<<முந்திய பக்கம்

திருக்குறள் - தொடரடைவு

ஒ - முதல் சொற்கள்
ஒக்க 2
ஒக்கல் 1
ஒக்கின் 1
ஒக்கும் 2
ஒட்ட 2
ஒட்டல் 1
ஒட்டார் 2
ஒட்டாரை 1
ஒட்டி 1
ஒட்பம் 2
ஒடுக்கம் 1
ஒடுங்கும் 1
ஒண் 3
ஒண்_தொடி 1
ஒண்மை 1
ஒத்தது 1
ஒத்தல் 2
ஒத்தி 1
ஒத்து 1
ஒப்ப 1
ஒப்பது 5
ஒப்பர் 2
ஒப்பாரி 1
ஒப்பு 4
ஒப்புரவிற்கு 1
ஒப்புரவின் 1
ஒப்புரவினால் 1
ஒப்புரவு 2
ஒரார் 1
ஒரால் 2
ஒரீஇ 4
ஒரீஇவிடல் 1
ஒரு 8
ஒரு-பால் 1
ஒருகால் 1
ஒருங்கு 8
ஒருத்தியை 1
ஒருதலையா 3
ஒருதலையான் 1
ஒருபொழுதும் 1
ஒருமை 2
ஒருமை-கண் 1
ஒருமையுள் 1
ஒருவந்தம் 2
ஒருவர்-கண் 1
ஒருவரால் 1
ஒருவற்கு 14
ஒருவன் 15
ஒருவனை 1
ஒருவுக 1
ஒருவுதல் 1
ஒரூஉம் 1
ஒல்காமை 1
ஒல்கார் 3
ஒல்லா 3
ஒல்லா-கால் 1
ஒல்லாது 2
ஒல்லாவே 1
ஒல்லானை 1
ஒல்லும் 4
ஒல்லை 4
ஒல்வது 1
ஒல்வதோ 1
ஒலித்த-கால் 1
ஒவ்வா 1
ஒவ்வேம் 1
ஒழித்துவிடின் 1
ஒழிய 4
ஒழியவிடல் 1
ஒழுக்க 1
ஒழுக்கத்தின் 2
ஒழுக்கத்து 1
ஒழுக்கம் 12
ஒழுக்கமும் 1
ஒழுக்கி 1
ஒழுக்கு 3
ஒழுக 3
ஒழுகப்படும் 2
ஒழுகல் 6
ஒழுகலாற்றார் 1
ஒழுகலான் 3
ஒழுகான் 1
ஒழுகின் 4
ஒழுகுதல் 1
ஒழுகுபவர் 1
ஒழுகும் 7
ஒழுகுவார் 5
ஒழுகுவான் 2
ஒள் 4
ஒள்_நுதல் 1
ஒள்ளியர் 1
ஒள்ளியவர் 1
ஒளி 10
ஒளி_இழை 1
ஒளிக்கும்-கொல்லோ 1
ஒளித்ததூஉம் 1
ஒளியார் 1
ஒளியொடு 1
ஒளிவிட 1
ஒளிவிடும் 1
ஒற்கத்தின் 1
ஒற்றி 6
ஒற்றின்-கண் 1
ஒற்றினால் 1
ஒற்றினான் 1
ஒற்று 7
ஒற்றும் 1
ஒறுக்கிற்பவர் 1
ஒறுத்தல் 2
ஒறுத்தார்க்கு 1
ஒறுத்தாரை 1
ஒறுத்தாற்றும் 1
ஒறுப்பது 1
ஒன்றல் 1
ஒன்றன் 3
ஒன்றா 1
ஒன்றாக 2
ஒன்றாமை 1
ஒன்றானும் 1
ஒன்றியார்-கண் 1
ஒன்று 32
ஒன்றும் 12
ஒன்றோ 5
ஒன்னார் 5
ஒன்னார்-கண் 1
ஒன்னார்க்கு 1


இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.

 ஒக்க (2)
கொக்கு ஒக்க கூம்பும் பருவத்து மற்று அதன்
  குத்து ஒக்க சீர்த்த இடத்து - குறள் 49:10

 TOP

 
 ஒக்கல் (1)
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு
  ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை - குறள் 5:3

 TOP

 
 ஒக்கின் (1)
கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின் வாய் சொற்கள்
  என்ன பயனும் இல - குறள் 110:10

 TOP

 
 ஒக்கும் (2)
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா
  செய் தொழில் வேற்றுமையான் - குறள் 98:2
மலர் காணின் மையாத்தி நெஞ்சே இவள் கண்
  பலர் காணும் பூ ஒக்கும் என்று - குறள் 112:2

 TOP

 
 ஒட்ட (2)
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும்
  கல்லார் அறிவிலாதார் - குறள் 14:10
பருவத்தொடு ஒட்ட ஒழுகல் திருவினை
  தீராமை ஆர்க்கும் கயிறு - குறள் 49:2

 TOP

 
 ஒட்டல் (1)
சிறை நலனும் சீரும் இலர் எனினும் மாந்தர்
  உறை நிலத்தொடு ஒட்டல் அரிது - குறள் 50:9

 TOP

 
 ஒட்டார் (2)
நட்டார் போல் நல்லவை சொல்லினும் ஒட்டார் சொல்
  ஒல்லை உணரப்படும் - குறள் 83:6
ஒட்டார் பின் சென்று ஒருவன் வாழ்தலின் அ நிலையே
  கெட்டான் எனப்படுதல் நன்று - குறள் 97:7

 TOP

 
 ஒட்டாரை (1)
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
  ஒட்டாரை ஒட்டி கொளல் - குறள் 68:9

 TOP

 
 ஒட்டி (1)
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
  ஒட்டாரை ஒட்டி கொளல் - குறள் 68:9

 TOP

 
 ஒட்பம் (2)
கல்லாதான் ஒட்பம் கழிய நன்று-ஆயினும்
  கொள்ளார் அறிவுடையார் - குறள் 41:4
உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
  கூம்பலும் இல்லது அறிவு - குறள் 43:5

 TOP

 
 ஒடுக்கம் (1)
ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொரு தகர்
  தாக்கற்கு பேரும் தகைத்து - குறள் 49:6

 TOP

 
 ஒடுங்கும் (1)
தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார்
  அழுத கண்ணீரும் அனைத்து - குறள் 83:8

 TOP

 
 ஒண் (3)
ஒண் பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண் பொருள்
  ஏனை இரண்டும் ஒருங்கு - குறள் 76:10
அன்பு ஒரீஇ தன் செற்று அறம் நோக்காது ஈட்டிய
  ஒண் பொருள் கொள்வார் பிறர் - குறள் 101:9
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும்
  ஒண்_தொடி கண்ணே உள - குறள் 111:1

