3

 TOP

 
 என்பது (16)
இனை துணைத்து என்பது ஒன்று இல்லை விருந்தின்
  துணை துணை வேள்வி பயன் - குறள் 9:7
தக்கார் தகவு இலர் என்பது அவரவர்
  எச்சத்தால் காணப்படும் - குறள் 12:4
கெடுவல் யான் என்பது அறிக தன் நெஞ்சம்
  நடுவு ஒரீஇ அல்ல செயின் - குறள் 12:6
அழுக்காறு உடையார்க்கு அது சாலும் ஒன்னார்
  வழுக்கியும் கேடு என்பது - குறள் 17:5
நயன் இலன் என்பது சொல்லும் பயன் இல
  பாரித்து உரைக்கும் உரை - குறள் 20:3
அரும் கேடன் என்பது அறிக மருங்கு ஓடி
  தீவினை செய்யான் எனின் - குறள் 21:10
தூஉய்மை என்பது அவா இன்மை மற்று அது
  வாஅய்மை வேண்ட வரும் - குறள் 37:4
எண்ணி துணிக கருமம் துணிந்த பின்
  எண்ணுவம் என்பது இழுக்கு - குறள் 47:7
வினை திட்பம் என்பது ஒருவன் மன திட்பம்
  மற்றைய எல்லாம் பிற - குறள் 67:1
ஊதியம் என்பது ஒருவற்கு பேதையார்
  கேண்மை ஒரீஇ விடல் - குறள் 80:7
பேதைமை என்பது ஒன்று யாது எனின் ஏதம் கொண்டு
  ஊதியம் போகவிடல் - குறள் 84:1
உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து
  அலகையா வைக்கப்படும் - குறள் 85:10
களித்து அறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
  ஒளித்ததூஉம் ஆங்கே மிகும் - குறள் 93:8
நல் ஆண்மை என்பது ஒருவற்கு தான் பிறந்த
  இல் ஆண்மை ஆக்கி கொளல் - குறள் 103:6
பசந்தாள் இவள் என்பது அல்லால் இவளை
  துறந்தார் அவர் என்பார் இல் - குறள் 119:8
ஊடல் உணங்க விடுவாரோடு என் நெஞ்சம்
  கூடுவேம் என்பது அவா - குறள் 131:10

 TOP

 
 என்பதோ (1)
கெட்டார்க்கு நட்டார் இல் என்பதோ நெஞ்சே நீ
  பெட்டு ஆங்கு அவர் பின் செலல் - குறள் 130:3

 TOP

 
 என்பர் (3)
பரிந்து ஓம்பி பற்று அற்றேம் என்பர் விருந்து ஓம்பி
  வேள்வி தலைப்படாதார் - குறள் 9:8
பொருள் நீங்கி பொச்சாந்தார் என்பர் அருள் நீங்கி
  அல்லவை செய்து ஒழுகுவார் - குறள் 25:6
ஊறு ஒரால் உற்ற பின் ஒல்காமை இ இரண்டின்
  ஆறு என்பர் ஆய்ந்தவர் கோள் - குறள் 67:2

 TOP

 
 என்பவர் (1)
கண் உடையர் என்பவர் கற்றோர் முகத்து இரண்டு
  புண் உடையர் கல்லாதவர் - குறள் 40:3

 TOP

 
 என்பவன் (1)
இகலின் மிக இனிது என்பவன் வாழ்க்கை
  தவலும் கெடலும் நணித்து - குறள் 86:6

 TOP

 
 என்பார் (6)
பற்று அற்றேம் என்பார் படிற்று ஒழுக்கம் எற்றுஎற்று என்று
  ஏதம் பலவும் தரும் - குறள் 28:5
அற்றவர் என்பார் அவா அற்றார் மற்றையார்
  அற்று ஆக அற்றது இலர் - குறள் 37:5
நுண்ணியம் என்பார் அளக்கும் கோல் காணும்-கால்
  கண் அல்லது இல்லை பிற - குறள் 71:10
சலம் பற்றி சால்பு இல செய்யார் மாசு அற்ற
  குலம் பற்றி வாழ்தும் என்பார் - குறள் 96:6
பசந்தாள் இவள் என்பது அல்லால் இவளை
  துறந்தார் அவர் என்பார் இல் - குறள் 119:8
விளியும் என் இன் உயிர் வேறு அல்லேம் என்பார்
  அளி இன்மை ஆற்ற நினைந்து - குறள் 121:9

 TOP

 
 என்பார்க்கு (2)
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
  விட்டேம் என்பார்க்கு நிலை - குறள் 104:6
ஊடி இருந்தேமா தும்மினார் யாம் தம்மை
  நீடு வாழ்க என்பார்க்கு அறிந்து - குறள் 132:2

