|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
கொங்கு (3)
கொங்கு அலர் நறும் தார் கோமகன் சென்றதும் - மணி:0/68
கொங்கு அவிழ் குழலாள் கோயிலுள் புக்கு ஆங்கு - மணி:23/38
கொங்கு அவிழ் குழலார் கற்பு குறைபட்டோ - மணி:28/189
TOP
கொங்கையில் (1)
தே மரு கொங்கையில் குங்குமம் எழுதி - மணி:25/86
TOP
கொங்கையின் (1)
குங்கும வருணம் கொங்கையின் இழைப்போர் - மணி:19/87
TOP
கொட்கும் (1)
வளி வலம் கொட்கும் மாதிரம் வளம்படும் - மணி:12/91
TOP
கொட்பன (1)
இரு சிறை விரித்து ஆங்கு எழுந்து உடன் கொட்பன
ஒரு_சிறை கண்டு ஆங்கு உள் மகிழ்வு எய்தி - மணி: 19/63,64
TOP
கொட்பினள் (1)
கூட வைக்கும் கொட்பினள் ஆகி - மணி:21/77
TOP
கொடி (75)
மற்று அ பாத்திரம் மட_கொடி ஏந்தி - மணி:0/61
பொன் கொடி வஞ்சியில் பொருந்திய வண்ணமும் - மணி:0/86
பூம்_கொடி கச்சி மா நகர் புக்கதும் - மணி:0/90
கொடி தேர் தானை கொற்றவன் துயரம் - மணி:1/19
பூ கொடி வல்லியும் கரும்பும் நடு-மின் - மணி:1/47
பொன் கொடி மூதூர் பொருளுரை இழந்து - மணி:2/40
கரு கொடி புருவத்து மருங்கு வளை பிறை நுதல் - மணி:3/119
கோவியன் வீதியும் கொடி தேர் வீதியும் - மணி:4/37
இளம்_கொடி தோன்றுமால் இளங்கோ முன் என் - மணி:4/125
இளங்கோன் கண்ட இளம் பொன் பூம்_கொடி - மணி:5/1
எ திறத்தாள் நின் இளம்_கொடி உரை என - மணி:5/12
எரி மணி பூ கொடி இரு நில மருங்கு வந்து - மணி:5/106
புல வரை இறந்த புகார் எனும் பூம்_கொடி - மணி:5/109
தேவர் புகுதரூஉம் செழும் கொடி வாயிலும் - மணி:6/40
வந்து தோன்றும் மட கொடி நல்லாள் - மணி:7/25
கோவலன் கூறி இ கொடி_இடை-தன்னை என் - மணி:7/34
உண் கண் சிவந்து ஆங்கு ஒல்கு கொடி போன்று - மணி:7/51
கொடி தேர் வேந்தன் கொற்றம் கொள்க என - மணி:7/79
கொடி மின் முகிலொடு நிலம் சேர்ந்து என்ன - மணி:9/6
பொரு_அறு பூம் கொடி பூமியில் பொலிந்து என - மணி:10/4
பொலம்_கொடி நிலம் மிசை சேர்ந்து என பொருந்தி - மணி:10/17
பொன் கொடி அன்னாய் பொருந்தி கேளாய் - மணி:11/10
பூம் கொடி அன்னாய் யார் நீ என்றலும் - மணி:11/18
மா பெரும் பாத்திரம் மட_கொடி கேளாய் - மணி:11/45
என்று அவள் உரைத்தலும் இளம்_கொடி விரும்பி - மணி:11/53
எழுந்து வலம் புரிந்த இளம்_கொடி செம் கையில் - மணி:11/57
யாங்கு உளர் என்றே இளம்_கொடி வினாஅய் - மணி:12/2
பூ கொடி நல்லாய் கேள் என்று உரைத்ததும் - மணி:12/20
உரைத்த பூம்_கொடி ஒரு_மூன்று மந்திரம் - மணி:12/21
பிறவி-தோறும் மறவேன் மட_கொடி - மணி:12/103
பூ கொடி மாதர் பொருளுரை பொருந்தாய் - மணி:12/107
ஈங்கு இவர் இருவரும் இளம்_கொடி நின்னோடு - மணி:12/110
மா பெரும் பாத்திரம் மட_கொடி பெற்றனை - மணி:12/115
பூம் கொடி நல்லாய் புகுந்தது கேளாய் - மணி:14/2
இன்னும் கேளாய் இளம் கொடி மாதே - மணி:15/1
கொடி கோசம்பி கோமகன் ஆகிய - மணி:15/61
பூம் கொடி மாதர்க்கு புகுந்ததை உரைப்போள் - மணி:16/2
பூ கொடி நல்லாய் பிச்சை பெறுக என - மணி:16/129
இ நாள் போலும் இளம்_கொடி கெடுத்தனை - மணி:17/48