 TOP

 
 ஒண்_தொடி (1)
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும்
  ஒண்_தொடி கண்ணே உள - குறள் 111:1

 TOP

 
 ஒண்மை (1)
வெண்மை எனப்படுவது யாது எனின் ஒண்மை
  உடையம் யாம் என்னும் செருக்கு - குறள் 85:4

 TOP

 
 ஒத்தது (1)
ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்
  செத்தாருள் வைக்கப்படும் - குறள் 22:4

 TOP

 
 ஒத்தல் (2)
உறுப்பு ஒத்தல் மக்கள் ஒப்பு அன்றால் வெறுத்தக்க
  பண்பு ஒத்தல் ஒப்பது ஆம் ஒப்பு - குறள் 100:3

 TOP

 
 ஒத்தி (1)
மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்தி ஆயின்
  பலர் காண தோன்றல் மதி - குறள் 112:9

 TOP

 
 ஒத்து (1)
தக்க ஆங்கு நாடி தலைச்செல்லா வண்ணத்தால்
  ஒத்து ஆங்கு ஒறுப்பது வேந்து - குறள் 57:1

 TOP

 
 ஒப்ப (1)
ஐயப்படாஅது அகத்தது உணர்வானை
  தெய்வத்தொடு ஒப்ப கொளல் - குறள் 71:2

 TOP

 
 ஒப்பது (5)
விழு பேற்றின் அஃது ஒப்பது இல்லை யார்-மாட்டும்
  அழுக்காற்றின் அன்மை பெறின் - குறள் 17:2
வேண்டாமை அன்ன விழு செல்வம் ஈண்டு இல்லை
  யாண்டும் அஃது ஒப்பது இல் - குறள் 37:3
இழுக்காமை யார் மாட்டும் என்றும் வழுக்காமை
  வாயின் அஃது ஒப்பது இல் - குறள் 54:6
இடுக்கண் வரும்-கால் நகுக அதனை
  அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல் - குறள் 63:1
உறுப்பு ஒத்தல் மக்கள் ஒப்பு அன்றால் வெறுத்தக்க
  பண்பு ஒத்தல் ஒப்பது ஆம் ஒப்பு - குறள் 100:3

 TOP

 
 ஒப்பர் (2)
செவி உணவின் கேள்வி உடையார் அவி உணவின்
  ஆன்றாரொடு ஒப்பர் நிலத்து - குறள் 42:3
உளர் எனினும் இல்லாரொடு ஒப்பர் களன் அஞ்சி
  கற்ற செல சொல்லாதார் - குறள் 73:10

 TOP

 
 ஒப்பாரி (1)
மக்களே போல்வர் கயவர் அவர் அன்ன
  ஒப்பாரி யாம் கண்டது இல் - குறள் 108:1

 TOP

 
 ஒப்பு (4)
மருவுக மாசு அற்றார் கேண்மை ஒன்று ஈத்தும்
  ஒருவுக ஒப்பு இலார் நட்பு - குறள் 80:10
உறின் நட்டு அறின் ஒரூஉம் ஒப்பு இலார் கேண்மை
  பெறினும் இழப்பினும் என் - குறள் 82:2
உறுப்பு ஒத்தல் மக்கள் ஒப்பு அன்றால் வெறுத்தக்க
  பண்பு ஒத்தல் ஒப்பது ஆம் ஒப்பு - குறள் 100:3

 TOP

 
 ஒப்புரவிற்கு (1)
இடன் இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
  கடன் அறி காட்சியவர் - குறள் 22:8

 TOP

 
 ஒப்புரவின் (1)
புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல் அரிதே
  ஒப்புரவின் நல்ல பிற - குறள் 22:3

 TOP

 
 ஒப்புரவினால் (1)
ஒப்புரவினால் வரும் கேடு எனின் அஃது ஒருவன்
  விற்று கோள் தக்கது உடைத்து - குறள் 22:10

 TOP

 
 ஒப்புரவு (2)
உள வரை தூக்காத ஒப்புரவு ஆண்மை
  வள வரை வல்லை கெடும் - குறள் 48:10
அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
  ஐந்து சால்பு ஊன்றிய தூண் - குறள் 99:3

 TOP

 
 ஒரார் (1)
கடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு அவை தாம்
  முடிந்தாலும் பீழை தரும் - குறள் 66:8

 TOP

 
 ஒரால் (2)
இன்மையுள் இன்மை விருந்து ஒரால் வன்மையுள்
  வன்மை மடவார் பொறை - குறள் 16:3
ஊறு ஒரால் உற்ற பின் ஒல்காமை இ இரண்டின்
  ஆறு என்பர் ஆய்ந்தவர் கோள் - குறள் 67:2

 TOP

 
 ஒரீஇ (4)
கெடுவல் யான் என்பது அறிக தன் நெஞ்சம்
  நடுவு ஒரீஇ அல்ல செயின் - குறள் 12:6
சென்ற இடத்தால் செலவிடா தீது ஒரீஇ
  நன்றின்-பால் உய்ப்பது அறிவு - குறள் 43:2
ஊதியம் என்பது ஒருவற்கு பேதையார்
  கேண்மை ஒரீஇ விடல் - குறள் 80:7
அன்பு ஒரீஇ தன் செற்று அறம் நோக்காது ஈட்டிய
  ஒண் பொருள் கொள்வார் பிறர் - குறள் 101:9

 TOP

 
 ஒரீஇவிடல் (1)
பகை நட்பு ஆம் காலம் வரும்-கால் முகம் நட்டு
  அகம் நட்பு ஒரீஇவிடல் - குறள் 83:10

 TOP

 
 ஒரு (8)
ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் பொறுத்தார்க்கு
  பொன்றும் துணையும் புகழ் - குறள் 16:6
அழுக்காறு என ஒரு பாவி திரு செற்று
  தீ உழி உய்த்துவிடும் - குறள் 17:8
இன்மை என ஒரு பாவி மறுமையும்
  இம்மையும் இன்றி வரும் - குறள் 105:2
இரு நோக்கு இவள் உண்கண் உள்ளது ஒரு நோக்கு
  நோய் நோக்கு ஒன்று அ நோய் மருந்து - குறள் 110:1
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒரு கண்
  சிறக்கணித்தான் போல நகும் - குறள் 110:5
கண்டது மன்னும் ஒரு நாள் அலர் மன்னும்
  திங்களை பாம்பு கொண்டு அற்று - குறள் 115:6
வருக-மன் கொண்கன் ஒரு நாள் பருகுவன்
  பைதல் நோய் எல்லாம் கெட - குறள் 127:6
ஒரு நாள் எழு நாள் போல் செல்லும் சேண் சென்றார்
  வரு நாள் வைத்து ஏங்குபவர்க்கு - குறள் 127:9

