<<முந்திய பக்கம்

திருக்குறள் - தொடரடைவு

வி - முதல் சொற்கள்
விக்குள் 1
விசும்பின் 2
விசும்பு 1
விட்ட-கால் 1
விட்டேம் 1
விடல் 12
விடற்கு 1
விடாஅ 2
விடாஅதவர்க்கு 1
விடாஅது 1
விடாஅர் 1
விடின் 1
விடு 3
விடும் 3
விடுவாரோடு 1
விண் 1
வித்தகர்க்கு 1
வித்து 3
வித்தும் 1
விதிரார் 1
விதுப்பு 1
வியந்தான் 1
வியந்து 1
வியல் 1
வியவற்க 1
வியன் 3
விரல் 1
விரி 1
விரித்து 1
விருந்தின் 1
விருந்து 15
விருப்பு 1
விரைந்ததே 1
விரைந்து 4
வில் 2
விலங்கொடு 1
விலை 1
விழிக்கும்-கால் 1
விழித்த 1
விழிப்பது 1
விழு 3
விழுங்கி 1
விழுப்பத்து 1
விழுப்பம் 1
விழுப்புண் 1
விழுமம் 4
விழுமியார் 1
விழை 1
விழைந்து 1
விழைப 1
விழையப்படுப 1
விழையாதான் 1
விழையாமை 1
விழையார் 2
விழையான் 2
விழையும் 3
விழைவதூஉம் 1
விழைவார் 2
விழைவான் 2
விளக்கம் 3
விளக்கு 3
விளக்கும் 1
விளக்கே 1
விளங்கும் 2
விளித்து 1
விளிந்தாரின் 1
விளிந்து 1
விளியாது 1
விளியும் 1
விளை-வயின் 1
விளையுளும் 2
விளைவது 1
விளைவின்-கண் 1
விளைவு 1
விற்றற்கு 1
விற்று 1
விறல் 1
வினாய் 1
வினை 45
வினை-கண் 3
வினைக்கு 3
வினைபடு 1
வினையர் 2
வினையான் 3
வினையும் 4

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
 விக்குள் (1)
நா செற்று விக்குள் மேல்வாரா முன் நல் வினை
  மேற்சென்று செய்யப்படும் - குறள் 34:5

 TOP

 
 விசும்பின் (2)
விசும்பின் துளி வீழின் அல்லால் மற்று ஆங்கே
  பசும் புல் தலை காண்பு அரிது - குறள் 2:6
குடி பிறந்தார்-கண் விளங்கும் குற்றம் விசும்பின்
  மதி-கண் மறு போல் உயர்ந்து - குறள் 96:7

 TOP

 
 விசும்பு (1)
ஐந்து அவித்தான் ஆற்றல் அகல் விசும்பு உளார் கோமான்
  இந்திரனே சாலும் கரி - குறள் 3:5

 TOP

 
 விட்ட-கால் (1)
எ பொருளும் ஓரார் தொடரார் மற்று அ பொருளை
  விட்ட-கால் கேட்க மறை - குறள் 70:5

 TOP

 
 விட்டேம் (1)
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
  விட்டேம் என்பார்க்கு நிலை - குறள் 104:6