வாள் திறல் குருசிலை மட_கொடி நீங்கி - மணி:18/143
இ நிலை எல்லாம் இளம்_கொடி செய்தியின் - மணி:19/15
சிலை கயல் நெடும் கொடி செரு வேல் தட கை - மணி:19/124
வாயிலாளரின் மட_கொடி தான் சென்று - மணி:19/141
பொன் திகழ் மேனி பூம்_கொடி பொருந்தி - மணி:21/36
இன்னும் கேளாய் இளம் கொடி நல்லாய் - மணி:21/72
பூம்_கொடி வஞ்சி மா நகர் புகுவை - மணி:21/91
என்று அவன் உரைக்கும் இளம் கொடி நல்லாய் - மணி:21/111
கொடி தேர் வீதியும் தேவர் கோட்டமும் - மணி:21/120
என் திறம் கேட்டியோ இள கொடி நல்லாய் - மணி:21/129
வருவது கேளாய் மட கொடி நல்லாய் - மணி:21/146
இ தலம் நீங்கேன் இளம்_கொடி யானும் - மணி:21/169
இளம்_கொடி அறிவதும் உண்டோ இது என - மணி:22/7
மா பெரும் பூதம் தோன்றி மட_கொடி - மணி:22/57
ஈங்கு எழு நாளில் இளம்_கொடி நின்-பால் - மணி:22/74
கொடி மிடை வீதியில் வருவோள் குழல் மேல் - மணி:22/146
என்னோடு இருப்பினும் இருக்க இ இளம்_கொடி - மணி:23/35
பூம் கொடி நல்லாய் பொருந்தாது செய்தனை - மணி:23/72
பூ கொடி நல்லாய் புகுந்தது இது என - மணி:23/87
பொரு அறு பூம்_கொடி போயின அ நாள் - மணி:24/43
யாங்கு ஒளித்தனள் அ இளம்_கொடி என்றே - மணி:24/44
பூம்_கொடி வாராள் புலம்பல் இது கேள் - மணி:24/61
புலைமை என்று அஞ்சி போந்த பூம்_கொடி - மணி:24/80
என்று அவன் எழுதலும் இளம்_கொடி எழுந்து - மணி:24/147
ஈங்கு வந்தனள் என்றலும் இளம்_கொடி - மணி:25/20
மை_அறு விசும்பின் மட_கொடி எழுந்து - மணி:25/29
மணிப்பல்லவம் வலம் கொண்டு மட_கொடி - மணி:25/33
புரை தீர் காட்சி பூம்_கொடி பொருந்தி - மணி:25/128
புனிற்று இளம் குழவியொடு பூம்_கொடி பொருந்தி இ - மணி:25/181
பொன் கொடி பெயர் படூஉம் பொன் நகர் பொலிந்தனள் - மணி:26/92
கொடி நிலை வாயில் குறுகினள் புக்கு - மணி:28/28
புரிந்த யான் இ பூம்_கொடி பெயர் படூஉம் - மணி:28/101
பூம்_கொடி முன்னவன் போதியில் நல் அறம் - மணி:28/141
பூம்_கொடி கச்சி மா நகர் ஆதலின் - மணி:28/152
கொடி மதில் மூதூர் குட-கண் நின்று ஓங்கி - மணி:28/164
பொன் கொடி மூதூர் புரிசை வலம் கொண்டு - மணி:28/170
TOP
கொடி-தன்னை (2)
பூம்_கொடி-தன்னை பொருந்தி தழீஇ - மணி:6/210
இறைஞ்சிய இளம்_கொடி-தன்னை வாழ்த்தி - மணி:29/1
TOP
கொடி-தான் (4)
ஏங்கினள் அழூஉம் இளம்_கொடி-தான் என் - மணி:9/71
எழுக என எழுந்தனள் இளம்_கொடி-தான் என் - மணி:11/146
எடுத்தனள் பாத்திரம் இளம்_கொடி-தான் என் - மணி:12/121
வருக வருக மட_கொடி-தான் என்று - மணி:19/139
TOP
கொடி_இடை-தன்னை (1)
கோவலன் கூறி இ கொடி_இடை-தன்னை என் - மணி:7/34
TOP
கொடிக்கு (4)
மா பெரும் பாத்திரம் மட_கொடிக்கு அளித்ததும் - மணி:0/54
ஏது முதிர்ந்தது இளம்_கொடிக்கு ஆதலின் - மணி:7/20
மா பெரும் பாத்திரம் மட_கொடிக்கு அருளிய - மணி:13/1
யான் செயற்பாலது என் இளம்_கொடிக்கு என்று - மணி:19/155
TOP
கொடியள் (1)
தாயோ கொடியள் தகவு இலள் ஈங்கு இவள் - மணி:3/150
TOP
கொடியனை (1)
வான் தேர் பாகனை மீன் திகழ் கொடியனை
கருப்பு_வில்லியை அருப்பு கணை மைந்தனை - மணி: 20/91,92