 TOP

 
 என்பான் (8)
இல்வாழ்வான் என்பான் இயல்பு உடைய மூவர்க்கும்
  நல் ஆற்றின் நின்ற துணை - குறள் 5:1
துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
  இல்வாழ்வான் என்பான் துணை - குறள் 5:2
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
  முயல்வாருள் எல்லாம் தலை - குறள் 5:7
அறன் இயலான் இல்வாழ்வான் என்பான் பிறன் இயலாள்
  பெண்மை நயவாதவன் - குறள் 15:7
அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறன் ஆக்கம்
  பேணாது அழுக்கறுப்பான் - குறள் 17:3
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்து ஒன்றும்
  கள்ளாமை காக்க தன் நெஞ்சு - குறள் 29:1
இன்பம் விழையான் இடும்பை இயல்பு என்பான்
  துன்பம் உறுதல் இலன் - குறள் 63:8
உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து
  அலகையா வைக்கப்படும் - குறள் 85:10

 TOP

 
 என்பு (2)
என்பு இலதனை வெயில் போல காயுமே
  அன்பு இலதனை அறம் - குறள் 8:7
அன்பின் வழியது உயிர்நிலை அஃது இலார்க்கு
  என்பு தோல் போர்த்த உடம்பு - குறள் 8:10

 TOP

 
 என்பும் (1)
அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர் அன்பு உடையார்
  என்பும் உரியர் பிறற்கு - குறள் 8:2

 TOP

 
 என்பேன்-மன் (1)
நிறை உடையேன் என்பேன்-மன் யானோ என் காமம்
  மறை இறந்து மன்றுபடும் - குறள் 126:4

 TOP

 
 என்பொடு (1)
அன்பொடு இயைந்த வழக்கு என்ப ஆர் உயிர்க்கு
  என்பொடு இயைந்த தொடர்பு - குறள் 8:3

 TOP

 
 என்போர் (1)
அந்தணர் என்போர் அறவோர் மற்று எ உயிர்க்கும்
  செம் தண்மை பூண்டு ஒழுகலான் - குறள் 3:10

 TOP

 
 என்ற (1)
நெய்யால் எரி நுதுப்பும் என்ற அற்றால் கௌவையான்
  காமம் நுதுப்பேம் எனல் - குறள் 115:8

 TOP

 
 என்றது (1)
வேலொடு நின்றான் இடு என்றது போலும்
  கோலொடு நின்றான் இரவு - குறள் 56:2

 TOP

 
 என்றல் (1)
அறம் கூறான் அல்ல செயினும் ஒருவன்
  புறம் கூறான் என்றல் இனிது - குறள் 19:1

 TOP

 
 என்றவர் (1)
அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்த சொல்
  தேறியாக்கு உண்டோ தவறு - குறள் 116:4

 TOP

 
 என்றவற்றுள்ளும் (1)
நன்று என்றவற்றுள்ளும் நன்றே முதுவருள்
  முந்து கிளவா செறிவு - குறள் 72:5

 TOP

 
 என்றார் (1)
அலர் நாண ஒல்வதோ அஞ்சல் ஓம்பு என்றார்
  பலர் நாண நீத்த கடை - குறள் 115:9

