<<முந்திய பக்கம்

திருக்குறள் - தொடரடைவு

வா - முதல் சொற்கள்
வாஅய்மை 1
வாடிய 3
வாடினும் 1
வாடூ 1
வாணிகம் 2
வாய் 14
வாய்சோரார் 1
வாய்ந்த 1
வாய்ப்ப 1
வாய்ப்பன 1
வாய்மை 5
வாய்மையான் 1
வாய்மையின் 1
வாய்மையும் 1
வாய்மையொடு 1
வாயால் 1
வாயில் 1
வாயின் 1
வாயினர் 1
வாரா 2
வாரா-கால் 1
வாரி 2
வாரும் 1
வால் 2
வால்_அறிவன் 1
வாழ் 1
வாழ்க்கை 11
வாழ்க்கை_துணை 1
வாழ்க்கையவர் 1
வாழ்க்கையும் 1
வாழ்க 1
வாழ்தல் 4
வாழ்தலின் 2
வாழ்தும் 2
வாழ்நாள் 1
வாழ்பவன் 2
வாழ்வது 2
வாழ்வதோர் 1
வாழ்வாங்கு 1
வாழ்வார் 6
வாழ்வார்க்கு 2
வாழ்வாரின் 2
வாழ்வாரே 3
வாழ்வான் 1
வாழ்வானை 1
வாழா 1
வாழாத 1
வாழாதவர் 1
வாழாதார் 1
வாழாதான் 1
வாழி 6
வாழிய 1
வாழினும் 2
வாழுநம் 1
வாழும் 5
வாள் 4
வாளாது 1
வாளொடு 1
வான் 8
வானகமும் 1
வானத்தவர்க்கு 1
வானம் 5
வானோர்க்கு 1
வானோர்க்கும் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும்
 
 வாஅய்மை (1)
தூஉய்மை என்பது அவா இன்மை மற்று அது
  வாஅய்மை வேண்ட வரும் - குறள் 37:4

 TOP
 
 வாடிய (3)
பணை நீங்கி பைம் தொடி சோரும் துணை நீங்கி
  தொல் கவின் வாடிய தோள் - குறள் 124:4
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
  தொல் கவின் வாடிய தோள் - குறள் 124:5
ஊடியவரை உணராமை வாடிய
  வள்ளி முதல் அரிந்து அற்று - குறள் 131:4

 TOP

 
 வாடினும் (1)
ஊடலின் தோன்றும் சிறு துனி நல் அளி
  வாடினும் பாடு பெறும் - குறள் 133:2

 TOP

 
 வாடூ (1)
பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கு என்
  வாடூ தோள் பூசல் உரைத்து - குறள் 124:7

 TOP

 
 வாணிகம் (2)
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணி
  பிறவும் தம போல் செயின் - குறள் 12:10

 TOP

 
 வாய் (14)
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
  செல்லும் வாய் எல்லாம் செயல் - குறள் 4:3
இன் சொல் ஆல் ஈரம் அளைஇ படிறு இல ஆம்
  செம் பொருள் கண்டார் வாய் சொல் - குறள் 10:1
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார் வாய்
  இன்னா சொல் நோற்கிற்பவர் - குறள் 16:9
இழுக்கல் உடை உழி ஊற்றுக்கோல் அற்றே
  ஒழுக்கம் உடையார் வாய் சொல் - குறள் 42:5
செவியின் சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள்
  அவியினும் வாழினும் என் - குறள் 42:10
எ பொருள் யார் யார் வாய் கேட்பினும் அ பொருள்
  மெய் பொருள் காண்பது அறிவு - குறள் 43:3
மடுத்த வாய் எல்லாம் பகடு அன்னான் உற்ற
  இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து - குறள் 63:4
ஒல்லும் வாய் எல்லாம் வினை நன்றே ஒல்லா-கால்
  செல்லும் வாய் நோக்கி செயல் - குறள் 68:3
விடு மாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடு மாற்றம்
  வாய் சோரா வன்கணவன் - குறள் 69:9
நட்பிற்கு வீற்றிருக்கை யாது எனின் கொட்பு இன்றி
  ஒல்லும் வாய் ஊன்றும் நிலை - குறள் 79:9
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
  வாய் நாடி வாய்ப்ப செயல் - குறள் 95:8
நிலத்தில் கிடந்தமை கால் காட்டும் காட்டும்
  குலத்தில் பிறந்தார் வாய் சொல் - குறள் 96:9
கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின் வாய் சொற்கள்
  என்ன பயனும் இல - குறள் 110:10