TOP
கொடியார் (2)
பூம்_கொடியார் கை புள் ஒலி சிறப்ப - மணி:7/120
மணிமேகலை முன் மட_கொடியார் திறம் - மணி:12/53
TOP
கொடியும் (2)
கதலிகை கொடியும் காழ் ஊன்று விலோதமும் - மணி:1/52
தூம கொடியும் சுடர் தோரணங்களும் - மணி:6/64
TOP
கொடு (3)
நிரய கொடு மொழி நீ ஒழி என்றலும் - மணி:6/167
நிரய கொடு சிறை நீக்கிய கோட்டம் - மணி:20/2
நிரய கொடு மகள் நினைப்பு அறியேன் என்று - மணி:23/56
TOP
கொடுக்கும் (1)
பூக்கும் இடம் கொடுக்கும் புரிவிற்று ஆகும் - மணி:27/194
TOP
கொடுஞ்சி (1)
மணி தேர் கொடுஞ்சி கையான் பற்றி - மணி:4/48
TOP
கொடுத்த (1)
சிந்தாதேவி கொடுத்த வண்ணமும் - மணி:0/60
TOP
கொடுத்ததும் (1)
மனம் கவல் ஒழிக என மந்திரம் கொடுத்ததும்
தீபதிலகை செவ்வனம் தோன்றி - மணி: 0/52,53
TOP
கொடுத்தல் (2)
அயல் ஒன்று ஈயாது அதுவே கொடுத்தல்
ஐதிகம் என்பது உலகு உரை இ மரத்து - மணி: 27/48,49
விருத்த ஏதுவிற்கும் இடம் கொடுத்தல்
சத்தம் அநித்தம் செயலிடை தோன்றலின் - மணி: 29/268,269
TOP
கொடுத்தலும் (2)
தன் கை பாத்திரம் அவன் கை கொடுத்தலும்
சிந்தாதேவி செழு கலை நியமத்து - மணி: 14/16,17
கொற்றவன் மகன் இவன் கொள்க என கொடுத்தலும்
பெற்ற உவகையன் பெரு மகிழ்வு எய்தி - மணி: 25/186,187
TOP
கொடுத்து (2)
ஆங்கு அது கொடுத்து ஆங்கு அந்தரம் எழுந்து - மணி:10/92
நம்பிக்கு இளையள் ஓர் நங்கையை கொடுத்து
வெம் களும் ஊனும் வேண்டுவ கொடும் என - மணி: 16/76,77
TOP
கொடுத்தேன் (1)
வெம் முது பேய்க்கு என் உயிர் கொடுத்தேன் என - மணி:6/130
TOP
கொடுத்தோர் (1)
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே - மணி:11/96
TOP
கொடுத்தோரே (1)
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உயிர் கொடை பூண்ட உரவோய் ஆகி - மணி: 11/96,97
TOP
கொடுந்தொழிலாளன் (1)
கொடுந்தொழிலாளன் கொன்றனன் குவிப்ப இ - மணி:6/100
TOP
கொடுப்ப (1)
காணம் பலவும் கை நிறை கொடுப்ப
ஆங்கு அவன் சென்று அ ஆய்_இழை இருந்த - மணி: 23/48,49
TOP
கொடுப்போர் (1)
கொடுப்போர் கடை-தொறும் பண்ணியம் பரந்து எழ - மணி:7/124
TOP
கொடுபோந்த (1)
பூமிசந்திரன் கொடுபோந்த வண்ணமும் - மணி:25/75
TOP
கொடும் (8)
குரவர்க்கு உற்ற கொடும் துயர் கேட்டு - மணி:3/18
கோவலன் உற்ற கொடும் துயர் தோன்ற - மணி:4/68
கோதமை என்பாள் கொடும் துயர் சாற்ற - மணி:6/141
கொலை அறம் ஆம் எனும் கொடும் தொழில் மாக்கள் - மணி:6/162
கோதமை உற்ற கொடும் துயர் நீங்கி - மணி:6/188
வெம் களும் ஊனும் வேண்டுவ கொடும் என - மணி:16/77
கோவலன் இறந்த பின் கொடும் துயர் எய்தி - மணி:18/7
குமரி_மூத்த அ கொடும் குழை நல்லாள் - மணி:22/143
TOP
கொடுமரம் (1)
கொலை நவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சி - மணி:13/31
TOP
கொடை (2)
உயிர் கொடை பூண்ட உரவோய் ஆகி - மணி:11/97
கொடை கெழு தாதை கோவலன்-தன்னையும் - மணி:26/3
TOP
கொண்ட (11)
புக்கு அவள் கொண்ட பொய் உரு களைந்து - மணி:0/91
நெஞ்சு இறை கொண்ட நீர்மையை நீக்கி - மணி:4/69