 TOP

 
 என்று (48)
வான் நின்று உலகம் வழங்கி வருதலான்
  தான் அமிழ்தம் என்று உணர்தல் பாற்று - குறள் 2:1
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின்
  வகை தெரிவான்-கட்டே உலகு - குறள் 3:7
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு
  ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை - குறள் 5:3
இலம் என்று வெஃகுதல் செய்யார் புலம் வென்ற
  புன்மை இல் காட்சியவர் - குறள் 18:4
இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்
  இலன் ஆகும் மற்றும் பெயர்த்து - குறள் 21:5
பற்று அற்றேம் என்பார் படிற்று ஒழுக்கம் எற்றுஎற்று என்று
  ஏதம் பலவும் தரும் - குறள் 28:5
சினத்தை பொருள் என்று கொண்டவன் கேடு
  நிலத்து அறைந்தான் கை பிழையாது அற்று - குறள் 31:7
நில்லாதவற்றை நிலையின என்று உணரும்
  புல்லறிவு ஆண்மை கடை - குறள் 34:1
பொருள் அல்லவற்றை பொருள் என்று உணரும்
  மருளான் ஆம் மாணா பிறப்பு - குறள் 36:1
முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
  இறை என்று வைக்கப்படும் - குறள் 39:8
அறிந்து ஆற்றி செய்கிற்பாற்கு அல்லால் வினை தான்
  சிறந்தான் என்று ஏவல்-பாற்று அன்று - குறள் 52:5
இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து
  அதனை அவன்-கண் விடல் - குறள் 52:7
அரிய என்று ஆகாத இல்லை பொச்சாவா
  கருவியான் போற்றி செயின் - குறள் 54:7
இறை கடியன் என்று உரைக்கும் இன்னா சொல் வேந்தன்
  உறை கடுகி ஒல்லை கெடும் - குறள் 57:4
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃது இன்றேல்
  புண் என்று உணரப்படும் - குறள் 58:5
வினை செய்வார் தம் சுற்றம் வேண்டாதார் என்று ஆங்கு
  அனைவரையும் ஆராய்வது ஒற்று - குறள் 59:4
ஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார் ஊக்கம்
  ஒருவந்தம் கைத்து உடையார் - குறள் 60:3
அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும்
  பெருமை முயற்சி தரும் - குறள் 62:1
அற்றேம் என்று அல்லற்படுபவோ பெற்றேம் என்று
  ஓம்புதல் தேற்றாதவர் - குறள் 63:6
இலக்கம் உடம்பு இடும்பைக்கு என்று கலக்கத்தை
  கையாறா கொள்ளாதாம் மேல் - குறள் 63:7
எற்று என்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
  மற்று அன்ன செய்யாமை நன்று - குறள் 66:5
வினை பகை என்று இரண்டின் எச்சம் நினையும்-கால்
  தீ எச்சம் போல தெறும் - குறள் 68:4
இளையர் இன முறையர் என்று இகழார் நின்ற
  ஒளியொடு ஒழுகப்படும் - குறள் 70:8
கொளப்பட்டேம் என்று எண்ணி கொள்ளாத செய்யார்
  துளக்கு அற்ற காட்சியவர் - குறள் 70:9
உயர்வு அகலம் திண்மை அருமை இ நான்கின்
  அமைவு அரண் என்று உரைக்கும் நூல் - குறள் 75:3
இனையர் இவர் எமக்கு இன்னம் யாம் என்று
  புனையினும் புல்லென்னும் நட்பு - குறள் 79:10
பேதைமை ஒன்றோ பெரும் கிழமை என்று உணர்க
  நோ தக்க நட்டார் செயின் - குறள் 81:5
உடை செல்வம் ஊண் ஒளி கல்வி என்று ஐந்தும்
  அடையாவாம் ஆயம் கொளின் - குறள் 94:9
உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச்செல்வான் என்று
  அ பால் நால் கூற்றே மருந்து - குறள் 95:10
பொருளான் ஆம் எல்லாம் என்று ஈயாது இவறும்
  மருளான் ஆம் மாணா பிறப்பு - குறள் 101:2
எச்சம் என்று என் எண்ணும்-கொல்லோ ஒருவரால்
  நச்சப்படாஅதவன் - குறள் 101:4
இலம் என்று அசைஇ இருப்பாரை காணின்
  நிலம் என்னும் நல்லாள் நகும் - குறள் 104:10
ஆவிற்கு நீர் என்று இரப்பினும் நாவிற்கு
  இரவின் இளிவந்தது இல் - குறள் 107:6
இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
  கரப்பார் இரவன்-மின் என்று - குறள் 107:7
மலர் காணின் மையாத்தி நெஞ்சே இவள் கண்
  பலர் காணும் பூ ஒக்கும் என்று - குறள் 112:2
காணின் குவளை கவிழ்ந்து நிலன் நோகும்
  மாண்_இழை கண் ஒவ்வேம் என்று - குறள் 112:4
பரிந்து அவர் நல்கார் என்று ஏங்கி பிரிந்தவர்
  பின் செல்வாய் பேதை என் நெஞ்சு - குறள் 125:8
எள்ளின் இளிவாம் என்று எண்ணி அவர் திறம்
  உள்ளும் உயிர் காதல் நெஞ்சு - குறள் 130:8
ஊடலின் உண்டு ஆங்கு ஓர் இன்பம் புணர்வது
  நீடுவது அன்று-கொல் என்று - குறள் 131:7
நோதல் எவன் மற்று நொந்தார் என்று அஃது அறியும்
  காதலர் இல்லா வழி - குறள் 131:8
கோட்டு பூ சூடினும் காயும் ஒருத்தியை
  காட்டிய சூட்டினீர் என்று - குறள் 132:3
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
  யாரினும் யாரினும் என்று - குறள் 132:4
உள்ளினேன் என்றேன் மற்று என் மறந்தீர் என்று என்னை
  புல்லாள் புல தக்கனள் - குறள் 132:6
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்து அழுதாள்
  யார் உள்ளி தும்மினீர் என்று - குறள் 132:7
தும்மு செறுப்ப அழுதாள் நுமர் உள்ளல்
  எம்மை மறைத்திரோ என்று - குறள் 132:8
தன்னை உணர்த்தியும் காயும் பிறர்க்கும் நீர்
  இ நீரர் ஆகுதிர் என்று - குறள் 132:9
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்தும் நீர்
  யார் உள்ளி நோக்கினீர் என்று - குறள் 132:10

