<<முந்திய பக்கம்

தேம்பாவணியில் உள்ள சொற்களின் எண்ணிக்கை

படலங்கள்பாடல்கள்சொற்கள்பிரிசொற்கள்கட்டுருபன்கள்அடைவுச்சொற்கள்தனிச்சொற்கள்
------- -------- -------- ----------- ------------------ ------------------ ---------------------- ---------------------
மொத்தம் 363615 105010 814943 106767 19911
------- -------- ----------- ----------- ------------------ ------------------ ---------------------- ---------------------
விளக்கம்
சொற்கள் :- words between spaces பிரிசொற்கள்:- words with underscores ; taken as separate words (மயிர்_குறை_கருவி) கட்டுருபன்கள்:- words with hyphen – செல்-மின் அடைவுச்சொற்கள்:- words for concordance - இந்த மூன்றனின் கூட்டுத்தொகை சொல் = இரு_தலை_கொள்ளி (1) சொல் = செல்-மின் (1) பிரிசொற்கள் = இரு, தலை, கொள்ளி (3) கட்டுருபன் = -மின் (1) அடைவுச்சொற்கள் = 4 அடைவுச்சொற்கள் = 2 1. பிரிசொற்கள் பிரிசொற்கள் என்பன கூட்டுச்சொல்லின் பகுதிகள். ஈர்_ஆறு, புளி_மரம், துன்_அரும், அந்தம்_இல் போன்றன. சொல்லின் பகுதிகள் அடிக்கோட்டால் இணைக்கப்பெறும். முழுச்சொல்லும், அவற்றின் பகுதிகளும் தனித்தனியே கணக்கிடப்படும். காட்டாக, அஞ்சு_எழுத்து என்ற சொல்லுக்குரிய பிரிசொற்கள் அஞ்சு, எழுத்து ஆகிய இரண்டும். எனவே ஆய்_இழை என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் ஆய், ஆய்-இழை, இழை ஆகிய மூன்று சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும். எ.காட்டு ஆய் (179) அல்லது இல்லை அரும் தவம் ஆய் திரு - தேம்பா:1 78/1 ஆள் எனை உடைய நாதன் அவனியுள் மனு ஆய் தூய் தன் - தேம்பா:2 2/1 -------------------- ---------------------- ---------------------- --------------------- --------------- ------------------------ ------------------- ----------------------- பொய் அகற்று ஆய்_இழை உன்னை புன்மை அற எனக்கு ஈதல் - தேம்பா:6 8/3 அளி செயும் என் கற்பு இனிதாய் அளிப்பதற்கு அன்றோ மணம் ஆய் களி செயும் என் இறைவற்கு ஓர் கைம்மாறு எது அறிகிலன் யான் - தேம்பா:6 21/3,4 ஆய்_இழை (1) பொய் அகற்று ஆய்_இழை உன்னை புன்மை அற எனக்கு ஈதல் - தேம்பா:6 8/3 இழை (8) இழை இறா அழகு இளம் புள் பாடும்-ஆல் - தேம்பா:1 23/4 இழை தலை அரிதினில் இழைத்த வெண் சுதை - தேம்பா:2 16/2 பொய் அகற்று ஆய்_இழை உன்னை புன்மை அற எனக்கு ஈதல் - தேம்பா:6 8/3 இன் நிழல் இவரிய இழை பொன் பூணினாள் - தேம்பா:9 91/1 நக படு சின தொடு கரியில் ஊக்குபு நகை தகு மதிக்கு இணை பருதி வாய்த்து இழை பக படு குறி கையில் எழுக தீய் திரள் பயப்படு சமர் களம் இரிய ஓச்சினான் - தேம்பா:15 74/3,4 என் இ சிலை பனித்து எதிர் உறைகள் நீக்கியும் இழை கொடு அகத்து அணி கவசம் நூக்கியும் - தேம்பா:15 78/1 இழை இடை குளித்த தம் இளவல் ஏந்தினர் - தேம்பா:20 8/1 இக்கு ஒக்கும் மலர் மணி சேர் இழை ஒக்கும் அங்கிலிய தீவு இறைவர் ஈட்டம் - தேம்பா:32 85/2 2. கட்டுருபன் கட்டுருபன் என்பது ஒட்டுச்சொல் போன்றது. அதே பொருளில் தனித்து வர இயலாதது. தோறும், கொல், மன், மின், கண்(ஏழன் உருபு) போன்றது. அகற்சி-கண்ணும், உற்றன-கொல், முடியும்-மன், பொலி-மின் போன்றவற்றில் வரும் ஒட்டுச்சொற்கள் இடைக்கோட்டால் இணைக்கப்பெறும். இவை முழுச்சொல்லாகவும், ஒட்டுச்சொல்லாகவும் எடுத்துக்கொள்ளப்படும். எ.காட்டு திசை-தொறும் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், திசை-தொறும், -தொறும் என்ற இரு சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும். என்று என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்களில் இது இடம்பெறாது. திசை-தொறும் (2) சீர் புறம் கொடு திசை-தொறும் இருள் அற மின்னி - தேம்பா:1 2/2 நோக்கிய நோக்கம் திசை-தொறும் தீக்க நூக்க_அரும் செருக்கொடு நோக்கி - தேம்பா:14 45/1 -தொறும் (44) புள் உலாம் விசும்பு-இடை-தொறும் பொரும் படை பொருவ - தேம்பா:1 1/1 சீர் புறம் கொடு திசை-தொறும் இருள் அற மின்னி - தேம்பா:1 2/2 -------------- ---------------------- --------------------- -------------------- -------------- --------------- ----------------------- ------------------------- நோக்கிய நோக்கம் திசை-தொறும் தீக்க நூக்க_அரும் செருக்கொடு நோக்கி - தேம்பா:14 45/1 மடி முகத்து அழிந்த ஞாலம் வயின்-தொறும் நீத்த வாரி - தேம்பா:14 113/4 3. வழக்காறு-1 ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் அடி முழுமையாகக் கொடுக்கப்படும். அதனை அடுத்து அச் சொல் இடம்பெறும் பாடலின் எண்/அடியின் எண் கொடுக்கப்படும். 4. வழக்காறு-2 ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும். ஆனால், அச்சொல், ஒரு பாடலின் இறுதி அடியின் இறுதியில் இருந்தால் அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது. 5. வழக்காறு-3 ஓர் அடியில் ஒரே சொல் இரண்டு முறை வந்தால், அந்த அடி இரண்டு முறை கொடுக்கப்பெறும்.