அங்கையில் கொண்ட பாத்திரம் உடையோன் - மணி:5/59
உருவு கொண்ட மின்னே போல - மணி:6/9
உறையுள் குடிகை உள்வரி கொண்ட
மறு_இல் செய்கை மணிமேகலை தான் - மணி: 19/29,30
காரியாற்று கொண்ட காவல் வெண்குடை - மணி:19/126
கொண்ட விரதம் தன்னுள் கூறி - மணி:22/110
தலைமையா கொண்ட நின் தலைமை இல் வாழ்க்கை - மணி:24/79
கண்டு மகிழ்வுற்று கொண்ட வேடமொடு - மணி:28/68
போனகம் ஏந்தி பொழுதினில் கொண்ட பின் - மணி:28/242
வழுவா சீலம் வாய்மையின் கொண்ட
பான்மையின் தனாது பாண்டு கம்பளம் - மணி: 29/20,21
TOP
கொண்டதும் (1)
அரங்க கூத்தி சென்று ஐயம் கொண்டதும்
நகுதல் அல்லது நாடக கணிகையர் - மணி: 24/22,23
TOP
கொண்டன்று (1)
தன் மண் காத்தன்று பிறர் மண் கொண்டன்று
என் என படுமோ நின் மகன் மடிந்தது - மணி: 23/17,18
TOP
கொண்டனன் (1)
துச்சயன் என்போன் ஒருவன் கொண்டனன்
அவருடன் ஆங்கு அவன் அகல் மலை ஆடி - மணி: 10/54,55
TOP
கொண்டால் (1)
மணிப்பல்லவம் வலம் கொண்டால் அல்லது - மணி:25/25
TOP
கொண்டி (1)
வண்டின் துறக்கும் கொண்டி மகளிரை - மணி:18/109
TOP
கொண்டிருந்து (1)
கழுமிய உவகையின் கவான் கொண்டிருந்து
தெய்வ கருவும் திசைமுக கருவும் - மணி: 0/27,28
TOP
கொண்டிருந்தேன் (1)
நல்லாய் ஆண் உரு நான் கொண்டிருந்தேன்
ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அன்றோ - மணி: 23/95,96
TOP
கொண்டிலேன் (1)
சிந்தையில் கொண்டிலேன் சென்ற பிறவியில் - மணி:23/99
TOP
கொண்டு (51)
மா பெரும் துன்பம் கொண்டு உளம் மயங்கி - மணி:2/62
எடுத்தனன் எ கொண்டு எழுந்தனன் விசும்பில் - மணி:3/38
மணி அறை பீடிகை வலம் கொண்டு ஓங்கி - மணி:5/97
பூம் பொதி சிதைய கிழித்து பெடை கொண்டு
ஓங்கு இரும் தெங்கின் உயர் மடல் ஏற - மணி: 5/125,126
காய் பசி கடும் பேய் கணம் கொண்டு ஈண்டும் - மணி:6/82
அலத்தகம் ஊட்டிய அடி நரி வாய் கொண்டு
உலப்பு இல் இன்பமோடு உளைக்கும் ஓதையும் - மணி: 6/110,111
என் உயிர் கொண்டு இவன் உயிர் தந்து அருளில் என் - மணி:6/154
ஆவும் மாவும் கொண்டு கழிக என்றே - மணி:9/25
வலம் கொண்டு ஆசனம் வணங்குவோள் முன்னர் - மணி:10/16
தொழுது வலம் கொண்டு வந்தேன் ஈங்கு - மணி:11/26
கோமகன் பீடிகை தொழுது வலம் கொண்டு
வானூடு எழுந்து மணிமேகலை-தான் - மணி: 11/126,127
தொழுது வலம் கொண்டு தொடர் வினை நீங்கி - மணி:12/112
நள் இருள் கொண்டு நடக்குவன் என்னும் - மணி:13/36
அல்லிடை ஆ கொண்டு அ பதி அகன்றோன் - மணி:13/38
ஆ கொண்டு இந்த ஆர் இடை கழிய - மணி:13/42
உதயகுமரன் உளம் கொண்டு ஒளித்த - மணி:15/67
ஊர் திரை கொண்டு ஆங்கு உய்ப்ப போகி - மணி:16/38
உடம்பு விட்டு ஓடும் உயிர் உரு கொண்டு ஓர் - மணி:16/92
தொழுது வலம் கொண்டு துயர் அறு கிளவியோடு - மணி:16/132
கொதித்த உள்ளமொடு குரம்பு கொண்டு ஏறி - மணி:18/3
பொன் தேர் கொண்டு போதேன் ஆகின் - மணி:18/32
கொண்டு இரு மருங்கும் கோதையர் வீச - மணி:18/50
உளம் கொண்டு ஒளித்தாள் உயிர் காப்பிட்டு என்று - மணி:18/79
கண்டோர் நெஞ்சம் கொண்டு அகம் புக்கு - மணி:18/107