 TOP

 
 ஒரு-பால் (1)
சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் அமைந்து ஒரு-பால்
  கோடாமை சான்றோர்க்கு அணி - குறள் 12:8

 TOP

 
 ஒருகால் (1)
பொருள் அற்றார் பூப்பர் ஒருகால் அருள் அற்றார்
  அற்றார் மற்று ஆதல் அரிது - குறள் 25:8

 TOP

 
 ஒருங்கு (8)
அடல் வேண்டும் ஐந்தன் புலத்தை விடல் வேண்டும்
  வேண்டிய எல்லாம் ஒருங்கு - குறள் 35:3
கூழும் குடியும் ஒருங்கு இழக்கும் கோல் கோடி
  சூழாது செய்யும் அரசு - குறள் 56:4
மடி இலா மன்னவன் எய்தும் அடி அளந்தான்
  தாஅயது எல்லாம் ஒருங்கு - குறள் 61:10
பொறை ஒருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
  இறை ஒருங்கு நேர்வது நாடு - குறள் 74:3
ஒண் பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண் பொருள்
  ஏனை இரண்டும் ஒருங்கு - குறள் 76:10
இல் பிறந்தார்-கண் அல்லது இல்லை இயல்பாக
  செப்பமும் நாணும் ஒருங்கு - குறள் 96:1
கரப்பு இடும்பை இல்லாரை காணின் நிரப்பு இடும்பை
  எல்லாம் ஒருங்கு கெடும் - குறள் 106:6

 TOP

 
 ஒருத்தியை (1)
கோட்டு பூ சூடினும் காயும் ஒருத்தியை
  காட்டிய சூட்டினீர் என்று - குறள் 132:3

 TOP

 
 ஒருதலையா (3)
சொல் கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
  உள் கோட்டம் இன்மை பெறின் - குறள் 12:9
ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒருதலையா
  பேர்த்து உள்ள வேண்டா பிறப்பு - குறள் 36:7
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையா
  சொல்லலும் வல்லது அமைச்சு - குறள் 64:4

 TOP

 
 ஒருதலையான் (1)
ஒருதலையான் இன்னாது காமம் கா போல
  இருதலையானும் இனிது - குறள் 120:6

 TOP

 
 ஒருபொழுதும் (1)
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
  கோடியும் அல்ல பல - குறள் 34:7

 TOP

 
 ஒருமை (2)
ஒருமை செயல் ஆற்றும் பேதை எழுமையும்
  தான் புக்கு அழுந்தும் அளறு - குறள் 84:5
ஒருமை மகளிரே போல பெருமையும்
  தன்னை தான் கொண்டு ஒழுகின் உண்டு - குறள் 98:4

 TOP

 
 ஒருமை-கண் (1)
ஒருமை-கண் தாம் கற்ற கல்வி ஒருவற்கு
  எழுமையும் ஏமாப்பு உடைத்து - குறள் 40:8

 TOP

 
 ஒருமையுள் (1)
ஒருமையுள் ஆமை போல் ஐந்து அடக்கல் ஆற்றின்
  எழுமையும் ஏமாப்பு உடைத்து - குறள் 13:6

 TOP

 
 ஒருவந்தம் (2)
வெருவந்த செய்து ஒழுகும் வெம் கோலன் ஆயின்
  ஒருவந்தம் ஒல்லை கெடும் - குறள் 57:3
ஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார் ஊக்கம்
  ஒருவந்தம் கைத்து உடையார் - குறள் 60:3

 TOP

 
 ஒருவர்-கண் (1)
பருவரலும் பைதலும் காணான்-கொல் காமன்
  ஒருவர்-கண் நின்று ஒழுகுவான் - குறள் 120:7

 TOP

 
 ஒருவரால் (1)
எச்சம் என்று என் எண்ணும்-கொல்லோ ஒருவரால்
  நச்சப்படாஅதவன் - குறள் 101:4

 TOP

 
 ஒருவற்கு (14)
செயல்-பாலது ஓரும் அறனே ஒருவற்கு
  உயல்-பாலது ஓரும் பழி - குறள் 4:10
பணிவு உடையன் இன் சொலன் ஆதல் ஒருவற்கு
  அணி அல்ல மற்று பிற - குறள் 10:5
ஒருமை-கண் தாம் கற்ற கல்வி ஒருவற்கு
  எழுமையும் ஏமாப்பு உடைத்து - குறள் 40:8
கேடு இல் விழு செல்வம் கல்வி ஒருவற்கு
  மாடு அல்ல மற்றையவை - குறள் 40:10
கற்றிலன்-ஆயினும் கேட்க அஃது ஒருவற்கு
  ஒற்கத்தின் ஊற்று ஆம் துணை - குறள் 42:4
மனத்து உளது போல காட்டி ஒருவற்கு
  இனத்து உளது ஆகும் அறிவு - குறள் 46:4
உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃது இல்லர்
  மரம் மக்கள் ஆதலே வேறு - குறள் 60:10
ஊதியம் என்பது ஒருவற்கு பேதையார்
  கேண்மை ஒரீஇ விடல் - குறள் 80:7
ஒளி ஒருவற்கு உள்ள வெறுக்கை இளி ஒருவற்கு
  அஃது இறந்து வாழ்தும் எனல் - குறள் 98:1
இன்மை ஒருவற்கு இளிவு அன்று சால்பு என்னும்
  திண்மை உண்டாக பெறின் - குறள் 99:8
குடி செய்வல் என்னும் ஒருவற்கு தெய்வம்
  மடி தற்று தான் முந்துறும் - குறள் 103:3
நல் ஆண்மை என்பது ஒருவற்கு தான் பிறந்த
  இல் ஆண்மை ஆக்கி கொளல் - குறள் 103:6
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
  துன்பம் உறாஅ வரின் - குறள் 106:2

