ஆ (5)
பல் ஆ படு நிரை பயம்படு வாழ்க்கை - உஞ்ஞை:49/123
நல் ஆ படுத்த நடு கல் உழலையும் - உஞ்ஞை:52/27
ஆ மான் நோக்கி ஆய்_இழை-தன்னொடு - வத்தவ:10/122
பால ஆ ஏறொடு பதினாறாயிரம் - வத்தவ:11/33
ஆ வழிப்படுதலின் ஆகிய இவனே - நரவாண:6/122
TOP
ஆ-மின் (1)
ஏதம் இல்லை இவணிர் ஆ-மின் என்று - மகத:6/183
TOP
ஆக்க (2)
சாலங்காயனை தலைக்கை ஆக்க
பல் பொருள் பொதிந்த பயம் தெரி பனுவல் - உஞ்ஞை:47/123,124
தொல் நகர் வரைப்பகம் எம் நகர் ஆக்க
இருந்தனம் வலித்தனம் யாம் என பலவும் - மகத:17/191,192
TOP
ஆக்கம் (10)
அரசியல் ஆக்கம் கூடும் ஆயினும் - இலாவாண:10/171
ஊக்க வேந்தன் ஆக்கம் போல - மகத:5/20
ஆக்கம் உண்டு எனும் சூழ்ச்சியோடு ஒருபால் - மகத:18/7
பெரும் குடி ஆக்கம் பீடு அற வெருளி - மகத:24/84
ஊக்கம் கொளுவ ஆக்கம் கருதி - மகத:27/89
நோக்கினன் அருகே ஆக்கம் இன்றி - வத்தவ:3/73
ஆக்கம் செய்யும் அணங்கொடு மருவிய - வத்தவ:14/52
ஆக்கம் வேண்டி காப்பு உடை முனிவர் - வத்தவ:17/24
நோக்கி மற்று அவை ஆக்கம் பெருக - நரவாண:6/18
ஆக்கம் சான்ற ஆர் உயிர் ஓகையும் - நரவாண:6/77
TOP
ஆக்கமும் (2)
ஆக்கமும் கேடும் சாற்றியது ஒப்ப - உஞ்ஞை:51/83
ஆக்கமும் கேடும் யாக்கை சார்வா - மகத:6/34
TOP
ஆக்கி (4)
எள்ளும் மாந்தர்க்கு இன்பம் ஆக்கி
உள்ளு-தோறும் உள்ளம் சுடுதலின் - உஞ்ஞை:53/50,51
அரும் கலம் ஆக்கி யாப்பு பிணி உழக்கும் - இலாவாண:17/70
மகரிகை நிறைய வெகிர்முகம் ஆக்கி
பாடி மகளிர் விழையும் சேடு ஒளி - மகத:17/161,162
மண்டலம் ஆக்கி வட்டணை முகத்தே - வத்தவ:12/179
TOP
ஆக்கிய (2)
அண்_அரும் பேர் அழல் ஆக்கிய கமழ் புகை - இலாவாண:18/49
அமரர் ஆக்கிய அமிழ்து எனக்கு இளையோள் - மகத:14/162
TOP
ஆக்கு (1)
ஆக்கு இடம் எமக்கும் உண்டாக அருளி - உஞ்ஞை:44/118
TOP
ஆக்கும் (1)
சுற்றம் ஆக்கும் சூழ்ச்சியர் ஆகி - மகத:4/99
TOP
ஆக்கை (1)
பயலை கொண்ட என் பையுள் ஆக்கை
பண்டு என் வண்ணம் பயின்றறி மாக்கள் - உஞ்ஞை:35/55,56
TOP
ஆக்கையின் (2)
ஆக்கையின் இழிந்து நின் அருளில் பிறந்த என் - உஞ்ஞை:36/215
ஆக்கையின் நாடி அங்ஙனம் காணின் - இலாவாண:10/103
TOP
ஆக்கையொடு (1)
அலை கடல் ஞாலத்து ஆக்கையொடு ஆர் உயிர் - மகத:20/170
TOP
ஆக (114)
வெண் சுதை நல் இல் உறையுள் ஆக
இடம் புகுதக்கன்று இருத்தல் நெடிது என - உஞ்ஞை:32/89,90
தாமரை முகத்தி தலைக்கை ஆக
பல் பெரும் தேவியர் பயந்த மகளிருள் - உஞ்ஞை:34/76,77
தேன் பெய் மாரியின் திறவது ஆக
பருகு அன்ன பயத்தொடு கெழீஇ - உஞ்ஞை:34/102,103
வாசவதத்தை வல்லள் ஆக என - உஞ்ஞை:34/154
ஒன்று முதல் ஆக ஓர் எட்டு இறுத்த - உஞ்ஞை:35/82
காத்து உயர் தொல் குடி கதுவாய் ஆக
பண்பு_இல் சிறு_தொழில் பயின்றதை அன்றியும் - உஞ்ஞை:35/166,167
தன் இகந்து ஒரீஇ யான் தகேஎன் ஆக
கொண்டோன் பிழைத்த தண்டம் தூக்க - உஞ்ஞை:36/153,154
தவம் சார்வு ஆக தலைப்பெயல் விரும்பி - உஞ்ஞை:36/262
அறம் சார்வு ஆக அன்புசெய்து அருளி - உஞ்ஞை:36/263
நட்பு வலை ஆக நங்கையொடு உறைவேன் - உஞ்ஞை:36/273
துணிவு உள்ளுறுத்த முனிவினள் ஆக
நல் மணி ஐம்பால் நருமதைக்கு அரற்றிய - உஞ்ஞை:36/303,304
அண்ணல் குமரற்கு அடி_செருப்பு ஆக என - உஞ்ஞை:36/310
இனம்_இல் ஒருசிறை இன் இனிது ஆக
பூ மலி சேக்கையுள் புகுத்தினென் போந்தேன் - உஞ்ஞை:36/318,319
பகை முதல் ஆக பழிதர வந்த - உஞ்ஞை:37/57
சுற்றம் ஆக சூழ்ச்சியின் விளக்கி - உஞ்ஞை:37/59
வெல் போர் உதயணன் வெல் துணை ஆக
பல் கோடு யானை பாலகன் வரும் என - உஞ்ஞை:37/206,207
அழு குரல் மயங்கிய அல்லற்று ஆக
மத வலி வேழம் மையலுறுத்த - உஞ்ஞை:37/231,232
தேவர் சொல்லும் அது ஏது அதை ஆக என - உஞ்ஞை:37/258
செற்றுபு செறிந்தவை மொக்குள் ஆக
மக்கள் பெரும் கடல் மடை திறந்தது போல் - உஞ்ஞை:38/44,45
வேட்போர் இன்றி வெறிய ஆக
மாக்கள் உழிதரும் மணல் நெடும் தெருவில் - உஞ்ஞை:38/68,69
வகை அறி உபாயமும் வல்லை ஆக என - உஞ்ஞை:38/199
ஆக புறம் சுற்ற - உஞ்ஞை:38/348
சாதிங்குலிகம் ஆதி ஆக
சுட்டி சுண்ணமொடு மட்டித்து கலந்த - உஞ்ஞை:40/221,222
எதிர்ப்புனல் ஆடுநர்க்கு ஏமம் ஆக
புனல் துறை விடுத்த பொங்கு மடை புழுக்கலை - உஞ்ஞை:40/275,276
குங்கும குழங்கல் கொழும் களி ஆக
இ துறை மேவ எ துறை ஆயினும் - உஞ்ஞை:40/369,370
நுங்கட்கு ஆக என நுனித்தவை கூறி - உஞ்ஞை:41/104
இமைத்தோர் காணா இயற்கைத்து ஆக
அமைக்கப்பட்ட அணி நடை மட பிடி - உஞ்ஞை:43/47,48
அறிய கூறிய குறியிற்று ஆக
பத்திராபதத்து பகை அமை போர்வை - உஞ்ஞை:43/108,109
ஐ தலை உத்தி அரவு நாண் ஆக
மந்தர வில்லின் அந்தணன் விட்ட - உஞ்ஞை:43/119,120
கால் இடு தளர்ச்சியர் கண் பிறர் ஆக
கோலொடு தளர்ந்து கூட்டுநர் இன்றி - உஞ்ஞை:43/158,159
காற்று துணை ஆக கனல் எரி கவர - உஞ்ஞை:43/196
அட்டு_பதம் ஆக அறிந்தோர் அமைத்த - உஞ்ஞை:44/28
இனையர் ஆக தம் புனை நலம் புல்லென - உஞ்ஞை:44/54
பிறிதில் தீரா நெறியினன் ஆக
காற்றொடு கலந்த கார் முழக்கு இன் இசை - உஞ்ஞை:44/74,75
அ வாய் மங்கலம் ஆக என விரும்பி - உஞ்ஞை:44/126
அம் தோல் செவியினுள் மந்திரம் ஆக
வழிமொழி கூறிய வத்தவர் பெருமகன் - உஞ்ஞை:45/49,50
கற்ற கரணம் அற்ற ஆக
உர தகை மழுங்கி உள்ளடி இன்றி - உஞ்ஞை:46/42,43
நும்-பொருட்டு ஆக நெடுந்தகை எய்திய - உஞ்ஞை:46/106
தெரி மலர் காவும் உருவின ஆக
அமைக்கப்பட்ட செயற்கு_அரும் செல்வத்து - உஞ்ஞை:46/283,284
திரு வளர் மார்ப தெளிந்தனை ஆக என - உஞ்ஞை:47/145
அக கோளாளரொடு அரு_மறை ஆக
பண்டு இவண் புகூஉம் பொங்கு புனல் விழவு அணி - உஞ்ஞை:47/168,169
செல்வி ஆக சிறப்பொடு சேர்த்தி அவன் - உஞ்ஞை:47/223
ஏமம் ஆக இவன் எய்துவன் என்று தம் - உஞ்ஞை:48/51
வைத்த தலையிற்று ஆக வலி சிறந்து - உஞ்ஞை:48/64
வாளையும் வராலும் நாள்_இரை ஆக
அயிரையும் பிறவும் அல்கு_இரை அமைத்து - உஞ்ஞை:51/72,73
கொடி படை கோமகன் ஆக கூழை - உஞ்ஞை:53/138
காவல் கொண்ட கருத்தினன் ஆக
புரிசை சுற்றம் காஞ்சனை ஆக - உஞ்ஞை:53/141,142
புரிசை சுற்றம் காஞ்சனை ஆக
உரிமைக்கு ஒத்த திரு மா மேனியை - உஞ்ஞை:53/142,143
அந்த கோட்டியுள் மந்திரம் ஆக
பெரும் பொருள் இது என பொருந்த கூறி - உஞ்ஞை:54/91,92
மாம் தளிர் மேனி ஏந்து புணை ஆக
நீந்துதல் வலித்த நெஞ்சினன் ஆகி - உஞ்ஞை:54/136,137
பொழில்-வயின் புதைத்தனம் புகற்கு அரிது ஆக
தெரிவு_இல் கொள்கையின் எரி தலை கொளீஇயினிர் - உஞ்ஞை:56/103,104
வத்தவர் இறைவனும் மெய் தகைத்து ஆக
தமர் மேல் வந்தமை தான் அகத்து அடக்கி - உஞ்ஞை:56/244,245
மன்னிய உலகினுள் நின் இயல்பு ஆக
என்-வயின் அருள் என மு முறை இறைஞ்சுவித்து - இலாவாண:3/128,129
சுவர் சார்வு ஆக துன்னுபு நிரைத்த - இலாவாண:7/46
காரிகை கடு நுனை தூண்டில் ஆக
உட்கும் நாணும் ஊராண் ஒழுக்கும் - இலாவாண:7/73,74
கட்கு இன் கோலமும் கட்டு இரை ஆக
இரும் கண் ஞாலத்து இளையோர் ஈட்டிய - இலாவாண:7/75,76
அரும் கல வெறுக்கை அவை மீன் ஆக
வாங்குபு கொள்ளும் வழக்கு இயல் வழாஅ - இலாவாண:7/77,78
மந்திரம் ஆக தம் தமர் உளர் எனில் - இலாவாண:8/188
மந்தணம் ஆக அந்தணி உரைத்தலும் - இலாவாண:10/78
நால் கண் ஆக அமைத்து மற்று அவற்றுள் - இலாவாண:10/89
மேல் கண் மழுகிய வினையிற்று ஆக
கைத்தொழில் அமைத்த பின் உய்த்து அவட்கு உணர்த்தி - இலாவாண:10/90,91
நல் துணை மாந்தர் முன் துணை ஆக
அரசியல் ஆக்கம் கூடும் ஆயினும் - இலாவாண:10/170,171
காமுறு கருமம் கால் வலை ஆக
ஏமுறவு ஒழியா ஏயர் மன்னனை - இலாவாண:11/37,38
திருமெய் தழீஇ அருமைத்து ஆக
நிகழ்ந்ததை அறியாள் கவன்றனள் இரங்க - இலாவாண:11/73,74
உதயணன் ஆக என பெயர் முதல் கொளீஇ - இலாவாண:11/83
வரத்தின் வல்லே வல்லை ஆக என - இலாவாண:11/100
தாயம் எல்லாம் தனக்கு உரித்து ஆக
ஏயர் கொற்றம் இவன்-வயின் கொடுத்து - இலாவாண:11/137,138
என் கூற்றினையும் நும் கூற்று ஆக
தேன் சுவை கொளீஇ வேம்பின் ஊட்டும் - இலாவாண:11/172,173
அருவி அரற்று இசை அணி முழவு ஆக
கரு விரல் மந்தி பாட கடுவன் - இலாவாண:16/81,82
அரி மலர் கண்ணி நின் அகத்தனள் ஆக
அருளின் நீ விழைந்த மருளின் நோக்கின் - இலாவாண:16/95,96
யாவரும் அறியா தன்மைத்து ஆக
மூவரும் உண்டு வேறு நிறம் எய்தி - இலாவாண:20/42,43
வாய் மொழி ஆக வலித்தனள் வழங்கி - இலாவாண:20/85
பொய்ப்பது போலும் நம் முதற்று ஆக
பற்றொடு பழகி அற்பு அழல் அழுந்தி - மகத:1/64,65
இம்மை யாக்கையின் இயல்பினள் ஆக
தன்மையின் தரூஉம் தாழா பெரு வினை - மகத:1/73,74
நூற்றுவர் முற்றி வேற்றுநர் ஆக என - மகத:1/94
கோலம் ஆக கொண்டு கூட்டு அமைத்து - மகத:1/98
அவல நெஞ்சமொடு அறிவு பிறிது ஆக
தவல்_அரும் தேவியை தான் நினைந்து ஆற்றாது - மகத:1/208,209
பாலையும் நெய்தலும் வேலி ஆக
கோலம் எய்தி குறையா உணவொடு - மகத:2/39,40
கடி எயில் முது_மகள் காவல் ஆக
நெடு நீர் பேரியாறு நிறைந்து விலங்கு அறுத்து - மகத:3/38,39
கை புனை வனப்பின் ஓர் பொய்கை ஆக
வாள் நுதல் மகளிரும் மைந்தரும் மயங்கி - மகத:3/50,51
தமக்கு இடம் ஆக அமைத்த பின்றை - மகத:4/62
பத்திர மாலை சித்திரம் ஆக
புடைபுடை-தோறும் தொடக்கொடு தூக்கி - மகத:5/53,54
யாவன் ஆயினும் ஆக மற்று என் - மகத:6/74
பயப்பு உள்ளுறுத்த படியிற்று ஆக
கை வரை நில்லா பையுள் ஒடுக்கி - மகத:6/85,86
அன்னன் ஆக என் நயந்தோன் என - மகத:6/121
மறுத்த வாயிலொடு வலிப்பனர் ஆக
உயிர் ஒன்று ஆகி உள்ளம் கலந்தவள் - மகத:8/120,121
பெரும் கய தாமரை பெற்றிய ஆக
திரு நுதல் வியர்ப்பு எழுந்து இரு நிலத்து இழிதர - மகத:14/120,121
திண்ணிய ஆக திவவு நிலை நிறீஇ - மகத:14/218
உருவு கரந்து ஒழுகல் உணரார் ஆக
கொன்றை அம் பசும் காய் பெருக்கியும் பயற்றின் - மகத:15/4,5
கூற்று எதிர்கொள்ளா கொள்கைத்து ஆக
புரவியும் யானையும் பூம் கொடி தேரும் - மகத:16/14,15
சித்திர கிழியின் வித்தகம் ஆக
தோன்ற தூக்கி ஆங்கு அவை அமைத்து - மகத:17/167,168
சாலிகைக்கு அவயம் கோலம் ஆக
