|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
சீர் (2)
கலவி களி மயங்கி காணேன் நிலவிய சீர்
மண் ஆளும் செங்கோல் வளவனை யான் இதன்றோ - முத்தொள்:31/2,3
சீர் ஒழுகு செங்கோல் செழியற்கே தக்கதோ - முத்தொள்:59/3
TOP
சீறியோர் (1)
சீறியோர் வாடை சினந்து - முத்தொள்:76/4
|
|
|