 TOP

 
 ஒருவன் (15)
வீழ் நாள் படாஅமை நன்று ஆற்றின் அஃது ஒருவன்
  வாழ் நாள் வழி அடைக்கும் கல் - குறள் 4:8
ஒழுக்கு ஆறா கொள்க ஒருவன் தன் நெஞ்சத்து
  அழுக்காறு இலாத இயல்பு - குறள் 17:1
அறம் கூறான் அல்ல செயினும் ஒருவன்
  புறம் கூறான் என்றல் இனிது - குறள் 19:1
ஒப்புரவினால் வரும் கேடு எனின் அஃது ஒருவன்
  விற்று கோள் தக்கது உடைத்து - குறள் 22:10
அற்றார் அழி பசி தீர்த்தல் அஃது ஒருவன்
  பெற்றான் பொருள் வைப்பு உழி - குறள் 23:6
நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும்
  பெருமை உடைத்து இ உலகு - குறள் 34:6
யாதானும் நாடு ஆமால் ஊர் ஆமால் என் ஒருவன்
  சாம் துணையும் கல்லாதவாறு - குறள் 40:7
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
  சொல்லாட சோர்வுபடும் - குறள் 41:5
குடி ஆண்மையுள் வந்த குற்றம் ஒருவன்
  மடி ஆண்மை மாற்ற கெடும் - குறள் 61:9
வினை திட்பம் என்பது ஒருவன் மன திட்பம்
  மற்றைய எல்லாம் பிற - குறள் 67:1
மையல் ஒருவன் களித்து அற்றால் பேதை தன்
  கை ஒன்று உடைமை பெறின் - குறள் 84:8
பகை என்னும் பண்பு இலதனை ஒருவன்
  நகையேயும் வேண்டல்-பாற்று அன்று - குறள் 88:1
தன் துணை இன்றால் பகை இரண்டால் தான் ஒருவன்
  இன் துணையா கொள்க அவற்றின் ஒன்று - குறள் 88:5
ஒட்டார் பின் சென்று ஒருவன் வாழ்தலின் அ நிலையே
  கெட்டான் எனப்படுதல் நன்று - குறள் 97:7
கருமம் செய ஒருவன் கைதூவேன் என்னும்
  பெருமையின் பீடு உடையது இல் - குறள் 103:1

 TOP

 
 ஒருவனை (1)
அஞ்சுவது ஓரும் அறனே ஒருவனை
  வஞ்சிப்பது ஓரும் அவா - குறள் 37:6

 TOP

 
 ஒருவுக (1)
மருவுக மாசு அற்றார் கேண்மை ஒன்று ஈத்தும்
  ஒருவுக ஒப்பு இலார் நட்பு - குறள் 80:10

 TOP

 
 ஒருவுதல் (1)
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
  நன்றி பயவா வினை - குறள் 66:2

 TOP

 
 ஒரூஉம் (1)
உறின் நட்டு அறின் ஒரூஉம் ஒப்பு இலார் கேண்மை
  பெறினும் இழப்பினும் என் - குறள் 82:2

 TOP

 
 ஒல்காமை (1)
ஊறு ஒரால் உற்ற பின் ஒல்காமை இ இரண்டின்
  ஆறு என்பர் ஆய்ந்தவர் கோள் - குறள் 67:2

 TOP

 
 ஒல்கார் (3)
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
  ஏதம் படுபாக்கு அறிந்து - குறள் 14:6
இடன் இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
  கடன் அறி காட்சியவர் - குறள் 22:8
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதை அம்பின்
  பட்டு பாடு ஊன்றும் களிறு - குறள் 60:7

 TOP

 
 ஒல்லா (3)
இடம் எல்லாம் கொள்ளா தகைத்தே இடம் இல்லா
  காலும் இரவு ஒல்லா சால்பு - குறள் 107:4
மடல் ஊர்தல் யாமத்தும் உள்ளுவேன்-மன்ற
  படல் ஒல்லா பேதைக்கு என் கண் - குறள் 114:6
கரப்பினும் கையிகந்து ஒல்லா நின் உண்கண்
  உரைக்கல் உருவது ஒன்று உண்டு - குறள் 128:1

 TOP

 
 ஒல்லா-கால் (1)
ஒல்லும் வாய் எல்லாம் வினை நன்றே ஒல்லா-கால்
  செல்லும் வாய் நோக்கி செயல் - குறள் 68:3

 TOP

 
 ஒல்லாது (2)
முறை கோடி மன்னவன் செய்யின் உறை கோடி
  ஒல்லாது வானம் பெயல் - குறள் 56:9
கல்லான் வெகுளும் சிறு பொருள் எஞ்ஞான்றும்
  ஒல்லானை ஒல்லாது ஒளி - குறள் 87:10

 TOP

 
 ஒல்லாவே (1)
ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
  வழுக்கியும் வாயால் சொலல் - குறள் 14:9

 TOP

 
 ஒல்லானை (1)
கல்லான் வெகுளும் சிறு பொருள் எஞ்ஞான்றும்
  ஒல்லானை ஒல்லாது ஒளி - குறள் 87:10

 TOP

 
 ஒல்லும் (4)
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
  செல்லும் வாய் எல்லாம் செயல் - குறள் 4:3
ஒல்லும் வாய் எல்லாம் வினை நன்றே ஒல்லா-கால்
  செல்லும் வாய் நோக்கி செயல் - குறள் 68:3
நட்பிற்கு வீற்றிருக்கை யாது எனின் கொட்பு இன்றி
  ஒல்லும் வாய் ஊன்றும் நிலை - குறள் 79:9
ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை
  சொல்லாடார் சோரவிடல் - குறள் 82:8

 TOP

 
 ஒல்லை (4)
வெருவந்த செய்து ஒழுகும் வெம் கோலன் ஆயின்
  ஒருவந்தம் ஒல்லை கெடும் - குறள் 57:3
இறை கடியன் என்று உரைக்கும் இன்னா சொல் வேந்தன்
  உறை கடுகி ஒல்லை கெடும் - குறள் 57:4
நட்டார் போல் நல்லவை சொல்லினும் ஒட்டார் சொல்
  ஒல்லை உணரப்படும் - குறள் 83:6
உறாஅதவர் போல் சொலினும் செறாஅர் சொல்
  ஒல்லை உணரப்படும் - குறள் 110:6

 TOP

 
 ஒல்வது (1)
ஒல்வது அறிவது அறிந்து அதன்-கண் தங்கி
  செல்வார்க்கு செல்லாதது இல் - குறள் 48:2

 TOP

 
 ஒல்வதோ (1)
அலர் நாண ஒல்வதோ அஞ்சல் ஓம்பு என்றார்
  பலர் நாண நீத்த கடை - குறள் 115:9

 TOP

 
 ஒலித்த-கால் (1)
ஒலித்த-கால் என் ஆம் உவரி எலி பகை
  நாகம் உயிர்ப்ப கெடும் - குறள் 77:3

 TOP

 
 ஒவ்வா (1)
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா
  செய் தொழில் வேற்றுமையான் - குறள் 98:2

 TOP

 
 ஒவ்வேம் (1)
காணின் குவளை கவிழ்ந்து நிலன் நோகும்
  மாண்_இழை கண் ஒவ்வேம் என்று - குறள் 112:4

 TOP

 
 ஒழித்துவிடின் (1)
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
  பழித்தது ஒழித்துவிடின் - குறள் 28:10

 TOP

 
 ஒழிய (4)
வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் இசை ஒழிய
  வாழ்வாரே வாழாதவர் - குறள் 24:10
குடம்பை தனித்து ஒழிய புள் பறந்த அற்றே
  உடம்பொடு உயிர்-இடை நட்பு - குறள் 34:8
சிறுமை நமக்கு ஒழிய சேண் சென்றார் உள்ளி
  நறு மலர் நாணின கண் - குறள் 124:1