புக்க மெய்யினர் பூம் தார் மார்பின் - மகத:17/227,228
கூற்று இயல் தகையர் கொற்றம் ஆக என - மகத:23/63
வலம் படு வினைய ஆக என பல் ஊழ் - மகத:24/23
பன்னல் பஞ்சி அன்னர் ஆக என - மகத:24/115
அருளியது எல்லாம் ஆக என அடி பணிந்து - மகத:25/182
முன்ன ஆக தன்னொடு கொண்டு - மகத:26/76
இருங்கணிகாரன் எண்ணம் ஆக
வரம்பு அணி வாரியுள் வந்து உடன் புகுந்த - மகத:27/57,58
நெய்த்தோர் பட்டிகை ஆக வைத்து - வத்தவ:1/12
அன்னதும் ஆக அதுவே ஆயினும் - வத்தவ:6/50
காப்பு உடை முனிவனை காட்டினன் ஆக
மாசு_இல் மகதத்து கண்டோன் அல்லன் - வத்தவ:7/176,177
சேனாபதி இவன் ஆக என செறித்து - வத்தவ:9/10
யூகிக்கு ஆக என ஓலை போக்கி - வத்தவ:9/27
வயந்தகன்-தனக்கு வழக்கு புறம் ஆக என - வத்தவ:9/34
ஒரு மகள் ஆக என பெருமகன் பணித்த - வத்தவ:10/69
இன்றை நாளே எல்லை ஆக
சென்ற திங்கள் செய் தவன் உரைத்தனன் - வத்தவ:10/166,167
அழுநரும் தேவி பின்பு அணைநரும் ஆக
தேன் தேர் கூந்தல் தான் அது நோக்கி - வத்தவ:14/76,77
கோடி நுண் துகில் கோலம் ஆக
அ வரி அரவின் பை என பரந்த - வத்தவ:16/35,36
பிறழ்ந்த ஆழியின் பெரு நடு ஆக
உறழ்ந்து நனி அழுத்திய உறு பொன் அல்லியின் - நரவாண:1/97,98
இடர் தீர்ந்து இனியை ஆக என் குறை என - நரவாண:3/162
தச்சனை நோக்கி மெச்சுவனன் ஆக
ஏறுக இருவரும் என்று அவன் உரைத்தலின் - நரவாண:4/61,62
விழவொடு புணர்ந்த வீதிய ஆக என - நரவாண:6/59
யாதே ஆயினும் ஆக இனி எனக்கு என - நரவாண:7/133
வேந்து உறை முது நகர் வியல் மலை ஆக
போந்து கடல் மண்டும் புண்ணிய நீர் துறை - நரவாண:7/160,161
TOP
ஆகக்கு (1)
ஆகக்கு ஏற்ப அணிகம் வாராய் - இலாவாண:19/124
TOP
ஆகத்தன் (1)
கை நுண் சாந்தம் எழுதிய ஆகத்தன்
காசு கண் அரிந்து கதிர் ஒளி சுடரும் - நரவாண:2/23,24
TOP
ஆகத்து (40)
தணி முத்து ஒரு காழ் தாழ்ந்த ஆகத்து
இல மலர் செம் வாய் எயிறு விளக்குறுக்க - உஞ்ஞை:33/117,118
திரு மலி ஆகத்து தேவியர் பயந்த - உஞ்ஞை:34/112
அரிந்து கால் பரிந்த கோதையர் ஆகத்து
பரிந்து காழ் உகுத்த முத்தினர் பாகர்க்கு - உஞ்ஞை:38/36,37
இலை பூண் கவைஇய எழுது கொடி ஆகத்து
முலை கச்சு இள முலை முகத்திடை அப்பி - உஞ்ஞை:40/143,144
ஈர் முத்து ஆகத்து ஈரம் புலர்த்தி - உஞ்ஞை:40/159
கோல ஆகத்து கொடிபட எழுதிய - உஞ்ஞை:40/220
முத்தொடு முரணி தத்தும் ஆகத்து
காமம் காலா ஏம நோக்கத்து - உஞ்ஞை:41/54,55
காதல் மங்கையர் ஆகத்து எறியும் - உஞ்ஞை:41/129
எண்ணல் ஆகத்து பெண் உலகு ஏய்ப்ப - உஞ்ஞை:42/181
அம் செம் சாந்தம் ஆகத்து எறிந்தும் - உஞ்ஞை:42/187
தனி முத்து அணிந்த தண் சாந்து ஆகத்து
பனி முத்து ஆலி படை கண் கால - உஞ்ஞை:46/237,238
திடர் சேர் ஆகத்து சுடர் மணி பிறழ - உஞ்ஞை:46/252
வரு முலை ஆகத்து வணங்கு கொடி மருங்கில் - உஞ்ஞை:47/135
பூம் கொடி புனைந்த வீங்கு முலை ஆகத்து
வாங்கு அமை பணை தோள் வாசவதத்தையை - உஞ்ஞை:47/218,219
அமரிய தோழி ஆகத்து அசைந்து - உஞ்ஞை:55/10
பூண் ஆர் ஆகத்து பொங்கு இள வன முலை - உஞ்ஞை:57/29
ஏந்து எழில் ஆகத்து இறுவரை தாழ்ந்த - உஞ்ஞை:58/7
கொடி பூண் திளைக்கும் கோல ஆகத்து
வடி போழ்ந்து அன்ன வாள் அரி தடம் கண் - இலாவாண:4/11,12
அம் சாந்து அழிய ஆகத்து அடக்கி - இலாவாண:7/115
பொன் வரை அன்ன பொரு_இல் ஆகத்து
மன்ன_குமரனை மரபுளி குறுகி - இலாவாண:10/5,6
தாழ் நகை ஆகத்து தண் சாந்து சிதைய - இலாவாண:10/61
அரும்பு இள வன முலை ஆகத்து அருகர் - இலாவாண:12/87
அம் சில் ஆகத்து எஞ்சுதல் இன்றி - இலாவாண:15/70
பொறி பூண் ஆகத்து புல்லுவனன் ஒடுக்கி - இலாவாண:16/66
சாந்து புலர் ஆகத்து தேம் தார் திவள - இலாவாண:18/99
போக கலவை ஆகத்து அப்பி - இலாவாண:18/108
செம் சாந்து வரித்த சில் மெல் ஆகத்து
அஞ்சாய் மருங்குல் வருந்த அடி பரந்து - இலாவாண:19/107,108
பூண்ட ஆகத்து பூம் துகில் அல்குல் - மகத:8/54
அம் தண் சாந்தம் ஆகத்து திமிர்ந்து - மகத:14/130
அம்_சில்_ஓதி ஆகத்து அசைத்தர - மகத:14/157
ஓவிய பாவையை ஆகத்து ஒடுக்கி - மகத:22/175
வெண் சாந்து வரித்த அம் சில் ஆகத்து
இணை முலை இடை பட்டு இலங்குபு பிறழும் - மகத:22/216,217
நாக பெதும்பையின் நடுங்கி ஆகத்து
உத்தியும் தொடரும் முத்தொடு புரள - மகத:24/176,177
மங்கலம் கதிர்த்த அம் கலுழ் ஆகத்து
தெய்வ மகடூஉ மெய்-வயின் பணித்து - வத்தவ:5/78,79
இலங்கு கதிர் இலை பூண் ஏந்து முலை ஆகத்து
நலம் கிளர் நறு நுதல் நாறு இரும் கூந்தல் - வத்தவ:5/95,96
ஆய்ந்த திண் தோள் ஆகத்து அசைஇ - வத்தவ:7/48
வெம் முலை ஆகத்து தண் என கிடந்த - வத்தவ:7/78
திரு மாண் ஆகத்து தேவியொடு ஏறி - நரவாண:1/91
அரு மணி ஆகத்து அகலம் நனைப்ப - நரவாண:3/158
சுருங்கா ஆகத்து அரம்பை தன்மையும் - நரவாண:5/26
TOP
ஆகம் (4)
நறு மெல் ஆகம் நந்து பொறை எள்க - உஞ்ஞை:40/208
கன்னி ஆகம் கலக்க பெறீஇயர் என - மகத:6/150
ஆகம் தோய்தற்கு அவாஅ நெஞ்சமொடு - மகத:16/7
கொண்டனன் ஆகி ஒள்_தொடி ஆகம்
இன்றை எல்லையுள் இயையாதாயின் - வத்தவ:13/134,135
TOP
ஆகமும் (5)
மருங்குலும் ஆகமும் வருந்த போந்த - இலாவாண:12/101
அல்குலும் ஆகமும் ஆற்ற நலம் புகழ்ந்தும் - மகத:14/161
ஆகமும் முலையும் தோளும் அணி பெற - வத்தவ:16/20
மா கேழ் ஆகமும் மருங்குலும் வருந்த - நரவாண:1/196
ஐது ஏந்து அல்குலும் ஆகமும் அசைஇ - நரவாண:1/209
TOP
ஆகமொடு (1)
பிதிர் சுணங்கு ஆகமொடு பெரும் தோள் நீவி - உஞ்ஞை:37/163
TOP
ஆகரித்து (1)
ஐ வகை வண்ணமும் ஆகரித்து ஊட்டி - உஞ்ஞை:38/149
TOP
ஆகல் (1)
தானும் நீயும் ஆகல் வேண்டலின் - மகத:21/106
TOP
ஆகலின் (8)
பொறை_படு_கருமம் பொய்யாது ஆகலின்
சிறை படு விதியில் சென்று அவள் குறுகி - உஞ்ஞை:32/20,21
வந்து கைகூடிற்று ஆகலின் இன்று இது - உஞ்ஞை:45/47
அருவி அறாஅ ஆகலின் அயல - உஞ்ஞை:50/15
தேர்ந்த நூல்-வழி திண்ணிது ஆகலின்
அ நிலை எய்தும் இடுக்கணும் பின் நிலை - உஞ்ஞை:53/30,31
இட-வயின் இருத்தல் கடவது ஆகலின்
தம் கர செல்வம் தலைத்தலை தரூஉம் - இலாவாண:5/76,77
உயிர் ஏர் கிழத்தி ஆகலின் உள்ளகத்து - வத்தவ:8/14
ஓங்கிய ஆடலின் ஒன்று இது ஆகலின்
தான் சமம் நின்று பாங்குற பகுந்து - வத்தவ:12/177,178
வனப்பிற்கு ஒத்த இனத்தினள் ஆகலின்
உவமம்_இல் உருவின் உதயணன் தனக்கே - வத்தவ:17/91,92
TOP
ஆகலும் (1)
ஆகான் ஆகலும் அரிதே மற்று இவன் - வத்தவ:7/179
TOP
ஆகலென் (1)
என் அலது இலனே இனி பிறன் ஆகலென்
பற்றா மன்னனை பணிய நூறி - வத்தவ:10/126,127
TOP
ஆகவும் (2)
அரையது ஆகவும் ஆடை காணாது - உஞ்ஞை:40/149
அடுத்தடுத்து உரைப்பவும் ஆற்றான் ஆகவும்
இத சொல் சொல்லவும் வணக்கம் செய்யவும் - வத்தவ:13/245,246
TOP
ஆகா (15)
விண்ணுலகு பெறினும் விடுத்தற்கு ஆகா
பண்ணியல் பாணி நுண் இசை ஓர்வார் - உஞ்ஞை:44/17,18
இகக்கல் ஆகா இரண்டினுள் உவப்பதை - உஞ்ஞை:49/72
அடக்கல் ஆகா விடற்கு_அரு விளையுள் - உஞ்ஞை:49/109
கண்டவர்க்கு ஆயினும் கடத்தற்கு ஆகா
அருமை எய்திய வரில் அமை ஆர் இடை - உஞ்ஞை:50/47,48
உயர்பின் ஓக்கமும் உணர்த்தற்கு ஆகா
விஞ்சை அம் பெரு மலை நெஞ்சகம் பிளந்து - உஞ்ஞை:51/7,8
இறக்கல் ஆகா எழில் பொலிவு எய்தி - இலாவாண:15/14
அடைதற்கு ஆகா ஆர் அழல் செம் கொடி - இலாவாண:19/203
புகழ்தற்கு ஆகா பொரு_இல் கோலத்து - மகத:6/138
உரைக்கல் ஆகா உறு பொறி கூட்டத்து - மகத:13/95
காண்டற்கு ஆகா கடல் மருள் பெரும் படை - மகத:17/11
தீண்டற்கு ஆகா திருந்து மதில் அணிந்த - மகத:17/12
நொடி பல உரைத்து நோக்குதற்கு ஆகா
அடல் எரி அக-வயின் ஆர்த்தனர் இடுதலும் - மகத:26/32,33
கூறுதற்கு ஆகா குறைவு_இல் இன்பமொடு - வத்தவ:7/244
எம்மின் ஆகா இடர் கண்கூடின் - நரவாண:2/43
காட்சிக்கு ஆகா மாட்சிய ஆகி - நரவாண:7/53
TOP
ஆகாது (6)
ஓடு எரி கவரலின் ஊர் புகல் ஆகாது
வையமும் சிவிகையும் கை புனை ஊர்தியும் - உஞ்ஞை:44/114,115
போக்கு இடம் எங்கட்கு புணர்க்கல் ஆகாது
ஆக்கு இடம் எமக்கும் உண்டாக அருளி - உஞ்ஞை:44/117,118
நல தகு புகழோய் நடத்தற்கு ஆகாது
வலத்து இட்டு ஊர்ந்து வழிமுதல் கோடும் என்று - உஞ்ஞை:49/32,33
யாவர்க்காயினும் ஆகாது அது என - வத்தவ:6/60
அரசின் ஆகாது ஆணையின் ஆகாது - நரவாண:5/9
அரசின் ஆகாது ஆணையின் ஆகாது
விரை செலல் இவுளியொடு வெம் கண் வேழம் - நரவாண:5/9,10
TOP
ஆகாயம் (1)
ஏறுப இழிப ஆகாயம் நிற்பன - வத்தவ:12/202
TOP
ஆகான் (1)
ஆகான் ஆகலும் அரிதே மற்று இவன் - வத்தவ:7/179
TOP
ஆகி (391)
தேனினும் பாலினும் தீம் சுவைத்து ஆகி
குலத்தினும் குணத்தினும் கூடிய அன்பினும் - உஞ்ஞை:32/44,45
புலம்பு முத்து உகுத்த புன்மைத்து ஆகி
நிறை கடல் மண்டிலம் நேமி உருட்டி - உஞ்ஞை:33/44,45
கடம் கண் எரிந்த கையர் ஆகி
இடம்-தொறும் பல்கிய மன்னர் போல - உஞ்ஞை:33/47,48
தலை தேர் தானைக்கு தலைவன் ஆகி
முலை பால் காலத்து முடி முறை எய்தி - உஞ்ஞை:33/51,52
உள்ளகத்து எழுதரும் அருளினள் ஆகி
தெளிதல் செல்லாள் திண் நிறை அழிந்து - உஞ்ஞை:33/144,145
வெய்யோன் நீங்கிய வெறுமைத்து ஆகி
கையற வந்த பைதல் மாலை - உஞ்ஞை:33/156,157
தீர்வது போலாது ஆகி திசை திரிந்து - உஞ்ஞை:33/204
சேர்ந்த பள்ளி சேர் புணை ஆகி
நீந்தி அன்ன நினைப்பினர் ஆகி - உஞ்ஞை:33/206,207
நீந்தி அன்ன நினைப்பினர் ஆகி
முழங்கு கடல் பட்டோர் உழந்து பின் கண்ட - உஞ்ஞை:33/207,208
செய்யேன் ஆகி சிறுமை நாணின் - உஞ்ஞை:34/86
மதி வழி வலித்த மனத்தன் ஆகி
என் இதன் படுத்த நல் நுதல் மாதரை - உஞ்ஞை:34/92,93
உருகு அன்ன உவகையன் ஆகி
இறந்தனன் இவன் என இளி பரந்துறாது - உஞ்ஞை:34/104,105
அரும்_பெறல் தத்தைக்கு ஆசான் ஆகி
போக வீணை புணர்க்க பெற்ற - உஞ்ஞை:34/176,177
வேட்டது பகரும் கோட்டி ஆகி
கோட்டம்_இல் முற்றம் குமிழ்குமிழ்த்து உரைப்ப - உஞ்ஞை:34/183,184
பொத்து இன்று அமைந்த புனைவிற்று ஆகி
சொத்துற்று அமைந்த சுதை_இல் செம் சுவர் - உஞ்ஞை:34/220,221
பெரும் பெற்று அறையும் பேச்சினன் ஆகி