 TOP

 
 என்றும் (6)
நன்றிக்கு வித்து ஆகும் நல் ஒழுக்கம் தீ ஒழுக்கம்
  என்றும் இடும்பை தரும் - குறள் 14:8
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
  மறத்தல் அதனினும் நன்று - குறள் 16:2
இழுக்காமை யார் மாட்டும் என்றும் வழுக்காமை
  வாயின் அஃது ஒப்பது இல் - குறள் 54:6
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
  நன்றி பயவா வினை - குறள் 66:2
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
  அணியுமாம் தன்னை வியந்து - குறள் 98:8
உவந்து உறைவர் உள்ளத்துள் என்றும் இகந்து உறைவர்
  ஏதிலர் என்னும் இ ஊர் - குறள் 113:10

 TOP

 
 என்றே (1)
அறிகிலார் எல்லாரும் என்றே என் காமம்
  மறுகில் மறுகும் மருண்டு - குறள் 114:9

 TOP

 
 என்றேன் (1)
உள்ளினேன் என்றேன் மற்று என் மறந்தீர் என்று என்னை
  புல்லாள் புல தக்கனள் - குறள் 132:6

 TOP

 
 என்றேனா (2)
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
  யாரினும் யாரினும் என்று - குறள் 132:4
இம்மை பிறப்பில் பிரியலம் என்றேனா
  கண் நிறை நீர் கொண்டனள் - குறள் 132:5

 TOP

 
 என்ன (4)
குறிப்பின் குறிப்பு உணரா ஆயின் உறுப்பினுள்
  என்ன பயத்தவோ கண் - குறள் 71:5
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யா-கால்
  என்ன பயத்ததோ சால்பு - குறள் 99:7
கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின் வாய் சொற்கள்
  என்ன பயனும் இல - குறள் 110:10
உடம்பொடு உயிர்-இடை என்ன மற்று அன்ன
  மடந்தையொடு எம்-இடை நட்பு - குறள் 113:2

 TOP

 
 என்னாது (2)
அன்று அறிவாம் என்னாது அறம் செய்க மற்று அது
  பொன்றும்-கால் பொன்றா துணை - குறள் 4:6
நிறை அரியர்-மன் அளியர் என்னாது காமம்
  மறை இறந்து மன்று படும் - குறள் 114:8

 TOP

 
 என்னாம் (1)
எனை துணையர்-ஆயினும் என்னாம் தினை துணையும்
  தேரான் பிறன் இல் புகல் - குறள் 15:4

 TOP

 
 என்னினும் (1)
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
  என்னினும் தான் விதுப்பு உற்று - குறள் 129:10