கொண்டு இனிது இயற்றிய கண் கவர் செய்வினை - மணி:19/110
ஐய பாத்திரம் ஒன்று கொண்டு ஆங்கு - மணி:19/135
பற்றினன் கொண்டு என் பொன் தேர் ஏற்றி - மணி:20/16
மது கமழ் தாரோன் மனம் கொண்டு எழுந்து - மணி:20/19
வந்து அறிகுவன் என மனம் கொண்டு எழுந்து - மணி:20/90
உள்வரி கொண்டு அ உரவோன் பெயர் நாள் - மணி:22/39
ஐயம் கொண்டு உண்டு அம்பலம் அடைந்தனள் - மணி:22/183
கொற்றம் கொண்டு குடி புறங்காத்து - மணி:23/11
பொய்யாற்று ஒழுக்கம் கொண்டு புறம் மறைத்து - மணி:23/22
மாறு கொண்டு ஓரா மனத்தினள் ஆகி - மணி:23/143
வேந்தரை அட்டோய் மெய் என கொண்டு இ - மணி:24/67
இலகு ஒளி கந்தமும் ஏத்தி வலம் கொண்டு
அந்தரம் ஆறா பறந்து சென்று ஆய்_இழை - மணி: 24/162,163
அங்கையில் பாத்திரம் கொண்டு அறம் கேட்கும் - மணி:25/9
மணிப்பல்லவம் வலம் கொண்டு மட_கொடி - மணி:25/33
இன்று எனக்கு என்றே ஏத்தி வலம் கொண்டு
ஈங்கு இவள் இன்னணம் ஆக இறைவனும் - மணி: 25/67,68
வலம் கொண்டு ஏத்தினன் மன்னவன் மன்னவற்கு - மணி:25/134
அருந்து உயிர் மருந்து முன் அங்கையில் கொண்டு
பெரும் துயர் தீர்த்த அ பெரியோய் வந்தனை - மணி: 25/160,161
மா பெரும் பீடிகை வலம் கொண்டு ஏத்துழி - மணி:25/183
கலம் கொண்டு பெயர்ந்த அன்றே கார் இருள் - மணி:25/190
பல் கலன் கொண்டு பலர் அறியாமல் - மணி:26/21
சீற்றம் கொண்டு செழு நகர் சிதைத்தேன் - மணி:26/34
காதல் கொண்டு கடல்வணன் புராணம் - மணி:27/98
சிலம்பினை எய்தி வலம் கொண்டு மீளும் - மணி:28/108
பொன் கொடி மூதூர் புரிசை வலம் கொண்டு
நடு நகர் எல்லை நண்ணினள் இழிந்து - மணி: 28/170,171
வணங்கி கொண்டு அவன் வங்கம் ஏற்றி - மணி:29/7
வேற்று உரு கொண்டு வெவ்வேறு உரைக்கும் - மணி:29/41
அதனையே கொண்டு பிறிதோர் இடத்து - மணி:29/106
TOP
கொண்டே (1)
ஊர் முழுது அறியும் உருவம் கொண்டே
ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணை ஆகி - மணி: 19/34,35
TOP
கொண்டேன் (1)
நா மிசை வைத்தேன் தலை மிசை கொண்டேன்
பூ மிசை ஏற்றினேன் புலம்பு அறுக என்றே - மணி: 10/14,15
TOP
கொண்டோ (1)
கொண்டோ பிழைத்த தண்டம் அஞ்சி - மணி:13/6
TOP
கொண்டோர் (2)
கொண்டோர் பிழைத்த குற்றம்-தான் இலேன் - மணி:22/51
பொய்யாற்று ஒழுக்கம் பொருள் என கொண்டோர்
கையாற்று அவலம் கடந்ததும் உண்டோ - மணி: 23/124,125
TOP
கொண்டோன் (1)
கொண்டோன் அல்லது தெய்வமும் பேணா - மணி:18/101
TOP
கொணர்க (1)
எம் அனை உண்கேன் ஈங்கு கொணர்க என - மணி:10/39
TOP
கொணர்கேம் (1)
அம் தீம் தண்ணீர் அமுதொடு கொணர்கேம்
உண்டி யாம் உன் குறிப்பினம் என்றலும் - மணி: 10/37,38
TOP
கொணர்ந்த (2)
ஆங்கு உனை கொணர்ந்த அரும் பெரும் தெய்வம் - மணி:9/67
ஆங்கு நின் கொணர்ந்த அரும் தெய்வம் மயக்க - மணி:21/109
TOP
கொணர்ந்தது (1)
மணிபல்லவத்திடை கொணர்ந்தது கேள் என - மணி:21/186
TOP
கொணர்ந்திடும் (1)
கொணர்ந்திடும் அ நாள் கூர் இருள் யாமத்து - மணி:29/8
TOP
கொணர்ந்து (5)
ஆங்கு அது கொணர்ந்து நின் ஆர் இடர் நீக்குதல் - மணி:6/160
இவைஇவை கொள்க என எடுத்தனன் கொணர்ந்து