மாய யாக்கையொடு மதிலகத்து ஒடுங்கிய - உஞ்ஞை:35/39,40
மேவனம் என்னும் சூழ்ச்சியர் ஆகி
பல் நாள் கழிந்த பின்னர் முன்நாள் - உஞ்ஞை:35/43,44
வள் இதழ் வகைய ஆகி ஒள் இதழ் - உஞ்ஞை:35/185
வாசம் கமழும் ஓசைய ஆகி
கிளி பயிர் அன்ன களி பயில் மழலை - உஞ்ஞை:35/195,196
பசும் கதிர் சுருங்கிய பசலைத்து ஆகி
விசும்பு எழ தேயும் வெண் மதி போல - உஞ்ஞை:35/237,238
முள் எயிறு இலங்கு முறுவலன் ஆகி
தண் கய மருங்கில் தாமரை போல - உஞ்ஞை:36/18,19
நிலைமையொடு தெரிதரு நீதியன் ஆகி
ஆவது துணி துணை ஆசையின் நிறீஇ - உஞ்ஞை:36/54,55
விதுப்புறு நடுக்கமொடு விம்முவனள் ஆகி
இது மெய் ஆயின் இன் உயிர் வேண்டி - உஞ்ஞை:36/61,62
இன் நகை முறுவலை ஆகி இரும் களிற்று - உஞ்ஞை:36/182
புகழ்வனை ஆகி பூ கொண்டு எறிந்த பின் - உஞ்ஞை:36/193
கட்டுரை நுனித்த காட்சியேன் ஆகி
இமய பொருப்பகத்து ஈராண்டு உறைந்த பின் - உஞ்ஞை:36/234,235
இறை_மகன் அறிய இன் துணை ஆகி
பிறை நுதல் மாதர் பிறந்த யாண்டினுள் - உஞ்ஞை:36/264,265
புலவோர் தெரியின் பொருத்தம் இன்று ஆகி
அலவலை நீர்த்தால் அத்தை நின் அலர் என - உஞ்ஞை:36/285,286
நிலைமைக்கு ஒத்த நீதியை ஆகி
தலைமைக்கு ஒத்த வதுவை எண் என - உஞ்ஞை:36/327,328
நிலம் புகு அன்ன புலம்பினள் ஆகி
சிறுமையின் உணர்ந்த பெருமகன் இரங்க - உஞ்ஞை:36/337,338
நில_மகள் நயக்கும் நீதியர் ஆகி
வெறுமை நீங்கினர் விச்சையின் அமைந்து என - உஞ்ஞை:37/76,77
பிறந்துழி அறியா பெற்றித்து ஆகி
சிறந்து இயம்பு இன் குரல் தெளிந்து அவண் எழுவ - உஞ்ஞை:37/121,122
மாத்திரை கடவா மரபிற்று ஆகி
கொண்ட தானம் கண்டத்து பகாமை - உஞ்ஞை:37/125,126
உவகையின் மகிழ்ந்த முறுவலள் ஆகி
கடைக்கண் தூதால் காவலன் கடைஇ - உஞ்ஞை:37/170,171
உர களிறு அடக்கிய ஓசைத்து ஆகி
வரத்தொடு வந்த வசை தீர் சிறப்பின் - உஞ்ஞை:37/175,176
உருவிற்கு ஒத்த திருவினை ஆகி
குடி விளக்குறூஉம் கொடியே வா என - உஞ்ஞை:37/179,180
வெரீஇ அன்ன வியப்பினர் ஆகி
அலகை மூதூர் ஆன்றவர் எல்லாம் - உஞ்ஞை:37/254,255
செவ்வி பெறாஅ வைகலர் ஆகி
வான் கிளர்ந்து அன்ன வள நீராட்டணி - உஞ்ஞை:37/272,273
புரிந்து உடன் அயரும் பொலிவினது ஆகி
மல்லல் மூதூர் எல்லா சேரியும் - உஞ்ஞை:38/2,3
இடி முரசு எறிந்த எழுச்சித்து ஆகி
யாழும் குழலும் இயம்பிய மறுகில - உஞ்ஞை:38/5,6
உயர தொடுத்த ஊசலது ஆகி
மரம்-தொறும் மொய்த்த மாந்தர்த்து ஆகி - உஞ்ஞை:38/53,54
மரம்-தொறும் மொய்த்த மாந்தர்த்து ஆகி
புறம் கவின் கொண்ட நிறம் கிளர் செல்வத்து - உஞ்ஞை:38/54,55
தொகுதந்து ஈண்டி கிளைஞர் ஆகி
புகுதந்தீக இ புனலாட்டு அகத்து என - உஞ்ஞை:38/98,99
பணை எருத்து ஏற்றி பண்ணின ஆகி
மாலையும் மணியும் மத்தக பட்டும் - உஞ்ஞை:38/110,111
இடை முலை எழுச்சித்து ஆகி புடை முலை - உஞ்ஞை:38/192
சுட்டியின் தோன்றிய சுருளிற்று ஆகி
வித்தகத்து இயன்ற தன் கை தொழில் காட்டி - உஞ்ஞை:38/195,196
உற்ற புருவத்து ஒராஅர் ஆகி
முற்று இழை மகளிர் முறுவல் பயிற்ற - உஞ்ஞை:38/201,202
புதுவது மகிழ்ந்த புகற்சியள் ஆகி
பதும காரிகை மகள் முகம் நோக்கி - உஞ்ஞை:38/214,215
கண்டால் கண்டு அவாம் கதிர்ப்பின ஆகி
தண்டா பெரும் துயர் தரும் இவள் கண் என - உஞ்ஞை:38/220,221
உள் மலி உவகையள் ஆகி தன் மகள் - உஞ்ஞை:38/222
தனி பூ பிடித்த தட கையன் ஆகி
நெடு நிலை மாநகர் நில்லான் போதந்து - உஞ்ஞை:38/309,310
பொலிந்த திருவின் பொற்பு உடைத்து ஆகி
மலிந்த யாக்கையின் மங்கலம் மிக்க தன் - உஞ்ஞை:38/313,314
வனப்பிற்கு ஒவ்வா வாழ்விற்று ஆகி
வாழ்நாள் அற்ற வகையிற்று ஆயினும் - உஞ்ஞை:38/315,316
மனத்தில் கொண்ட மதியன் ஆகி
கண்டே புகன்ற தண்டா உவகையன் - உஞ்ஞை:38/318,319
கதழ்ந்து விசை பரிக்கும் கால ஆகி
உரத்தகை பொன் தார் அரற்றும் ஆர்ப்பின் - உஞ்ஞை:38/325,326
கலம் கொடை பூண்ட கையர் ஆகி
வெண் துகில் பூட்டிய வேழ குழவியும் - உஞ்ஞை:39/73,74
கொள்வோர் அறியா குரலர் ஆகி
மணல் கெழு பெரும் துறை மயங்குபு தழீஇ - உஞ்ஞை:39/83,84
வனப்பொடு புணர்ந்த வகையிற்று ஆகி
புனல்-பால் பட்டன்றால் பூ நகர் புரிந்து என் - உஞ்ஞை:39/85,86
கரும் கயல் கொண்ட கவுள ஆகி
பொங்கு இரும் புன்னை பூம் பொழில் முன்னி - உஞ்ஞை:40/21,22
நகை பதம் மிகுத்த கையர் ஆகி
தொகை கணம் போதரும் அற சோற்று அட்டில் - உஞ்ஞை:40/131,132
முகிழ் நகை முகத்தன் ஆகி முற்று_இழை - உஞ்ஞை:40/171
அகலின் அகலும் உயிரினள் ஆகி
தலை நீர் பெரும் துறை நிலை நீர் நின்ற - உஞ்ஞை:40/196,197
வண்டு ஆர் கோதையை கண்டனன் ஆகி
நீள் நீர் நீந்தி நெடும் புணை ஒழிய - உஞ்ஞை:40/198,199
அறையவும் கொள்ளும் குறை_இலர் ஆகி
துறைதுறை-தோறும் இறைகொண்டோருள் - உஞ்ஞை:40/241,242
மருப்பு இயல் செப்பை மதித்தது ஆகி
அழல் வெம் காமத்து அன்பு தலைக்கொண்ட - உஞ்ஞை:40/259,260
கூற்று ஒலி கேளா கொள்கைத்து ஆகி
அரைப்பு அமை சாந்தமும் உரைப்பு அமை நானமும் - உஞ்ஞை:41/125,126
இரு நில மடந்தைக்கு இறைவன் ஆகி
பெரும் சின மன்னர் அரும் சமம் வாட்டி - உஞ்ஞை:42/4,5
மென் கிடை போழ்வை சந்திய ஆகி
அரி சாலேகமும் நாசியும் முகடும் - உஞ்ஞை:42/36,37
உயிர் அழல் கவிக்கும் உயர்ச்சித்து ஆகி
பூம் தார் அணிந்த ஏந்தல் வெண் குடை - உஞ்ஞை:42/45,46
சிந்தையின் ஒழிக்கும் செலவிற்று ஆகி
அந்தர விசும்பின் அமரர் பொருட்டா - உஞ்ஞை:42/215,216
புறப்படல் செல்லா ஆகி மற்று அவை - உஞ்ஞை:42/236
முடியும் என்னும் முயற்சியன் ஆகி
பாப்பு உரி அன்ன மீ கொள் தானை - உஞ்ஞை:42/243,244
வாசவதத்தைக்கு வலத்தன் ஆகி
செம் தீ வெம் புகை இம்பர் தோன்றலும் - உஞ்ஞை:43/37,38
மலைக்குநர் உளர் எனின் விலக்குநர் ஆகி
தொலைக்கும் நம் படை துணிந்து இது கருதுக - உஞ்ஞை:43/45,46
கூழினும் உடையினும் குறிப்பினர் ஆகி
நாட்டுப்புற மாக்களும் வேட்டுவ தலைவரும் - உஞ்ஞை:43/53,54
முறுவல் கொண்ட முகத்தன் ஆகி
நறு நீர் விழவின் நாள் அணி அகலம் - உஞ்ஞை:43/86,87
மண்ணகம் மறிக்கும் மதுகைத்து ஆகி
பார் உடை பவ்வம் பருகுபு நிமிர்ந்த - உஞ்ஞை:43/99,100
செய்கையின் அறியா சிதைவிற்று ஆகி
கௌவை எரியும் காற்றினொடு எழுந்தது - உஞ்ஞை:44/132,133
சார்ந்தனள் ஆகி அவட்கு ஓம்படை குறிப்பொடு - உஞ்ஞை:45/33
அம்பொடு பிடித்த வில்லன் ஆகி
ஒராஅ உரிமைக்கு ஒரு புடை வரூஉம் - உஞ்ஞை:45/53,54
காட்சியின் கனையும் வேட்கையன் ஆகி
விம்முறு விழு நகர் வீதியில் கொண்ட - உஞ்ஞை:46/80,81
எற்பு உடம்பு அறுக்கும் இயற்கைத்து ஆகி
கொல் புனைந்து இயற்றிய கொலை அமை கூர் வாள் - உஞ்ஞை:46/88,89
வெம் பெரும் துயரம் விடுத்தனை ஆகி
காட்டகத்து அசையாது கடுகுபு போகி - உஞ்ஞை:46/107,108
தொகு விரல் கூப்பி தொழுவனள் ஆகி
தேன் பொதி செம் வாய் காஞ்சனை உரைக்கும் - உஞ்ஞை:46/173,174
மை ஆர் கண்ணியை ஒய்யான் ஆகி
கையிகந்தனனால் காவலன் மகன் என - உஞ்ஞை:46/204,205
மம்மர் கொண்ட மனத்தர் ஆகி
தோழியர் எல்லாம் பூழியுள் புரளவும் - உஞ்ஞை:46/292,293
அறிந்தோர் அறிந்தோர் செறிந்தனர் ஆகி
வெய்துறு விழுமமொடு விம்மம் கூர - உஞ்ஞை:46/345,346
செய்வதை அறியார் ஆகி பல்லவர் - உஞ்ஞை:47/1
உடன் பிடி ஏற்றல் உற்றனெம் ஆகி
தடம் பெரும் கண்ணியை தலை-வயின் பணிந்து இரந்து - உஞ்ஞை:47/82,83
தானே உணர்த்தும் தன்மையன் ஆகி
அரசு கொற்றத்து அரும் கடம்பூண்ட - உஞ்ஞை:47/154,155
இந்திர_குமரன் இயற்கையன் ஆகி
கஞ்சிகை சிவிகையுள் கரணத்து ஒடுங்கி - உஞ்ஞை:47/171,172
காவலன் அறிந்த கருத்தினன் ஆகி என் - உஞ்ஞை:47/186
நினைப்பு உள்ளுறுத்த நெஞ்சினள் ஆகி
மனத்துள் ஓர்க்கும் மம்மர் தீர - உஞ்ஞை:47/189,190
தெளிய காட்டும் தெரிவினன் ஆகி
பூம் கொடி புனைந்த வீங்கு முலை ஆகத்து - உஞ்ஞை:47/217,218
பொலிவு இன்று ஆகி புல்லென் கோலமொடு - உஞ்ஞை:47/261
ஓங்கிய தோற்றமொடு ஒருதான் ஆகி
நீங்கிய மன்னற்கு நிகழ்ந்தது கூறுவேன் - உஞ்ஞை:48/37,38
வண்டு அகத்து அடக்கிய வாய ஆகி
கூல பொய்கையுள் நீலமொடு மலர்ந்த - உஞ்ஞை:48/46,47
தடம் கயம் துறந்த தன்மைய ஆகி
குடம்பை சேர்ந்து குரல் விளி பயிற்றி - உஞ்ஞை:48/55,56
அறிய கூறிய செலவிற்று ஆகி
கோடுதல் செல்லாது கோமகன் குறிப்பு அறிந்து - உஞ்ஞை:48/74,75
நிலைக்கொண்டு இயலா ஆகி தம்முள் - உஞ்ஞை:48/114
பகல் இருள் பயக்கும் படிமத்து ஆகி
அகலம் அமைந்த அயிர் மணல் அடுக்கத்து - உஞ்ஞை:48/157,158
புன் புலம் தழீஇய புகற்சித்து ஆகி
வன் தொழில் வயவர் வலி கெட வகுத்த - உஞ்ஞை:48/175,176
யாப்பிலாளர் காப்பிற்று ஆகி
ஏற்றமும் இழிவும் இடையிடை பல்கி - உஞ்ஞை:49/47,48
நீரும் நிழலும் நீங்கிற்று ஆகி
வெவ் வினையாளர் அல்லது விழுமிய - உஞ்ஞை:49/50,51
வளைந்த செலவிற்று ஆகி தலைத்தலை - உஞ்ஞை:49/55
ஏர் வளம் படுத்த எல்லைய ஆகி
உறங்கு பிடி தட கை ஒருக்கு நிரைத்தவை போல் - உஞ்ஞை:49/102,103
நிரம்பா நெறியின ஆகி அரும்_பொருள் - உஞ்ஞை:50/11
பௌவம் புகூஉம் படர்ச்சித்து ஆகி
கரும் கால் குருகும் கம்புளும் கழுமி - உஞ்ஞை:51/67,68
சும்மை அறாஅ தன்மைத்து ஆகி
கயம் பல கெழீஇ இயங்கு துறை சில்கி - உஞ்ஞை:51/76,77
நிலைப்பு_அரும் நீள் நீர் நீத்திற்று ஆகி
மார் கடல் வரைப்பின் மன் உயிர்க்கு இயன்ற - உஞ்ஞை:51/81,82
வன் பரல் ஆர்ந்த வயிற்ற ஆகி
கண் பொரி கள்ளி கவர் சினை ஏறி - உஞ்ஞை:52/48,49
தாழ்ந்த கையிற்று ஆகி தலைபணிந்து - உஞ்ஞை:52/107
என் உயிர் விடுவல் இழிந்தனை ஆகி
நின் உயிர்க்கு ஏமம் அறிந்தனை நீங்கு என - உஞ்ஞை:52/121,122
தூய்மைக்கு ஒத்த தொழிலன் ஆகி
அரும் படை தானை அரசு ஊர்ந்து இயற்றிய - உஞ்ஞை:53/88,89
புள் இனம் புகலினும் புகற்கு அரிது ஆகி
ஒள் எரி எழுந்த ஊழ் படு கொழு மலர் - உஞ்ஞை:53/176,177
நீர் வழிக்கு அணவரும் நெடும் கைய ஆகி
கார் இரு முகிலின் கானம் பரம்ப - உஞ்ஞை:54/42,43
பனி_வரை மார்பன் தனியன் ஆகி
வேழ வேட்டத்து வீழ நூறி - உஞ்ஞை:54/131,132
துன்ப பெருங்கடற்கு இன்பம் ஆகி
மாம் தளிர் மேனி ஏந்து புணை ஆக - உஞ்ஞை:54/135,136
