பசுபதி, மேகலா,சாயிராமன் பதிப்பித்த (உ.வே.சா.நூலகம் - 2003) அகராதி நிகண்டு - தொடரடைவு
சுக்கை 1 சுகம் 1 சுகமும் 2 சுங்கம் 1 சுசி 1 சுசியும் 1 சுட்டியும் 1 சுடர் 1 சுடரவன் 1 சுடரும் 1 சுடலையின்பேர் 1 சுடிகையே 1 சுண்டனும் 1 சுண்ணச்சாந்து 1 சுணங்கனும் 1 சுணங்கின்பேர் 1 சுணங்கு 1 சுணங்கும் 1 சுத்தமும் 1 சுத்திகையும் 1 சுதன் 1 சுதை 3 சுந்தரி 1 சும்மை 1 சும்மையும் 1 சுமத்தல் 1 சுமை 1 சுமையும் 1 சுரம் 1 சுரிகையே 1 சுரியல் 1 சுருங்கல் 2 சுருங்கையே 1 சுருதி 1 சுரும்பும் 1 சுரும்பொடு 1 சுரை 2 சுல்லி 1 சுவடும் 1 சுவர்க்கம் 2 சுவர்க்கமும் 1 சுவர்த்தலமும் 1 சுவல் 1 சுவவு 1 சுவாமி 1 சுவேதம் 1 சுவையும் 1 சுளகு 1 சுற்றம் 2 சுற்றல் 1 சுற்றிய 1 சுறவு 1 சுறா 1 சுனையும் 1
சுக்கை (1) சுக்கை என்பது விண்மீனும் தொடுத்த பூமாலையும் பேர் - 3.சகர__வருக்கம்:35 2/1 TOP சுகம் (1) சுகம் என்ப கிளி ஆம் என்று சொல்லுவர் இன்பமும் பேர் - 3.சகர__வருக்கம்:35 14/1 TOP சுகமும் (2) நலம் என்ப சுகமும் தேளும் நல் உபகாரமும் பேர் - 6.நகர_வருக்கம்:61 2/1 நயம் என்ப நன்றியோடு ஞாயமும் சுகமும் ஆமே - 6.நகர_வருக்கம்:61 10/1 TOP சுங்கம் (1) சாரிகை என்ப சூறை சாற்றிய பூவை சுங்கம் - 3.சகர__வருக்கம்:32 20/1 TOP சுசி (1) சுசி என்ப கோடை தீயும் சுத்தமும் கூறலாமே - 3.சகர__வருக்கம்:35 3/1 TOP சுசியும் (1) பவித்திரமே தருப்பை பன்னிய சுசியும் ஆமே - 7.பகர_வருக்கம்:71 55/1 TOP சுட்டியும் (1) சுடிகையே மகுடம் உச்சி சுட்டியும் இட்ட பேர் ஆம் - 3.சகர__வருக்கம்:35 12/1 TOP சுடர் (1) சுடர் என்ப மதி நெருப்பு சூரியன் விளக்கு நாற்பேர் - 3.சகர__வருக்கம்:35 5/1 TOP சுடரவன் (1) சோதி என்பதுவே ஈசன் சுடரவன் காந்தி ஓர் நாள் - 3.சகர__வருக்கம்:311 2/1 TOP சுடரும் (1) தூண்டிலே ஊர்தி வட்டம் சுடரும் தகழி ஏழாமே - 7.பகர_வருக்கம்:72 2/2 TOP சுடலையின்பேர் (1) காடு என்ப சுடலையின்பேர் கானகம்தானும் ஆமே - 2.ககர_வருக்கம்:22 28/1 TOP சுடிகையே (1) சுடிகையே மகுடம் உச்சி சுட்டியும் இட்ட பேர் ஆம் - 3.சகர__வருக்கம்:35 12/1 TOP சுண்டனும் (1) சுவவு என்ப புள்ளின்மூக்கும் சுவர்க்கமும் சுண்டனும் பேர் - 3.சகர__வருக்கம்:35 6/1 TOP சுண்ணச்சாந்து (1) சுதை மகள் கறவாத்தேனும் சுண்ணச்சாந்து அமுது நாற்பேர் - 3.சகர__வருக்கம்:35 4/1 TOP சுணங்கனும் (1) சூரன் என்பது வெய்யோனும் சுணங்கனும் தீயும் ஆமே - 3.