 TOP

 
 விடல் (12)
அறிவினுள் எல்லாம் தலை என்ப தீய
  செறுவார்க்கும் செய்யா விடல் - குறள் 21:3
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
  நன் நயம் செய்து விடல் - குறள் 32:4
அடல் வேண்டும் ஐந்தன் புலத்தை விடல் வேண்டும்
  வேண்டிய எல்லாம் ஒருங்கு - குறள் 35:3
இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து
  அதனை அவன்-கண் விடல் - குறள் 52:7
வேட்பன சொல்லி வினை இல எஞ்ஞான்றும்
  கேட்பினும் சொல்லா விடல் - குறள் 70:7
அருளொடும் அன்பொடும் வாரா பொருள் ஆக்கம்
  புல்லார் புரள விடல் - குறள் 76:5
ஊதியம் என்பது ஒருவற்கு பேதையார்
  கேண்மை ஒரீஇ விடல் - குறள் 80:7
தேறினும் தேறாவிடினும் அழிவின்-கண்
  தேறான் பகாஅன் விடல் - குறள் 88:6
பயன் தூக்கி பண்பு உரைக்கும் பண்பு இல் மகளிர்
  நயன் தூக்கி நள்ளா விடல் - குறள் 92:2
இன்றியமையா சிறப்பின-ஆயினும்
  குன்ற வருப விடல் - குறள் 97:1
உப்பு அமைந்து அற்றால் புலவி அது சிறிது
  மிக்கு அற்றால் நீள விடல் - குறள் 131:2
அலந்தாரை அல்லல் நோய் செய்து அற்றால் தம்மை
  புலந்தாரை புல்லா விடல் - குறள் 131:3

 TOP

 
 விடற்கு (1)
பற்றுக பற்று அற்றான் பற்றினை அ பற்றை
  பற்றுக பற்று விடற்கு - குறள் 35:10

 TOP

 
 விடாஅ (2)
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினை
  பற்றி விடாஅதவர்க்கு - குறள் 35:7
புல்லி விடாஅ புலவியுள் தோன்றும் என்
  உள்ளம் உடைக்கும் படை - குறள் 133:4

 TOP

 
 விடாஅதவர்க்கு (1)
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினை
  பற்றி விடாஅதவர்க்கு - குறள் 35:7

 TOP

 
 விடாஅது (1)
விடாஅது சென்றாரை கண்ணினால் காண
  படாஅதி வாழி மதி - குறள் 121:10

 TOP

 
 விடாஅர் (1)
கெடாஅர் வழிவந்த கேண்மையார் கேண்மை
  விடாஅர் விழையும் உலகு - குறள் 81:9

 TOP

 
 விடின் (1)
தொடின் சுடின் அல்லது காம நோய் போல
  விடின் சுடல் ஆற்றுமோ தீ - குறள் 116:9

 TOP

 
 விடு (3)
விடு மாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடு மாற்றம்
  வாய் சோரா வன்கணவன் - குறள் 69:9
காமம் விடு ஒன்றோ நாண் விடு நன் நெஞ்சே
  யானோ பொறேன் இ இரண்டு - குறள் 125:7

 TOP

 
 விடும் (3)
அவ்வித்து அழுக்காறு உடையானை செய்யவள்
  தவ்வையை காட்டி விடும் - குறள் 17:7
சிறு படையான் செல் இடம் சேரின் உறு படையான்
  ஊக்கம் அழிந்து விடும் - குறள் 50:8
இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி கரவு என்னும்
  பார் தாக்க பக்கு விடும் - குறள் 107:8

 TOP

 
 விடுவாரோடு (1)
ஊடல் உணங்க விடுவாரோடு என் நெஞ்சம்
  கூடுவேம் என்பது அவா - குறள் 131:10

 TOP

 
 விண் (1)
விண் இன்று பொய்ப்பின் விரி நீர் வியன் உலகத்து
  உள் நின்று உடற்றும் பசி - குறள் 2:3

 TOP

 
 வித்தகர்க்கு (1)
நத்தம் போல் கேடும் உளது ஆகும் சாக்காடும்
  வித்தகர்க்கு அல்லால் அரிது - குறள் 24:5

 TOP

 
 வித்து (3)
உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான்
  வான் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து - குறள் 3:4
நன்றிக்கு வித்து ஆகும் நல் ஒழுக்கம் தீ ஒழுக்கம்
  என்றும் இடும்பை தரும் - குறள் 14:8
அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
  தவாஅ பிறப்பு ஈனும் வித்து - குறள் 37:1

 TOP

 
 வித்தும் (1)
வித்தும் இடல் வேண்டும்-கொல்லோ விருந்து ஓம்பி
  மிச்சில் மிசைவான் புலம் - குறள் 9:5

