<<முந்திய பக்கம்

திருக்குறள் - தொடரடைவு

பொ - முதல் சொற்கள்
பொச்சாந்தார் 1
பொச்சாந்தும் 2
பொச்சாப்பார்க்கு 1
பொச்சாப்பு 3
பொச்சாவா 1
பொத்துப்படும் 1
பொதிந்து 1
பொது 4
பொய் 3
பொய்த்த 1
பொய்த்தல் 1
பொய்த்து 2
பொய்ப்பின் 1
பொய்படும் 1
பொய்ம்மை 1
பொய்ம்மையும் 1
பொய்யற்க 1
பொய்யா 2
பொய்யாது 1
பொய்யாமை 4
பொரு 1
பொருத்தலும் 1
பொருத 1
பொருது 1
பொருள் 58
பொருள்_பெண்டிர் 1
பொருள்_பொருளார் 1
பொருள 1
பொருளா 1
பொருளாக 2
பொருளார் 1
பொருளான் 3
பொருளும் 8
பொருளை 3
பொருளையும் 1
பொல்லாத 1
பொழுதின் 2
பொழுது 2
பொழுதே 1
பொள்ளென 1
பொறி 2
பொறியின் 1
பொறுக்கும் 1
பொறுத்த 1
பொறுத்தல் 2
பொறுத்தார்க்கு 1
பொறுத்தாரை 1
பொறுத்தாற்றும் 1
பொறுத்தானொடு 1
பொறுத்து 1
பொறேன் 1
பொறை 8
பொறையுடைமை 1
பொன் 4
பொன்றா 1
பொன்றாது 1
பொன்றாமை 1
பொன்றி 1
பொன்றுங்கால் 1
பொன்றும் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 பொச்சாந்தார் (1)
பொருள் நீங்கி பொச்சாந்தார் என்பர் அருள் நீங்கி
  அல்லவை செய்து ஒழுகுவார் - குறள் 25:6

 TOP

 
 பொச்சாந்தும் (2)
பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள் தீர்ந்த
  மாசு அறு காட்சியவர் - குறள் 20:9
புல் அவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல் அவையுள்
  நன்கு செல சொல்லுவார் - குறள் 72:9

 TOP

 
 பொச்சாப்பார்க்கு (1)
பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அது உலகத்து
  எப்பால் நூலோர்க்கும் துணிவு - குறள் 54:3

 TOP

 
 பொச்சாப்பு (3)
அருள் கருதி அன்புடையார் ஆதல் பொருள் கருதி
  பொச்சாப்பு பார்ப்பார்-கண் இல் - குறள் 29:5
பொச்சாப்பு கொல்லும் புகழை அறிவினை
  நிச்சம் நிரப்பு கொன்றாங்கு - குறள் 54:2
அச்சம் உடையார்க்கு அரண் இல்லையாங்கு இல்லை
  பொச்சாப்பு உடையார்க்கு நன்கு - குறள் 54:4

 TOP

 
 பொச்சாவா (1)
அரிய என்று ஆகாத இல்லை பொச்சாவா
  கருவியான் போற்றி செயின் - குறள் 54:7

 TOP

 
 பொத்துப்படும் (1)
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர் நின்று
  போற்றினும் பொத்துப்படும் - குறள் 47:8

 TOP

 
 பொதிந்து (1)
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
  பொறுத்தாரை பொன் போல் பொதிந்து - குறள் 16:5

 TOP

 
 பொது (4)
பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
  அது நோக்கி வாழ்வார் பலர் - குறள் 53:8
பொது நலத்தார் புன் நலம் தோயார் மதி நலத்தின்
  மாண்ட அறிவினவர் - குறள் 92:5
ஏதிலார் போல பொது நோக்கு நோக்குதல்
  காதலார்-கண்ணே உள - குறள் 110:9
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொது உண்பர்
  நண்ணேன் பரத்த நின் மார்பு - குறள் 132:1