சகர__வருக்கம்:36 3/1 TOP சுணங்கின்பேர் (1) திகை என்று சுணங்கின்பேர் ஆம் திசை என்றும் உரைக்கலாமே - 5.தகர_வருக்கம்:53 1/1 TOP சுணங்கு (1) உத்தியே திருவுறுப்போடு உரைபட பொறி சுணங்கு ஆம் - 1.உயிர்_வருக்கம்:15 2/1 TOP சுணங்கும் (1) துத்தியே சுணங்கும் பாம்பின்சுடர்ப்பொறி புதல் என்று ஆமே - 5.தகர_வருக்கம்:55 3/1 TOP சுத்தமும் (1) சுசி என்ப கோடை தீயும் சுத்தமும் கூறலாமே - 3.சகர__வருக்கம்:35 3/1 TOP சுத்திகையும் (1) சராவமே அகல் சலாகை சாற்று சுத்திகையும் ஆமே - 3.சகர__வருக்கம்:31 28/1 TOP சுதன் (1) தோன்றல் என்பதுவே நாதன் சுதன் என்றும் உரைக்கலாமே - 5.தகர_வருக்கம்:511 3/1 TOP சுதை (3) அமுதமே பெருமை முத்தி அப்புடன் சுதை பால் ஐம்பேர் - 1.உயிர்_வருக்கம்:11 81/1 சுதை மகள் கறவாத்தேனும் சுண்ணச்சாந்து அமுது நாற்பேர் - 3.சகர__வருக்கம்:35 4/1 பயம் என்ப சுதை நீர் அச்சம் பாலொடு பயன் பேர் ஐந்தே - 7.பகர_வருக்கம்:71 9/1 TOP சுந்தரி (1) சுந்தரி இந்திராணி துர்க்கை அம்பிகை மூஞ்சூறு ஆம் - 3.சகர__வருக்கம்:35 1/1 TOP சும்மை (1) சும்மை என்பதுவே நெற்போர் நாடு ஒலி சுமையும் சொல்லும் - 3.சகர__வருக்கம்:35 7/1 TOP சும்மையும் (1) போர் என்ப சதையநாளும் பொருதலும் சும்மையும் பேர் - 7.பகர_வருக்கம்:711 7/1 TOP சுமத்தல் (1) பரி பரி சுமத்தல் வேகம் பாதுகாத்திடல் வருத்தம் - 7.பகர_வருக்கம்:71 43/1 TOP சுமை (1) பொறை மலை துறுகல் பாரம் பொறை சுமை கருப்பம் பூமி - 7.பகர_வருக்கம்:710 17/1 TOP சுமையும் (1) சும்மை என்பதுவே நெற்போர் நாடு ஒலி சுமையும் சொல்லும் - 3.சகர__வருக்கம்:35 7/1 TOP சுரம் (1) சுரம் என்ப வழி உடம்பில்சூடு அரும்நெறி கான் பாலை - 3.சகர__வருக்கம்:35 18/1 TOP சுரிகையே (1) சுரிகையே உடைவாள் என்ன சொல்லுவர் கவசமும் பேர் - 3.சகர__வருக்கம்:35 13/1 TOP சுரியல் (1) சுரியல் என்பதுவே ஆண்பால்மயிரும் பெண்மயிரும் சொல்லும் - 3.சகர__வருக்கம்:35 10/1 TOP சுருங்கல் (2) அஃகலே சுருங்கல் மழுங்கல் ஆணியும் இரவும் நாற்பேர் - 1.உயிர்_வருக்கம்:11 20/1 அருகல் என்பது சுருங்கல் அணைதல் என்று இருபேர் ஆமே - 1.உயிர்_வருக்கம்:11 108/1 TOP சுருங்கையே (1) சுருங்கையே கரந்துபண்ணும் கற்புடை நுழைவாயில் பேர் - 3.சகர__வருக்கம்:35 9/1 TOP சுருதி (1) சுருதி என்பது நால்வேதம் தோன்றிய ஒலியும் ஆமே - 3.