<<முந்திய பக்கம்

திருக்குறள் - தொடரடைவு

யா - முதல் சொற்கள்
யா 7
யாக்க 1
யாக்கை 2
யாக்கைக்கு 1
யாங்கணும் 1
யாங்கு 1
யாண்டு 2
யாண்டும் 4
யாத்து 1
யாதனின் 2
யாதானும் 1
யாது 13
யாதும் 2
யாதொன்றும் 5
யாப்பினுள் 1
யாப்பு 1
யாம் 14
யாமத்தும் 3
யாமும் 2
யார் 7
யார்-மாட்டும் 7
யார்க்கு 1
யார்க்கும் 8
யாரினும் 3
யாரும் 1
யாருழை 1
யாரே 4
யாரையும் 1
யாழ் 2
யான் 11
யானே 1
யானை 4
யானையால் 1
யானோ 3

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.

 யா (7)
பெண்ணின் பெரும் தக்க யா உள கற்பு எனும்
  திண்மை உண்டாக பெறின் - குறள் 6:4
யா காவாராயினும் நா காக்க காவாக்கால்
  சோகாப்பர் சொல் இழுக்குப்பட்டு - குறள் 13:7
ஊழின் பெரு வலி யா உள மற்று ஒன்று
  சூழினும் தான் முந்துறும் - குறள் 38:10
மதி_நுட்பம் நூலொடு உடையார்க்கு அதி நுட்பம்
  யா உள முன் நிற்பவை - குறள் 64:6
நாநலம் என்னும் நலனுடைமை அ நலம்
  யா நலத்து உள்ளதூஉம் அன்று - குறள் 65:1
செயற்கு அரிய யா உள நட்பின் அது போல்
  வினைக்கு அரிய யா உள காப்பு - குறள் 79:1

 TOP

 
 யாக்க (1)
குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
  இனனும் அரிந்து யாக்க நட்பு - குறள் 80:3

 TOP

 
 யாக்கை (2)
புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் யாக்கை
  அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு - குறள் 8:9
வசை இலா வண் பயன் குன்றும் இசை இலா
  யாக்கை பொறுத்த நிலம் - குறள் 24:9

 TOP

 
 யாக்கைக்கு (1)
மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
  அற்றது போற்றி உணின் - குறள் 95:2

 TOP

 
 யாங்கணும் (1)
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
  யாங்கணும் யார்க்கும் எளிது - குறள் 87:4

 TOP

 
 யாங்கு (1)
கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும்-கொல்லோ இரப்பவர்
  சொல்லாட போஒம் உயிர் - குறள் 107:10

 TOP

 
 யாண்டு (2)
யாண்டு சென்று யாண்டும் உளர் ஆகார் வெம் துப்பின்
  வேந்து செறப்பட்டவர் - குறள் 90:5
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண் என்னும்
  தீ யாண்டு பெற்றாள் இவள் - குறள் 111:4

 TOP

 
 யாண்டும் (4)
வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
  யாண்டும் இடும்பை இல - குறள் 1:4
வேண்டாமை அன்ன விழு செல்வம் ஈண்டு இல்லை
  யாண்டும் அஃது ஒப்பது இல் - குறள் 37:3
கடாஅ உருவொடு கண் அஞ்சாது யாண்டும்
  உகாஅமை வல்லதே ஒற்று - குறள் 59:5
யாண்டு சென்று யாண்டும் உளர் ஆகார் வெம் துப்பின்
  வேந்து செறப்பட்டவர் - குறள் 90:5

 TOP

 
 யாத்து (1)
வினையான் வினை ஆக்கி கோடல் நனை கவுள்
  யானையால் யானை யாத்து அற்று - குறள் 68:8

 TOP

 
 யாதனின் (2)
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
  அதனின் அதனின் இலன் - குறள் 35:1

 TOP

 
 யாதானும் (1)
யாதானும் நாடு ஆமால் ஊர் ஆமால் என் ஒருவன்
  சாம் துணையும் கல்லாதவாறு - குறள் 40:7