 TOP

 
 விதிரார் (1)
ஈர் கை விதிரார் கயவர் கொடிறு உடைக்கும்
  கூன் கையர் அல்லாதவர்க்கு - குறள் 108:7

 TOP

 
 விதுப்பு (1)
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
  என்னினும் தான் விதுப்பு உற்று - குறள் 129:10

 TOP

 
 வியந்தான் (1)
அமைந்து ஆங்கு ஒழுகான் அளவு அறியான் தன்னை
  வியந்தான் விரைந்து கெடும் - குறள் 48:4

 TOP

 
 வியந்து (1)
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
  அணியுமாம் தன்னை வியந்து - குறள் 98:8

 TOP

 
 வியல் (1)
நாண் வேலி கொள்ளாது-மன்னோ வியல் ஞாலம்
  பேணலர் மேலாயவர் - குறள் 102:6

 TOP

 
 வியவற்க (1)
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
  நன்றி பயவா வினை - குறள் 44:9

 TOP

 
 வியன் (3)
விண் இன்று பொய்ப்பின் விரி நீர் வியன் உலகத்து
  உள் நின்று உடற்றும் பசி - குறள் 2:3
தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்
  வானம் வழங்காது எனின் - குறள் 2:9
ஆற்றின் நிலை தளர்ந்து அற்றே வியன் புலம்
  ஏற்று உணர்வார் முன்னர் இழுக்கு - குறள் 72:6

 TOP

 
 விரல் (1)
வாள் அற்று புற்கென்ற கண்ணும் அவர் சென்ற
  நாள் ஒற்றி தேய்த்த விரல் - குறள் 127:1

 TOP

 
 விரி (1)
விண் இன்று பொய்ப்பின் விரி நீர் வியன் உலகத்து
  உள் நின்று உடற்றும் பசி - குறள் 2:3

 TOP

 
 விரித்து (1)
இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர் கற்றது
  உணர விரித்து உரையாதார் - குறள் 65:10

 TOP

 
 விருந்தின் (1)
இனை துணைத்து என்பது ஒன்று இல்லை விருந்தின்
  துணை துணை வேள்வி பயன் - குறள் 9:7

 TOP

 
 விருந்து (15)
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு
  ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை - குறள் 5:3
இருந்து ஓம்பி இல் வாழ்வது எல்லாம் விருந்து ஓம்பி
  வேளாண்மை செய்தல் பொருட்டு - குறள் 9:1
விருந்து புறத்ததா தான் உண்டல் சாவா
  மருந்து எனினும் வேண்டல்-பாற்று அன்று - குறள் 9:2
வரு விருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
  பருவந்து பாழ்படுதல் இன்று - குறள் 9:3
அகன் அமர்ந்து செய்யாள் உறையும் முகன் அமர்ந்து
  நல் விருந்து ஓம்புவான் இல் - குறள் 9:4
வித்தும் இடல் வேண்டும்-கொல்லோ விருந்து ஓம்பி
  மிச்சில் மிசைவான் புலம் - குறள் 9:5
செல் விருந்து ஓம்பி வரு விருந்து பார்த்திருப்பான்
  நல் விருந்து வானத்தவர்க்கு - குறள் 9:6
பரிந்து ஓம்பி பற்று அற்றேம் என்பர் விருந்து ஓம்பி
  வேள்வி தலைப்படாதார் - குறள் 9:8
உடைமையுள் இன்மை விருந்து ஓம்பல் ஓம்பா
  மடமை மடவார்-கண் உண்டு - குறள் 9:9
மோப்ப குழையும் அனிச்சம் முகம் திரிந்து
  நோக்க குழையும் விருந்து - குறள் 9:10
இன்மையுள் இன்மை விருந்து ஒரால் வன்மையுள்
  வன்மை மடவார் பொறை - குறள் 16:3
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
  யாது செய்வேன்-கொல் விருந்து - குறள் 122:1
வினை கலந்து வென்று ஈக வேந்தன் மனை கலந்து
  மாலை அயர்கம் விருந்து - குறள் 127:8