சகர__வருக்கம்:35 16/1 TOP சுரும்பும் (1) கீதம் என்பது சுரும்பும் கேட்கும் நல் இசையும் ஆமே - 2.ககர_வருக்கம்:24 4/1 TOP சுரும்பொடு (1) தும்பி என்பதுவே யானை சுரும்பொடு சுரை கள் ஆமே - 5.தகர_வருக்கம்:55 12/1 TOP சுரை (2) சுரை என்ப மதுவினோடு நுழைவாயில் முலை முப்பேரே - 3.சகர__வருக்கம்:35 11/1 தும்பி என்பதுவே யானை சுரும்பொடு சுரை கள் ஆமே - 5.தகர_வருக்கம்:55 12/1 TOP சுல்லி (1) அடுப்பு என்ப பரணிநாளே அச்சமே சுல்லி முப்பேர் - 1.உயிர்_வருக்கம்:11 22/1 TOP சுவடும் (1) கரடம் என்பது மதம் பாய் சுவடும் காக்கையும் இரண்டாம் - 2.ககர_வருக்கம்:21 3/1 TOP சுவர்க்கம் (2) கற்பமே பதுமன் தேவர் காலம் கற்பகம் சுவர்க்கம் - 2.ககர_வருக்கம்:21 90/1 தானமே மதம் நீராட்டு தருகொடை சுவர்க்கம் நாற்பேர் - 5.தகர_வருக்கம்:52 16/1 TOP சுவர்க்கமும் (1) சுவவு என்ப புள்ளின்மூக்கும் சுவர்க்கமும் சுண்டனும் பேர் - 3.சகர__வருக்கம்:35 6/1 TOP சுவர்த்தலமும் (1) பித்திகை கருமுகைக்கே பெயர் சுவர்த்தலமும் ஆகும் - 7.பகர_வருக்கம்:73 13/1 TOP சுவல் (1) சுவல் என்ப பிடரியோடு தோள்மேலும் மேடும் முப்பேர் - 3.சகர__வருக்கம்:35 8/1 TOP சுவவு (1) சுவவு என்ப புள்ளின்மூக்கும் சுவர்க்கமும் சுண்டனும் பேர் - 3.சகர__வருக்கம்:35 6/1 TOP சுவாமி (1) சுவாமி என்பது பொன் ஆசான் சூர்ப்பகையும் முப்பேரே - 3.சகர__வருக்கம்:35 17/1 TOP சுவேதம் (1) சுவேதம் என்பதுவே வெண்மை தோன்றிய வெயர்வும் ஆமே - 3.சகர__வருக்கம்:35 15/1 TOP சுவையும் (1) அமுது என்ப சுவையும் பாலும் அவியொடு முப்பேர் ஆமே - 1.உயிர்_வருக்கம்:11 79/1 TOP சுளகு (1) முறம் என்ப விசாகநாளே சுளகு என்றும் உரைக்கலாமே - 8.மகர_வருக்கம்:85 1/1 TOP சுற்றம் (2) கிளை என்ப மூங்கில் சுற்றம் கிளைத்தல் ஏழிசையிலோர்பண் - 2.ககர_வருக்கம்:23 3/1 பாசனம் என்ப சுற்றம் பாண்டம் உண்கலமும் பன்னும் - 7.பகர_வருக்கம்:72 14/1 TOP சுற்றல் (1) கறங்கல் என்பதுவே சுற்றல் கருதிய ஒலியும் ஆமே - 2.ககர_வருக்கம்:21 56/1 TOP சுற்றிய (1) தும்பு என்ப சிம்புள் தோடு ஆம் சுற்றிய கயிறும் ஆமே - 5.தகர_வருக்கம்:55 16/1 TOP சுறவு (1) களிறு என்ப தத்தநாளே கறையடி சுறவு பன்றி - 2.ககர_வருக்கம்:21 10/1 TOP சுறா (1) மகரமே சுறா பூந்தாது ஆம் மருவும் ஓரையில் ஒன்றும் பேர் - 8.மகர_வருக்கம்:81 28/1 TOP சுனையும் (1) சூழியே சுனையும் வெய்ய தும்பியின் முகபடாமும் - 3.சகர__வருக்கம்:36 2/1 TOP