 TOP

 
 என்னும் (63)
ஏரின் உழாஅர் உழவர் புயல் என்னும்
  வாரி வளம் குன்றிய-கால் - குறள் 2:4
உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான்
  வான் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து - குறள் 3:4
குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி
  கணம் ஏயும் காத்தல் அரிது - குறள் 3:9
அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அது ஈனும்
  நண்பு என்னும் நாடா சிறப்பு - குறள் 8:4
இறல் ஈனும் எண்ணாது வெஃகின் விறல் ஈனும்
  வேண்டாமை என்னும் செருக்கு - குறள் 18:10
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
  தீவினை என்னும் செருக்கு - குறள் 21:1
இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
  குலன் உடையான்-கண்ணே உள - குறள் 23:3
பாத்து ஊண் மரீஇயவனை பசி என்னும்
  தீ பிணி தீண்டல் அரிது - குறள் 23:7
வசை என்ப வையத்தார்க்கு எல்லாம் இசை என்னும்
  எச்சம் பெறாஅவிடின் - குறள் 24:8
களவு என்னும் கார் அறிவு ஆண்மை அளவு என்னும்
  ஆற்றல் புரிந்தார்-கண் இல் - குறள் 29:7
சினம் என்னும் சேர்ந்தாரை கொல்லி இனம் என்னும்
  ஏம புணையை சுடும் - குறள் 31:6
நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும்
  பெருமை உடைத்து இ உலகு - குறள் 34:6
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
  உயர்ந்த உலகம் புகும் - குறள் 35:6
பிறப்பு என்னும் பேதைமை நீங்க சிறப்பு என்னும்
  செம் பொருள் காண்பது அறிவு - குறள் 36:8
இன்பம் இடையறாது ஈண்டும் அவா என்னும்
  துன்பத்துள் துன்பம் கெடின் - குறள் 37:9
உளர் என்னும் மாத்திரையர் அல்லால் பயவா
  களர் அனையர் கல்லாதவர் - குறள் 41:6
பற்று உள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
  எண்ணப்படுவது ஒன்று அன்று - குறள் 44:8
தெளிவு இலதனை தொடங்கார் இளிவு என்னும்
  ஏதப்பாடு அஞ்சுபவர் - குறள் 47:4
கண்ணோட்டம் என்னும் கழி பெரும் காரிகை
  உண்மையான் உண்டு இ உலகு - குறள் 58:1
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
  வள்ளியம் என்னும் செருக்கு - குறள் 60:8
குடி என்னும் குன்றா விளக்கம் மடி என்னும்
  மாசு ஊர மாய்ந்து கெடும் - குறள் 61:1
தாளாண்மை என்னும் தகைமை-கண் தங்கிற்றே
  வேளாண்மை என்னும் செருக்கு - குறள் 62:3
நா நலம் என்னும் நலன் உடைமை அ நலம்
  யா நலத்து உள்ளதூஉம் அன்று - குறள் 65:1
பொருள் என்னும் பொய்யா விளக்கம் இருள் அறுக்கும்
  எண்ணிய தேயத்து சென்று - குறள் 76:3
அருள் என்னும் அன்பு ஈன் குழவி பொருள் என்னும்
  செல்வ செவிலியால் உண்டு - குறள் 76:7
வெண்மை எனப்படுவது யாது எனின் ஒண்மை
  உடையம் யாம் என்னும் செருக்கு - குறள் 85:4
இகல் என்ப எல்லா உயிர்க்கும் பகல் என்னும்
  பண்பு இன்மை பாரிக்கும் நோய் - குறள் 86:1
இகல் என்னும் எவ்வ நோய் நீக்கின் தவல் இல்லா
  தா இல் விளக்கம் தரும் - குறள் 86:3
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகல் என்னும்
  துன்பத்துள் துன்பம் கெடின் - குறள் 86:4
இகலான் ஆம் இன்னாத எல்லம் நகலான் ஆம்
  நன் நயம் என்னும் செருக்கு - குறள் 86:10
பகை என்னும் பண்பு இலதனை ஒருவன்
  நகையேயும் வேண்டல்-பாற்று அன்று - குறள் 88:1
நாண் என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள் என்னும்
  பேணா பெரும் குற்றத்தார்க்கு - குறள் 93:4
அகடு ஆரார் அல்லல் உழப்பர் சூது என்னும்
  முகடியான் மூடப்பட்டார் - குறள் 94:6
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரை
  பேணி கொள்வேம் என்னும் நோக்கு - குறள் 98:6
இன்மை ஒருவற்கு இளிவு அன்று சால்பு என்னும்
  திண்மை உண்டாக பெறின் - குறள் 99:8
எண் பதத்தால் எய்தல் எளிது என்ப யார் மாட்டும்
  பண்பு உடைமை என்னும் வழக்கு - குறள் 100:1
அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் இ இரண்டும்
  பண்பு உடைமை என்னும் வழக்கு - குறள் 100:2
ஊனை குறித்த உயிர் எல்லாம் நாண் என்னும்
  நன்மை குறித்தது சால்பு - குறள் 102:3
பிறர் பழியும் தம் பழியும் நாணுவார் நாணுக்கு
  உறை_பதி என்னும் வழக்கு - குறள் 102:5
கருமம் செய ஒருவன் கைதூவேன் என்னும்
  பெருமையின் பீடு உடையது இல் - குறள் 103:1
குடி செய்வல் என்னும் ஒருவற்கு தெய்வம்
  மடி தற்று தான் முந்துறும் - குறள் 103:3
இலம் என்று அசைஇ இருப்பாரை காணின்
  நிலம் என்னும் நல்லாள் நகும் - குறள் 104:10
தொல் வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
  நல்குரவு என்னும் நசை - குறள் 105:3
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்கு உரை
  துன்பங்கள் சென்று படும் - குறள் 105:5
இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும்
  வன்மையின் வன்பாட்டது இல் - குறள் 107:3
இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி கரவு என்னும்
  பார் தாக்க பக்கு விடும் - குறள் 107:8
நீங்கின் தெறூஉம் குறுகும்-கால் தண் என்னும்
  தீ யாண்டு பெற்றாள் இவள் - குறள் 111:4
இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
  ஏதிலர் என்னும் இ ஊர் - குறள் 113:9
உவந்து உறைவர் உள்ளத்துள் என்றும் இகந்து உறைவர்
  ஏதிலர் என்னும் இ ஊர் - குறள் 113:10
காம கடும் புனல் உய்க்குமே நாணொடு
  நல் ஆண்மை என்னும் புணை - குறள் 114:4
பிரிவு உரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிது அவர்
  நல்குவர் என்னும் நசை - குறள் 116:6
அவர் தந்தார் என்னும் தகையால் இவர்தந்து என்
  மேனி மேல் ஊரும் பசப்பு - குறள் 119:2
வீழுநர் வீழப்படுவர்க்கு அமையுமே
  வாழுநம் என்னும் செருக்கு - குறள் 120:3
காம கணிச்சி உடைக்கும் நிறை என்னும்
  நாணு தாழ் வீழ்த்த கதவு - குறள் 126:1

 TOP

 
 என்னுமவர் (1)
ஓஒதல் வேண்டும் ஒளி மாழ்கும் செய்வினை
  ஆஅதும் என்னுமவர் - குறள் 66:3