நீந்துதல் வலித்த நெஞ்சினன் ஆகி
கணையொடு திரிதரும் காமன் போல - உஞ்ஞை:54/137,138
பாட்டின் கூற கேட்டனன் ஆகி
வெண் மதி நெடும் குடை வேற்றவன் படையொடு - உஞ்ஞை:55/23,24
நெஞ்சமொடு உசாவும் சிந்தையன் ஆகி
வெம் சின வீரன் நின்ற-காலை - உஞ்ஞை:55/42,43
குரக்கு இனத்து அன்ன பரப்பினர் ஆகி
பிடி முதல் கொண்டு மலர் அடி முதல் ஒற்றி - உஞ்ஞை:55/110,111
புள் கூற்றாளனை உள் கூற்று ஆகி
அழித்தனை கொணர்ந்து என பழித்தனர் கழறி - உஞ்ஞை:55/150,151
காட்சிக்கு இன்னா ஆற்றலன் ஆகி
பேர் அமர் ஞாட்பினுள் பெரு முது தந்தை-தன் - உஞ்ஞை:56/55,56
உளம் கழிந்து ஊர்தரும் உவகையர் ஆகி
கொல்லா தொழிலினர் கொலை படை அகற்றி - உஞ்ஞை:56/97,98
கலக்கம் அறிந்த கவற்சியன் ஆகி
மன் உயிர் காவலற்கு அ மொழி மெய் எனின் - உஞ்ஞை:56/166,167
இடபகன் படையோடு எழுந்தனன் ஆகி
விண்ணோர் விழையும் செண்ண கோலத்து - உஞ்ஞை:56/192,193
வெம் திறல் வேட்டுவர் விரைந்தனர் ஆகி
அல்லி நறும் தார் அண்ணலை நலிய - உஞ்ஞை:56/235,236
தெரிந்தனை நில்லாய் ஆகி எம்மொடு - உஞ்ஞை:56/253
மொய்த்த மாக்கட்டு ஆகி எ திசையும் - உஞ்ஞை:57/114
நன்றே ஆகி நந்தினும் நந்தும் - இலாவாண:1/59
தீதே ஆகி தீயினும் தீயும் - இலாவாண:1/63
இழை முதல் கொளீஇய எழில ஆகி
காமவல்லியும் கதலிகை அணிந்த - இலாவாண:2/150,151
கொம்மை கொண்ட தன்மைய ஆகி
கோங்கு அரும்பு அழித்த வீங்கு இள மென் முலை - இலாவாண:2/210,211
தேவியர்க்கு எல்லாம் தேவி ஆகி
கோ வீற்றிருப்புழி பூ வீற்றிருந்த - இலாவாண:4/20,21
அமரரும் முனிவரும் அமர்வனர் ஆகி
ஆயுளும் திருவும் போகமும் பொலிவும் - இலாவாண:4/157,158
கயவர் துன்னா கட்டிற்று ஆகி
படை அமை இட்டிகை பாடு அமை படுகால் - இலாவாண:5/40,41
மண்ணு நீராட்டின் மலைந்தனர் ஆகி
வண்ண மணியும் வயிரமும் முத்தும் - இலாவாண:5/53,54
பொன் அணி புலவரொடு செம்மலை ஆகி
கொற்றம் கொண்டு கோல் இனிது ஓச்சு என - இலாவாண:5/72,73
கொண்டோன் வேட்கும் குறிப்பினை ஆகி
தண்டா புலமொடு மகளிரை தழீஇ - இலாவாண:5/91,92
உறுப்பு பல தெரிந்த சிறப்பிற்று ஆகி
செம்பொன் இட்டிகை திண் சுவர் அமைத்து - இலாவாண:6/42,43
கட்டளை அமைத்து கட்கு இனிது ஆகி
எட்டு வகை பெரும் சிறப்பு ஏற்ப எழுதி - இலாவாண:6/68,69
வளவிற்கு அமைந்தவாயிற்று ஆகி
நிலவிற்கு அமைந்த நிரப்பம் எய்தி - இலாவாண:6/77,78
அடியிற்கு ஏற்ற முடியிற்று ஆகி
அம் கண் மாதிரத்து அணி அழகு உமிழும் - இலாவாண:6/81,82
பாங்குற நிரைத்த பயிற்சித்து ஆகி
பத்தி சித்திர பல் மணி கண்டம் - இலாவாண:6/88,89
கண் நிழல் இலங்கும் ஒளியிற்று ஆகி
பவழ நாவின் திகழ் மணி பகு வாய் - இலாவாண:6/104,105
புனல் சுழி புரையும் பொலிவிற்று ஆகி
வனப்பு அமை அம் வயிற்று அணி தக கிடந்த - இலாவாண:7/24,25
நோற்றும் என்னும் கூற்றினர் ஆகி
மணி நிற மஞ்ஞையும் சிங்கமும் மயங்கி - இலாவாண:7/125,126
தம் கோள் ஒழிந்த தன்மையர் ஆகி
மண் காமுறூஉம் வத்தவர் மன்னனை - இலாவாண:7/134,135
கண் காமுற்ற கருத்தினர் ஆகி
விண் மேல் உறையுநர் விழையும் கோலமொடு - இலாவாண:7/136,137
காதலில் காப்ப தீது_இலள் ஆகி
புக்கனள் அவனொடு புனை பிடி ஊர்ந்து என - இலாவாண:8/88,89
வாய்ப்புள் கொண்ட வலிப்பினன் ஆகி
யாப்பு உள்ளுறுத்த அமைதி சூழ்ச்சியன் - இலாவாண:8/91,92
குய_மகன் இல்லம் குறுகினன் ஆகி
ஆங்கு இனிது இருந்த அரும் தவ ஒழுக்கின் - இலாவாண:8/158,159
தேரின் அன்ன செலவிற்று ஆகி
யாவரும் அறியா அரும் பொறி ஆணியின் - இலாவாண:8/173,174
கடுப்பும் தவிர்ப்பும் கண்டனன் ஆகி
படைத்து பெயர்த்தற்கு பாடு அமை வித்தகர் - இலாவாண:8/179,180
வான் கண்டு அன்ன வனப்பின ஆகி
மீன் கண்டு அன்ன வெண் மணல் விரிந்த - இலாவாண:9/4,5
மெய் பேய் படிவமொடு பொய் பேய் ஆகி
பல் உயிர் மடிந்த நள்ளென் யாமத்து - இலாவாண:9/41,42
நிகழ்ந்ததை அறிதந்து ஒளித்தனன் ஆகி
வேறல் செய்கை வேந்தற்கு உண்மை - இலாவாண:9/109,110
தயங்கு மலர் தாரோன் தனியன் ஆகி
மாலை யாமம் கழிந்த-காலை - இலாவாண:9/134,135
கதுமென உரைத்தது கவன்றனன் ஆகி
எதிர் மலர் குவளை இடு நீர் சொரிந்து - இலாவாண:9/155,156
ஓடல் ஆற்றான் ஆகி ஒருசிறை - இலாவாண:9/178
தன் மனம் பிறந்த ஒழுக்கினன் ஆகி
பொன் நகர் தழீஇய புது கோ போல - இலாவாண:9/196,197
முறுவல் கொண்ட முகத்தினன் ஆகி
பெறுக போகம் பெருமகன் இனிது என - இலாவாண:9/203,204
கூறுதல் புரிந்த குறிப்பினன் ஆகி
அகலாதோரையும் அகல்க என நீக்கி - இலாவாண:9/212,213
செறிய செய்த தெளிவினன் ஆகி
உருமண்ணுவாவொடு வயந்தககுமரனை - இலாவாண:9/245,246
உயிர்ப்பு நீங்கிய உடம்பினன் ஆகி
செயற்கை சாக்காடு தெளிய காட்ட - இலாவாண:9/253,254
ஏனோர் அறியா இயற்கைத்து ஆகி
காரிய முடிவின் ஆர் இருள் மறையா - இலாவாண:10/29,30
தமர்-வயின் நினைஇய தன்மையள் ஆகி
புகர்_இல் கோலத்து புனை_இழை புலம்ப - இலாவாண:10/59,60
வீழா காதலொடும் விரும்புவனன் ஆகி
செய் பொருள் இதுவென ஐயம் தீர - இலாவாண:11/15,16
தோழன் ஆகி தோம்_இல் கேள்வி - இலாவாண:11/107
ஏயர் குலமுதற்கு இறைவன் ஆகி
அ வழி மற்று நீ வளர இ வழி - இலாவாண:11/147,148
இடம்_இடம்-தோறும் கடன் அது ஆகி
தண்டா காதலின் உண்டாட்டு உரைப்பேன் - இலாவாண:12/33,34
எவ்விடம்-தோறும் அவ்விடத்து ஆகி
உயர் மிசை உலகம் நீங்கி நிலம் மிசை - இலாவாண:12/47,48
ஒண் நிழல் இழந்த ஒளிய ஆகி
தொழுவன இரக்கும் தோழி கை கொடீஇ - இலாவாண:12/61,62
அரும் பெறல் காதலொடு அணி நமக்கு ஆகி
மருங்குலும் ஆகமும் வருந்த போந்த - இலாவாண:12/100,101
நீர் புக்கு அன்ன நீர்மைத்து ஆகி
ஊர் புக்கு அன்ன உள் உவப்பு உறீஇ - இலாவாண:13/18,19
கொற்றம் கோடலும் முற்றியது ஆகி
முன்னிய நின்றவை முடிய தோன்றும் என்று - இலாவாண:13/62,63
உள் புகன்று எழுதரும் உவகையன் ஆகி
பள்ளி மருங்கில் பாவம் கழீஇ - இலாவாண:13/74,75
ஆடுதல் ஆனா அளப்பினன் ஆகி
நாடு தலைமணந்த நல் நகர் நினையான் - இலாவாண:14/1,2
மயக்கம் ஆகி முயக்கம் இல்லாது - இலாவாண:14/65
செம்மையில் சிறந்து வெம்மைய ஆகி
ஊன் பெற பிறங்கி ஒழுகு நீர் ஆமை - இலாவாண:15/56,57
உறு வரை மார்பன் உவந்தனன் ஆகி
இறு வரை இமயத்து உயர் மிசை இழிந்து - இலாவாண:17/32,33
வடு நீங்கு அமைச்சர் வலித்தனர் ஆகி
பிணை மலர் படலை பிரச்சோதனன்-தன் - இலாவாண:17/55,56
அருளினை ஆகி அறியா அமைச்சியல் - இலாவாண:17/141
விரைவில் செல்லும் விருப்பினன் ஆகி
கலினம் கவவி கான்று நுரை தெவிட்டும் - இலாவாண:18/11,12
இடுக்கண் தருதற்கு ஏது ஆகி
இட கண் ஆடலும் தொடி தோள் துளங்கலும் - இலாவாண:18/32,33
காணாய் ஆகி ஆனா இரக்கமொடு - இலாவாண:18/36
வாசம் ஊட்டும் வகையிற்று ஆகி
மஞ்சொடு நிரைஇ வெம் சுடர் மழுக்க - இலாவாண:18/51,52
கண்டான் ஆகி திண் தேர் உதயணன் - இலாவாண:18/54
ஊறு அவண் உண்மை தேறினள் ஆகி
செல்லா நின்ற-காலை வல்லே - இலாவாண:18/58,59
மண் விளக்கு ஆகி வரத்தின் வந்தோய் - இலாவாண:18/78
தே மொழி கிளவியின் திறல் வேறு ஆகி
இரு நில மருங்கில் பெரு நலம் தொலைய - இலாவாண:18/103,104
பல் வினை பரிசரத்து எல்லை ஆகி
மதி புறம் கவைஇய வானவில் போல - இலாவாண:19/79,80
அகை_அற அருளாய் ஆகி கலிழ்ந்து - இலாவாண:19/104
கள்ள காதல் தாங்கினள் ஆகி
இமிழ் வினை விச்சையின் இடுக்கண் பட்ட - இலாவாண:20/51,52
விளங்குபு துளங்கும் வென்றித்து ஆகி
அளந்து வரம்பு அறியா அரும் படை அடங்கும் - இலாவாண:20/112,113
மதில் அணி தெருவிற்று ஆகி மற்றோர்க்கு - இலாவாண:20/115
பூம் குழல் மாதரொடு புகுந்தனர் ஆகி
ஆங்கு இனிது இருந்தனர் அ வழி மறைந்து என் - இலாவாண:20/134,135
சாவு முந்துறுத்த வலிப்பினன் ஆகி
தீ அகம் கழுமிய கோயில் வேவினுள் - மகத:1/18,19
மகத மன்னனொடு மகள் கிளை ஆகி
தொகை கொண்டு ஈண்டி அவன் தொல் படை தழீஇ - மகத:1/25,26
ஒன்றிய தேவியை உள்குவனன் ஆகி
செறிந்த மருங்கில் திரி மருப்பு இரலை - மகத:1/140,141
உறுதி மொழியின் உணர்த்துவனர் ஆகி
பல் வகை தோழர் படிவ வேடமொடு - மகத:1/211,212
காட்சி இயைந்த மாட்சித்து ஆகி
சித்திர கைவினை செறிந்த கோலத்து - மகத:3/15,16
பல் வழி கூடிய படிய ஆகி
செல் வழி எல்லாம் சிறந்த கம்பலை - மகத:3/40,41
அணிதலும் புனைதலும் முனிவு இலர் ஆகி
காதல் உள்ளமொடு கலந்து உண்டு ஆடுநர் - மகத:3/54,55
பொறை கழி கோத்து பூண்டனர் ஆகி
மற துறை பேரியாற்று மறு கரை போகி - மகத:3/58,59
உலக பல் உயிர்க்கு அலகை ஆகி
பெருந்தகை வேள்வி அரும் தவ படிவமொடு - மகத:3/84,85
பூவொடு பொலியும் பொலிவிற்று ஆகி
அமையா செய் தொழில் அவுணர் கடந்த - மகத:3/109,110
துன்பம் நீக்கும் தொழிலிற்று ஆகி
இன்பம் கலந்த இராசகிரியம் என்று - மகத:3/113,114
ஆதி ஆகி அமைந்த வனப்பு எய்தி - மகத:4/30
மேலை ஆகிய வடிவினள் ஆகி
மற்று அவள் அடைவது தெற்றென தெளி என - மகத:4/78,79
சுற்றம் ஆக்கும் சூழ்ச்சியர் ஆகி
கொற்ற வேந்தன் குறிப்பு வழி ஓடி - மகத:4/99,100
மென்மையின் இயன்று செம்மைய ஆகி
நண்பு வீற்றிருந்த நல தகு குறங்கினள் - மகத:5/13,14
வீக்கம் கொண்டு வெம்மைய ஆகி
இலை பூண் திளைக்கும் ஏந்து இள முலையள் - மகத:5/21,22
கயில் எருத்து அசைத்த கையள் ஆகி
தாழியுள் மலர்ந்த தண் செங்குவளை - மகத:5/86,87
மனை பெரும் கிழத்தியை நினைத்தனன் ஆகி
செம்மை நெடும் கண் வெம்மை அறாஅ - மகத:6/19,20
பிடித்த விரலினன் ஆகி கெடுத்த - மகத:6/25
தந்தனன் மீட்டு எனும் சிந்தையன் ஆகி
உறுப்பினும் நிறத்தினும் வேற்றுமை இன்மையின் - மகத:6/43,44
தீ ஓர் அன்ன திறல ஆகி
முளை ஏர் முறுவல் முகிழ்த்த சில் நகை - மகத:6/48,49
அமிழ்தம் பொதிந்த அருளின ஆகி
தலைப்பெரும் தாமரை செம் மலர் அன்ன - மகத:6/51,52
திண் பொறி கலங்கி திறல் வேறு ஆகி
வேலை எல்லை மீதூர்ந்து இரண்டு - மகத:6/58,59
வந்தனன் என்னும் வலிப்பினள் ஆகி
இன்பம் கலந்த இ நகர்க்கு இறைவன் - மகத:6/167,168
ஆய் புகழ் அண்ணலை அறிந்தனள் ஆகி
சே இழை கூன்_மகள் சென்றனள் விரைந்து என் - மகத:6/199,200