 TOP

 
 பொய் (3)
பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க
  நெறிநின்றார் நீடு வாழ்வார் - குறள் 1:6
பொருள் கெடுத்து பொய் மேற்கொளீஇ அருள் கெடுத்து
  அல்லல் உழப்பிக்கும் சூது - குறள் 94:8
கலந்து உணர்த்தும் காதலர் கண்டால் புலந்து உணராய்
  பொய் காய்வு காய்தி என் நெஞ்சு - குறள் 125:6

 TOP

 
 பொய்த்த (1)
தன் நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்த பின்
  தன் நெஞ்சே தன்னை சுடும் - குறள் 30:3

 TOP

 
 பொய்த்தல் (1)
உய்த்தல் அறிந்து புனல் பாய்பவரே போல்
  பொய்த்தல் அறிந்து என் புலந்து - குறள் 129:7

 TOP

 
 பொய்த்து (2)
அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீதே
  புறன் அழீஇ பொய்த்து நகை - குறள் 19:2
புறங்கூறி பொய்த்து உயிர் வாழ்தலின் சாதல்
  அறம் கூறும் ஆக்கம் தரும் - குறள் 19:3

 TOP

 
 பொய்ப்பின் (1)
விண் இன்று பொய்ப்பின் விரி நீர் வியன் உலகத்து
  உள் நின்று உடற்றும் பசி - குறள் 2:3

 TOP

 
 பொய்படும் (1)
பொய்படும் ஒன்றோ புனை பூணும் கை அறியா
  பேதை வினை மேற்கொளின் - குறள் 84:6

 TOP

 
 பொய்ம்மை (1)
பொருள்_பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டு அறையில்
  ஏதில் பிணம் தழீஇ அற்று - குறள் 92:3

 TOP

 
 பொய்ம்மையும் (1)
பொய்ம்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த
  நன்மை பயக்கும் எனின் - குறள் 30:2

 TOP

 
 பொய்யற்க (1)
தன் நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்த பின்
  தன் நெஞ்சே தன்னை சுடும் - குறள் 30:3

 TOP

 
 பொய்யா (2)
எல்லா விளக்கும் விளக்கு அல்ல சான்றோர்க்கு
  பொய்யா விளக்கே விளக்கு - குறள் 30:9
பொருள் என்னும் பொய்யா விளக்கம் இருள் அறுக்கும்
  எண்ணிய தேயத்து சென்று - குறள் 76:3

 TOP

 
 பொய்யாது (1)
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
  உள்ளத்துள் எல்லாம் உளன் - குறள் 30:4

 TOP

 
 பொய்யாமை (4)
பொய்யாமை அன்ன புகழ் இல்லை எய்யாமை
  எல்லா அறமும் தரும் - குறள் 30:6
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற
  செய்யாமை செய்யாமை நன்று - குறள் 30:7
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்று அதன்
  பின் சார பொய்யாமை நன்று - குறள் 33:3

 TOP

 
 பொரு (1)
ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொரு தகர்
  தாக்கற்கு பேரும் தகைத்து - குறள் 49:6

 TOP

 
 பொருத்தலும் (1)
பிரித்தலும் பேணிக்கொளலும் பிரிந்தார்
  பொருத்தலும் வல்லது அமைச்சு - குறள் 64:3

 TOP

 
 பொருத (1)
அரம் பொருத பொன் போல தேயும் உரம் பொருது
  உட்பகை உற்ற குடி - குறள் 89:8

 TOP

 
 பொருது (1)
அரம் பொருத பொன் போல தேயும் உரம் பொருது
  உட்பகை உற்ற குடி - குறள் 89:8