 TOP

 
 விருப்பு (1)
விருப்பு அறா சுற்றம் இயையின் அருப்பு அறா
  ஆக்கம் பலவும் தரும் - குறள் 53:2

 TOP

 
 விரைந்ததே (1)
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
  ஒட்டாரை ஒட்டி கொளல் - குறள் 68:9

 TOP

 
 விரைந்து (4)
அமைந்து ஆங்கு ஒழுகான் அளவு அறியான் தன்னை
  வியந்தான் விரைந்து கெடும் - குறள் 48:4
விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்து இனிது
  சொல்லுதல் வல்லார் பெறின் - குறள் 65:8
எற்றிற்கு உரியர் கயவர் ஒன்று உற்ற-கால்
  விற்றற்கு உரியர் விரைந்து - குறள் 108:10
துஞ்சும்-கால் தோள் மேலர் ஆகி விழிக்கும்-கால்
  நெஞ்சத்தர் ஆவர் விரைந்து - குறள் 122:8

 TOP

 
 வில் (2)
சொல் வணக்கம் ஒன்னார்-கண் கொள்ளற்க வில் வணக்கம்
  தீங்கு குறித்தமையான் - குறள் 83:7
வில் ஏர் உழவர் பகை கொளினும் கொள்ளற்க
  சொல் ஏர் உழவர் பகை - குறள் 88:2

 TOP

 
 விலங்கொடு (1)
விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்
  கற்றாரொடு ஏனையவர் - குறள் 41:10

 TOP

 
 விலை (1)
தினல் பொருட்டால் கொல்லாது உலகு எனின் யாரும்
  விலை பொருட்டால் ஊன் தருவார் இல் - குறள் 26:6

 TOP

 
 விழிக்கும்-கால் (1)
துஞ்சும்-கால் தோள் மேலர் ஆகி விழிக்கும்-கால்
  நெஞ்சத்தர் ஆவர் விரைந்து - குறள் 122:8

 TOP

 
 விழித்த (1)
விழித்த கண் வேல் கொண்டு எறிய அழித்து இமைப்பின்
  ஓட்டு அன்றோ வன்கணவர்க்கு - குறள் 78:5

 TOP

 
 விழிப்பது (1)
உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
  விழிப்பது போலும் பிறப்பு - குறள் 34:9

 TOP

 
 விழு (3)
விழு பேற்றின் அஃது ஒப்பது இல்லை யார்-மாட்டும்
  அழுக்காற்றின் அன்மை பெறின் - குறள் 17:2
வேண்டாமை அன்ன விழு செல்வம் ஈண்டு இல்லை
  யாண்டும் அஃது ஒப்பது இல் - குறள் 37:3
கேடு இல் விழு செல்வம் கல்வி ஒருவற்கு
  மாடு அல்ல மற்றையவை - குறள் 40:10

 TOP

 
 விழுங்கி (1)
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
  தூண்டில் பொன் மீன் விழுங்கி அற்று - குறள் 94:1

 TOP

 
 விழுப்பத்து (1)
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
  வேண்டும் பனுவல் துணிவு - குறள் 3:1

 TOP

 
 விழுப்பம் (1)
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
  உயிரினும் ஓம்பப்படும் - குறள் 14:1

 TOP

 
 விழுப்புண் (1)
விழுப்புண் படாத நாள் எல்லாம் வழுக்கினுள்
  வைக்கும் தன் நாளை எடுத்து - குறள் 78:6

 TOP

 
 விழுமம் (4)
எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தம்-கண்
  விழுமம் துடைத்தவர் நட்பு - குறள் 11:7
களவின்-கண் கன்றிய காதல் விளைவின்-கண்
  வீயா விழுமம் தரும் - குறள் 29:4
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்த பின்
  உய்யா விழுமம் தரும் - குறள் 32:3
கடை கொட்க செய் தக்கது ஆண்மை இடை கொட்கின்
  எற்றா விழுமம் தரும் - குறள் 67:3