வெம் கண் நீரது ஆகி வேலின் - மகத:7/38
வேண்டும் கொள்கையன் ஆகி நீண்ட - மகத:7/60
கொல்வது போலும் குறிப்பிற்று ஆகி
எல்லி யாமம் ஏழ் இருள் போல - மகத:7/95,96
வை வாள் போலும் வகையிற்று ஆகி
வெள் வேல் விடலையொடு விளங்கு இழை மாதர்க்கு - மகத:7/106,107
ஏறினம் ஆகி இள மர காவினுள் - மகத:8/22
கோமாள் கோடிய குறிப்பினன் ஆகி
திகழ்தரு மதியில் திரு மெய் தழீஇ - மகத:8/59,60
அசைந்த தோளன் ஆகி ஒரு கையுள் - மகத:8/63
மறை ஓம்பாளன் மதித்தனன் ஆகி
தானும் தோழரும் தானம் நசைஇ - மகத:8/75,76
உய்த்து அவட்கு உரைப்ப உணர்ந்தனள் ஆகி
பெறுதற்கு அரிய பெருமகன் இ நகர் - மகத:8/110,111
உயிர் ஒன்று ஆகி உள்ளம் கலந்தவள் - மகத:8/121
பாரம் ஆகி நீர் அசைந்து ஒசிந்த - மகத:9/62
விரும்புவனள் ஆகி விண்ணவர் மருள - மகத:9/86
துன்ன_அரும் தோட்டத்தில் துளங்குவனள் ஆகி
வேறுபட்டனள் என விம்முவனள் இறைஞ்சி - மகத:9/99,100
வியந்த மனத்தர் ஆகி நிகழ்ந்ததற்கு - மகத:9/113
காவின் அத்தம் மேவினன் ஆகி
தேர்வனன் திரிவுழி வார் தளிர் பொதுளிய - மகத:9/117,118
கதிர் மணி ஆழியும் கண்டனன் ஆகி
வலி கெழு மொய்ம்பின் வயந்தககுமரன் - மகத:9/121,122
ஊழ்வினை வலிப்போடு உவந்தனர் ஆகி
சூழ் வினையாளர்க்கு தோன்றல் சொல்லும் - மகத:10/19,20
தாமும் முன்னர் ஆகி மற்று அவற்கு - மகத:10/34
நிறுக்கல் ஆற்றா நெஞ்சினன் ஆகி
வத்தவர் பெருமகன் உத்தரம் நாடி - மகத:10/54,55
வனப்பின் மேலும் வனப்பு உடைத்து ஆகி
கலத்தொடு கவினி கண் கவர்வுறூஉம் - மகத:10/63,64
தோரண வாயில் துன்னினன் ஆகி
அரு மொழி உணரும் பெருமொழியாளனை - மகத:12/3,4
தோழன் ஆகி தோன்றா தோற்றும் - மகத:12/47
கொண்டு உள் போகும் குறிப்பினள் ஆகி
தீது தீண்டா தெரிவொடு புகுதரும் - மகத:13/6,7
போந்தனள் ஆகி பூம் தண் கானத்துள் - மகத:13/13
அமைத்தனள் ஆகி அவ்வயின் ஒடுங்கிய - மகத:13/17
உரிமையுள் படுநரை கழறுவனர் ஆகி
முழு நிலை கதவம் அகற்றி முன் நின்று - மகத:13/70,71
பனி மலர் காவின் படிமைத்து ஆகி
இருளொடு புணர்ந்த மருள் வரும் மாட்சி - மகத:13/79,80
எளிது எனக்கு என்னும் எண்ணினன் ஆகி
பெண்-பால் சூழ்ச்சியின் பிழைப்பு பல எனும் - மகத:14/30,31
காட்சியள் ஆகி கருதுவது எது எனின் - மகத:14/42
நன் பல பயிற்றிய நாவினள் ஆகி
அமிழ்தின் அன்ன அறுசுவை அடிசிலும் - மகத:14/47,48
தமர்-வயின் ஏய தன்மையள் ஆகி
மழை அயாவுயிர்க்கும் வான் தோய் சென்னி - மகத:14/50,51
பொழுதிற்கு ஒத்த தொழில ஆகி
எழுது வினை பொலிந்த இழுது உறழ் மென்மைய - மகத:14/58,59
இரந்தனன் ஆகி ஏற்ப காட்டிய - மகத:14/135
ஆற்றாள் ஆகி அரும்_பெறல் தோழியை - மகத:14/204
விசித்திர கம்மமும் அசிப்பிலன் ஆகி
எதிர்ச்சிக்கு ஒவ்வா முதிர்ச்சித்து ஆகி - மகத:14/225,226
எதிர்ச்சிக்கு ஒவ்வா முதிர்ச்சித்து ஆகி
பொத்து அகத்து உடையதாய் புனல் நின்று அறுத்து - மகத:14/226,227
உள்ளம் கொள்ளா உவகையள் ஆகி
ஒள் இழை தோழியொடு உதயணன் பேணி - மகத:14/293,294
சங்கம் ஆகி வெம் கணை வீக்கமொடு - மகத:17/38
பகை நமக்கு ஆகி பணித்து திறைகொளும் - மகத:17/39
அரும் திறன் மன்னனை நெருங்கினம் ஆகி
தன்னுடை யானையும் புரவியும் தன் துணை - மகத:17/44,45
கொடும் கால் கொக்கின் கோள் இனம் ஆகி
சாய்ப்பு இடமாக போர் படை பரப்பி - மகத:17/62,63
வாணிக உருவினம் ஆகி மற்று அவர் - மகத:17/90
திண்ணிதின் கேட்டு தெளிந்தனர் ஆகி
ஆனா அன்பொடு மேல்நாள் அன்றி - மகத:17/107,108
அணியினர் ஆகி பணி செயற்கு உரிய - மகத:17/129
காட்சி முந்துறுத்த மாட்சியர் ஆகி
படை திற மன்னர் பாடி சார்ந்து - மகத:17/176,177
கணம் கொள் மன்னரும் இணங்குவனர் ஆகி
பெரும் பரிசாரம் ஒருங்குடன் அருளி - மகத:17/197,198
அற்றம் அவர்-மாட்டு ஒற்றினர் ஆகி
அருத்தம் அரும் கலம் நிரைத்தனர் தந்திட்டு - மகத:17/199,200
கூற்றத்து அன்ன ஆற்றலர் ஆகி
மண்டிலம் மறைந்த மயங்கு இருள் யாமத்து - மகத:17/209,210
அறிய சூழ்ந்த குறியினர் ஆகி
நூலின் பரந்த கோல வீதியுள் - மகத:17/212,213
கலங்க தாக்கலின் மெலிந்தது ஆகி
உடையினும் உடையாதாயினும் யாவரும் - மகத:17/220,221
உரீஇய கையர் ஆகி ஒரீஇ - மகத:17/245
உரைப்ப மற்றவர் அறிந்தனர் ஆகி
எம்-வயின் எம்-வயின் எண்ணினர் கோள் என - மகத:17/255,256
தம்-வயின் தம்முளும் தெளியார் ஆகி
பாடி அரும் கலம் பட்டுழி கிடப்ப - மகத:17/257,258
செவி_செவி அறியா செயலினர் ஆகி
தவிர்வு_இல் வேகமொடு தலைவந்திறுத்த - மகத:17/260,261
பருகு அன்ன பண்பினன் ஆகி
அருகர் மாற்றம் மங்கையின் அவித்து - மகத:18/49,50
மாற்றுவனன் ஆகி மகதவர் கோமான் - மகத:18/75
வத்தவன் பெற்ற வலிப்பினன் ஆகி
மத்த யானை மகத மன்னனும் - மகத:19/1,2
தம்-பால் தெளிந்த தன்மையர் ஆகி
வெம் போர் நிகழ்ச்சி என்-கொல் மற்று இது என - மகத:19/15,16
பேணி வாழும் பெற்றியர் ஆகி
வாணிக உருவொடு வந்து இடை புகுந்த - மகத:19/20,21
கெடுத்தல் ஊற்றமொடு கடுத்தனர் ஆகி
பெயர்த்தும் பெரும் படை தொகுத்தனர் கொண்டு - மகத:19/32,33
பொங்கு மயிர் இட்ட பொலிவின ஆகி
அரி பெய் புட்டில் ஆர்ப்ப கருவியொடு - மகத:20/24,25
தங்கையை புணர்க்கும் சிந்தையன் ஆகி
உள் பொருள் வலிக்கும் உறுதி சூழ்ச்சியன் - மகத:21/19,20
சே இழை மாதர் தேறலள் ஆகி
ஒன்றுபுரி உள்ளமொடு ஒன்றாளாதலின் - மகத:22/13,14
கொடுத்தனள் ஆகி கோமான் பணித்த - மகத:22/64
கவற்சி கரந்த புகற்சியள் ஆகி
சிறுமுதுக்குறைவி அறிவொடு புணர்ந்த - மகத:22/67,68
விருப்பினள் ஆகி விரைந்து இவண் வருக என - மகத:22/107
கண்டேன் அன்ன தன்மையன் ஆகி
கள்ள உருவொடு கரந்து அகத்து ஒடுங்கி நின் - மகத:22/126,127
தான் ஒருப்பட்ட தன்மையள் ஆகி
செல்லாநின்ற சில் நாள் எல்லை - மகத:22/181,182
விண் வேய்ந்து அன்ன வியப்பிற்று ஆகி
பெரு மதில் அணிந்த திரு நகர் வரைப்பின் - மகத:22/191,192
அற்றம் எல்லாம் அறிந்தனம் ஆகி
கொற்ற நல் நாடு கொண்டனம் கொடுத்தல் - மகத:23/17,18
மறை புறப்படாஅ செறிவினர் ஆகி
உளை பொலி மான் தேர் உதயணனோடு - மகத:24/217,218
ஆர் எரி கொளீஇ அஞ்சினேம் ஆகி
மலை அரண் அல்லது நிலை அரண் இல் என - மகத:25/110,111
விலக்க நில்லா வேட்கையன் ஆகி
தான் புறப்படுதலின் தன்னே போலும் - மகத:25/116,117
பகலும் இரவும் அகலிர் ஆகி
காப்பு நன்கு இகழன்-மின் கருமம் முடி-துணை - மகத:25/135,136
என்னொடு கூடி ஒருவன் ஆகி
பின்னை செய்வ பிறவும் பல என - மகத:25/154,155
செல் சார்வு ஆகி சிறந்தோய் நீ என - மகத:25/164
நட்டான் ஆகி நாட்ட வந்த - மகத:25/173
சொல்லிய எல்லாம் நல்குவனன் ஆகி
தன் படை சிறிதேயாயினும் இவன் படை - மகத:27/37,38
சக்கர நெடும் கொடி அற்றன ஆகி
இரு நில மருங்கில் சிதைவன வீழவும் - மகத:27/77,78
புள்ளும் நிமித்தமும் பொல்லா ஆகி
விள்ளா நண்பின் விறலோன் அமைச்சன் - மகத:27/79,80
நடுங்கினர் ஆகி உடைந்து புறங்கொடுத்து - மகத:27/100
ஆழ்ந்த அம்போடு அழிந்தனன் ஆகி
வீழ்ந்தனன் அவனும் வீழ்ந்த பின்னர் - மகத:27/131,132
ஏமம் ஈத்த இயல்பினன் ஆகி
கழிந்தோர்க்கு ஒத்த கடம் தலை கழிக்க என - வத்தவ:1/28,29
பொய்யா மாரித்து ஆகி வைகலும் - வத்தவ:2/59
கிடந்தது கண்டே நடுங்குவனன் ஆகி
யானை நீங்கலும் தான் அவண் குறுகி - வத்தவ:3/95,96
கொடை பெரு வேந்தன் குளிர்ந்தனன் ஆகி என் - வத்தவ:3/119
எனக்கு அணங்கு ஆகி நின்ற நீ பயிற்றிய - வத்தவ:4/5
ஒற்கம் படாமை உணர்ந்தனம் ஆகி
அரும்_பெறல் தோழி ஆற்றும் வகையில் - வத்தவ:4/56,57
வேல் எறிந்து அன்ன வெம்மைத்து ஆகி
காவல் குமரற்கு கதுமென இசைப்ப - வத்தவ:5/21,22
சீர் நிறை கோல் போல் தான் நடு ஆகி
நின்ற பேர் அன்பு இன்று இவண் தாழ்த்து - வத்தவ:5/44,45
ஆய் ஒளி பழித்த அழகிற்று ஆகி
விரி கதிர் திங்களொடு வெண் பளிங்கு உமிழும் - வத்தவ:5/69,70
பரந்த வெண் திரை பாற்கடல் ஆகி
விரும்பப்படும் அது வெள்ளி அம் பெரு மலை - வத்தவ:5/117,118
தனியை ஆகி தங்குதல் பொருள் என - வத்தவ:6/68
உழை கல சுற்றமும் ஒழித்தனன் ஆகி
விழு தகு வெண் துகில் விரித்தனன் உடுத்து - வத்தவ:6/78,79
தூயன் ஆகி வாய் மொழி பயிற்றி - வத்தவ:6/80
மறப்பிடை காட்டுதல் வலித்தனர் ஆகி
சிறப்பு உடை மாதரை சிவிகையில் தரீஇ - வத்தவ:7/14,15
தன்-பால் பட்ட அன்பினன் ஆகி
கரண நல் யாழ் காட்டும்-காலை - வத்தவ:7/19,20
மழுகிய ஒளியினள் ஆகி பையென - வத்தவ:7/37
காணான் ஆகி கையறவு எய்தி - வத்தவ:7/87
அழிவு நனி தீர்ந்த யாக்கையேன் ஆகி
கழி பேர் உவகையொடு கண்படைகொளலும் - வத்தவ:7/106,107
சேறும் எழுக என சிறந்தனன் ஆகி
மாறா மகிழ்ச்சியொடு மன்னவன் விரும்பி - வத்தவ:7/145,146
நகை உருத்து எழுதரு முகத்தன் ஆகி
துறந்தோர்க்கு ஒத்தது அன்று நின் சிறந்த - வத்தவ:7/193,194
துன்ப காலத்து துணை எமக்கு ஆகி
இன்பம் ஈதற்கு இயைந்து கைவிடாது - வத்தவ:7/219,220
உருவம் ஒத்தமை உணர்ந்தனன் ஆகி
ஆய் பெரும் கடி நகர் அறிய கோயிலுள் - வத்தவ:7/228,229
வியத்தனர் ஆகி மதித்தனர் பகர - வத்தவ:7/237
மிக்கு நன்கு உடற்ற மேவலள் ஆகி
கடைக்கண் சிவப்ப எடுத்து எதிர் நோக்கி - வத்தவ:8/105,106
மேயலள் ஆகி மேதகு வள்ளத்து - வத்தவ:10/48
அமிர்து கலந்து அளித்த அருளினன் ஆகி
தமர் திறம் தேவி-தானும் கேட்க என - வத்தவ:10/180,181
காண் தகை உடைத்தது கரந்தனை ஆகி
வடி வேல் தட கை வத்தவர் இறைவ - வத்தவ:12/24,25
ஒண் பந்து ஓர் ஏழ் கொண்டனள் ஆகி
ஒன்றொன்று ஒற்றி உயர சென்றது - வத்தவ:12/54,55
காற்றினும் கடிதா கலந்தனள் ஆகி
அடித்த கை தட்டியும் குதித்து முன் புரியா - வத்தவ:12/81,82
பரந்த பல் தோள் வடிவினள் ஆகி
திரிந்தனள் அடித்து திறத்துளி மறித்தும் - வத்தவ:12/129,130
திரண்ட ஒண் பந்து தெரிவனள் ஆகி
ஓங்கிய ஆடலின் ஒன்று இது ஆகலின் - வத்தவ:12/176,177
ஆயம் நவின்றமை அறிந்தனள் ஆகி
சொல்லிய மகளிர் எல்லாம் காண - வத்தவ:12/218,219
திறன் அவள் மொழியொடு தெளிந்தனன் ஆகி
பற்றா மன்னன் படைத்தவும் வைத்தவும் - வத்தவ:13/21,22