 TOP

 
 வாய்சோரார் (1)
வகை அறிந்து வல் அவை வாய்சோரார் சொல்லின்
  தொகை அறிந்த தூய்மையவர் - குறள் 73:1

 TOP

 
 வாய்ந்த (1)
இரு புனலும் வாய்ந்த மலையும் வரு புனலும்
  வல் அரணும் நாட்டிற்கு உறுப்பு - குறள் 74:7

 TOP

 
 வாய்ப்ப (1)
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
  வாய் நாடி வாய்ப்ப செயல் - குறள் 95:8

 TOP

 
 வாய்ப்பன (1)
வழி நோக்கான் வாய்ப்பன செய்யான் பழி நோக்கான்
  பண்பு இலன் பற்றார்க்கு இனிது - குறள் 87:5

 TOP

 
 வாய்மை (5)
வாய்மை எனப்படுவது யாது எனின் யாது ஒன்றும்
  தீமை இலாத சொலல் - குறள் 30:1
பொய்ம்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த
  நன்மை பயக்கும் எனின் - குறள் 30:2
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
  தானம் செய்வாரின் தலை - குறள் 30:5
தூய்மை துணைமை துணிவு உடைமை இ மூன்றும்
  வாய்மை வழி உரைப்பான் பண்பு - குறள் 69:8
நகை ஈகை இன் சொல் இகழாமை நான்கும்
  வகை என்ப வாய்மை குடிக்கு - குறள் 96:3

 TOP

 
 வாய்மையான் (1)
புற தூய்மை நீரான் அமையும் அக தூய்மை
  வாய்மையான் காணப்படும் - குறள் 30:8

 TOP

 
 வாய்மையின் (1)
யாம் மெய்யா கண்டவற்றுள் இல்லை எனைத்து ஒன்றும்
  வாய்மையின் நல்ல பிற - குறள் 30:10

 TOP

 
 வாய்மையும் (1)
ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இ மூன்றும்
  இழுக்கார் குடி பிறந்தார் - குறள் 96:2

 TOP

 
 வாய்மையொடு (1)
அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
  ஐந்து சால்பு ஊன்றிய தூண் - குறள் 99:3

 TOP

 
 வாயால் (1)
ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
  வழுக்கியும் வாயால் சொலல் - குறள் 14:9

 TOP

 
 வாயில் (1)
பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க
  நெறி நின்றார் நீடு வாழ்வார் - குறள் 1:6

 TOP

 
 வாயின் (1)
இழுக்காமை யார் மாட்டும் என்றும் வழுக்காமை
  வாயின் அஃது ஒப்பது இல் - குறள் 54:6

 TOP

 
 வாயினர் (1)
நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
  வாயினர் ஆதல் அரிது - குறள் 42:9

 TOP

 
 வாரா (2)
கற்று ஈண்டு மெய் பொருள் கண்டார் தலைப்படுவர்
  மற்று ஈண்டு வாரா நெறி - குறள் 36:6
அருளொடும் அன்பொடும் வாரா பொருள் ஆக்கம்
  புல்லார் புரள விடல் - குறள் 76:5

 TOP

 
 வாரா-கால் (1)
வாரா-கால் துஞ்சா வரின் துஞ்சா ஆயிடை
  ஆர் அஞர் உற்றன கண் - குறள் 118:9

 TOP

 
 வாரி (2)
ஏரின் உழாஅர் உழவர் புயல் என்னும்
  வாரி வளம் குன்றிய-கால் - குறள் 2:4
வாரி பெருக்கி வளம் படுத்து உற்றவை
  ஆராய்வான் செய்க வினை - குறள் 52:2

 TOP

 
 வாரும் (1)
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
  பசந்து பனி வாரும் கண் - குறள் 124:2

 TOP

 
 வால் (2)
கற்றதனால் ஆய பயன் என்-கொல் வால்_அறிவன்
  நல் தாள் தொழாஅர் எனின் - குறள் 1:2
பாலொடு தேன் கலந்து அற்றே பணி_மொழி
  வால் எயிறு ஊறிய நீர் - குறள் 113:1

 TOP

 
 வால்_அறிவன் (1)
கற்றதனால் ஆய பயன் என்-கொல் வால்_அறிவன்
  நல் தாள் தொழாஅர் எனின் - குறள் 1:2