 TOP

 
 விழுமியார் (1)
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
  தீவினை என்னும் செருக்கு - குறள் 21:1

 TOP

 
 விழை (1)
விழை தகையான் வேண்டியிருப்பர் கெழுதகையான்
  கேளாது நட்டார் செயின் - குறள் 81:4

 TOP

 
 விழைந்து (1)
உழந்துஉழந்து உள் நீர் அறுக விழைந்து இழைந்து
  வேண்டி அவர் கண்ட கண் - குறள் 118:7

 TOP

 
 விழைப (1)
மன்னர் விழைப விழையாமை மன்னரான்
  மன்னிய ஆக்கம் தரும் - குறள் 70:2

 TOP

 
 விழையப்படுப (1)
விழையார் விழையப்படுப பழையார்-கண்
  பண்பின் தலைப்பிரியாதார் - குறள் 81:10

 TOP

 
 விழையாதான் (1)
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
  துன்பம் உறுதல் இலன் - குறள் 63:9

 TOP

 
 விழையாமை (1)
மன்னர் விழைப விழையாமை மன்னரான்
  மன்னிய ஆக்கம் தரும் - குறள் 70:2

 TOP

 
 விழையார் (2)
விழையார் விழையப்படுப பழையார்-கண்
  பண்பின் தலைப்பிரியாதார் - குறள் 81:10
அன்பின் விழையார் பொருள் விழையும் ஆய்_தொடியார்
  இன் சொல் இழுக்கு தரும் - குறள் 92:1

 TOP

 
 விழையான் (2)
இன்பம் விழையான் வினை விழைவான் தன் கேளிர்
  துன்பம் துடைத்து ஊன்றும் தூண் - குறள் 62:5
இன்பம் விழையான் இடும்பை இயல்பு என்பான்
  துன்பம் உறுதல் இலன் - குறள் 63:8

 TOP

 
 விழையும் (3)
இன்னாமை இன்பம் என கொளின் ஆகும் தன்
  ஒன்னார் விழையும் சிறப்பு - குறள் 63:10
கெடாஅர் வழிவந்த கேண்மையார் கேண்மை
  விடாஅர் விழையும் உலகு - குறள் 81:9
அன்பின் விழையார் பொருள் விழையும் ஆய்_தொடியார்
  இன் சொல் இழுக்கு தரும் - குறள் 92:1

 TOP

 
 விழைவதூஉம் (1)
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
  விட்டேம் என்பார்க்கு நிலை - குறள் 104:6

 TOP

 
 விழைவார் (2)
மனை விழைவார் மாண் பயன் எய்தார் வினை விழைவார்
  வேண்டா பொருளும் அது - குறள் 91:1

 TOP

 
 விழைவான் (2)
இன்பம் விழையான் வினை விழைவான் தன் கேளிர்
  துன்பம் துடைத்து ஊன்றும் தூண் - குறள் 62:5
பேணாது பெண் விழைவான் ஆக்கம் பெரியதோர்
  நாணாக நாணும் தரும் - குறள் 91:2

 TOP

 
 விளக்கம் (3)
குடி என்னும் குன்றா விளக்கம் மடி என்னும்
  மாசு ஊர மாய்ந்து கெடும் - குறள் 61:1
பொருள் என்னும் பொய்யா விளக்கம் இருள் அறுக்கும்
  எண்ணிய தேயத்து சென்று - குறள் 76:3
இகல் என்னும் எவ்வ நோய் நீக்கின் தவல் இல்லா
  தா இல் விளக்கம் தரும் - குறள் 86:3

 TOP

 
 விளக்கு (3)
எல்லா விளக்கும் விளக்கு அல்ல சான்றோர்க்கு
  பொய்யா விளக்கே விளக்கு - குறள் 30:9
விளக்கு அற்றம் பார்க்கும் இருளே போல் கொண்கன்
  முயக்கு அற்றம் பார்க்கும் பசப்பு - குறள் 119:6