 TOP

 
 ஒழியவிடல் (1)
நன்றே தரினும் நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை
  அன்றே ஒழியவிடல் - குறள் 12:3

 TOP

 
 ஒழுக்க (1)
பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க
  நெறி நின்றார் நீடு வாழ்வார் - குறள் 1:6

 TOP

 
 ஒழுக்கத்தின் (2)
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
  ஏதம் படுபாக்கு அறிந்து - குறள் 14:6
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
  எய்துவர் எய்தா பழி - குறள் 14:7

 TOP

 
 ஒழுக்கத்து (1)
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
  வேண்டும் பனுவல் துணிவு - குறள் 3:1

 TOP

 
 ஒழுக்கம் (12)
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
  உயிரினும் ஓம்பப்படும் - குறள் 14:1
பரிந்து ஓம்பி காக்க ஒழுக்கம் தெரிந்து ஓம்பி
  தேரினும் அஃதே துணை - குறள் 14:2
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
  இழிந்த பிறப்பு ஆய்விடும் - குறள் 14:3
மறப்பினும் ஓத்து கொளல் ஆகும் பார்ப்பான்
  பிறப்பு ஒழுக்கம் குன்ற கெடும் - குறள் 14:4
அழுக்காறு உடையான்-கண் ஆக்கம் போன்று இல்லை
  ஒழுக்கம் இலான்-கண் உயர்வு - குறள் 14:5
நன்றிக்கு வித்து ஆகும் நல் ஒழுக்கம் தீ ஒழுக்கம்
  என்றும் இடும்பை தரும் - குறள் 14:8
ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
  வழுக்கியும் வாயால் சொலல் - குறள் 14:9
வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம் பூதங்கள்
  ஐந்தும் அகத்தே நகும் - குறள் 28:1
பற்று அற்றேம் என்பார் படிற்று ஒழுக்கம் எற்றுஎற்று என்று
  ஏதம் பலவும் தரும் - குறள் 28:5
இழுக்கல் உடை உழி ஊற்றுக்கோல் அற்றே
  ஒழுக்கம் உடையார் வாய் சொல் - குறள் 42:5

 TOP

 
 ஒழுக்கமும் (1)
ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இ மூன்றும்
  இழுக்கார் குடி பிறந்தார் - குறள் 96:2

 TOP

 
 ஒழுக்கி (1)
ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை
  நோற்பாரின் நோன்மை உடைத்து - குறள் 5:8

 TOP

 
 ஒழுக்கு (3)
நீர் இன்று அமையாது உலகு எனின் யார் யார்க்கும்
  வான் இன்று அமையாது ஒழுக்கு - குறள் 2:10
பிறன் மனை நோக்காத பேர் ஆண்மை சான்றோர்க்கு
  அறன் அன்றோ ஆன்ற ஒழுக்கு - குறள் 15:8
ஒழுக்கு ஆறா கொள்க ஒருவன் தன் நெஞ்சத்து
  அழுக்காறு இலாத இயல்பு - குறள் 17:1

 TOP

 
 ஒழுக (3)
தகுதி என ஒன்றும் நன்றே பகுதியான்
  பாற்பட்டு ஒழுக பெறின் - குறள் 12:1
தக்கார் இனத்தனாய் தான் ஒழுக வல்லனை
  செற்றார் செயக்கிடந்தது இல் - குறள் 45:6
இகல் எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை யாரே
  மிகல் ஊக்கும் தன்மையவர் - குறள் 86:5

 TOP

 
 ஒழுகப்படும் (2)
நிறை உடைமை நீங்காமை வேண்டின் பொறை உடைமை
  போற்றி ஒழுகப்படும் - குறள் 16:4
இளையர் இன முறையர் என்று இகழார் நின்ற
  ஒளியொடு ஒழுகப்படும் - குறள் 70:8

 TOP

 
 ஒழுகல் (6)
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும்
  கல்லார் அறிவிலாதார் - குறள் 14:10
பருவத்தொடு ஒட்ட ஒழுகல் திருவினை
  தீராமை ஆர்க்கும் கயிறு - குறள் 49:2
சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் செல்வம் தான்
  பெற்றத்தால் பெற்ற பயன் - குறள் 53:4
மடியை மடியா ஒழுகல் குடியை
  குடியாக வேண்டுபவர் - குறள் 61:2
செவி சொல்லும் சேர்ந்த நகையும் அவித்து ஒழுகல்
  ஆன்ற பெரியார் அகத்து - குறள் 70:4
கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடு அற
  வல்லதூஉம் ஐயம் தரும் - குறள் 85:5

 TOP

 
 ஒழுகலாற்றார் (1)
அளவின்-கண் நின்று ஒழுகலாற்றார் களவின்-கண்
  கன்றிய காதலவர் - குறள் 29:6

 TOP

 
 ஒழுகலான் (3)
அந்தணர் என்போர் அறவோர் மற்று எ உயிர்க்கும்
  செம் தண்மை பூண்டு ஒழுகலான் - குறள் 3:10
சூழ்வார் கண் ஆக ஒழுகலான் மன்னவன்
  சூழ்வாரை சூழ்ந்து கொளல் - குறள் 45:5
தேவர் அனையர் கயவர் அவரும் தாம்
  மேவன செய்து ஒழுகலான் - குறள் 108:3

 TOP

 
 ஒழுகான் (1)
அமைந்து ஆங்கு ஒழுகான் அளவு அறியான் தன்னை
  வியந்தான் விரைந்து கெடும் - குறள் 48:4

 TOP

 
 ஒழுகின் (4)
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
  உள்ளத்துள் எல்லாம் உளன் - குறள் 30:4
சார்பு உணர்ந்து சார்பு கெட ஒழுகின் மற்று அழித்து
  சார்தரா சார்தரும் நோய் - குறள் 36:9
பெரியாரை பேணாது ஒழுகின் பெரியாரால்
  பேரா இடும்பை தரும் - குறள் 90:2
ஒருமை மகளிரே போல பெருமையும்
  தன்னை தான் கொண்டு ஒழுகின் உண்டு - குறள் 98:4

 TOP

 
 ஒழுகுதல் (1)
தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்
  வன்மையுள் எல்லாம் தலை - குறள் 45:4

 TOP

 
 ஒழுகுபவர் (1)
நட்டார் குறை முடியார் நன்று ஆற்றார் நன் நுதலாள்
  பெட்டு ஆங்கு ஒழுகுபவர் - குறள் 91:8