 TOP

 
 என்னை (4)
கண்ணும் கொள சேறி நெஞ்சே இவை என்னை
  தின்னும் அவர் காணல் உற்று - குறள் 125:4
செற்றவர் பின் சேறல் வேண்டி அளித்தரோ
  எற்று என்னை உற்ற துயர் - குறள் 126:6
தனியே இருந்து நினைத்த-கால் என்னை
  தினிய இருந்தது என் நெஞ்சு - குறள் 130:6
உள்ளினேன் என்றேன் மற்று என் மறந்தீர் என்று என்னை
  புல்லாள் புல தக்கனள் - குறள் 132:6

 TOP

 
 என்னை-கொல் (1)
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
  என்னை-கொல் ஏதிலார் மாட்டு - குறள் 19:8

 TOP

 
 என (23)
அறத்து ஆறு இது என வேண்டா சிவிகை
  பொறுத்தானொடு ஊர்ந்தான்-இடை - குறள் 4:7
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள்
  பெய் என பெய்யும் மழை - குறள் 6:5
ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன் மகனை
  சான்றோன் என கேட்ட தாய் - குறள் 7:9
தகுதி என ஒன்றும் நன்றே பகுதியான்
  பாற்பட்டு ஒழுக பெறின் - குறள் 12:1
எளிது என இல் இறப்பான் எய்தும் எஞ்ஞான்றும்
  விளியாது நிற்கும் பழி - குறள் 15:5
பகை பாவம் அச்சம் பழி என நான்கும்
  இகவா ஆம் இல் இறப்பான்-கண் - குறள் 15:6
அழுக்காறு என ஒரு பாவி திரு செற்று
  தீ உழி உய்த்துவிடும் - குறள் 17:8
இன்னா என தான் உணர்ந்தவை துன்னாமை
  வேண்டும் பிறன்-கண் செயல் - குறள் 32:6
நாள் என ஒன்று போல் காட்டி உயிர் ஈரும்
  வாளாது உணர்வார் பெறின் - குறள் 34:4
இன்னாமை இன்பம் என கொளின் ஆகும் தன்
  ஒன்னார் விழையும் சிறப்பு - குறள் 63:10
பழையம் என கருதி பண்பு அல்ல செய்யும்
  கெழு தகைமை கேடு தரும் - குறள் 70:10
மறம் மானம் மாண்ட வழி செலவு தேற்றம்
  என நான்கே ஏமம் படைக்கு - குறள் 77:6
மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
  அற்றது போற்றி உணின் - குறள் 95:2
ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின்
  நீள் வினையான் நீளும் குடி - குறள் 103:2
இன்மை என ஒரு பாவி மறுமையும்
  இம்மையும் இன்றி வரும் - குறள் 105:2
பசப்பு என பேர் பெறுதல் நன்றே நயப்பித்தார்
  நல்காமை தூற்றார் எனின் - குறள் 119:10
நனவு என ஒன்று இல்லை ஆயின் கனவினான்
  காதலர் நீங்கலர்-மன் - குறள் 122:6
தொடியொடு தோள் நெகிழ நோவல் அவரை
  கொடியர் என கூறல் நொந்து - குறள் 124:6
செற்றார் என கைவிடல் உண்டோ நெஞ்சே யாம்
  உற்றால் உறாஅதவர் - குறள் 125:5
காமம் என ஒன்றோ கண் இன்று என் நெஞ்சத்தை
  யாமத்தும் ஆளும் தொழில் - குறள் 126:2
நாண் என ஒன்றோ அறியலம் காமத்தான்
  பேணியார் பெட்ப செயின் - குறள் 126:7
புலப்பல் என சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
  கலத்தல் உறுவது கண்டு - குறள் 126:9
உறாஅதவர் கண்ட கண்ணும் அவரை
  செறாஅர் என சேறி என் நெஞ்சு - குறள் 130:2

 TOP

 
 எனக்கு (1)
செல்லாமை உண்டேல் எனக்கு உரை மற்று நின்
  வல் வரவு வாழ்வார்க்கு உரை - குறள் 116:1

 TOP

 
 எனது (1)
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
  உயர்ந்த உலகம் புகும் - குறள் 35:6

 TOP

 
 எனப்பட்டதே (1)
அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
  பிறன் பழிப்பது இல் ஆயின் நன்று - குறள் 5:9

 TOP

 
 எனப்படுதல் (1)
ஒட்டார் பின் சென்று ஒருவன் வாழ்தலின் அ நிலையே
  கெட்டான் எனப்படுதல் நன்று - குறள் 97:7

 TOP

 
 எனப்படும் (1)
மனத்தான் ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான் ஆம்
  இன்னான் எனப்படும் சொல் - குறள் 46:3