 TOP

 
 பொருள் (58)
இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன்
  பொருள் சேர் புகழ் புரிந்தார்-மாட்டு - குறள் 1:5
தம் பொருள் என்ப தம் மக்கள் அவர் பொருள்
  தம்தம் வினையான் வரும் - குறள் 7:3
ஒன்றானும் தீச்சொல் பொருள் பயன் உண்டாயின்
  நன்று ஆகாது ஆகிவிடும் - குறள் 13:8
பிறன் பொருளான் பெட்டு ஒழுகும் பேதைமை ஞாலத்து
  அறம் பொருள் கண்டார்-கண் இல் - குறள் 15:1
நடுவு இன்றி நன் பொருள் வெஃகின் குடி பொன்றி
  குற்றமும் ஆங்கே தரும் - குறள் 18:1
அருள் வெஃகி ஆற்றின்-கண் நின்றான் பொருள் வெஃகி
  பொல்லாத சூழ கெடும் - குறள் 18:6
பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள் தீர்ந்த
  மாசு அறு காட்சியவர் - குறள் 20:9
தாள் ஆற்றி தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு
  வேளாண்மை செய்தல்-பொருட்டு - குறள் 22:2
அற்றார் அழி பசி தீர்த்தல் அஃது ஒருவன்
  பெற்றான் பொருள் வைப்பு உழி - குறள் 23:6
அருள் செல்வம் செல்வத்துள் செல்வம் பொருள் செல்வம்
  பூரியார்-கண்ணும் உள - குறள் 25:1
பொருள் நீங்கி பொச்சாந்தார் என்பர் அருள் நீங்கி
  அல்லவை செய்து ஒழுகுவார் - குறள் 25:6
அருள் இல்லார்க்கு அ உலகம் இல்லை பொருள் இல்லார்க்கு
  இ உலகம் இல்லாகியாங்கு - குறள் 25:7
பொருள் அற்றார் பூப்பர் ஒருகால் அருள் அற்றார்
  அற்றார் மற்று ஆதல் அரிது - குறள் 25:8
பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை அருள் ஆட்சி
  ஆங்கு இல்லை ஊன் தின்பவர்க்கு - குறள் 26:2
அருள் அல்லது யாது எனின் கொல்லாமை கோறல்
  பொருள் அல்லது அ ஊன் தினல் - குறள் 26:4
அருள் கருதி அன்புடையார் ஆதல் பொருள் கருதி
  பொச்சாப்பு பார்ப்பார்-கண் இல் - குறள் 29:5
சினத்தை பொருள் என்று கொண்டவன் கேடு
  நிலத்து அறைந்தான் கை பிழையாது அற்று - குறள் 31:7
பொருள் அல்லவற்றை பொருள் என்று உணரும்
  மருளான் ஆம் மாணா பிறப்பு - குறள் 36:1
எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அ பொருள்
  மெய் பொருள் காண்பது அறிவு - குறள் 36:5
கற்று ஈண்டு மெய் பொருள் கண்டார் தலைப்படுவர்
  மற்று ஈண்டு வாரா நெறி - குறள் 36:6
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அ பொருள்
  மெய் பொருள் காண்பது அறிவு - குறள் 43:3
எண் பொருள ஆக செல சொல்லி தான் பிறர்-வாய்
  நுண் பொருள் காண்பது அறிவு - குறள் 43:4
தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணி செய்வார்க்கு
  அரும் பொருள் யாதொன்றும் இல் - குறள் 47:2
ஆற்றின் அளவு அறிந்து ஈக அது பொருள்
  போற்றி வழங்கும் நெறி - குறள் 48:7
அறம் பொருள் இன்பம் உயிர் அச்சம் நான்கின்
  திறம் தெரிந்து தேறப்படும் - குறள் 51:1
தேறற்க யாரையும் தேராது தேர்ந்த பின்
  தேறுக தேறும் பொருள் - குறள் 51:9
ஒற்றினான் ஒற்றி பொருள் தெரியா மன்னவன்
  கொற்றம் கொள கிடந்தது இல் - குறள் 59:3
உள்ளம் உடைமை உடைமை பொருள் உடைமை
  நில்லாது நீங்கிவிடும் - குறள் 60:2
சலத்தால் பொருள் செய்து ஏமாக்கல் பசு மண்
  கலத்துள் நீர் பெய்து இரீஇய அற்று - குறள் 66:10
பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும்
  இருள் தீர எண்ணி செயல் - குறள் 68:5
ஆற்றுபவர்க்கும் அரண் பொருள் அஞ்சி தன்
  போற்றுபவர்க்கும் பொருள் - குறள் 75:1
பொருள் அல்லவரை பொருளாக செய்யும்
  பொருள் அல்லது இல்லை பொருள் - குறள் 76:1
பொருள் என்னும் பொய்யா விளக்கம் இருள் அறுக்கும்
  எண்ணிய தேயத்து சென்று - குறள் 76:3
அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறன் அறிந்து
  தீது இன்றி வந்த பொருள் - குறள் 76:4
அருளொடும் அன்பொடும் வாரா பொருள் ஆக்கம்
  புல்லார் புரள விடல் - குறள் 76:5
உறு பொருளும் உல்கு பொருளும் தன் ஒன்னார்
  தெறு பொருளும் வேந்தன் பொருள் - குறள் 76:6
அருள் என்னும் அன்பு ஈன் குழவி பொருள் என்னும்
  செல்வ செவிலியால் உண்டு - குறள் 76:7
ஒண் பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண் பொருள்
  ஏனை இரண்டும் ஒருங்கு - குறள் 76:10
அன்பின் விழையார் பொருள் விழையும் ஆய்_தொடியார்
  இன்சொல் இழுக்கு தரும் - குறள் 92:1
பொருள்_பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டு அறையில்
  ஏதில் பிணம் தழீஇ அற்று - குறள் 92:3
பொருள்_பொருளார் புன் நலம் தோயார் அருள் பொருள்
  ஆயும் அறிவினவர் - குறள் 92:4
கை அறியாமை உடைத்தே பொருள் கொடுத்து
  மெய் அறியாமை கொளல் - குறள் 93:5
உருள் ஆயம் ஓவாது கூறின் பொருள் ஆயம்
  போஒய் புறமே படும் - குறள் 94:3
பொருள் கெடுத்து பொய் மேற்கொளீஇ அருள் கெடுத்து
  அல்லல் உழப்பிக்கும் சூது - குறள் 94:8
வைத்தான்-வாய் சான்ற பெரும் பொருள் அஃது உண்ணான்
  செத்தான் செயக்கிடந்தது இல் - குறள் 101:1
அன்பு ஒரீஇ தற்செற்று அறம் நோக்காது ஈட்டிய
  ஒண் பொருள் கொள்வார் பிறர் - குறள் 101:9
நன் பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
  சொல் பொருள் சோர்வு படும் - குறள் 105:6
பொருள் மாலையாளரை உள்ளி மருள் மாலை
  மாயும் என் மாயா உயிர் - குறள் 123:10