 TOP

 
 ஒழுகும் (7)
பிறன் பொருளான் பெட்டு ஒழுகும் பேதைமை ஞாலத்து
  அறம் பொருள் கண்டார்-கண் இல் - குறள் 15:1
மனத்தது மாசு ஆக மாண்டார் நீர் ஆடி
  மறைந்து ஒழுகும் மாந்தர் பலர் - குறள் 28:8
கொலை மேற்கொண்டாரின் கொடிதே அலை மேற்கொண்டு
  அல்லவை செய்து ஒழுகும் வேந்து - குறள் 56:1
வெருவந்த செய்து ஒழுகும் வெம் கோலன் ஆயின்
  ஒருவந்தம் ஒல்லை கெடும் - குறள் 57:3
மடி மடி கொண்டு ஒழுகும் பேதை பிறந்த
  குடி மடியும் தன்னினும் முந்து - குறள் 61:3
பகை நட்பா கொண்டு ஒழுகும் பண்பு உடையாளன்
  தகைமை-கண் தங்கிற்று உலகு - குறள் 88:4
பெண் ஏவல் செய்து ஒழுகும் ஆண்மையின் நாண் உடை
  பெண்ணே பெருமை உடைத்து - குறள் 91:7

 TOP

 
 ஒழுகுவார் (5)
விளிந்தாரின் வேறு அல்லர் மன்ற தெளிந்தார் இல்
  தீமை புரிந்து ஒழுகுவார் - குறள் 15:3
பொருள் நீங்கி பொச்சாந்தார் என்பர் அருள் நீங்கி
  அல்லவை செய்து ஒழுகுவார் - குறள் 25:6
அகலாது அணுகாது தீ காய்வார் போல்க
  இகல் வேந்தர் சேர்ந்து ஒழுகுவார் - குறள் 70:1
எரியான் சுடப்படினும் உய்வு உண்டாம் உய்யார்
  பெரியார் பிழைத்து ஒழுகுவார் - குறள் 90:6
உட்க படாஅர் ஒளி இழப்பர் எஞ்ஞான்றும்
  கள் காதல் கொண்டு ஒழுகுவார் - குறள் 93:1

 TOP

 
 ஒழுகுவான் (2)
கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல்
  செல்லாது உயிர் உண்ணும் கூற்று - குறள் 33:6
பருவரலும் பைதலும் காணான்-கொல் காமன்
  ஒருவர்-கண் நின்று ஒழுகுவான் - குறள் 120:7

 TOP

 
 ஒள் (4)
பகையகத்து பேடி கை ஒள் வாள் அவையகத்து
  அஞ்சுமவன் கற்ற நூல் - குறள் 73:7
ஒள் நுதற்கு ஓஒ உடைந்ததே ஞாட்பினுள்
  நண்ணாரும் உட்கும் என் பீடு - குறள் 109:8
உள்ளுவன்-மன் யான் மறப்பின் மறப்பு அறியேன்
  ஒள் அமர் கண்ணாள் குணம் - குறள் 113:5
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
  ஒள்_நுதல் செய்தது கண்டு - குறள் 124:10

 TOP

 
 ஒள்_நுதல் (1)
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
  ஒள்_நுதல் செய்தது கண்டு - குறள் 124:10

 TOP

 
 ஒள்ளியர் (1)
ஒளியார் முன் ஒள்ளியர் ஆதல் வெளியார் முன்
  வான் சுதை வண்ணம் கொளல் - குறள் 72:4

 TOP

 
 ஒள்ளியவர் (1)
பொள்ளென ஆங்கே புறம் வேரார் காலம் பார்த்து
  உள் வேர்ப்பர் ஒள்ளியவர் - குறள் 49:7

 TOP

 
 ஒளி (10)
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின்
  வகை தெரிவான்-கட்டே உலகு - குறள் 3:7
கொடை அளி செங்கோல் குடி ஓம்பல் நான்கும்
  உடையான் ஆம் வேந்தர்க்கு ஒளி - குறள் 39:10
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃது இன்றேல்
  மன்னாவாம் மன்னர்க்கு ஒளி - குறள் 56:6
ஓஒதல் வேண்டும் ஒளி மாழ்கும் செய்வினை
  ஆஅதும் என்னுமவர் - குறள் 66:3
கல்லான் வெகுளும் சிறு பொருள் எஞ்ஞான்றும்
  ஒல்லானை ஒல்லாது ஒளி - குறள் 87:10
உட்க படாஅர் ஒளி இழப்பர் எஞ்ஞான்றும்
  கள் காதல் கொண்டு ஒழுகுவார் - குறள் 93:1
உடை செல்வம் ஊண் ஒளி கல்வி என்று ஐந்தும்
  அடையாவாம் ஆயம் கொளின் - குறள் 94:9
இளி வரின் வாழாத மானம் உடையார்
  ஒளி தொழுது ஏத்தும் உலகு - குறள் 97:10
ஒளி ஒருவற்கு உள்ள வெறுக்கை இளி ஒருவற்கு
  அஃது இறந்து வாழ்தும் எனல் - குறள் 98:1
ஊடுக-மன்னோ ஒளி_இழை யாம் இரப்ப
  நீடுக-மன்னோ இரா - குறள் 133:9

 TOP

 
 ஒளி_இழை (1)
ஊடுக-மன்னோ ஒளி_இழை யாம் இரப்ப
  நீடுக-மன்னோ இரா - குறள் 133:9

 TOP

 
 ஒளிக்கும்-கொல்லோ (1)
கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும்-கொல்லோ இரப்பவர்
  சொல்லாட போஒம் உயிர் - குறள் 107:10

 TOP

 
 ஒளித்ததூஉம் (1)
களித்து அறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
  ஒளித்ததூஉம் ஆங்கே மிகும் - குறள் 93:8

 TOP

 
 ஒளியார் (1)
ஒளியார் முன் ஒள்ளியர் ஆதல் வெளியார் முன்
  வான் சுதை வண்ணம் கொளல் - குறள் 72:4

 TOP

 
 ஒளியொடு (1)
இளையர் இன முறையர் என்று இகழார் நின்ற
  ஒளியொடு ஒழுகப்படும் - குறள் 70:8

 TOP

 
 ஒளிவிட (1)
மாதர் முகம் போல் ஒளிவிட வல்லையேல்
  காதலை வாழி மதி - குறள் 112:8

 TOP

 
 ஒளிவிடும் (1)
சுட சுடரும் பொன் போல் ஒளிவிடும் துன்பம்
  சுடச்சுட நோற்கிற்பவர்க்கு - குறள் 27:7

 TOP

 
 ஒற்கத்தின் (1)
கற்றிலன்-ஆயினும் கேட்க அஃது ஒருவற்கு
  ஒற்கத்தின் ஊற்று ஆம் துணை - குறள் 42:4

