|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
பாக்கியத்தால் (1)
அலர் எழ ஆர் உயிர் நிற்கும் அதனை
பலர் அறியார் பாக்கியத்தால் - குறள் 115:1
TOP
பாடற்கு (1)
பண் என் ஆம் பாடற்கு இயைபு இன்றேல் கண் என் ஆம்
கண்ணோட்டம் இல்லாத கண் - குறள் 58:3
TOP
பாடு (7)
மேல் பிறந்தாராயினும் கல்லாதார் கீழ் பிறந்தும்
கற்றார் அனைத்து இலர் பாடு - குறள் 41:9
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதை அம்பின்
பட்டு பாடு ஊன்றும் களிறு - குறள் 60:7
அடல் தகையும் ஆற்றலும் இல் எனினும் தானை
படை தகையான் பாடு பெறும் - குறள் 77:8
இமையாரின் வாழினும் பாடு இலரே இல்லாள்
அமை ஆர் தோள் அஞ்சுபவர் - குறள் 91:6
நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்
பண்பு உள பாடு அறிவார்-மாட்டு - குறள் 100:5
பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கு என்
வாடூ தோள் பூசல் உரைத்து - குறள் 124:7
ஊடலின் தோன்றும் சிறு துனி நல் அளி
வாடினும் பாடு பெறும் - குறள் 133:2
TOP
பாத்தி (1)
வகை அற சூழாது எழுதல் பகைவரை
பாத்தி படுப்பது ஓர் ஆறு - குறள் 47:5
TOP
பாத்தியுள் (1)
உணர்வது உடையார் முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர் சொரிந்து அற்று - குறள் 72:8
TOP
பாத்தூண் (2)
பழி அஞ்சி பாத்தூண் உடைத்து ஆயின் வாழ்க்கை
வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல் - குறள் 5:4
பாத்தூண் மரீஇயவனை பசி என்னும்
தீ பிணி தீண்டல் அரிது - குறள் 23:7
TOP
பாம்பு (1)
கண்டது மன்னும் ஒரு நாள் அலர் மன்னும்
திங்களை பாம்பு கொண்டு அற்று - குறள் 115:6
TOP
பாம்பொடு (1)
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்பொடு உடன் உறைந்த அற்று - குறள் 89:10
TOP
பாய்பவரே (1)
உய்த்தல் அறிந்து புனல் பாய்பவரே போல்
பொய்த்தல் அறிந்து என் புலந்து - குறள் 129:7
TOP
பார் (1)
இரவு என்னும் ஏமாப்பு_இல் தோணி கரவு என்னும்
பார் தாக்க பக்கு விடும் - குறள் 107:8
TOP
பார்க்கும் (3)
கதம் காத்து கற்று அடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து - குறள் 13:10
விளக்கு அற்றம் பார்க்கும் இருளே போல் கொண்கன்
முயக்கு அற்றம் பார்க்கும் பசப்பு - குறள் 119:6
TOP
பார்த்திருப்பான் (1)
செல் விருந்து ஓம்பி வரு விருந்து பார்த்திருப்பான்
நல் விருந்து வானத்தவர்க்கு - குறள் 9:6
TOP
பார்த்து (3)
பொள்ளென ஆங்கே புறம் வேரார் காலம் பார்த்து
உள் வேர்ப்பர் ஒள்ளியவர் - குறள் 49:7
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்து செயல் - குறள் 68:6
தம் இல் இருந்து தமது பார்த்து உண்டு அற்றால்
அ மா அரிவை முயக்கு - குறள் 111:7
TOP
பார்ப்பார்-கண் (1)
அருள் கருதி அன்புடையார் ஆதல் பொருள் கருதி
பொச்சாப்பு பார்ப்பார்-கண் இல் - குறள் 29:5
TOP
பார்ப்பான் (1)
மறப்பினும் ஓத்து கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பு ஒழுக்கம் குன்ற கெடும் - குறள் 14:4
TOP
பார்வல் (1)
இன் கண் உடைத்து அவர் பார்வல் பிரிவு அஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு - குறள் 116:2
TOP
பாராட்டுதல் (1)
பற்றற்ற-கண்ணும் பழமை பாராட்டுதல்
சுற்றத்தார்-கண்ணே உள - குறள் 53:1
TOP
பாராட்டும் (1)
நயனொடு நன்றி புரிந்த பயன் உடையார்
பண்பு பாராட்டும் உலகு - குறள் 100:4
TOP
பாராட்டுவானை (1)
பயன்_இல் சொல் பாராட்டுவானை மகன் எனல்
மக்கள் பதடி எனல் - குறள் 20:6
TOP
பாரிக்கும் (1)
இகல் என்ப எல்லா உயிர்க்கும் பகல் என்னும்
பண்பு இன்மை பாரிக்கும் நோய் - குறள் 86:1
TOP
பாரித்து (1)
நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித்து உரைக்கும் உரை - குறள் 20:3
TOP
பாரிப்பார் (2)
தம் நலம் பாரிப்பார் தோயார் தகை செருக்கி
புன் நலம் பாரிப்பார் தோள் - குறள் 92:6
TOP
பால் (5)
தன்னை தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினை பால் - குறள் 21:9
பரியினும் ஆகா ஆம் பால் அல்ல உய்த்து
சொரியினும் போகா தம - குறள் 38:6
உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச்செல்வான் என்று
அ பால் நால் கூற்றே மருந்து - குறள் 95:10
நகல் வல்லர் அல்லார்க்கு மா இரு ஞாலம்
பகலும் பால் பட்டன்று இருள் - குறள் 100:9
பண்பிலான் பெற்ற பெரும் செல்வம் நன் பால்
கலம் தீமையால் திரிந்து அற்று - குறள் 100:10
TOP
பாலால் (1)
கணை கொடிது யாழ் கோடு செவ்விது ஆங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல் - குறள் 28:9
TOP
பாலொடு (1)
பாலொடு தேன் கலந்து அற்றே பணி_மொழி
வால் எயிறு ஊறிய நீர் - குறள் 113:1
TOP
பாவம் (1)
பகை பாவம் அச்சம் பழி என நான்கும்
இகவா ஆம் இல் இறப்பான்-கண் - குறள் 15:6
TOP
பாவாய் (1)
கருமணியின் பாவாய் நீ போதாய் யாம் வீழும்
திரு_நுதற்கு இல்லை இடம் - குறள் 113:3
TOP
பாவி (2)
அழுக்காறு என ஒரு பாவி திரு செற்று
தீ உழி உய்த்துவிடும் - குறள் 17:8
இன்மை என ஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும் - குறள் 105:2
TOP
பாவை (1)
நுண் மாண் நுழை புலம் இல்லான் எழில் நலம்
மண் மாண் புனை பாவை அற்று - குறள் 41:7
TOP
பாழ் (1)
பல் குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் வேந்து அலைக்கும்
கொல் குறும்பும் இல்லது நாடு - குறள் 74:5
TOP
பாழ்படுதல் (1)
வரு விருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று - குறள் 9:3
TOP
பாற்பட்டு (1)
தகுதி என ஒன்றும் நன்றே பகுதியான்
பாற்பட்டு ஒழுக பெறின் - குறள் 12:1
TOP
|
|
|