சந்திரதத்தன் என்னும் வாணிகன் - மணி: 16/123,124
குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம் - மணி:17/11
பூவும் புகையும் பொருந்துவ கொணர்ந்து
நா நனி வருந்த என் நலம் பாராட்டலின் - மணி: 21/139,140
செல்வர் கொணர்ந்து அ தீவக பீடிகை - மணி:28/77
TOP
கொணர்வாய் (1)
நிகர் மலர் நீயே கொணர்வாய் என்றலும் - மணி:3/15
TOP
கொணர (1)
என் பெயர் தெய்வம் ஈங்கு எனை கொணர இ - மணி:11/15
TOP
கொணரவும் (1)
ஆங்கு அவன் கொணரவும் ஆற்றேன்ஆக - மணி:17/59
TOP
கொதித்த (1)
கொதித்த உள்ளமொடு குரம்பு கொண்டு ஏறி - மணி:18/3
TOP
கொம்பர் (3)
மணி பூ கொம்பர் மணிமேகலை தான் - மணி:3/42
கொம்பர் இரு குயில் விளிப்பது காணாய் - மணி:4/13
கொம்பர் தும்பி குழல் இசை காட்ட - மணி:19/57
TOP
கொம்பர்-அவளொடும் (1)
அணி பூ கொம்பர்-அவளொடும் கூடி - மணி:3/84
TOP
கொம்பின் (1)
வளி எறி கொம்பின் வருந்தி மெய் நடுங்கி - மணி:24/86
TOP
கொம்பு (1)
அணி மலர் பூ கொம்பு அகம் மலி உவகையின் - மணி:15/72
TOP
கொம்பும் (1)
சிவிறியும் கொம்பும் சிதறு விரை நீரும் - மணி:28/10
TOP
கொய்ய (4)
மணிமேகலை-தான் மா மலர் கொய்ய
அணி மலர் பூம்பொழில் அக-வயின் சென்றதும் - மணி: 0/37,38
மணிமேகலையொடு மா மலர் கொய்ய
அணி இழை நல்லாய் யானும் போவல் என்று - மணி: 3/82,83
மா மலர் கொய்ய மலர்வனம்-தான் புகின் - மணி:3/151
மலர் கொய்ய புகுந்தனள் மணிமேகலை என் - மணி:3/171
TOP
கொய்யும் (1)
தனித்து அலர் கொய்யும் தகைமையள் அல்லள் - மணி:3/43
TOP
கொய்வேன்-தனை (1)
ஆராமத்திடை அலர் கொய்வேன்-தனை
மாருதவேகன் என்பான் ஓர் விஞ்சையன் - மணி: 3/32,33
TOP
கொல் (1)
மரம் கொல் தச்சரும் மண்ணீட்டாளரும் - மணி:28/37
TOP
கொல்லரும் (2)
அவந்தி கொல்லரும் யவன தச்சரும் - மணி:19/108
பைம்பொன் செய்ஞ்ஞரும் பொன் செய் கொல்லரும்
மரம் கொல் தச்சரும் மண்ணீட்டாளரும் - மணி: 28/36,37
TOP
கொல்லா (1)
தீயும் கொல்லா தீ_வினை_ஆட்டியேன் - மணி:16/35
TOP
கொல்லும் (1)
குடி பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்
பிடித்த கல்வி பெரும் புணை விடூஉம் - மணி: 11/76,77
TOP
கொலை (2)
கொலை அறம் ஆம் எனும் கொடும் தொழில் மாக்கள் - மணி:6/162
கொலை நவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சி - மணி:13/31
TOP
கொலை-புரிந்திட்டனன் (1)
குற்றம் இலோனை கொலை-புரிந்திட்டனன்
ஆங்கு அவன் மனைவி அழுதனள் அரற்றி - மணி: 26/28,29
TOP
கொலையும் (3)
கொலையும் உண்டோ கொழு மடல் தெங்கின் - மணி:3/98
கள்ளும் பொய்யும் களவும் கொலையும்
தள்ளாது ஆகும் காமம் தம்-பால் - மணி: 22/171,172
கள்ளும் பொய்யும் காமமும் கொலையும்
உள்ள களவும் என்று உரவோர் துறந்தவை - மணி: 24/77,78
TOP
கொலையே (2)
கொலையே களவே காம தீ விழைவு - மணி:24/125
கொலையே களவே காம தீ விழைவு - மணி:30/66
TOP
கொலைவன் (1)
கொலைவன் அல்லையோ கொற்றவன் ஆயினை - மணி:25/174
TOP
கொழித்த (1)
கடுவரல் அருவி கடும் புனல் கொழித்த