 TOP

 
 பொருள்_பெண்டிர் (1)
பொருள்_பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டு அறையில்
  ஏதில் பிணம் தழீஇ அற்று - குறள் 92:3

 TOP

 
 பொருள்_பொருளார் (1)
பொருள்_பொருளார் புன் நலம் தோயார் அருள் பொருள்
  ஆயும் அறிவினவர் - குறள் 92:4

 TOP

 
 பொருள (1)
எண் பொருள ஆக செல சொல்லி தான் பிறர்-வாய்
  நுண் பொருள் காண்பது அறிவு - குறள் 43:4

 TOP

 
 பொருளா (1)
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
  அதனின் ஊங்கு இல்லை உயிர்க்கு - குறள் 13:2

 TOP

 
 பொருளாக (2)
குற்றமே காக்க பொருளாக குற்றமே
  அற்றம் தரூஉம் பகை - குறள் 44:4
பொருள் அல்லவரை பொருளாக செய்யும்
  பொருள் அல்லது இல்லை பொருள் - குறள் 76:1

 TOP

 
 பொருளார் (1)
பொருள்_பொருளார் புன் நலம் தோயார் அருள் பொருள்
  ஆயும் அறிவினவர் - குறள் 92:4

 TOP

 
 பொருளான் (3)
பிறன் பொருளான் பெட்டு ஒழுகும் பேதைமை ஞாலத்து
  அறம் பொருள் கண்டார்-கண் இல் - குறள் 15:1
பெரும் பொருளான் பெட்டக்கது ஆகி அரும் கேட்டால்
  ஆற்ற விளைவது நாடு - குறள் 74:2
பொருளான் ஆம் எல்லாம் என்று ஈயாது இவறும்
  மருளான் ஆம் மாணா பிறப்பு - குறள் 101:2