 TOP

 
 விளக்கும் (1)
எல்லா விளக்கும் விளக்கு அல்ல சான்றோர்க்கு
  பொய்யா விளக்கே விளக்கு - குறள் 30:9

 TOP

 
 விளக்கே (1)
எல்லா விளக்கும் விளக்கு அல்ல சான்றோர்க்கு
  பொய்யா விளக்கே விளக்கு - குறள் 30:9

 TOP

 
 விளங்கும் (2)
கற்று அறிந்தார் கல்வி விளங்கும் கசடு அற
  சொல் தெரிதல் வல்லார் அகத்து - குறள் 72:7
குடி பிறந்தார்-கண் விளங்கும் குற்றம் விசும்பின்
  மதி-கண் மறு போல் உயர்ந்து - குறள் 96:7

 TOP

 
 விளித்து (1)
கூற்றத்தை கையால் விளித்து அற்றால் ஆற்றுவார்க்கு
  ஆற்றாதார் இன்னா செயல் - குறள் 90:4

 TOP

 
 விளிந்தாரின் (1)
விளிந்தாரின் வேறு அல்லர் மன்ற தெளிந்தார் இல்
  தீமை புரிந்து ஒழுகுவார் - குறள் 15:3

 TOP

 
 விளிந்து (1)
கூத்தாட்டு அவை குழாத்த அற்றே பெரும் செல்வம்
  போக்கும் அது விளிந்து அற்று - குறள் 34:2

 TOP

 
 விளியாது (1)
எளிது என இல் இறப்பான் எய்தும் எஞ்ஞான்றும்
  விளியாது நிற்கும் பழி - குறள் 15:5

 TOP

 
 விளியும் (1)
விளியும் என் இன் உயிர் வேறு அல்லேம் என்பார்
  அளி இன்மை ஆற்ற நினைந்து - குறள் 121:9

 TOP

 
 விளை-வயின் (1)
வேண்டற்க வெஃகி ஆம் ஆக்கம் விளை-வயின்
  மாண்டற்கு அரிது ஆம் பயன் - குறள் 18:7

 TOP

 
 விளையுளும் (2)
இயல்பு உளி கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட
  பெயலும் விளையுளும் தொக்கு - குறள் 55:5
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்வு இலா
  செல்வரும் சேர்வது நாடு - குறள் 74:1

 TOP

 
 விளைவது (1)
பெரும் பொருளான் பெட்டக்கது ஆகி அரும் கேட்டால்
  ஆற்ற விளைவது நாடு - குறள் 74:2

 TOP

 
 விளைவின்-கண் (1)
களவின்-கண் கன்றிய காதல் விளைவின்-கண்
  வீயா விழுமம் தரும் - குறள் 29:4

 TOP

 
 விளைவு (1)
பிணி இன்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம்
  அணி என்ப நாட்டிற்கு இ ஐந்து - குறள் 74:8

 TOP

 
 விற்றற்கு (1)
எற்றிற்கு உரியர் கயவர் ஒன்று உற்ற-கால்
  விற்றற்கு உரியர் விரைந்து - குறள் 108:10

 TOP

 
 விற்று (1)
ஒப்புரவினால் வரும் கேடு எனின் அஃது ஒருவன்
  விற்று கோள் தக்கது உடைத்து - குறள் 22:10

 TOP

 
 விறல் (1)
இறல் ஈனும் எண்ணாது வெஃகின் விறல் ஈனும்
  வேண்டாமை என்னும் செருக்கு - குறள் 18:10

 TOP

 
 வினாய் (1)
ஆக்கம் அதர் வினாய் செல்லும் அசைவு இலா
  ஊக்கம் உடையான் உழை - குறள் 60:4