 TOP

 
 யாது (13)
அஃகாமை செல்வத்திற்கு யாது எனின் வெஃகாமை
  வேண்டும் பிறன் கைப்பொருள் - குறள் 18:8
அருள் அல்லது யாது எனின் கொல்லாமை கோறல்
  பொருள் அல்லது அ ஊன் தினல் - குறள் 26:4
வாய்மை எனப்படுவது யாது எனின் யாதொன்றும்
  தீமை இலாத சொலல் - குறள் 30:1
அறவினை யாது எனின் கொல்லாமை கோறல்
  பிற வினை எல்லாம் தரும் - குறள் 33:1
நல்லாறு எனப்படுவது யாது எனின் யாதொன்றும்
  கொல்லாமை சூழும் நெறி - குறள் 33:4
குறிப்பின் குறிப்பு உணர்வாரை உறுப்பினுள்
  யாது கொடுத்தும் கொளல் - குறள் 71:3
நட்பிற்கு வீற்றிருக்கை யாது எனின் கொட்பு இன்றி
  ஒல்லும் வாய் ஊன்றும் நிலை - குறள் 79:9
பழமை எனப்படுவது யாது எனின் யாதும்
  கிழமையை கீழ்ந்திடா நட்பு - குறள் 81:1
பேதைமை என்பது ஒன்று யாது எனின் ஏதம் கொண்டு
  ஊதியம் போகவிடல் - குறள் 84:1
வெண்மை எனப்படுவது யாது எனின் ஒண்மை
  உடையம் யாம் என்னும் செருக்கு - குறள் 85:4
சால்பிற்கு கட்டளை யாது எனின் தோல்வி
  துலையல்லார்-கண்ணும் கொளல் - குறள் 99:6
இன்மையின் இன்னாதது யாது எனின் இன்மையின்
  இன்மையே இன்னாதது - குறள் 105:1
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
  யாது செய்வேன்-கொல் விருந்து - குறள் 122:1

 TOP

 
 யாதும் (2)
பழமை எனப்படுவது யாது எனின் யாதும்
  கிழமையை கீழ்ந்திடா நட்பு - குறள் 81:1
அறிவிலான் நெஞ்சு உவந்து ஈதல் பிறிது யாதும்
  இல்லை பெறுவான் தவம் - குறள் 85:2

 TOP

 
 யாதொன்றும் (5)
வாய்மை எனப்படுவது யாது எனின் யாதொன்றும்
  தீமை இலாத சொலல் - குறள் 30:1
நல்லாறு எனப்படுவது யாது எனின் யாதொன்றும்
  கொல்லாமை சூழும் நெறி - குறள் 33:4
தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணி செய்வார்க்கு
  அரும் பொருள் யாதொன்றும் இல் - குறள் 47:2
நாணாமை நாடாமை நார் இன்மை யாதொன்றும்
  பேணாமை பேதை தொழில் - குறள் 84:3
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
  யாதொன்றும் கண்பாடு அரிது - குறள் 105:9

 TOP

 
 யாப்பினுள் (1)
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃது அவள்
  யாப்பினுள் அட்டிய நீர் - குறள் 110:3

 TOP

 
 யாப்பு (1)
சுழலும் இசை வேண்டி வேண்டா உயிரார்
  கழல் யாப்பு காரிகை நீர்த்து - குறள் 78:7

 TOP

 
 யாம் (14)
பெறுமவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவு அறிந்த
  மக்கள் பேறு அல்ல பிற - குறள் 7:1
யாம் மெய்யா கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
  வாய்மையின் நல்ல பிற - குறள் 30:10
இனையர் இவர் எமக்கு இன்னம் யாம் என்று
  புனையினும் புல்லென்னும் நட்பு - குறள் 79:10
வெண்மை எனப்படுவது யாது எனின் ஒண்மை
  உடையம் யாம் என்னும் செருக்கு - குறள் 85:4
மக்களே போல்வர் கயவர் அவர் அன்ன
  ஒப்பார் யாம் கண்டது இல் - குறள் 108:1
நல் நீரை வாழி அனிச்சமே நின்னினும்
  மெல் நீரள் யாம் வீழ்பவள் - குறள் 112:1
கருமணியின் பாவாய் நீ போதாய் யாம் வீழும்
  திரு_நுதற்கு இல்லை இடம் - குறள் 113:3
யாம் கண்ணின் காண நகுப அறிவில்லார்
  யாம் பட்ட தாம் படாவாறு - குறள் 114:10
தாம் வேண்டின் நல்குவர் காதலர் யாம் வேண்டும்
  கௌவை எடுக்கும் இ ஊர் - குறள் 115:10
கண் தாம் கலுழ்வது எவன்-கொலோ தண்டா நோய்
  தாம் காட்ட யாம் கண்டது - குறள் 118:1
செற்றார் என கைவிடல் உண்டோ நெஞ்சே யாம்
  உற்றால் உறாஅதவர் - குறள் 125:5
ஊடி இருந்தேமா தும்மினார் யாம் தம்மை
  நீடு வாழ்க என்பார்க்கு அறிந்து - குறள் 132:2
ஊடுக-மன்னோ ஒளி_இழை யாம் இரப்ப
  நீடுக-மன்னோ இரா - குறள் 133:9