இடு மணல் கான் யாற்று இயைந்து ஒருங்கு இருந்தேன் - மணி: 17/25,26
TOP
கொழு (6)
கொலையும் உண்டோ கொழு மடல் தெங்கின் - மணி:3/98
கோடு உடை தாழை கொழு மடல் அவிழ்ந்த - மணி:4/17
கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சி - மணி:11/39
கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சியின் - மணி:14/91
குளன் அணி தாமரை கொழு மலர் நாப்பண் - மணி:15/75
கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சியொடு - மணி:28/202
TOP
கொழுநன் (1)
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் - மணி:22/59
TOP
கொழுப்ப (1)
வசி தொழில் உதவ மா நிலம் கொழுப்ப
பசிப்பு உயிர் அறியா பான்மைத்து ஆகலின் - மணி: 14/57,58
TOP
கொழும் (1)
குடசமும் வெதிரமும் கொழும் கால் அசோகமும் - மணி:3/164
TOP
கொள் (10)
உய் வகை இவை கொள் என்று உரவோன் அருளினன் - மணி:2/69
விண்ணவர் கோமான் விழா கொள் நல் நாள் - மணி:3/47
பண்பு கொள் யாக்கையின் வெண் பலி அரங்கத்து - மணி:6/118
பழ விறல் மூதூர் பாயல் கொள் நடுநாள் - மணி:7/63
பொன் அணி நேமி வலம் கொள் சக்கர கை - மணி:13/57
மொய் கொள் மாக்கள் மொசிக்க ஊண் சுரந்தனள் - மணி:19/136
பண்பு கொள் யாக்கையின் படிவம் நோக்கி - மணி:25/219
முதல் என மொழிவது கரு கொள் முகில் கண்டு - மணி:27/35
அன்பு கொள் அறத்திற்கு அருகனேன் ஆதலின் - மணி:28/96
நல்ல இயல்பு நயம் இவற்றில் நாம் கொள் பயன் - மணி:30/228
TOP
கொள்க (10)
கொடி தேர் வேந்தன் கொற்றம் கொள்க என - மணி:7/79
மந்திரம் கொள்க என வாய்மையின் ஓதி - மணி:10/82
உன் பெரும் தானத்து உறு பயன் கொள்க என - மணி:14/35
ஆங்கு உனக்கு ஆகும் அரும் பொருள் கொள்க என - மணி:16/119
இவைஇவை கொள்க என எடுத்தனன் கொணர்ந்து - மணி:16/123
ஏடா அழியல் எழுந்து இது கொள்க என - மணி:25/145
கொற்றவன் மகன் இவன் கொள்க என கொடுத்தலும் - மணி:25/186
அணி நகர்-தன்னை அலை கடல் கொள்க என - மணி:25/199
விளை பொருள் உரையார் வேற்று உரு கொள்க என - மணி:26/69
வெதிரேகம் மாறுகொள்ளும் என கொள்க
நாட்டிய இப்படி தீய சாதனத்தால் - மணி: 29/468,469
TOP
கொள்கலம் (2)
பற்றின் பற்றிடம் குற்ற கொள்கலம்
புற்று அடங்கு அரவின் செற்ற சேக்கை - மணி: 4/116,117
இறத்தலும் உடையது இடும்பை கொள்கலம்
மக்கள் யாக்கை இது என உணர்ந்து - மணி: 18/137,138
TOP
கொள்கை (3)
சிறந்த கொள்கை சே_இழை கேளாய் - மணி:10/89
கோலம் குயின்ற கொள்கை இடங்களும் - மணி:28/67
கூறில் அவன் கொள்கை அஃது ஆதலில் - மணி:29/189
TOP
கொள்கையின் (2)
கோமுகி வலம்-செய்து கொள்கையின் நிற்றலும் - மணி:11/56
குமரி பாதம் கொள்கையின் வணங்கி - மணி:13/74
TOP
கொள்பவர் (1)
யாமம் கொள்பவர் ஏத்து ஒலி அரவமும் - மணி:7/65
TOP
கொள்வதற்கு (1)
மணிபல்லவம் வளம் கொள்வதற்கு எழுந்த - மணி:25/120
TOP
கொள்வது (1)
வீற்று_வீற்றாக வேதனை கொள்வது
வேற்றுமை நயம் என வேண்டல் வேண்டும் - மணி: 30/221,222
TOP
கொள்ள (5)
தொழுது வலம் கொள்ள வந்தேன் ஈங்கு இ - மணி:10/69
திருவின் செல்வம் பெரும் கடல் கொள்ள