 TOP

 
 எனப்படுவது (5)
வாய்மை எனப்படுவது யாது எனின் யாது ஒன்றும்
  தீமை இலாத சொலல் - குறள் 30:1
நல் ஆறு எனப்படுவது யாது எனின் யாது ஒன்றும்
  கொல்லாமை சூழும் நெறி - குறள் 33:4
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃது இலார்
  உடையது உடையரோ மற்று - குறள் 60:1
பழமை எனப்படுவது யாது எனின் யாதும்
  கிழமையை கீழ்ந்திடா நட்பு - குறள் 81:1
வெண்மை எனப்படுவது யாது எனின் ஒண்மை
  உடையம் யாம் என்னும் செருக்கு - குறள் 85:4

 TOP

 
 எனப்படுவர் (1)
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார் முன்
  கற்ற செல சொல்லுவார் - குறள் 73:2

 TOP

 
 எனப்படுவார் (1)
ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு
  ஆழி எனப்படுவார் - குறள் 99:9

 TOP

 
 எனல் (6)
பயன் இல் சொல் பாராட்டுவானை மகன் எனல்
  மக்கள் பதடி எனல் - குறள் 20:6
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளை
  கள்ளத்தால் கள்வேம் எனல் - குறள் 29:2
ஒளி ஒருவற்கு உள்ள வெறுக்கை இளி ஒருவற்கு
  அஃது இறந்து வாழ்தும் எனல் - குறள் 98:1
நெய்யால் எரி நுதுப்பும் என்ற அற்றால் கௌவையான்
  காமம் நுதுப்பேம் எனல் - குறள் 115:8
நிணம் தீயில் இட்ட அன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
  புணர்ந்து ஊடி நிற்பேம் எனல் - குறள் 126:10

 TOP

 
 எனின் (26)
கற்றதனால் ஆய பயன் என்-கொல் வால்_அறிவன்
  நல் தாள் தொழாஅர் எனின் - குறள் 1:2
தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்
  வானம் வழங்காது எனின் - குறள் 2:9
நீர் இன்று அமையாது உலகு எனின் யார் யார்க்கும்
  வான் இன்று அமையாது ஒழுக்கு - குறள் 2:10
நலக்கு உரியார் யார் எனின் நாம நீர் வைப்பில்
  பிறற்கு உரியாள் தோள் தோயாதவர் - குறள் 15:9
அஃகாமை செல்வத்திற்கு யாது எனின் வெஃகாமை
  வேண்டும் பிறன் கைப்பொருள் - குறள் 18:8
அரும் கேடன் என்பது அறிக மருங்கு ஓடி
  தீவினை செய்யான் எனின் - குறள் 21:10
ஒப்புரவினால் வரும் கேடு எனின் அஃது ஒருவன்
  விற்று கோள் தக்கது உடைத்து - குறள் 22:10
அருள் அல்லது யாது எனின் கொல்லாமை கோறல்
  பொருள் அல்லது அ ஊன் தினல் - குறள் 26:4
தினல் பொருட்டால் கொல்லாது உலகு எனின் யாரும்
  விலை பொருட்டால் ஊன் தருவார் இல் - குறள் 26:6
வாய்மை எனப்படுவது யாது எனின் யாது ஒன்றும்
  தீமை இலாத சொலல் - குறள் 30:1
பொய்ம்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த
  நன்மை பயக்கும் எனின் - குறள் 30:2
உள்ளிய எல்லாம் உடன் எய்தும் உள்ளத்தால்
  உள்ளான் வெகுளி எனின் - குறள் 31:9
அறவினை யாது எனின் கொல்லாமை கோறல்
  பிற வினை எல்லாம் தரும் - குறள் 33:1
நல் ஆறு எனப்படுவது யாது எனின் யாது ஒன்றும்
  கொல்லாமை சூழும் நெறி - குறள் 33:4
துறப்பார்-மன் துப்புரவு இல்லார் உறல்-பால
  ஊட்டா கழியும் எனின் - குறள் 38:8
வேல் அன்று வென்றி தருவது மன்னவன்
  கோல் அதூஉம் கோடாது எனின் - குறள் 55:6
ஆ பயன் குன்றும் அறு_தொழிலோர் நூல் மறப்பர்
  காவலன் காவான் எனின் - குறள் 56:10
நட்பிற்கு வீற்றிருக்கை யாது எனின் கொட்பு இன்றி
  ஒல்லும் வாய் ஊன்றும் நிலை - குறள் 79:9
பழமை எனப்படுவது யாது எனின் யாதும்
  கிழமையை கீழ்ந்திடா நட்பு - குறள் 81:1
பேதைமை என்பது ஒன்று யாது எனின் ஏதம் கொண்டு
  ஊதியம் போகவிடல் - குறள் 84:1
வெண்மை எனப்படுவது யாது எனின் ஒண்மை
  உடையம் யாம் என்னும் செருக்கு - குறள் 85:4
சால்பிற்கு கட்டளை யாது எனின் தோல்வி
  துலை அல்லார்-கண்ணும் கொளல் - குறள் 99:6
இன்மையின் இன்னாதது யாது எனின் இன்மையின்
  இன்மையே இன்னாதது - குறள் 105:1
பசக்க-மன் பட்டு ஆங்கு என் மேனி நயப்பித்தார்
  நன் நிலையர் ஆவர் எனின் - குறள் 119:9
பசப்பு என பேர் பெறுதல் நன்றே நயப்பித்தார்
  நல்காமை தூற்றார் எனின் - குறள் 119:10
வீழப்படுவார் கெழீஇயிலர் தாம் வீழ்வார்
  வீழப்படாஅர் எனின் - குறள் 120:4