 TOP

 
 வாழ் (1)
வீழ் நாள் படாஅமை நன்று ஆற்றின் அஃது ஒருவன்
  வாழ் நாள் வழி அடைக்கும் கல் - குறள் 4:8

 TOP

 
 வாழ்க்கை (11)
பழி அஞ்சி பாத்து ஊண் உடைத்து ஆயின் வாழ்க்கை
  வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல் - குறள் 5:4
மனை தக்க மாண்பு உடையள் ஆகி தன் கொண்டான்
  வளத்தக்காள் வாழ்க்கை_துணை - குறள் 6:1
மணை மாட்சி இல்லாள்-கண் இல் ஆயின் வாழ்க்கை
  எனை மாட்சித்து-ஆயினும் இல் - குறள் 6:2
அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கை வன்பால்-கண்
  வற்றல் மரம் தளிர்த்த அற்று - குறள் 8:8
வரு விருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
  பருவந்து பாழ்படுதல் இன்று - குறள் 9:3
வரும் முன்னர் காவாதான் வாழ்க்கை எரி முன்னர்
  வைத்தூறு போல கெடும் - குறள் 44:5
அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை உள போல
  இல்லாகி தோன்றா கெடும் - குறள் 48:9
அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குள வளா
  கோடு இன்றி நீர் நிறைந்து அற்று - குறள் 53:3
இகலின் மிக இனிது என்பவன் வாழ்க்கை
  தவலும் கெடலும் நணித்து - குறள் 86:6
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
  பாம்பொடு உடன் உறைந்த அற்று - குறள் 89:10
மருந்தோ மற்று ஊன் ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
  பீடு அழிய வந்த இடத்து - குறள் 97:8

 TOP

 
 வாழ்க்கை_துணை (1)
மனை தக்க மாண்பு உடையள் ஆகி தன் கொண்டான்
  வளத்தக்காள் வாழ்க்கை_துணை - குறள் 6:1

 TOP

 
 வாழ்க்கையவர் (1)
உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்
  செல்லா தீ வாழ்க்கையவர் - குறள் 33:10

 TOP

 
 வாழ்க்கையும் (1)
வகை மாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என் ஆம்
  தகை மாண்ட தக்கார் செறின் - குறள் 90:7

 TOP

 
 வாழ்க (1)
ஊடி இருந்தேமா தும்மினார் யாம் தம்மை
  நீடு வாழ்க என்பார்க்கு அறிந்து - குறள் 132:2

 TOP

 
 வாழ்தல் (4)
ஈதல் இசை பட வாழ்தல் அது அல்லது
  ஊதியம் இல்லை உயிர்க்கு - குறள் 24:1
இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து
  கெடுக உலகு இயற்றியான் - குறள் 107:2
வாழ்தல் உயிர்க்கு அன்னள் ஆய்_இழை சாதல்
  அதற்கு அன்னள் நீங்கும் இடத்து - குறள் 113:4
இன்னாது இனன் இல் ஊர் வாழ்தல் அதனினும்
  இன்னாது இனியார் பிரிவு - குறள் 116:8

 TOP

 
 வாழ்தலின் (2)
புறம் கூறி பொய்த்து உயிர் வாழ்தலின் சாதல்
  அறம் கூறும் ஆக்கம் தரும் - குறள் 19:3
ஒட்டார் பின் சென்று ஒருவன் வாழ்தலின் அ நிலையே
  கெட்டான் எனப்படுதல் நன்று - குறள் 97:7

 TOP

 
 வாழ்தும் (2)
சலம் பற்றி சால்பு இல செய்யார் மாசு அற்ற
  குலம் பற்றி வாழ்தும் என்பார் - குறள் 96:6
ஒளி ஒருவற்கு உள்ள வெறுக்கை இளி ஒருவற்கு
  அஃது இறந்து வாழ்தும் எனல் - குறள் 98:1

 TOP

 
 வாழ்நாள் (1)
கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல்
  செல்லாது உயிர் உண்ணும் கூற்று - குறள் 33:6

 TOP

 
 வாழ்பவன் (2)
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
  முயல்வாருள் எல்லாம் தலை - குறள் 5:7
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
  தெய்வத்துள் வைக்கப்படும் - குறள் 5:10

 TOP

 
 வாழ்வது (2)
இருந்து ஓம்பி இல் வாழ்வது எல்லாம் விருந்து ஓம்பி
  வேளாண்மை செய்தல் பொருட்டு - குறள் 9:1
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
  கோடியும் அல்ல பல - குறள் 34:7