 TOP

 
 யாமத்தும் (3)
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன்-மன்ற
  படல் ஒல்லா பேதைக்கு என் கண் - குறள் 114:6
காம கடும் புனல் நீந்தி கரை காணேன்
  யாமத்தும் யானே உளேன் - குறள் 117:7
காமம் என ஒன்றோ கண் இன்று என் நெஞ்சத்தை
  யாமத்தும் ஆளும் தொழில் - குறள் 126:2

 TOP

 
 யாமும் (2)
யாமும் உளேம்-கொல் அவர் நெஞ்சத்து எம் நெஞ்சத்து
  ஓஒ உளரே அவர் - குறள் 121:4
நெருநற்று சென்றார் எம் காதலர் யாமும்
  எழு நாளேம் மேனி பசந்து - குறள் 128:8

 TOP

 
 யார் (7)
நீர் இன்று அமையாது உலகு எனின் யார் யார்க்கும்
  வான் இன்று அமையாது ஒழுக்கு - குறள் 2:10
நலக்கு உரியார் யார் எனின் நாம நீர் வைப்பில்
  பிறற்கு உரியாள் தோள் தோயாதவர் - குறள் 15:9
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அ பொருள்
  மெய் பொருள் காண்பது அறிவு - குறள் 43:3
இனி அன்ன நின்னொடு சூழ்வார் யார் நெஞ்சே
  துனி செய்து துவ்வாய் காண் மற்று - குறள் 130:4
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்து அழுதாள்
  யார் உள்ளி தும்மினீர் என்று - குறள் 132:7
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்தும் நீர்
  யார் உள்ளி நோக்கினீர் என்று - குறள் 132:10

 TOP

 
 யார்-மாட்டும் (7)
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்-மாட்டும்
  இன்புறூஉம் இன்சொலவர்க்கு - குறள் 10:4
விழு பேற்றின் அஃது ஒப்பது இல்லை யார்-மாட்டும்
  அழுக்காற்றின் அன்மை பெறின் - குறள் 17:2
அஃகி அகன்ற அறிவு என் ஆம் யார்-மாட்டும்
  வெஃகி வெறிய செயின் - குறள் 18:5
மறத்தல் வெகுளியை யார்-மாட்டும் தீய
  பிறத்தல் அதனான் வரும் - குறள் 31:3
இழுக்காமை யார்-மாட்டும் என்றும் வழுக்காமை
  வாயின் அஃது ஒப்பது இல் - குறள் 54:6
ஓர்ந்து கண்ணோடாது இறை புரிந்து யார்-மாட்டும்
  தேர்ந்து செய்வஃதே முறை - குறள் 55:1
எண்பதத்தால் எய்தல் எளிது என்ப யார்-மாட்டும்
  பண்புடைமை என்னும் வழக்கு - குறள் 100:1

 TOP

 
 யார்க்கு (1)
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்த என்
  பண்பு யார்க்கு உரைக்க பிற - குறள் 119:1

 TOP

 
 யார்க்கும் (8)
நீர் இன்று அமையாது உலகு எனின் யார் யார்க்கும்
  வான் இன்று அமையாது ஒழுக்கு - குறள் 2:10
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தான் ஆம்
  மாணா செய்யாமை தலை - குறள் 32:7
பொறி இன்மை யார்க்கும் பழி அன்று அறிவு அறிந்து
  ஆள்வினை இன்மை பழி - குறள் 62:8
சொலல் வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
  இகல் வெல்லல் யார்க்கும் அரிது - குறள் 65:7
சொல்லுதல் யார்க்கும் எளிய அரிய ஆம்
  சொல்லிய வண்ணம் செயல் - குறள் 67:4
போற்றின் அரியவை போற்றல் கடுத்த பின்
  தேற்றுதல் யார்க்கும் அரிது - குறள் 70:3
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
  யாங்கணும் யார்க்கும் எளிது - குறள் 87:4
நலம் வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம் வேண்டின்
  வேண்டுக யார்க்கும் பணிவு - குறள் 96:10

 TOP

 
 யாரினும் (3)
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
  யாரினும் யாரினும் என்று - குறள் 132:4