 TOP

 
 வினை (45)
எனை பகை உற்றாரும் உய்வர் வினை பகை
  வீயாது பின் சென்று அடும் - குறள் 21:7
மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வார்க்கு இல் என்ப
  தன் உயிர் அஞ்சும் வினை - குறள் 25:4
அறவினை யாது எனின் கொல்லாமை கோறல்
  பிற வினை எல்லாம் தரும் - குறள் 33:1
தன் உயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது
  இன் உயிர் நீக்கும் வினை - குறள் 33:7
நா செற்று விக்குள் மேல்வாரா முன் நல் வினை
  மேற்சென்று செய்யப்படும் - குறள் 34:5
அவாவினை ஆற்ற அறுப்பின் தவா வினை
  தான் வேண்டும் ஆற்றான் வரும் - குறள் 37:7
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
  நன்றி பயவா வினை - குறள் 44:9
மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் இனம் தூயார்க்கு
  இல்லை நன்று ஆகா வினை - குறள் 46:6
ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய் வினை
  ஊக்கார் அறிவுடையார் - குறள் 47:3
வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும்
  துணை வலியும் தூக்கி செயல் - குறள் 48:1
அரு வினை என்ப உளவோ கருவியான்
  காலம் அறிந்து செயின் - குறள் 49:3
வாரி பெருக்கி வளம் படுத்து உற்றவை
  ஆராய்வான் செய்க வினை - குறள் 52:2
எனை வகையான் தேறிய-கண்ணும் வினை வகையான்
  வேறு ஆகும் மாந்தர் பலர் - குறள் 52:4
அறிந்து ஆற்றி செய்கிற்பாற்கு அல்லால் வினை தான்
  சிறந்தான் என்று ஏவல்-பாற்று அன்று - குறள் 52:5
செய்வானை நாடி வினை நாடி காலத்தொடு
  எய்த உணர்ந்து செயல் - குறள் 52:6
வினை-கண் வினை உடையான் கேண்மை வேறு ஆக
  நினைப்பானை நீங்கும் திரு - குறள் 52:9
நாள்-தோறும் நாடுக மன்னன் வினை செய்வான்
  கோடாமை கோடாது உலகு - குறள் 52:10
வினை செய்வார் தம் சுற்றம் வேண்டாதார் என்று ஆங்கு
  அனைவரையும் ஆராய்வது ஒற்று - குறள் 59:4
வினை-கண் வினை கெடல் ஓம்பல் வினை குறை
  தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு - குறள் 62:2
இன்பம் விழையான் வினை விழைவான் தன் கேளிர்
  துன்பம் துடைத்து ஊன்றும் தூண் - குறள் 62:5
துணை நலம் ஆக்கம் தரூஉம் வினை நலம்
  வேண்டிய எல்லாம் தரும் - குறள் 66:1
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
  நன்றி பயவா வினை - குறள் 66:2
ஈன்றாள் பசி காண்பான்-ஆயினும் செய்யற்க
  சான்றோர் பழிக்கும் வினை - குறள் 66:6
வினை திட்பம் என்பது ஒருவன் மன திட்பம்
  மற்றைய எல்லாம் பிற - குறள் 67:1
வீறு எய்தி மாண்டார் வினை திட்பம் வேந்தன்-கண்
  ஊறு எய்தி உள்ளப்படும் - குறள் 67:5
துன்பம் உறவரினும் செய்க துணிவு ஆற்றி
  இன்பம் பயக்கும் வினை - குறள் 67:9
எனை திட்பம் எய்திய-கண்ணும் வினை திட்பம்
  வேண்டாரை வேண்டாது உலகு - குறள் 67:10
சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல் அ துணிவு
  தாழ்ச்சியுள் செய்யும் வினை - குறள் 68:1
தூங்குக தூங்கி செயல்-பால தூங்கற்க
  தூங்காது செய்யும் வினை - குறள் 68:2
ஒல்லும் வாய் எல்லாம் வினை நன்றே ஒல்லா-கால்
  செல்லும் வாய் நோக்கி செயல் - குறள் 68:3
வினை பகை என்று இரண்டின் எச்சம் நினையும்-கால்
  தீ எச்சம் போல தெறும் - குறள் 68:4
பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும்
  இருள் தீர எண்ணி செயல் - குறள் 68:5
செய்வினை செய்வான் செயல் முறை அ வினை
  உள் அறிவான் உள்ளம் கொளல் - குறள் 68:7
வினையான் வினை ஆக்கி கோடல் நனை கவுள்
  யானையால் யானை யாத்து அற்று - குறள் 68:8
நூலாருள் நூல் வல்லான் ஆகுதல் வேலாருள்
  வென்றி வினை உரைப்பான் பண்பு - குறள் 69:3
வேட்பன சொல்லி வினை இல எஞ்ஞான்றும்
  கேட்பினும் சொல்லா விடல் - குறள் 70:7
முனை முகத்து மாற்றலர் சாய வினை முகத்து
  வீறு எய்தி மாண்டது அரண் - குறள் 75:9
எனை மாட்சித்து ஆகிய-கண்ணும் வினை மாட்சி
  இல்லார்-கண் இல்லது அரண் - குறள் 75:10
குன்று ஏறி யானை போர் கண்ட அற்றால் தன் கைத்து ஒன்று
  உண்டாக செய்வான் வினை - குறள் 76:8
கனவினும் இன்னாது மன்னோ வினை வேறு
  சொல் வேறு பட்டார் தொடர்பு - குறள் 82:9
பொய்படும் ஒன்றோ புனை பூணும் கை அறியா
  பேதை வினை மேற்கொளின் - குறள் 84:6
மனை விழைவார் மாண் பயன் எய்தார் வினை விழைவார்
  வேண்டா பொருளும் அது - குறள் 91:1
மனையாளை அஞ்சும் மறுமை இலாளன்
  வினை ஆண்மை வீறு எய்தல் இன்று - குறள் 91:4
வினை கலந்து வென்று ஈக வேந்தன் மனை கலந்து
  மாலை அயர்கம் விருந்து - குறள் 127:8