 TOP

 
 பொருளும் (8)
திறன் அறிந்து சொல்லுக சொல்லை அறனும்
  பொருளும் அதனின் ஊங்கு இல் - குறள் 65:4
எல்லா பொருளும் உடைத்தாய் இடத்து உதவும்
  நல் ஆள் உடையது அரண் - குறள் 75:6
உறு பொருளும் உல்கு பொருளும் தன் ஒன்னார்
  தெறு பொருளும் வேந்தன் பொருள் - குறள் 76:6
வகை மாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என் ஆம்
  தகை மாண்ட தக்கார் செறின் - குறள் 90:7
மனை விழைவார் மாண் பயன் எய்தார் வினை விழைவார்
  வேண்டா பொருளும் அது - குறள் 91:1
அற வினையும் ஆன்ற பொருளும் பிற வினையும்
  பெண் ஏவல் செய்வார்-கண் இல் - குறள் 91:9

 TOP

 
 பொருளை (3)
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளை
  கள்ளத்தால் கள்வேம் எனல் - குறள் 29:2
எப்பொருளும் ஓரார் தொடரார் மற்று அ பொருளை
  விட்டக்கால் கேட்க மறை - குறள் 70:5
செய்க பொருளை செறுநர் செருக்கு அறுக்கும்
  எஃகு அதனின் கூரியது இல் - குறள் 76:9

 TOP

 
 பொருளையும் (1)
ஒற்று ஒற்றி தந்த பொருளையும் மற்றும் ஓர்
  ஒற்றினால் ஒற்றி கொளல் - குறள் 59:8

 TOP

 
 பொல்லாத (1)
அருள் வெஃகி ஆற்றின்-கண் நின்றான் பொருள் வெஃகி
  பொல்லாத சூழ கெடும் - குறள் 18:6

 TOP

 
 பொழுதின் (2)
ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன் மகனை
  சான்றோன் என கேட்ட தாய் - குறள் 7:9
வேட்ட பொழுதின் அவை அவை போலுமே
  தோட்டு ஆர் கதுப்பினாள் தோள் - குறள் 111:5

 TOP

 
 பொழுது (2)
பகல் வெல்லும் கூகையை காக்கை இகல் வெல்லும்
  வேந்தர்க்கு வேண்டும் பொழுது - குறள் 49:1
மாலையோ அல்லை மணந்தார் உயிர் உண்ணும்
  வேலை நீ வாழி பொழுது - குறள் 123:1

 TOP

 
 பொழுதே (1)
நனவினான் கண்டதூஉம் ஆங்கே கனவும் தான்
  கண்ட பொழுதே இனிது - குறள் 122:5

 TOP

 
 பொள்ளென (1)
பொள்ளென ஆங்கே புறம் வேரார் காலம் பார்த்து
  உள் வேர்ப்பர் ஒள்ளியவர் - குறள் 49:7

 TOP

 
 பொறி (2)
பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க
  நெறிநின்றார் நீடு வாழ்வார் - குறள் 1:6
பொறி இன்மை யார்க்கும் பழி அன்று அறிவு அறிந்து
  ஆள்வினை இன்மை பழி - குறள் 62:8

 TOP

 
 பொறியின் (1)
கோள்_இல் பொறியின் குணம் இலவே எண்_குணத்தான்
  தாளை வணங்கா தலை - குறள் 1:9

 TOP

 
 பொறுக்கும் (1)
செவி கைப்ப சொல் பொறுக்கும் பண்பு உடை வேந்தன்
  கவி கை கீழ் தங்கும் உலகு - குறள் 39:9

 TOP

 
 பொறுத்த (1)
வசை இலா வண் பயன் குன்றும் இசை இலா
  யாக்கை பொறுத்த நிலம் - குறள் 24:9

 TOP

 
 பொறுத்தல் (2)
அகழ்வாரை தாங்கும் நிலம் போல தம்மை
  இகழ்வார் பொறுத்தல் தலை - குறள் 16:1
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
  மறத்தல் அதனினும் நன்று - குறள் 16:2