நோக்கினன் ஆகி வேல் படை வேந்தன் - வத்தவ:13/27
வாகை வேந்தன் மதித்தனன் ஆகி
கேள் உடை முறையால் கிளர் ஒளி வனப்பின் - வத்தவ:13/48,49
காவலன் காட்ட கண்டனன் ஆகி
அழித்து அலங்காரம் அறியாள் இவள் என - வத்தவ:13/56,57
ஆதாரம் ஆகி அதனொடு தளரா - வத்தவ:13/77
வாசகம் உணரா கூசினள் ஆகி
பெருமகன் எழுதிய பேர் அலங்கார - வத்தவ:13/97,98
மறுமொழி கொடுக்கும் நினைவினள் ஆகி
நெறி மயிர்க்கு அருகே அறிவு அரிதாக - வத்தவ:13/108,109
கண்டனன் ஆகி கணம் குழை எழுதிய - வத்தவ:13/128
கலங்கினன் ஆகி இலங்கு_இழைக்கு ஈது ஓர் - வத்தவ:13/131
கொண்டனன் ஆகி ஒள்_தொடி ஆகம் - வத்தவ:13/134
பாற்படு வேதிகை சேர்த்தனள் ஆகி
அரவு குறியின் அயலவர் அறியா - வத்தவ:13/148,149
தேறினிர் ஆகி தெளிவுடன் இருவிரும் - வத்தவ:13/197
மானனீகை-தான் ஊடினள் ஆகி
மேவலள் ஆயினள் போலும் என்று எண்ணி - வத்தவ:13/225,226
மதித்தனன் ஆகி ஒரு மொழி கேள் இனி - வத்தவ:13/234
நக்கனள் ஆகி மிக்கோய் கூறிய - வத்தவ:13/248
ஒளித்தனன் ஆகி திகைத்தனன் இருப்ப - வத்தவ:13/253
பரிந்தனன் ஆகி பட்டதை உரைப்ப - வத்தவ:14/11
கொண்டோன் ஆகி குறி அறியாமல் - வத்தவ:14/70
மோக்கம் முன்னிய முயற்சியேன் ஆகி
ஊக்கம் சான்ற உலகியல் திரியேன் - வத்தவ:15/38,39
நோவனர் ஆகி நோய் கொள்வோரும் - வத்தவ:15/128
நெய் தோய்த்து அன்ன நிறத்த ஆகி
கருமையில் கவினி பருமையில் தீர்ந்த - வத்தவ:16/9,10
தீது இன்று ஆகி திருவொடு புணர்க என - நரவாண:1/164
உற்றது என் மனன் எனும் உணர்வினள் ஆகி
மற்று பிறர்க்கு உரையாள் மனத்தே அடக்கி - நரவாண:1/193,194
களைகண் ஆகி ஓர் இளையவன் தோன்றி - நரவாண:2/33
வாய்மையின் வழாஅ தூய்மையன் ஆகி
நினைப்பில் திரியா நெறிமையின் ஓதி - நரவாண:2/62,63
இன்று இவண் உணரும் இயல்பினன் ஆகி
நயப்புறு நெஞ்சமோடு நண்பு மீக்கூரி - நரவாண:2/66,67
பெயரா கழலோய் பேணாய் ஆகி
ஒன்றிய செல்வமொடு உறுகண் இல்லா - நரவாண:3/20,21
இலக்கணம் அமைந்தது ஓர் இளம் பிடி ஆகி
பிறந்த பின்றை சிறந்து நீ நயந்த - நரவாண:3/100,101
போகம் நுகர்க என போற்றான் ஆகி
சாவம் மற்று அவன் இடுதலும் சார்ந்து - நரவாண:3/103,104
ஆய்ந்த உள்ளமொடு சேர்ந்தனன் ஆகி
அஞ்சாது ஐம்பதம் நினை-மதி நீ என - நரவாண:3/133,134
வெல் போர் வேந்தனும் விரும்பினன் ஆகி
தச்சன் ஆயவன் தன்னை நோக்கி - நரவாண:4/68,69
கோளும் குறியும் கொண்டனன் ஆகி
முகில் உளம் கிழிய அகல போகி - நரவாண:4/86,87
கோளும் குறியும் கொண்டனன் ஆகி
முகில் உளம் கிழிய அகல் விசும்பு ஏறி - நரவாண:4/106,107
விதியின் போதல் மேவினன் ஆகி
எறி வளி எடுப்ப எழுந்து நிலம் கொள்ளும் - நரவாண:4/113,114
நிறைப்ப_அரும் காட்சி இயற்கைய ஆகி
சென்று சேண் ஓங்கிய சேதி எங்கணும் - நரவாண:4/118,119
ஒருங்கு பல கண்டு விரும்புவனர் ஆகி
அசும்பு சோர் முகில் உடை விசும்பு போழ்ந்து இயங்கிய - நரவாண:4/133,134
காட்டினள் ஆகி வேட்கையின் விரும்பி - நரவாண:5/42
விஞ்சை மகள் அ விழை பிடி ஆகி
எழிலி மீது ஆங்கு இனிதின் நடப்ப - நரவாண:5/43,44
ஆய் புகழ் வேந்தன் ஏயினன் ஆகி
கொலை சிறை விடுக தளை சிறை போக்குக - நரவாண:6/47,48
சீர்மைய ஆகி சிறந்து கீழ் எழுந்த - நரவாண:6/69
தன் ஓர் அன்ன தன்மையன் ஆகி
மதலை மாண் குடி தொலை வழி ஊன்றும் - நரவாண:6/128,129
சேய் முதல் வந்த சிறப்பினர் ஆகி
கடம் பூண்ட பின் - நரவாண:7/37,38
காட்சிக்கு ஆகா மாட்சிய ஆகி
அணி பெற உயரி பணிவு இலர் மறல - நரவாண:7/53,54
மாற்றம் கொடுத்தல் வலித்தனன் ஆகி
முதல்வன் செவ்வி முக முதல் நோக்கி - நரவாண:7/86,87
யூகியும் உணர ஏயினன் ஆகி
பரதகன் தங்கை பறந்து அரி சிந்திய - நரவாண:7/124,125
நலம் பெறு நகரம் புக்கனன் ஆகி
நிலம் பெறு திருவின் நெடு முடி அண்ணலை - நரவாண:8/1,2
விசும்பிற்கு அவாவும் வேட்கையன் ஆகி
பசும்பொன் பல் படை இலங்கும் கழுத்தினன் - நரவாண:8/28,29
கொடைக்கடம் பூண்ட கொள்கையன் ஆகி
குறைவு_இல் செல்வமொடு குமார காலம் - நரவாண:8/43,44
தண்டாது புகழும் தன்மையள் ஆகி
துதை பூம் கோதை சுமத்தல் ஆற்றா - நரவாண:8/65,66
மாதர் மனை-வயின் தூதுவன் ஆகி
பல் கால் சென்று மெல்லென சேர்ந்து - நரவாண:8/120,121
விழவொடு பொலிந்த அழகிற்று ஆகி
திசைதிசை-தோறும் திரு கண்கூடிய - நரவாண:8/5,6
விச்சை மன்னன் நச்சுவனன் ஆகி
விறல் கெழு விஞ்சையர் வெள்ளி அம் பெரு மலை - நரவாண:8/66,67
மாற்றல் இல்லா மனத்தினர் ஆகி
வலியும் வளமையும் - நரவாண:8/82,83
ஒள் வினை மாடம் உள்குவனன் ஆகி
விச்சை மறைவின் அச்சம் ஒன்று இன்றி - நரவாண:8/96,97
TOP
ஆகிய (97)
வாயில் ஆகிய வயந்தகன் புகலும் - உஞ்ஞை:35/97
காமம் நுகர்வோர்க்கு ஆர் அணங்கு ஆகிய
ஏம வெண் குடை ஏயர் மகனொடு - உஞ்ஞை:36/103,104
மறுவொடு மிடைந்து மாண்பு_இல ஆகிய
சிறு_சொல் கிளவி கேளல செவி என - உஞ்ஞை:36/313,314
வளம் கெழு தாயத்து வழியடை ஆகிய
இளங்கோ நம்பியும் இவனொடு செல்க என - உஞ்ஞை:37/222,223
செறிப்பின் ஆகிய செய்கையின் ஒரீஇ அவள் - உஞ்ஞை:40/356
செண்ணம் ஆகிய சிகழிகை முடியர் - உஞ்ஞை:41/61
படாஅத்து அன்ன படிவத்து ஆகிய
வடக போர்வையை வனப்பொடு திருத்தி - உஞ்ஞை:45/9,10
உயிர் ஒன்று ஆகிய செயிர் தீர் காதல் - உஞ்ஞை:46/77
அன்னது ஆகிய அருள் உண்டாம் எனின் - உஞ்ஞை:46/196
தன்னின் ஆகிய தன்மைத்து என்று - உஞ்ஞை:46/320
பத்தினி ஆகிய பைம் தொடி பணை தோள் - உஞ்ஞை:48/66
இரு பாற்பட்ட இயற்கைத்து ஆகிய
நெறி-வயின் ஏதம் குறி-வயின் காட்டி - உஞ்ஞை:49/41,42
இன்பம் ஆகிய ஏம வெண் குடை - உஞ்ஞை:49/64
விரைந்தனன் ஆகிய விறல் கெழு வீரியன் - உஞ்ஞை:50/1
இறுதி காலத்து உறுதி ஆகிய
ஓம்படை கிளவி பாங்குற பயிற்றி - உஞ்ஞை:53/40,41
வலத்தன் ஆகிய வத்தவன் அகப்பட்டு - உஞ்ஞை:56/74
செம்மை சேர்ந்த வெண்மைய ஆகிய
ஏந்து எழில் ஆகத்து இறுவரை தாழ்ந்த - உஞ்ஞை:58/6,7
ஆர் அணங்கு ஆகிய அணி முளை அகல்வாய் - இலாவாண:3/19
நறிய ஆகிய அறு_சுவை அடிசில் - இலாவாண:3/24
எண்_இரண்டு ஆகிய பண் அமை வனப்பின் - இலாவாண:5/33
ஆர் அணங்கு ஆகிய பேர் அணிகலங்களும் - இலாவாண:5/145
பாரம் ஆகிய பல் காசு புதைஇ - இலாவாண:5/163
ஆர் அணங்கு ஆகிய அறிவர் தானத்து - இலாவாண:6/37
அலகை ஆகிய அரும் தவ கிழவனை - இலாவாண:6/156
ஆர் அணங்கு ஆகிய அணி கிளர் வனப்பின் - இலாவாண:6/158
மேல் நீர் ஆவியின் மெல்லிது ஆகிய
கழு மடி கலிங்கம் வழு_இல வாங்கி - இலாவாண:7/155,156
நுண் உணர் மன்னன் தன் ஒப்பு ஆகிய
கண் உளர் நுட்பத்து கருத்து நோக்கி - இலாவாண:10/96,97
விளையாட்டு விரும்பி அளையின ஆகிய
இன் சுவை அடிசில் உண்பதும் ஒரீஇ - இலாவாண:10/142,143
ஆர்வ நெஞ்சினன் ஆகிய கல்வி - இலாவாண:11/103
எழில் விரல்-தோறும் இயைந்து அணி ஆகிய
கழு மணி மோதிரம் கழித்தனர் களைந்து - இலாவாண:12/73,74
பனி பிறை அழித்த படுமைத்து ஆகிய
அணி தகு சிறு நுதல் அழன்று வியர் இழிய - இலாவாண:16/22,23
மாய இறுதி வல்லை ஆகிய
நீதியாள நீ வேண்டுவ வேண்டு என - இலாவாண:17/183,184
பெண் விளக்கு ஆகிய பெறல்_அரும் பேதாய் - இலாவாண:18/79
சீர் கெழு திரு முகத்து ஏர் அணி ஆகிய
வார் நல காதினுள் வனப்பு வீற்றிருந்த - இலாவாண:19/93,94
காம்பு ஒசிந்து அன்ன கவினை ஆகிய
நலம் கிளர் தடம் தோள் நவை_அற சேஎந்து - இலாவாண:19/129,130
இகுப்பம் ஒடுங்கிய இயல்பினன் ஆகிய
அண்ணல் நிலைமை திண்ணிதின் அறிந்து - இலாவாண:20/34,35
பெரு வரை அடுக்கத்து அருமைத்து ஆகிய
கல் சூழ் புல் அதர் மெல் அடி ஒதுங்கி - இலாவாண:20/45,46
குல பகை ஆகிய வலித்து மேல் வந்து - மகத:1/11
நீதியாளர் ஆதி ஆகிய
திறத்தில் காட்டவும் அற தகை அழுங்கி - மகத:1/36,37
தேசம் திரிதற்கு ஆகிய அணியொடு - மகத:1/125
குதிரை மருப்பும் கொளற்கு அரிது ஆகிய
அழல் உமிழ் நாகம் நிழல் உமிழ் மணியும் - மகத:3/70,71
அளப்ப_அரும் சிறப்பின் ஆயிரம் ஆகிய
தலைப்பெரும் சேனை தமிழ சேரியும் - மகத:4/10,11
போகிய பொழுதின் ஆகிய நலத்தொடு - மகத:4/77
மேலை ஆகிய வடிவினள் ஆகி - மகத:4/78
பாரம் ஆகிய ஈர தானையள் - மகத:5/19
தண்டா வனப்பின் தகைமையள் ஆகிய
கன்னி ஆகம் கலக்க பெறீஇயர் என - மகத:6/149,150
போகிய பொழுதின் ஆகிய சூழ்ச்சி - மகத:7/2
வனப்பு அமை வையம் தனக்கு மறை ஆகிய
கஞ்சிகை கடு வளி எடுப்ப மஞ்சிடை - மகத:7/47,48
செயிர் இன்று ஆகிய செம் கடை நோக்கம் - மகத:8/122
முத்த மாலையும் வித்தகம் ஆகிய
உளி பெரும் கம்மமும் முகத்து முதல் உறீஇ - மகத:9/37,38
ஆகிய பாலள் இவள் என்று அறிந்தே - மகத:9/109
கனவின் விழுப்பம் மனம் ஒன்று ஆகிய
தோழர்க்கு உரைப்ப வாழ்க என வாழ்த்தி - மகத:10/3,4
ஆர் அணங்கு ஆகிய அகல் விசும்பு உகக்கும் - மகத:12/2
உள் நெறி கருத்தின் நண்ணியது ஆகிய
மண்ணின் சுவையும் இன்னது என்று ஒழியாது - மகத:12/74,75
அம் கண் ஞாலத்து அளவை ஆகிய
பல் நாள் பக்கம் செல்லாது சில் நாள் - மகத:14/7,8
பைம் தளிர் அடுக்கும் பல முதல் ஆகிய
மன் பெரு வாசமொடு நன் பல அடக்கிய - மகத:14/86,87
ஊற்றம்_இல் புரவி தாள் கழிவு ஆகிய
குருதி புனல் இடை கருதியது முடியார் - மகத:20/72,73
வேல் வல் இளையரும் விழுந்து குழம்பு ஆகிய
அள்ளல் செம் சேறு உள்ளோர் உழக்கலின் - மகத:20/81,82
அலை திரை பௌவம் ஆடை ஆகிய
நிலம் முழுது கொடுப்பினும் நேரோ என்மரும் - மகத:20/188,189
ஆணம் ஆகிய ஆய்_இழை-தனக்கு - மகத:22/58
தன் ஒப்பு ஆகிய தகை நல பாவையும் - மகத:22/155
களைகண் ஆகிய காதல் அம் தோழனை - மகத:24/121
அவற்கு பாங்கு ஆகிய ஆர்வலர் உளரெனின் - மகத:25/62
சிறு படை ஆகிய பொழுதில் கதுமென - மகத:25/125
அகணி ஆகிய ஆய் பொருள் கேள்வி - மகத:26/29
அகலாது ஆகிய அரும்_பெறல் சூழ்ச்சி - மகத:26/46
மதில் வடிவு ஆகிய மலை புடை மருங்கே - மகத:27/46
நீல நெடு வரை நெற்றித்து ஆகிய
கோல கோங்கின் கொழு மலர் கடுப்புறு - மகத:27/72,73
தலைவன் ஆகிய தொலைவு_இல் விழு சீர் - மகத:27/208
மதில் உஞ்சேனையுள் மாணி ஆகிய
அதிர்வு_இல் கேள்வி அருஞ்சுகன் என்னும் - வத்தவ:3/48,49