 TOP

 
 வினை-கண் (3)
வினை-கண் வினை உடையான் கேண்மை வேறு ஆக
  நினைப்பானை நீங்கும் திரு - குறள் 52:9
வினை-கண் வினை கெடல் ஓம்பல் வினை குறை
  தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு - குறள் 62:2
கலங்காது கண்ட வினை-கண் துளங்காது
  தூக்கம் கடிந்து செயல் - குறள் 67:8

 TOP

 
 வினைக்கு (3)
வினைக்கு உரிமை நாடிய பின்றை அவனை
  அதற்கு உரியன் ஆக செயல் - குறள் 52:8
அறிவு உரு ஆராய்ந்த கல்வி இ மூன்றன்
  செறிவு உடையான் செல்க வினைக்கு - குறள் 69:4
செயற்கு அரிய யா உள நட்பின் அது போல்
  வினைக்கு அரிய யா உள காப்பு - குறள் 79:1

 TOP

 
 வினைபடு (1)
கணை கொடிது யாழ் கோடு செவ்விது ஆங்கு அன்ன
  வினைபடு பாலால் கொளல் - குறள் 28:9

 TOP

 
 வினையர் (2)
கொலை வினையர் ஆகிய மாக்கள் புலை வினையர்
  புன்மை தெரிவார் அகத்து - குறள் 33:9

 TOP

 
 வினையான் (3)
தம் பொருள் என்ப தம் மக்கள் அவர் பொருள்
  தம்தம் வினையான் வரும் - குறள் 7:3
வினையான் வினை ஆக்கி கோடல் நனை கவுள்
  யானையால் யானை யாத்து அற்று - குறள் 68:8
ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின்
  நீள் வினையான் நீளும் குடி - குறள் 103:2

 TOP

 
 வினையும் (4)
இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன்
  பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு - குறள் 1:5
தொடங்கற்க எ வினையும் எள்ளற்க முற்றும்
  இடம் கண்ட பின் அல்லது - குறள் 50:1
அற வினையும் ஆன்ற பொருளும் பிற வினையும்
  பெண் ஏவல் செய்வார்-கண் இல் - குறள் 91:9

 TOP