 TOP

 
 எனினும் (12)
விருந்து புறத்ததா தான் உண்டல் சாவா
  மருந்து எனினும் வேண்டல்-பாற்று அன்று - குறள் 9:2
காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும்
  ஞாலத்தின் மாண பெரிது - குறள் 11:2
நல்லாறு எனினும் கொளல் தீது மேல் உலகம்
  இல் எனினும் ஈதலே நன்று - குறள் 23:2
நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும் சான்றோர்க்கு
  கொன்று ஆகும் ஆக்கம் கடை - குறள் 33:8
சிறை நலனும் சீரும் இலர் எனினும் மாந்தர்
  உறை நிலத்தொடு ஒட்டல் அரிது - குறள் 50:9
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்
  மெய் வருத்த கூலி தரும் - குறள் 62:9
அறி கொன்று அறியான் எனினும் உறுதி
  உழை இருந்தான் கூறல் கடன் - குறள் 64:8
உளர் எனினும் இல்லாரொடு ஒப்பர் களன் அஞ்சி
  கற்ற செல சொல்லாதார் - குறள் 73:10
அடல் தகையும் ஆற்றலும் இல் எனினும் தானை
  படை தகையான் பாடு பெறும் - குறள் 77:8
நிலை மக்கள் சால உடைத்து எனினும் தானை
  தலைமக்கள் இல்வழி இல் - குறள் 77:10
நசைஇயார் நல்கார் எனினும் அவர் மாட்டு
  இசையும் இனிய செவிக்கு - குறள் 120:9

 TOP

 
 எனும் (2)
பெண்ணின் பெரும் தக்க யா உள கற்பு எனும்
  திண்மை உண்டாக பெறின் - குறள் 6:4
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
  என் நோற்றான்-கொல் எனும் சொல் - குறள் 7:10

 TOP

 
 எனை (6)
மணை மாட்சி இல்லாள்-கண் இல் ஆயின் வாழ்க்கை
  எனை மாட்சித்து-ஆயினும் இல் - குறள் 6:2
எனை துணையர்-ஆயினும் என்னாம் தினை துணையும்
  தேரான் பிறன் இல் புகல் - குறள் 15:4
எனை பகை உற்றாரும் உய்வர் வினை பகை
  வீயாது பின் சென்று அடும் - குறள் 21:7
எனை வகையான் தேறிய-கண்ணும் வினை வகையான்
  வேறு ஆகும் மாந்தர் பலர் - குறள் 52:4
எனை திட்பம் எய்திய-கண்ணும் வினை திட்பம்
  வேண்டாரை வேண்டாது உலகு - குறள் 67:10
எனை மாட்சித்து ஆகிய-கண்ணும் வினை மாட்சி
  இல்லார்-கண் இல்லது அரண் - குறள் 75:10

 TOP

 
 எனைத்தானும் (2)
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தான் ஆம்
  மாணா செய்யாமை தலை - குறள் 32:7
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
  ஆன்ற பெருமை தரும் - குறள் 42:6

 TOP

 
 எனைத்து (6)
தன்னை தான் காதலன் ஆயின் எனைத்து ஒன்றும்
  துன்னற்க தீவினை பால் - குறள் 21:9
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்து ஒன்றும்
  கள்ளாமை காக்க தன் நெஞ்சு - குறள் 29:1
யாம் மெய்யா கண்டவற்றுள் இல்லை எனைத்து ஒன்றும்
  வாய்மையின் நல்ல பிற - குறள் 30:10
மனத்தின் அமையாதவரை எனைத்து ஒன்றும்
  சொல்லினான் தேறற்பாற்று அன்று - குறள் 83:5
எனைத்து ஒன்று இனிதே காண் காமம் தாம் வீழ்வார்
  நினைப்ப வருவது ஒன்று இல் - குறள் 121:2
நினைத்து ஒன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்து ஒன்றும்
  எவ்வ நோய் தீர்க்கும் மருந்து - குறள் 125:1

 TOP

 
 எனைத்தும் (2)
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனை கெழீஇ
  மன்றில் பழிப்பார் தொடர்பு - குறள் 82:10
எனைத்தும் நினைப்பினும் காயார் அனைத்து அன்றோ
  காதலர் செய்யும் சிறப்பு - குறள் 121:8

 TOP