 TOP

 
 பொறுத்தார்க்கு (1)
ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் பொறுத்தார்க்கு
  பொன்றும் துணையும் புகழ் - குறள் 16:6

 TOP

 
 பொறுத்தாரை (1)
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
  பொறுத்தாரை பொன் போல் பொதிந்து - குறள் 16:5

 TOP

 
 பொறுத்தாற்றும் (1)
ஒறுத்தாற்றும் பண்பினார்-கண்ணும் கண்ணோடி
  பொறுத்தாற்றும் பண்பே தலை - குறள் 58:9

 TOP

 
 பொறுத்தானொடு (1)
அறத்து ஆறு இது என வேண்டா சிவிகை
  பொறுத்தானொடு ஊர்ந்தானிடை - குறள் 4:7

 TOP

 
 பொறுத்து (1)
உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃது ஆற்றாது
  எழுவாரை எல்லாம் பொறுத்து - குறள் 104:2

 TOP

 
 பொறேன் (1)
காமம் விடு ஒன்றோ நாண் விடு நல் நெஞ்சே
  யானோ பொறேன் இ இரண்டு - குறள் 125:7

 TOP

 
 பொறை (8)
இன்மையுள் இன்மை விருந்து ஒரால் வன்மையுள்
  வன்மை மடவார் பொறை - குறள் 16:3
அறன் நோக்கி ஆற்றும்-கொல் வையம் புறன் நோக்கி
  புன்சொல் உரைப்பான் பொறை - குறள் 19:9
கல்லார் பிணிக்கும் கடும் கோல் அது அல்லது
  இல்லை நிலக்கு பொறை - குறள் 57:10
கண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃது இலார்
  உண்மை நிலைக்கு பொறை - குறள் 58:2
பொறை ஒருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
  இறை ஒருங்கு நேர்வது நாடு - குறள் 74:3
சான்றவர் சான்றாண்மை குன்றின் இரு நிலம் தான்
  தாங்காது-மன்னோ பொறை - குறள் 99:10
ஈட்டம் இவறி இசை வேண்டா ஆடவர்
  தோற்றம் நிலக்கு பொறை - குறள் 101:3
அமரகத்து வன்கண்ணர் போல தமர் அகத்தும்
  ஆற்றுவார் மேற்றே பொறை - குறள் 103:7

 TOP

 
 பொறையுடைமை (1)
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
  போற்றி ஒழுகப்படும் - குறள் 16:4

 TOP

 
 பொன் (4)
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
  பொறுத்தாரை பொன் போல் பொதிந்து - குறள் 16:5
சுட சுடரும் பொன் போல் ஒளிவிடும் துன்பம்
  சுடச்சுட நோற்கிற்பவர்க்கு - குறள் 27:7
அரம் பொருத பொன் போல தேயும் உரம் பொருது
  உட்பகை உற்ற குடி - குறள் 89:8
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
  தூண்டில் பொன் மீன் விழுங்கி அற்று - குறள் 94:1

 TOP

 
 பொன்றா (1)
அன்று அறிவாம் என்னாது அறம் செய்க மற்று அது
  பொன்றுங்கால் பொன்றா துணை - குறள் 4:6

 TOP

 
 பொன்றாது (1)
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால்
  பொன்றாது நிற்பது ஒன்று இல் - குறள் 24:3

 TOP

 
 பொன்றாமை (1)
ஒன்றாமை ஒன்றியார்-கண் படின் எஞ்ஞான்றும்
  பொன்றாமை ஒன்றல் அரிது - குறள் 89:6

 TOP

 
 பொன்றி (1)
நடுவு இன்றி நன் பொருள் வெஃகின் குடி பொன்றி
  குற்றமும் ஆங்கே தரும் - குறள் 18:1

 TOP

 
 பொன்றுங்கால் (1)
அன்று அறிவாம் என்னாது அறம் செய்க மற்று அது
  பொன்றுங்கால் பொன்றா துணை - குறள் 4:6

 TOP

 
 பொன்றும் (1)
ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் பொறுத்தார்க்கு
  பொன்றும் துணையும் புகழ் - குறள் 16:6

 TOP