 TOP

 
 வாழ்வதோர் (1)
ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் உண்டாம்-கொல்
  நன்று எய்தி வாழ்வதோர் ஆறு - குறள் 94:2

 TOP

 
 வாழ்வாங்கு (1)
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
  தெய்வத்துள் வைக்கப்படும் - குறள் 5:10

 TOP

 
 வாழ்வார் (6)
மலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்
  நில மிசை நீடு வாழ்வார் - குறள் 1:3
பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க
  நெறி நின்றார் நீடு வாழ்வார் - குறள் 1:6
வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் இசை ஒழிய
  வாழ்வாரே வாழாதவர் - குறள் 24:10
பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
  அது நோக்கி வாழ்வார் பலர் - குறள் 53:8
உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார் மற்று எல்லாம்
  தொழுது உண்டு பின் செல்பவர் - குறள் 104:3
அரிது ஆற்றி அல்லல் நோய் நீக்கி பிரிவு ஆற்றி
  பின் இருந்து வாழ்வார் பலர் - குறள் 116:10

 TOP

 
 வாழ்வார்க்கு (2)
செல்லாமை உண்டேல் எனக்கு உரை மற்று நின்
  வல் வரவு வாழ்வார்க்கு உரை - குறள் 116:1
வாழ்வார்க்கு வானம் பயந்து அற்றால் வீழ்வார்க்கு
  வீழ்வார் அளிக்கும் அளி - குறள் 120:2

 TOP

 
 வாழ்வாரின் (2)
நெஞ்சின் துறவார் துறந்தார் போல் வஞ்சித்து
  வாழ்வாரின் வன்கணார் இல் - குறள் 28:6
வீழ்வாரின் இன் சொல் பெறாஅது உலகத்து
  வாழ்வாரின் வன்கணார் இல் - குறள் 120:8

 TOP

 
 வாழ்வாரே (3)
வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் இசை ஒழிய
  வாழ்வாரே வாழாதவர் - குறள் 24:10
உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார் மற்று எல்லாம்
  தொழுது உண்டு பின் செல்பவர் - குறள் 104:3

 TOP

 
 வாழ்வான் (1)
ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்
  செத்தாருள் வைக்கப்படும் - குறள் 22:4

 TOP

 
 வாழ்வானை (1)
குற்றம் இலனாய் குடி செய்து வாழ்வானை
  சுற்றமா சுற்றும் உலகு - குறள் 103:5

 TOP

 
 வாழா (1)
மயிர் நீப்பின் வாழா கவரிமா அன்னார்
  உயிர் நீப்பர் மானம் வரின் - குறள் 97:9

 TOP

 
 வாழாத (1)
இளி வரின் வாழாத மானம் உடையார்
  ஒளி தொழுது ஏத்தும் உலகு - குறள் 97:10

 TOP

 
 வாழாதவர் (1)
வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் இசை ஒழிய
  வாழ்வாரே வாழாதவர் - குறள் 24:10

 TOP

 
 வாழாதார் (1)
புகழ் பட வாழாதார் தம் நோவார் தம்மை
  இகழ்வாரை நோவது எவன் - குறள் 24:7

 TOP

 
 வாழாதான் (1)
அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை உள போல
  இல்லாகி தோன்றா கெடும் - குறள் 48:9

 TOP

 
 வாழி (6)
நன் நிரை வாழி அனிச்சமே நின்னினும்
  மெல் நீரள் யாம் வீழ்பவள் - குறள் 112:1
மாதர் முகம் போல் ஒளிவிட வல்லையேல்
  காதலை வாழி மதி - குறள் 112:8
விடாஅது சென்றாரை கண்ணினால் காண
  படாஅதி வாழி மதி - குறள் 121:10
மாலையோ அல்லை மணந்தார் உயிர் உண்ணும்
  வேலை நீ வாழி பொழுது - குறள் 123:1
புன்கண்ணை வாழி மருள் மலை எம் கேள் போல்
  வன்கண்ணதோ நின் துணை - குறள் 123:2
காதல் அவர் இலர் ஆக நீ நோவது
  பேதைமை வாழி என் நெஞ்சு - குறள் 125:2

 TOP

 
 வாழிய (1)
உறாஅர்க்கு உறு நோய் உரைப்பாய் கடலை
  செறாஅய் வாழிய நெஞ்சு - குறள் 120:10