விதி அமை நெறியில் பதினெட்டு ஆகிய
தான விச்சையும் தான் துறைபோகி - வத்தவ:3/64,65
இமையோர் உலகிற்கு ஏணி ஆகிய
கான வேங்கை கவர் சினை ஏறி - வத்தவ:3/70,71
அவனுழை பாட்டகத்து அதிபதி ஆகிய
தவறு_இல் செய் தொழில் சத்தியூதியை - வத்தவ:4/87,88
வழிபாடு ஆற்றி வல்லள் ஆகிய
அழி கவுள் வேழம் அடக்கும் நல் யாழ் - வத்தவ:5/12,13
வன்புறை ஆகிய வயந்தகற்கு உணர்த்த - வத்தவ:6/10
உயர் தவ கிழமை நும் உடம்பின் ஆகிய
சிற்றுபகாரம் வற்றல் செல்லாது - வத்தவ:7/222,223
ஆதி ஆகிய சேதி நல் நாடு - வத்தவ:9/26
ஆகிய விழு சீர் அரும்_பெறல் அமைச்சன் - வத்தவ:10/136
ஆணம் ஆகிய அரும் தவன் வாய் மொழி - வத்தவ:10/168
ஒரு நூறு ஆகிய உயர் நிலை வேழமும் - வத்தவ:11/31
தேவியர்க்கு எல்லாம் தேவி ஆகிய
திரு தகு கற்பின் தீம் குயில் கிளவி - வத்தவ:12/144,145
முரண்டு எழு வனப்பின் மூ_ஏழ் ஆகிய
திரண்ட ஒண் பந்து தெரிவனள் ஆகி - வத்தவ:12/175,176
ஒரு நடு ஆகிய உயர் பெரும் குன்றமும் - நரவாண:1/183
இளம் பாற்கு எதிர்ந்த இடத்த ஆகிய
முலை பொறை ஆற்றா முனிவின்-தலையும் - நரவாண:1/199,200
கூரிய ஆகிய நேர் இயல் முறுவல் - நரவாண:1/207
அலகை ஆகிய அரச_குமரனை - நரவாண:3/3
அலகை ஆகிய ஐ பெரும் குலத்துள் - நரவாண:3/111
பெரு வரம்பு ஆகிய பொரு_இல் செல்வ ஓர் - நரவாண:3/149
தன் நகர்க்கு ஆகிய அரும் கலம் தழீஇ - நரவாண:4/157
பேதைக்கு உரைப்போன் பிழைப்பிற்று ஆகிய
பொற்பு அமை சுணங்கின் பொம்மல் வெம் முலை - நரவாண:6/6,7
உரு ஆணம் ஆகிய ஓங்கு புகழ் செல்வன் - நரவாண:6/110
ஆ வழிப்படுதலின் ஆகிய இவனே - நரவாண:6/122
ஆகிய அறிவின் அரும்_பெறல் சூழ்ச்சி - நரவாண:6/133
தலை கை ஆகிய நலத்தகு நாட்டத்து - நரவாண:7/83
சாலங்காயற்கு இளையோள் ஆகிய
நீல உண்கண் நிலவு விடு கதிர் நுதல் - நரவாண:7/128,129
ஆகிய அறிவின் அரும் பொருள் கேள்வி - நரவாண:7/131
ஓசை போகிய ஒளியினள் ஆகிய
மாசு_இல் கற்பின் மட மொழி மட மகள் - நரவாண:8/60,61
TOP
ஆகிய-காலை (1)
ஆரா உவகையர் ஆகிய-காலை
சேரார் கடந்த சேதியர் மகனையும் - மகத:22/194,195
TOP
ஆகியது (4)
ஆகியது உண்டு என ஐயம் தேறி - இலாவாண:10/107
ஆகியது அறியும் அரும் பொருள் சூழ்ச்சி - இலாவாண:19/18
இசை திறன் இன்னாது ஆகியது இது என - மகத:14/229
ஆகியது உணரும் வாகை வேந்தன் - வத்தவ:14/57
TOP
ஆகியர் (4)
வரும் பிறப்பு எம்மோடு ஒருங்கு ஆகியர் என - உஞ்ஞை:53/44
இம்மையின் மற்று இனி என் ஆகியர் என - இலாவாண:1/42
நண்ண தந்தது நன்று ஆகியர் என - இலாவாண:1/72
என் ஆகியர் மற்று என்-வயின் இனி என - இலாவாண:10/13
TOP
ஆகியும் (14)
கற்றது என் அமர்ந்த கலப்பின ஆகியும்
பற்று விட்டு அகறல் பண்போ எனவும் - இலாவாண:19/139,140
பத்தியின் குதித்து பறப்பனள் ஆகியும்
வாங்குபு கொண்டு வானவில் போல - வத்தவ:12/101,102
பத்திகள் ஆகியும் வில்பூட்டு ஆகியும் - வத்தவ:14/32
பத்திகள் ஆகியும் வில்பூட்டு ஆகியும்
அணில்வரி ஆகியும் ஆன்புறம் ஆகியும் - வத்தவ:14/32,33
அணில்வரி ஆகியும் ஆன்புறம் ஆகியும் - வத்தவ:14/33
அணில்வரி ஆகியும் ஆன்புறம் ஆகியும்
மணி அறல் ஆகியும் வய புலி வரி போல் - வத்தவ:14/33,34
மணி அறல் ஆகியும் வய புலி வரி போல் - வத்தவ:14/34
ஒழுக்கத்து ஆகியும் உயர்ந்தும் குழிந்தும் - வத்தவ:14/35
கழுக்கொழுக்கு ஆகியும் காக்கையடி ஆகியும் - வத்தவ:14/36
கழுக்கொழுக்கு ஆகியும் காக்கையடி ஆகியும்
துடியுரு ஆகியும் சுழல் ஆறு ஆகியும் - வத்தவ:14/36,37
துடியுரு ஆகியும் சுழல் ஆறு ஆகியும் - வத்தவ:14/37
துடியுரு ஆகியும் சுழல் ஆறு ஆகியும்
பணிவடிவு ஆகியும் பாத்திவடிவு ஆகியும் - வத்தவ:14/37,38
பணிவடிவு ஆகியும் பாத்திவடிவு ஆகியும் - வத்தவ:14/38
பணிவடிவு ஆகியும் பாத்திவடிவு ஆகியும்
இருப்பவை பிறவுமாம் எடுத்து அதை அருளும் நின் - வத்தவ:14/38,39
TOP
ஆகினும் (1)
ஆசு_இல் பெரும் பொருள் ஆகினும் ஆம் என - இலாவாண:1/65
TOP
ஆகு (8)
ஆகு பொருள் ஓலையின் இருவரும் அறிவுற்று - உஞ்ஞை:46/330
ஆகு பொருள் கூறி அம்மி முதல் உறீஇ - இலாவாண:3/88
ஏக செய்த பின் ஆகு பொருள் நாடி - இலாவாண:8/130
ஆகு பொருள் அறிவி அரும் பொருள் என் மகன் - இலாவாண:10/146
ஆகு பொருள் கேட்டு அறிவுற்று எழுந்து - இலாவாண:11/120
அழி பொருள் அன்றி ஆகு பயம் கூற - இலாவாண:13/71
அண்ணல் அரசற்கு ஆகு பொருள் வேண்டும் - இலாவாண:17/186
ஏயர் பெரும் குடிக்கு ஆகு பெயர் உண்டு என - மகத:10/18
TOP
ஆகு-மதி (1)
திண்ணிது ஆகும் தெளிந்தனை ஆகு-மதி
விரும்பி நீ பிடித்த வெண் மலர் வீழ்ச்சி - இலாவாண:13/53,54
TOP
ஆகு-மின் (2)
மாற்று மன்னர் ஆகு-மின் என தம் - உஞ்ஞை:41/20
உருவொடு புணர்ந்த ஒளியினர் ஆகு-மின்
பல் களிற்று யானை படை பெரு வேந்தன் - இலாவாண:2/44,45
TOP
ஆகுதல் (11)
இன் உயிர்க்கு ஏமம் ஆகுதல் அரிது என - உஞ்ஞை:45/86
இனையை ஆகுதல் இறைமை அன்றால் - இலாவாண:10/161
பெயர்ந்த-காலை பிழைப்பு_இலன் ஆகுதல்
அறியும் மாத்திரம் அ வழி அமைத்து - இலாவாண:17/193,194
பூண்டனை ஆகுதல் பொருள் மற்று இது என - இலாவாண:19/25
திண்ணிது ஆகுதல் தெளி-மின் நீர் என - மகத:8/134
இன்னும் சென்றவன் அன்னன் ஆகுதல்
நல்_நுதல் அமர்தர நாடி காண்க என - மகத:14/242,243
கோல மங்கையை கொடாஅம் ஆகுதல்
காலம் நோக்கில் கருமம் அன்று என - மகத:21/26,27
பின்னரும் காண்பாம் அன்னன் ஆகுதல்
பொன்னே போற்று என தன் மனை பெயர்ந்து - மகத:22/139,140
கேள்வன் அன்பு கெடாஅன் ஆகுதல்
துயிலுறு பொழுதின் தோன்ற காட்டுதல் - வத்தவ:7/71,72
பயந்தனர் கொடுப்ப இயைந்தனர் ஆகுதல்
முறையே என்பது இறைவ அதனால் - வத்தவ:15/75,76
அன்னன் ஆகுதல் திண்ணிதின் நாடி - நரவாண:3/48
TOP
ஆகுதி (1)
உய்ந்தனை ஆகுதி அஞ்சல் நீ என - மகத:20/114
TOP
ஆகும் (28)
பின்னர் ஆகும் என் பெயர் முறை என்ன - உஞ்ஞை:34/100
பாவை ஆகும் இ பழிபடு துணை என - உஞ்ஞை:35/74
கண்_இலி ஆகும் இ கணிகை மகள் என - உஞ்ஞை:35/163
பாவை ஆகும் படு முறை அது எம் - உஞ்ஞை:40/373
இன்னா போகுதற்கு ஆகும் பொழுது என - உஞ்ஞை:52/99
அம் மடி அன்றியும் ஆகும் மெய் மொழி - உஞ்ஞை:54/97
மாலை மன்னவன் மணமகன் ஆகும்
காலை இது என கதிர் மணி கடுப்பின் - இலாவாண:2/51,52
மதலை ஆகும் இ புதல்வன் யார் என - இலாவாண:11/126
திண்ணிது ஆகும் தெளிந்தனை ஆகு-மதி - இலாவாண:13/53
நல் தார் மார்ப நன்றி இன்று ஆகும்
இன் எயில் புரிசை இலாவாணத்து நின் - இலாவாண:17/29,30
நெஞ்சு நிறை விட்டனள் ஆகும் அன்றெனின் - மகத:8/113
கற்றோர் காண்டல் ஆகும் காவலின் - மகத:12/28
தும்புரு ஆகும் இ துறை முறை பயின்றோன் - மகத:14/288
ஒன்றுபு கொடாமை உண்டும் ஆகும்
ஒன்றினனாயின் பொன் துஞ்சு இள முலை - மகத:17/98,99
பொரு படை போதர புணர்த்தது ஆகும் என்று - மகத:19/18
ஆகும் வாயில் எண்ணி அ படை - மகத:19/153
தீது வேண்டா நிலைமையன் ஆகும்
மலை தலை தொடுத்த மல்லல் பேரியாற்று - மகத:24/14,15
முன் உபகாரம் உடைமையின் ஆகும்
அன்னவன் மதித்து தன் மிக தருக்கும் - மகத:25/81,82
வெம் திறல் நளகிரி-தன் படிவு ஆகும்
மந்தரம் என்னும் மத்த யானை - மகத:27/70,71
தேவி ஆகும் அதன் தாது அகடு உரிஞ்சி - வத்தவ:5/111
நாளை ஆகும் நண்ணுவது இன்று நின் - வத்தவ:7/70
ஏமுறு வேட்கை ஆகும் என்பது - வத்தவ:7/135
கோல் தேன்_கிளவி-தன் குவி முலை ஆகும்
பந்து அடி தான் உற பறையடியுற்ற என் - வத்தவ:13/73,74
பொருந்திய பல் உரை உயர்ந்தோர்க்கு ஆகும்
சிறியோர்க்கு அருளிய உயர் மொழி வாசகம் - வத்தவ:13/115,116
மா தவன் மகளே ஆகும் இ மாதர் - வத்தவ:17/35
இயல்பே ஆகும் அது-தான் அன்றி - நரவாண:1/49
மதனமஞ்சிகை ஆகும் என வலித்து - நரவாண:8/116
உவமம் ஆகும் உதயணன் ஒரு மகன் - நரவாண:8/85
TOP
ஆகுல (3)
ஆகுல பூசலும் அழலும் மற்று இவை - உஞ்ஞை:47/185
ஆகுல பூசலின் அஞ்சுவனள் எழவும் - மகத:24/190
கோயில் மகளிர் ஆகுல பூசலொடு - மகத:24/199
TOP
ஆகுலத்திடையே (1)
ஆகுலத்திடையே அண்ணலும் கதுமென - இலாவாண:18/90
TOP
ஆகுலம் (5)
ஆகுலம் பெருகலின் அரும் துறை-தோறும் - உஞ்ஞை:44/4
அழுகை ஆகுலம் கழுமிய கங்குல் - உஞ்ஞை:48/3
அழுகை ஆகுலம் கழுமிய பின்றை - இலாவாண:10/118
வேகுறு துயரமொடு ஆகுலம் எடுப்ப - இலாவாண:17/86
அழுகை ஆகுலம் கழுமினள் அழிய - வத்தவ:14/151
TOP
ஆகுவது (1)
அறத்தாறு அன்றியும் ஆகுவது ஆயின் - உஞ்ஞை:36/301
TOP
ஆகுவோர் (1)
வீரர் ஆகுவோர் வேறு திரிந்து ஒடுங்கி - மகத:19/22
TOP
ஆங்கனம் (2)
ஆங்கனம் ஒழுகும் காலை ஓங்கிய - உஞ்ஞை:35/22
காஞ்சனமாலையை ஆங்கனம் அருளி - உஞ்ஞை:55/16
TOP
ஆங்காங்கு (1)
ஆங்காங்கு ஒல்வென் என்று ஆத்திரை முன்னி - உஞ்ஞை:36/221
TOP
ஆங்கு (35)
அரும்_பெறல் தோழன் ஆங்கு வந்து ஒழுகி - உஞ்ஞை:35/38
அதன்மி யார் என ஆங்கு அவன் வினவ - உஞ்ஞை:35/69
ஆங்கு இனிது இருந்த போழ்தில் பூம்_குழை - உஞ்ஞை:35/116
ஆங்கு எதிர்ப்பட்டாங்கு அவனொடும் போக - உஞ்ஞை:36/232
அ தவப்பட்டு ஆங்கு அறு வகை சமயமும் - உஞ்ஞை:36/233
கலை தொழில் அவையம் கைதொழ புக்கு ஆங்கு
இருந்த இறைவன் திருந்து அடி குறுகி - உஞ்ஞை:37/158,159
ஆங்கு அவருள்ளும் அடைக்கலம் நினக்கு என - உஞ்ஞை:38/226
ஆங்கு இயன்று அவளை தாங்குநர் இல் என - உஞ்ஞை:40/27
ஆங்கு அவன் மகளை அரும் சிறை வௌவுதல் - உஞ்ஞை:43/31
எரி தலைக்கொண்டு ஆங்கு எயிலகம் எரிய - உஞ்ஞை:44/1
எம் உயிர் கா-மின் எனவே ஆங்கு அவர் - உஞ்ஞை:56/248
தான் செயப்படு பொருள் ஆங்கு அவர்க்கு உணர்த்தி - இலாவாண:8/115
ஆங்கு இனிது இருந்த அரும் தவ ஒழுக்கின் - இலாவாண:8/159
ஆங்கு அவன் கேட்ப அறிவின் நாடி - இலாவாண:10/21
ஆழி இறத்தல் செல்லாது ஆங்கு
தோழரை இகவா தொடு கழல் குருசில் - இலாவாண:19/30,31
வெயில் கெழு வெள்ளிடை விட்டிசின் ஆங்கு
மணி அரி கிண்கிணி சிலம்பொடு மிழற்ற - இலாவாண:19/151,152
ஆங்கு இனிது இருந்தனர் அ வழி மறைந்து என் - இலாவாண:20/135
ஆங்கு இனிது இருந்த-காலை ஈங்கு இனி - மகத:1/1