 TOP

 
 யாரும் (1)
தினல்-பொருட்டால் கொல்லாது உலகு எனின் யாரும்
  விலை-பொருட்டால் ஊன் தருவார் இல் - குறள் 26:6

 TOP

 
 யாருழை (1)
உள்ளத்தார் காதலவர் ஆக உள்ளி நீ
  யாருழை சேறி என் நெஞ்சு - குறள் 125:9

 TOP

 
 யாரே (4)
இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
  கெடுக்கும் தகைமையவர் - குறள் 45:7
இழைத்தது இகவாமை சாவாரை யாரே
  பிழைத்தது ஒறுக்கிற்பவர் - குறள் 78:9
இகல் எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை யாரே
  மிகல் ஊக்கும் தன்மையவர் - குறள் 86:5
துன்பத்திற்கு யாரே துணை ஆவார் தாமுடைய
  நெஞ்சம் துணை அல்வழி - குறள் 130:9

 TOP

 
 யாரையும் (1)
தேறற்க யாரையும் தேராது தேர்ந்த பின்
  தேறுக தேறும் பொருள் - குறள் 51:9

 TOP

 
 யாழ் (2)
குழல் இனிது யாழ் இனிது என்ப தம் மக்கள்
  மழலை சொல் கேளாதவர் - குறள் 7:6
கணை கொடிது யாழ் கோடு செவ்விது ஆங்கு அன்ன
  வினைபடு பாலால் கொளல் - குறள் 28:9

 TOP

 
 யான் (11)
கெடுவல் யான் என்பது அறிக தன் நெஞ்சம்
  நடுவு ஒரீஇ அல்ல செயின் - குறள் 12:6
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
  உயர்ந்த உலகம் புகும் - குறள் 35:6
யான் நோக்கும் காலை நிலன் நோக்கும் நோக்காக்கால்
  தான் நோக்கி மெல்ல நகும் - குறள் 110:4
அசையியற்கு உண்டு ஆண்டு ஓர் ஏஎர் யான் நோக்க
  பசையினள் பைய நகும் - குறள் 110:8
உள்ளுவன்-மன் யான் மறப்பின் மறப்பு அறியேன்
  ஒள் அமர்_கண்ணாள் குணம் - குறள் 113:5
மறைப்பேன்-மன் யான் இஃதோ நோயை இறைப்பவர்க்கு
  ஊற்று நீர் போல மிகும் - குறள் 117:1
உள்ளுவன்-மன் யான் உரைப்பது அவர் திறமால்
  கள்ளம் பிறவோ பசப்பு - குறள் 119:4
மற்று யான் என் உளேன் மன்னோ அவரொடு யான்
  உற்ற நாள் உள்ள உளேன் - குறள் 121:6
கயல் உண்கண் யான் இரப்ப துஞ்சின் கலந்தார்க்கு
  உயல் உண்மை சாற்றுவேன்-மன் - குறள் 122:2
காலைக்கு செய்த நன்று என்-கொல் எவன்-கொல் யான்
  மாலைக்கு செய்த பகை - குறள் 123:5

 TOP

 
 யானே (1)
காம கடும் புனல் நீந்தி கரை காணேன்
  யாமத்தும் யானே உளேன் - குறள் 117:7

 TOP

 
 யானை (4)
பரியது கூர் கோட்டது ஆயினும் யானை
  வெரூஉம் புலி தாக்குறின் - குறள் 60:9
வினையான் வினை ஆக்கி கோடல் நனை கவுள்
  யானையால் யானை யாத்து அற்று - குறள் 68:8
குன்று ஏறி யானை போர் கண்ட அற்றால் தன் கைத்து ஒன்று
  உண்டாக செய்வான் வினை - குறள் 76:8
கான முயல் எய்த அம்பினில் யானை
  பிழைத்த வேல் ஏந்தல் இனிது - குறள் 78:2

 TOP

 
 யானையால் (1)
வினையான் வினை ஆக்கி கோடல் நனை கவுள்
  யானையால் யானை யாத்து அற்று - குறள் 68:8

 TOP

 
 யானோ (3)
காமம் விடு ஒன்றோ நாண் விடு நல் நெஞ்சே
  யானோ பொறேன் இ இரண்டு - குறள் 125:7
மறைப்பேன்-மன் காமத்தை யானோ குறிப்பு இன்றி
  தும்மல் போல் தோன்றிவிடும் - குறள் 126:3
நிறை உடையேன் என்பேன்-மன் யானோ என் காமம்
  மறை இறந்து மன்றுபடும் - குறள் 126:4

 TOP