 TOP

 
 ஒற்றி (6)
ஒற்றினான் ஒற்றி பொருள் தெரியா மன்னவன்
  கொற்றம் கொள கிடந்தது இல் - குறள் 59:3
ஒற்று ஒற்றி தந்த பொருளையும் மற்றும் ஓர்
  ஒற்றினால் ஒற்றி கொளல் - குறள் 59:8
உள் ஒற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
  கள் ஒற்றி கண் சாய்பவர் - குறள் 93:7
வாள் அற்று புற்கென்ற கண்ணும் அவர் சென்ற
  நாள் ஒற்றி தேய்த்த விரல் - குறள் 127:1

 TOP

 
 ஒற்றின்-கண் (1)
சிறப்பு அறிய ஒற்றின்-கண் செய்யற்க செய்யின்
  புறப்படுத்தான் ஆகும் மறை - குறள் 59:10

 TOP

 
 ஒற்றினால் (1)
ஒற்று ஒற்றி தந்த பொருளையும் மற்றும் ஓர்
  ஒற்றினால் ஒற்றி கொளல் - குறள் 59:8

 TOP

 
 ஒற்றினான் (1)
ஒற்றினான் ஒற்றி பொருள் தெரியா மன்னவன்
  கொற்றம் கொள கிடந்தது இல் - குறள் 59:3

 TOP

 
 ஒற்று (7)
வினை செய்வார் தம் சுற்றம் வேண்டாதார் என்று ஆங்கு
  அனைவரையும் ஆராய்வது ஒற்று - குறள் 59:4
கடாஅ உருவொடு கண் அஞ்சாது யாண்டும்
  உகாஅமை வல்லதே ஒற்று - குறள் 59:5
துறந்தார் படிவத்தர் ஆகி இறந்து ஆராய்ந்து
  என் செயினும் சோர்வு இலது ஒற்று - குறள் 59:6
மறைந்தவை கேட்க வற்று ஆகி அறிந்தவை
  ஐயப்பாடு இல்லதே ஒற்று - குறள் 59:7
ஒற்று ஒற்றி தந்த பொருளையும் மற்றும் ஓர்
  ஒற்றினால் ஒற்றி கொளல் - குறள் 59:8
ஒற்று ஒற்று உணராமை ஆள்க உடன் மூவர்
  சொல் தொக்க தேறப்படும் - குறள் 59:9

 TOP

 
 ஒற்றும் (1)
ஒற்றும் உரை சான்ற நூலும் இவை இரண்டும்
  தெற்று என்க மன்னவன் கண் - குறள் 59:1

 TOP

 
 ஒறுக்கிற்பவர் (1)
இழைத்தது இகவாமை சாவாரை யாரே
  பிழைத்தது ஒறுக்கிற்பவர் - குறள் 78:9

 TOP

 
 ஒறுத்தல் (2)
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
  நன் நயம் செய்து விடல் - குறள் 32:4
கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைம் கூழ்
  களை கட்டதனொடு நேர் - குறள் 55:10

 TOP

 
 ஒறுத்தார்க்கு (1)
ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் பொறுத்தார்க்கு
  பொன்றும் துணையும் புகழ் - குறள் 16:6

 TOP

 
 ஒறுத்தாரை (1)
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
  பொறுத்தாரை பொன் போல் பொதிந்து - குறள் 16:5

 TOP

 
 ஒறுத்தாற்றும் (1)
ஒறுத்தாற்றும் பண்பினார்-கண்ணும் கண்ணோடி
  பொறுத்தாற்றும் பண்பே தலை - குறள் 58:9

 TOP

 
 ஒறுப்பது (1)
தக்க ஆங்கு நாடி தலைச்செல்லா வண்ணத்தால்
  ஒத்து ஆங்கு ஒறுப்பது வேந்து - குறள் 57:1

 TOP

 
 ஒன்றல் (1)
ஒன்றாமை ஒன்றியார்-கண் படின் எஞ்ஞான்றும்
  பொன்றாமை ஒன்றல் அரிது - குறள் 89:6

 TOP

 
 ஒன்றன் (3)
படை கொண்டார் நெஞ்சம் போல் நன்று ஊக்காது ஒன்றன்
  உடல் சுவை உண்டார் மனம் - குறள் 26:3
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிது ஒன்றன்
  புண் அது உணர்வார் பெறின் - குறள் 26:7
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
  உயிர் செகுத்து உண்ணாமை நன்று - குறள் 26:9

 TOP

 
 ஒன்றா (1)
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால்
  பொன்றாது நிற்பது ஒன்று இல் - குறள் 24:3

 TOP

 
 ஒன்றாக (2)
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
  பொறுத்தாரை பொன் போல் பொதிந்து - குறள் 16:5
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்று அதன்
  பின் சார பொய்யாமை நன்று - குறள் 33:3

 TOP

 
 ஒன்றாமை (1)
ஒன்றாமை ஒன்றியார்-கண் படின் எஞ்ஞான்றும்
  பொன்றாமை ஒன்றல் அரிது - குறள் 89:6

 TOP

 
 ஒன்றானும் (1)
ஒன்றானும் தீ சொல் பொருள் பயன் உண்டாயின்
  நன்று ஆகாது ஆகிவிடும் - குறள் 13:8

 TOP

 
 ஒன்றியார்-கண் (1)
ஒன்றாமை ஒன்றியார்-கண் படின் எஞ்ஞான்றும்
  பொன்றாமை ஒன்றல் அரிது - குறள் 89:6