ஒரு_தனி வரூஉம் பெருமகன் போல - மணி: 14/70,71
தொழுது வலம் கொள்ள அ தூ மணி பீடிகை - மணி:25/35
கொள்ள தகுவது காந்தம் என கூறல் - மணி:27/56
நகர் கடல் கொள்ள நின் தாயரும் யானும் - மணி:29/35
TOP
கொள்ளல் (1)
புன்கண் கொள்ளல் நீ போந்ததற்கு இரங்கி நின் - மணி:25/236
TOP
கொள்ளவும் (1)
வெம் திறல் நோன்பிகள் விழுமம் கொள்ளவும்
செய் வினை சிந்தை இன்று எனின் யாவதும் - மணி: 3/75,76
TOP
கொள்ளாய் (1)
ஏடா அழியல் எழுந்து இது கொள்ளாய்
நாடு வறம் கூரினும் இ ஓடு வறம் கூராது - மணி: 14/12,13
TOP
கொள்ளாள் (1)
தற்பாராட்டும் என் சொல் பயன் கொள்ளாள்
பிறன் பின் செல்லும் பிறன் போல் நோக்கும் - மணி: 20/71,72
TOP
கொள்ளும் (1)
கொள்ளும் இரண்டும் குறைய காட்டுதல் - மணி:29/366
TOP
கொள்ளேல் (3)
கைம்மை கொள்ளேல் காஞ்சன இது கேள் - மணி:20/122
விடுமாறு முயல்வோய் விழுமம் கொள்ளேல்
என்று இவை சொல்லி இரும் தெய்வம் உரைத்தலும் - மணி: 21/34,35
துன்பம் கொள்ளேல் என்று அவள் போய பின் - மணி:23/20
TOP
கொள (7)
கலம் பகர் பீடிகை பூ பலி கடை கொள
குயிலுவர் கடை-தொறும் பண்_இயம் பரந்து எழ - மணி: 7/122,123
உளம் மலி உவகையோடு உயிர் கொள புகூஉம் - மணி:12/82
குழலொடு கண்டம் கொள சீர் நிறுப்போர் - மணி:19/83
கடவுள் மா நகர் கடல் கொள பெயர்ந்த - மணி:25/201
கார் மயங்கு கடலின் கலி கொள கடைஇ - மணி:26/83
புணர்ந்திடல் மருந்து என புலம் கொள நினைத்தல் - மணி:27/74
மனம் கவல் கெடுத்ததும் மா நகர் கடல் கொள
அறவண அடிகளும் தாயரும் ஆங்கு விட்டு - மணி: 28/80,81
TOP
கொளல் (1)
பொருளின் உண்மை புலம் கொளல் வேண்டும் - மணி:27/13
TOP
கொளாததுவே (1)
புரிவு இன்று ஆகி புலன் கொளாததுவே
அருஉரு என்பது அ உணர்வு சார்ந்த - மணி: 30/83,84
TOP
கொளிய (1)
மடுத்த தீ கொளிய மன் உயிர் பசி கெட - மணி:12/120
TOP
கொளுத்திக்காட்ட (1)
குழல் இசை தும்பி கொளுத்திக்காட்ட
மழலை வண்டு இனம் நல் யாழ்-செய்ய - மணி: 4/3,4
TOP
கொளும் (1)
காவிரி பட்டினம் கடல் கொளும் என்ற அ - மணி:28/135
TOP
கொளை (1)
கொளை வல் ஆயமோடு இசை கூட்டுண்டு - மணி:7/47
TOP
கொற்கை (1)
பொன் தேர் செழியன் கொற்கை அம் பேர் ஊர் - மணி:13/84
TOP
கொற்றம் (2)
கொடி தேர் வேந்தன் கொற்றம் கொள்க என - மணி:7/79
கொற்றம் கொண்டு குடி புறங்காத்து - மணி:23/11
TOP
கொற்றவன் (3)
கொடி தேர் தானை கொற்றவன் துயரம் - மணி:1/19
கொலைவன் அல்லையோ கொற்றவன் ஆயினை - மணி:25/174
கொற்றவன் மகன் இவன் கொள்க என கொடுத்தலும் - மணி:25/186
TOP
கொன்றனன் (1)
கொடுந்தொழிலாளன் கொன்றனன் குவிப்ப இ - மணி:6/100
TOP
கொன்றாய் (2)
நின் உயிர் கொன்றாய் நின் உயிர்க்கு இரங்கி - மணி:25/172
பின் நாள் வந்த பிறர் உயிர் கொன்றாய்
கொலைவன் அல்லையோ கொற்றவன் ஆயினை - மணி: 25/173,174
TOP
கொன்றையும் (1)
குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும்
திலகமும் வகுளமும் செம் கால் வெட்சியும் - மணி: 3/160,161
TOP
கொன்றோன் (1)
குருகு பெயர் குன்றம் கொன்றோன் அன்ன நின் - மணி:5/13
TOP
|
|
|