 TOP

 
 வாழினும் (2)
செவியின் சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள்
  அவியினும் வாழினும் என் - குறள் 42:10
இமையாரின் வாழினும் பாடு இலரே இல்லாள்
  அமை ஆர் தோள் அஞ்சுபவர் - குறள் 91:6

 TOP

 
 வாழுநம் (1)
வீழுநர் வீழப்படுவர்க்கு அமையுமே
  வாழுநம் என்னும் செருக்கு - குறள் 120:3

 TOP

 
 வாழும் (5)
பெற்றாள் பெறின் பெறுவர் பெண்டிர் பெரும் சிறப்பு
  புத்தேளிர் வாழும் உலகு - குறள் 6:8
எண் என்ப ஏனை எழுத்து என்ப இ இரண்டும்
  கண் என்ப வாழும் உயிர்க்கு - குறள் 40:2
வான் நோக்கி வாழும் உலகு எல்லாம் மன்னவன்
  கோல் நோக்கி வாழும் குடி - குறள் 55:2
துளி இன்மை ஞாலத்திற்கு எற்று அற்றே வேந்தன்
  அளி இன்மை வாழும் உயிர்க்கு - குறள் 56:7

 TOP

 
 வாள் (4)
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடி கை
  வாள் ஆண்மை போல கெடும் - குறள் 62:4
பகையகத்து பேடி கை ஒள் வாள் அவையகத்து
  அஞ்சுமவன் கற்ற நூல் - குறள் 73:7
வாள் போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
  கேள் போல் பகைவர் தொடர்பு - குறள் 89:2
வாள் அற்று புற்கென்ற கண்ணும் அவர் சென்ற
  நாள் ஒற்றி தேய்த்த விரல் - குறள் 127:1

 TOP

 
 வாளாது (1)
நாள் என ஒன்று போல் காட்டி உயிர் ஈரும்
  வாளாது உணர்வார் பெறின் - குறள் 34:4

 TOP

 
 வாளொடு (1)
வாளொடு என் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடு என்
  நுண் அவை அஞ்சுபவர்க்கு - குறள் 73:6

 TOP

 
 வான் (8)
வான் நின்று உலகம் வழங்கி வருதலான்
  தான் அமிழ்தம் என்று உணர்தல் பாற்று - குறள் 2:1
நீர் இன்று அமையாது உலகு எனின் யார் யார்க்கும்
  வான் இன்று அமையாது ஒழுக்கு - குறள் 2:10
உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான்
  வான் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து - குறள் 3:4
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
  தெய்வத்துள் வைக்கப்படும் - குறள் 5:10
வான் உயர் தோற்றம் எவன் செய்யும் தன் நெஞ்சம்
  தான் அறி குற்றப்படின் - குறள் 28:2
வான் நோக்கி வாழும் உலகு எல்லாம் மன்னவன்
  கோல் நோக்கி வாழும் குடி - குறள் 55:2
ஒளியார் முன் ஒள்ளியர் ஆதல் வெளியார் முன்
  வான் சுதை வண்ணம் கொளல் - குறள் 72:4
வகை மாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என் ஆம்
  தகை மாண்ட தக்கார் செறின் - குறள் 90:7

 TOP

 
 வானகமும் (1)
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
  வானகமும் ஆற்றல் அரிது - குறள் 11:1

 TOP

 
 வானத்தவர்க்கு (1)
செல் விருந்து ஓம்பி வரு விருந்து பார்த்திருப்பான்
  நல் விருந்து வானத்தவர்க்கு - குறள் 9:6

 TOP

 
 வானம் (5)
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
  வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு - குறள் 2:8
தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்
  வானம் வழங்காது எனின் - குறள் 2:9
ஐயத்தின் நீங்கி தெளிந்தார்க்கு வையத்தின்
  வானம் நணியது உடைத்து - குறள் 36:3
முறை கோடி மன்னவன் செய்யின் உறை கோடி
  ஒல்லாது வானம் பெயல் - குறள் 56:9
வாழ்வார்க்கு வானம் பயந்து அற்றால் வீழ்வார்க்கு
  வீழ்வார் அளிக்கும் அளி - குறள் 120:2

 TOP

 
 வானோர்க்கு (1)
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
  உயர்ந்த உலகம் புகும் - குறள் 35:6

 TOP

 
 வானோர்க்கும் (1)
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
  வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு - குறள் 2:8

 TOP