 TOP

 
 ஒன்று (32)
இனை துணைத்து என்பது ஒன்று இல்லை விருந்தின்
  துணை துணை வேள்வி பயன் - குறள் 9:7
வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை மற்று எல்லாம்
  குறியெதிர்ப்பை நீரது உடைத்து - குறள் 23:1
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கு ஒன்று
  ஈவார் மேல் நிற்கும் புகழ் - குறள் 24:2
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால்
  பொன்றாது நிற்பது ஒன்று இல் - குறள் 24:3
நாள் என ஒன்று போல் காட்டி உயிர் ஈரும்
  வாளாது உணர்வார் பெறின் - குறள் 34:4
இயல்பு ஆகும் நோன்பிற்கு ஒன்று இன்மை உடைமை
  மயல் ஆகும் மற்றும் பெயர்த்து - குறள் 35:4
ஊழின் பெரு வலி யா உள மற்று ஒன்று
  சூழினும் தான் முந்துறும் - குறள் 38:10
பற்று உள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
  எண்ணப்படுவது ஒன்று அன்று - குறள் 44:8
குன்று ஏறி யானை போர் கண்ட அற்றால் தன் கைத்து ஒன்று
  உண்டாக செய்வான் வினை - குறள் 76:8
பேர் ஆண்மை என்ப தறுகண் ஒன்று உற்ற-கால்
  ஊராண்மை மற்று அதன் எஃகு - குறள் 78:3
மருவுக மாசு அற்றார் கேண்மை ஒன்று ஈத்தும்
  ஒருவுக ஒப்பு இலார் நட்பு - குறள் 80:10
பேதைமை என்பது ஒன்று யாது எனின் ஏதம் கொண்டு
  ஊதியம் போகவிடல் - குறள் 84:1
மையல் ஒருவன் களித்து அற்றால் பேதை தன்
  கை ஒன்று உடைமை பெறின் - குறள் 84:8
பெரிது இனிது பேதையார் கேண்மை பிரிவின்-கண்
  பீழை தருவது ஒன்று இல் - குறள் 84:9
தன் துணை இன்றால் பகை இரண்டால் தான் ஒருவன்
  இன் துணையா கொள்க அவற்றின் ஒன்று - குறள் 88:5
ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் உண்டாம்-கொல்
  நன்று எய்தி வாழ்வதோர் ஆறு - குறள் 94:2
சிறுமை பல செய்து சீர் அழிக்கும் சூதின்
  வறுமை தருவது ஒன்று இல் - குறள் 94:4
ஏதம் பெரும் செல்வம் தான் துவ்வான் தக்கார்க்கு ஒன்று
  ஈதல் இயல்பு இலாதான் - குறள் 101:6
அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் மிகு நலம்
  பெற்றாள் தமியள் மூத்து அற்று - குறள் 101:7
இரவார் இரப்பார்க்கு ஒன்று ஈவர் கரவாது
  கை செய்து ஊண் மாலையவர் - குறள் 104:5
எற்றிற்கு உரியர் கயவர் ஒன்று உற்ற-கால்
  விற்றற்கு உரியர் விரைந்து - குறள் 108:10
இரு நோக்கு இவள் உண்கண் உள்ளது ஒரு நோக்கு
  நோய் நோக்கு ஒன்று அ நோய் மருந்து - குறள் 110:1
எனைத்து ஒன்று இனிதே காண் காமம் தாம் வீழ்வார்
  நினைப்ப வருவது ஒன்று இல் - குறள் 121:2
நனவு என ஒன்று இல்லை ஆயின் கனவினான்
  காதலர் நீங்கலர்-மன் - குறள் 122:6
நினைத்து ஒன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்து ஒன்றும்
  எவ்வ நோய் தீர்க்கும் மருந்து - குறள் 125:1
செற்றார் பின் செல்லா பெருந்தகைமை காம நோய்
  உற்றார் அறிவது ஒன்று அன்று - குறள் 126:5
கரப்பினும் கையிகந்து ஒல்லா நின் உண்கண்
  உரைக்கல் உருவது ஒன்று உண்டு - குறள் 128:1
மணியுள் திகழ்தரும் நூல் போல் மடந்தை
  அணியுள் திகழ்வது ஒன்று உண்டு - குறள் 128:3
முகை மொக்குள் உள்ளது நாற்றம் போல் பேதை
  நகை மொக்குள் உள்ளது ஒன்று உண்டு - குறள் 128:4
செறி_தொடி செய்து இறந்த கள்ளம் உறு துயர்
  தீர்க்கும் மருந்து ஒன்று உடைத்து - குறள் 128:5
தவறு இலர்-ஆயினும் தாம் வீழ்வார் மென் தோள்
  அகறலின் ஆங்கு ஒன்று உடைத்து - குறள் 133:5

 TOP

 
 ஒன்றும் (12)
கொன்று அன்ன இன்னா செயினும் அவர் செய்த
  ஒன்றும் நன்று உள்ள கெடும் - குறள் 11:9
தகுதி என ஒன்றும் நன்றே பகுதியான்
  பாற்பட்டு ஒழுக பெறின் - குறள் 12:1
தன்னை தான் காதலன் ஆயின் எனைத்து ஒன்றும்
  துன்னற்க தீவினை பால் - குறள் 21:9
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்து ஒன்றும்
  கள்ளாமை காக்க தன் நெஞ்சு - குறள் 29:1
வாய்மை எனப்படுவது யாது எனின் யாது ஒன்றும்
  தீமை இலாத சொலல் - குறள் 30:1
யாம் மெய்யா கண்டவற்றுள் இல்லை எனைத்து ஒன்றும்
  வாய்மையின் நல்ல பிற - குறள் 30:10
நல் ஆறு எனப்படுவது யாது எனின் யாது ஒன்றும்
  கொல்லாமை சூழும் நெறி - குறள் 33:4
தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணி செய்வார்க்கு
  அரும் பொருள் யாது ஒன்றும் இல் - குறள் 47:2
மனத்தின் அமையாதவரை எனைத்து ஒன்றும்
  சொல்லினான் தேறற்பாற்று அன்று - குறள் 83:5
நாணாமை நாடாமை நார் இன்மை யாது ஒன்றும்
  பேணாமை பேதை தொழில் - குறள் 84:3
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
  யாது ஒன்றும் கண்பாடு அரிது - குறள் 105:9
நினைத்து ஒன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்து ஒன்றும்
  எவ்வ நோய் தீர்க்கும் மருந்து - குறள் 125:1

 TOP

 
 ஒன்றோ (5)
பேதைமை ஒன்றோ பெரும் கிழமை என்று உணர்க
  நோ தக்க நட்டார் செயின் - குறள் 81:5
பொய்படும் ஒன்றோ புனை பூணும் கை அறியா
  பேதை வினை மேற்கொளின் - குறள் 84:6
காமம் விடு ஒன்றோ நாண் விடு நன் நெஞ்சே
  யானோ பொறேன் இ இரண்டு - குறள் 125:7
காமம் என ஒன்றோ கண் இன்று என் நெஞ்சத்தை
  யாமத்தும் ஆளும் தொழில் - குறள் 126:2
நாண் என ஒன்றோ அறியலம் காமத்தான்
  பேணியார் பெட்ப செயின் - குறள் 126:7

 TOP

 
 ஒன்னார் (5)
அழுக்காறு உடையார்க்கு அது சாலும் ஒன்னார்
  வழுக்கியும் கேடு என்பது - குறள் 17:5
ஒன்னார் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
  எண்ணின் தவத்தான் வரும் - குறள் 27:4
இன்னாமை இன்பம் என கொளின் ஆகும் தன்
  ஒன்னார் விழையும் சிறப்பு - குறள் 63:10
உறு பொருளும் உல்கு பொருளும் தன் ஒன்னார்
  தெறு பொருளும் வேந்தன் பொருள் - குறள் 76:6
தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார்
  அழுத கண்ணீரும் அனைத்து - குறள் 83:8

 TOP

 
 ஒன்னார்-கண் (1)
சொல் வணக்கம் ஒன்னார்-கண் கொள்ளற்க வில் வணக்கம்
  தீங்கு குறித்தமையான் - குறள் 83:7

 TOP

 
 ஒன்னார்க்கு (1)
மடிமை குடிமை-கண் தங்கின் தன் ஒன்னார்க்கு
  அடிமை புகுத்திவிடும் - குறள் 61:8

 TOP