எரி விளக்கு அற்றம் இருள் பரந்து ஆங்கு
பாய தொல் சீர் பகை அடு தானை - மகத:1/7,8
இருந்தனன் ஆங்கு பொருந்துபு பொருக்கென - மகத:13/45
இன்னே எழுக என்று எழுந்து ஆங்கு அணைஇ - மகத:17/103
தோன்ற தூக்கி ஆங்கு அவை அமைத்து - மகத:17/168
ஓம்படை கூறி ஆங்கு அவண் ஒழிய - மகத:19/200
ஆங்கு அப்பொழுதே பூம் குழை உணர - மகத:22/147
அது ஒருப்பட்டு ஆங்கு அகன்ற பின்னர் - மகத:24/33
ஆங்கு அவன் உரைப்ப அமர் பட கடந்த - மகத:24/67
ஆங்கு அவர் இருந்தனராதலின் ஈங்கு இனி - வத்தவ:4/82
ஆங்கு அவன் உரைப்ப அதுவும் கேளான் - வத்தவ:5/47
ஆங்கு அவன் மொழிந்த அல்லல் நோக்கி - வத்தவ:7/199
படை உலா போக்கி இடைதெரிந்து இருந்து ஆங்கு
யாவரும் அறியா இயல்பில் கரந்து - வத்தவ:12/28,29
காம்பு இலை வீழ்ச்சியின் ஆங்கு இழிந்திட்டும் - வத்தவ:12/111
காசு_அறு கடவுள் படிவம் கொண்டு ஆங்கு
ஆசு_அற சென்ற பின் மாசு_அறு திரு நுதல் - வத்தவ:17/9,10
உண்டாட்டு அமர்ந்து ஆங்கு உறையும்-காலை - வத்தவ:17/72
அமைவு நனி காண்க என்று ஆங்கு அவன் உரைப்ப - நரவாண:4/50
எழிலி மீது ஆங்கு இனிதின் நடப்ப - நரவாண:5/44
TOP
ஆங்கே (2)
தாங்கல் ஆற்றாது தளர்தலும் ஆங்கே
உலைவு_இல் பெரும் புகழ் யூகி ஒட்டார் - உஞ்ஞை:54/63,64
பெயர்ந்தனை நயனமும் மலர்ந்தன ஆங்கே
புலர்ந்தது கங்குலும் புரவல வாழ்க என - வத்தவ:13/201,202
TOP
ஆங்கொரு (1)
ஆங்கொரு காரணத்து அவள்-வயின் இருந்தோள் - வத்தவ:12/167
TOP
ஆங்ஙனம் (1)
ஆங்ஙனம் அ நிலை அறிந்து மனம் கவலாது - இலாவாண:19/23
TOP
ஆசன (1)
தரு மாண் ஆசன திரு நடு இலங்க - இலாவாண:6/117
TOP
ஆசனத்து (4)
சீயம் சுமந்த செம்பொன் ஆசனத்து
ஆய் மணி அணை சார்ந்து அரத்தம் மீக்கோள் - உஞ்ஞை:47/50,51
யாப்புறு மண்டபத்து ஆசனத்து இரீஇ - இலாவாண:5/136
ஆசனத்து இழிந்த அமைதி கொள் இருக்கையன் - வத்தவ:10/100
அரிமா சுமந்த ஆசனத்து இருந்து - நரவாண:7/76
TOP
ஆசனமும் (1)
நிழல் பெரும் குடையும் நேர் ஆசனமும்
செருப்பொடு புகுதலும் சேனை எழுச்சியும் - இலாவாண:2/18,19
TOP
ஆசாரம் (1)
நல் ஆசாரம் அல்லது புரிந்த - வத்தவ:7/205
TOP
ஆசாரமொடு (1)
நல் ஆசாரமொடு நல்லோர் காட்ட - நரவாண:8/39
TOP
ஆசாரியரொடு (1)
ஆசாரியரொடு அரங்கு இயல் மகளிரை - உஞ்ஞை:37/152
TOP
ஆசாற்கு (1)
ஆணை ஆசாற்கு உடியுறை செய்யும் - இலாவாண:9/58
TOP
ஆசான் (7)
அரும்_பெறல் தத்தைக்கு ஆசான் ஆகி - உஞ்ஞை:34/176
ஆசான் கொடுக்கும் அரும்_பெறல் விச்சை - உஞ்ஞை:34/235
அரசன் ஆசான் அரும்_பெறல் தந்தை என - உஞ்ஞை:35/10
ஆசான் என்னும் சொல் பிறிது ஆமோ - உஞ்ஞை:36/309
ஆசான் இவன் என அருளிய அ சொல் - உஞ்ஞை:48/106
ஆசான் முன் நின்று அமைய கூட்டி - மகத:22/264
ஆசான் முதலா அந்தணாளரும் - நரவாண:6/102
TOP
ஆசிடை (4)
அந்தணாளர் ஆசிடை கூற - இலாவாண:3/119
ஆசு_இல் ஆசிடை மாசு_இல மாண்பின் - மகத:13/28
ஆசிடை கிளவி பாசிழை பயிற்றி - வத்தவ:8/24
ஆசிடை கிளவி அவரின் எய்தி - நரவாண:1/63
TOP
ஆசிரியர் (2)
பல் அவை இருந்த நல் ஆசிரியர்
அந்தர உலகத்து அமரர் கோமான் - உஞ்ஞை:37/95,96
நல் ஆசிரியர் நடுவுநிலை அமைத்து - இலாவாண:4/72
TOP
ஆசிரியரும் (1)
வேந்து-அவன் நுதலிய வேத ஆசிரியரும்
தாம்தம் மருங்கிற்று ஆழம் காட்டி - உஞ்ஞை:36/250,251
TOP
ஆசிரியன் (1)
அரும் தவம் நுனித்த அற ஆசிரியன்
தரும ஆத்திரை என தக்கணம் போந்துழி - உஞ்ஞை:36/237,238
TOP
ஆசினி (1)
அருப்பிடை நிவந்த ஆசினி மரமும் - உஞ்ஞை:50/24
TOP
ஆசு (23)
அ நிலை மருங்கின் ஆசு_அற நாடி - உஞ்ஞை:33/20
ஐயன் வந்த ஆசு_அறு கருமம் - உஞ்ஞை:35/125
ஆசு_இல் பாடல் அமிழ்து உறழ் நல் யாழ் - உஞ்ஞை:37/150
சேதா நறு நெய் ஆசு இன்று உகுத்து - உஞ்ஞை:48/92
துளக்கம் ஆனாது ஆசு_இல் நிலைதிரிந்து - உஞ்ஞை:48/123
ஆசு_இல் பெரும் பொருள் ஆகினும் ஆம் என - இலாவாண:1/65
ஆசு_இல் செங்கோல் அவந்தியன் மட மகள் - இலாவாண:3/164
ஆசு_அறு நறு நீர் பூசனை கொளீஇ - இலாவாண:4/171
அகழ் கடல் பிறந்த ஆசு_அறு பேர் ஒளி - இலாவாண:15/80
ஆசு_இல் பள்ளி அறிந்து முன் நாடி - இலாவாண:20/66
ஆசு_இல் பல் மலர் அல்லியாக - மகத:3/97
ஆசு இன்று பயந்த அணி இழை குறு_மகள் - மகத:6/174
ஆசு_இல் அணி இழை தீ அயல் வைத்த - மகத:7/88
அணியும் ஆடையும் ஆசு_இல் உண்டியும் - மகத:13/23
ஆசு_இல் ஆசிடை மாசு_இல மாண்பின் - மகத:13/28
ஆசு_இல் பைம் தலை அரிந்து நிலம் சேர - மகத:20/105
ஆசு_இல் செங்கோல் அவந்தியன் மட_மகள் - மகத:20/164
ஆசு_இல் செங்கோல் அவந்தியன் மட_மகள் - மகத:25/65
ஆசு_இல் சிறப்பின் அமர் அடு தறுகண் - வத்தவ:5/24
ஆசு_இல் அயினி மேவர தரீஇ - வத்தவ:8/88
ஆசு_இல் வாயினும் அணி பெற நிரைத்த - வத்தவ:12/154
ஆசு_இல் தவ்வை-தன் கையில் கொடுப்ப - வத்தவ:14/138
ஆசு_அற சென்ற பின் மாசு_அறு திரு நுதல் - வத்தவ:17/10
TOP
ஆசு_அற (2)
அ நிலை மருங்கின் ஆசு_அற நாடி - உஞ்ஞை:33/20
ஆசு_அற சென்ற பின் மாசு_அறு திரு நுதல் - வத்தவ:17/10
TOP
ஆசு_அறு (3)
ஐயன் வந்த ஆசு_அறு கருமம் - உஞ்ஞை:35/125
ஆசு_அறு நறு நீர் பூசனை கொளீஇ - இலாவாண:4/171
அகழ் கடல் பிறந்த ஆசு_அறு பேர் ஒளி - இலாவாண:15/80
TOP
ஆசு_இல் (16)
ஆசு_இல் பாடல் அமிழ்து உறழ் நல் யாழ் - உஞ்ஞை:37/150
துளக்கம் ஆனாது ஆசு_இல் நிலைதிரிந்து - உஞ்ஞை:48/123
ஆசு_இல் பெரும் பொருள் ஆகினும் ஆம் என - இலாவாண:1/65
ஆசு_இல் செங்கோல் அவந்தியன் மட மகள் - இலாவாண:3/164
ஆசு_இல் பள்ளி அறிந்து முன் நாடி - இலாவாண:20/66
ஆசு_இல் பல் மலர் அல்லியாக - மகத:3/97
ஆசு_இல் அணி இழை தீ அயல் வைத்த - மகத:7/88
அணியும் ஆடையும் ஆசு_இல் உண்டியும் - மகத:13/23
ஆசு_இல் ஆசிடை மாசு_இல மாண்பின் - மகத:13/28
ஆசு_இல் பைம் தலை அரிந்து நிலம் சேர - மகத:20/105
ஆசு_இல் செங்கோல் அவந்தியன் மட_மகள் - மகத:20/164
ஆசு_இல் செங்கோல் அவந்தியன் மட_மகள் - மகத:25/65
ஆசு_இல் சிறப்பின் அமர் அடு தறுகண் - வத்தவ:5/24
ஆசு_இல் அயினி மேவர தரீஇ - வத்தவ:8/88
ஆசு_இல் வாயினும் அணி பெற நிரைத்த - வத்தவ:12/154
ஆசு_இல் தவ்வை-தன் கையில் கொடுப்ப - வத்தவ:14/138
TOP
ஆசை (2)
ஆசை மாக்களொடு அந்தணர் கொள்க என - உஞ்ஞை:39/15
ஆசை தீர அ வழி அடைகேன் - மகத:1/166
TOP
ஆசையின் (1)
ஆவது துணி துணை ஆசையின் நிறீஇ - உஞ்ஞை:36/55
TOP
ஆட்சி (1)
அரு நிலை உலகின் ஆட்சி விறப்பினும் - மகத:3/89
TOP
ஆட்ட (1)
கால் இயல் இவுளி கடு வளி ஆட்ட
வேல் இடை மிடைந்து வாள் இடை மின்ன - மகத:27/119,120
TOP
ஆட்டத்து (1)
அறத்தோடு புணர்ந்த துறை புனல் ஆட்டத்து
அற்றமும் பிறவும் ஒற்றுவன நோக்கி - உஞ்ஞை:47/117,118
TOP
ஆட்டம் (1)
ஆழ்ந்து செலவு இன்று ஆட்டம் தோன்ற - உஞ்ஞை:52/108
TOP
ஆட்டி (8)
சந்தன நறு நீர் மண்ணுறுத்தி ஆட்டி
மறு_இல் வெண் கோட்டு மங்கலம் பொறித்த - உஞ்ஞை:34/188,189
முத்து உறழ் நறு நீர் முறைமையின் ஆட்டி
அங்கு அரவு அல்குல் நங்கைக்கு இன்று இவை - உஞ்ஞை:42/136,137
சொரிவனர் ஆட்டி தூசு விரித்து உடீஇ - உஞ்ஞை:57/97
தாம் முறை சொரிந்து தம் முறைமையின் ஆட்டி
செய்த கோலம் சிதைய மறலி - இலாவாண:5/105,106
இன பெரும் தலைமகன் ஆணையின் ஆட்டி
தனக்கு அரண் காணுது தட வரை தத்தி - இலாவாண:16/105,106
பெரும் தண் நறு நீர் விரும்புவனர் ஆட்டி
பவழ கொட்டை பொன் செருப்பு ஏற்றி - மகத:22/201,202
மாதர் கண்ணீர் மஞ்சனம் ஆட்டி
ஆதரத்து உடைந்தனள் பேதை கண் துடைத்து - வத்தவ:14/154,155
ஆர்கலி நறு நீர் மேவர ஆட்டி
துய்_அற திரண்டு தூறலும் இலவாய் - வத்தவ:16/7,8
TOP
ஆட்டிடை (1)
ஆட்டிடை பாயும் அரிமா போல - இலாவாண:9/160
TOP
ஆட்டியர் (1)
நகை கொள் முறுவல் நம் நாட்டு ஆட்டியர்
புகை எரி பொத்திய புணர்ப்பு வகை உண்மையின் - உஞ்ஞை:43/25,26
TOP
ஆட்டினும் (1)
அருவி ஆட்டினும் அறல் சுனை திளைப்பினும் - இலாவாண:14/59
TOP
ஆட்டுதல் (1)
கையும் காலும் ஆட்டுதல் செய்யா - வத்தவ:3/90
TOP
ஆட்டுதும் (1)
ஆட்டுதும் சென்று என அ திசை மருங்கினும் - மகத:27/24
TOP
ஆட்டும் (1)
செரு வாள் ஆட்டும் சேடக பிண்டியும் - உஞ்ஞை:37/32
TOP
ஆட்டொடு (1)
நீர் அணி ஆட்டொடு நெஞ்சு நொந்து உரைக்கும் - உஞ்ஞை:40/364
TOP
ஆட (11)
ஆலவட்டம் நால் ஒருங்கு ஆட
பொன் இயல் ஆய் வளை கன்னியர் அசைப்ப - உஞ்ஞை:34/218,219
அகல் இரு வான துகள் துடைத்து ஆட
விசும்புற நிமிர்ந்த பசும்பொன் மாடத்து - உஞ்ஞை:38/16,17
தண்ணீர் தோழியர் ஆட தான் தன் - உஞ்ஞை:40/230
மேல் எழு பேடை மீண்டு வந்து ஆட
கீழ் எழு செம் தீ கிளை பிரித்து அழற்ற - உஞ்ஞை:43/191,192
அம் மென் மருங்குல் அசைந்து_அசைந்து ஆட
பொம்மென உயிர்க்கும் பூ நுதல் பாவையை - உஞ்ஞை:48/79,80
மங்கல மண்ணு நீர் மரபின் ஆட
கொங்கு அலர் கோதையை பண்டு முன் பயின்ற - இலாவாண:7/148,149
கோயில் மகளிர் மேயினர் ஆட
பொரு_இல் போகமொடு ஒரு மீக்கூறிய - இலாவாண:14/53,54
நெறியின் திரியா நிமிர்ந்து சென்று ஆட
வளம் கெழு மாவின் இளம் தளிர் அன்ன - மகத:6/82,83
கரும் கண் தம்முள் ஒருங்கு சென்று ஆட
வந்தும் பெயர்ந்தும் அன்றை கொண்டும் - மகத:8/42,43
உலாவும் முற்றத்து ஊழ் சென்று ஆட
நிலா விரி கதிர் மணி நின்று விளக்கலும் - மகத:14/93,94
நுண் சாலேகம் நுழைந்து வந்து ஆட
ஆரா காதலின் பேர் இசை கனிய - மகத:14/264,265
TOP
ஆடக (5)
ஆடக பொன் கவறு அணி பெற பரப்பி - உஞ்ஞை:38/248
ஆடக பொன்னின் நும் அளவின் இயன்ற - உஞ்ஞை:40/372
ஆடக பொன் கயிற்று அரும் பொறி யாப்பின - இலாவாண:2/124
ஆடக பொன்னும் அகல் நில முது பொழில் - இலாவாண:4/66
அமைத்து உருக்கு இயற்றிய ஆடக பொன்னின் - இலாவாண:6/64
TOP
ஆடல் (13)
அரங்கு இயல் மகளிர்க்கு ஆடல் வகுக்கும் - உஞ்ஞை:35/71
ஆடல் மகளிர் ஆயமொடு கெழீஇ - உஞ்ஞை:37/100
ஆடல் மகளிர் அரங்கம் புல்லென - உஞ்ஞை:44/48
அணி கேழ் பொறி செவி ஆடல் ஆற்றாது - உஞ்ஞை:53/25
ஊளை பூசலோடு ஆடல் கண்டு உவந்தும் - உஞ்ஞை:55/65
அணி நலம் நோக்கியும் ஆடல் கண்டு உவந்தும் - இலாவாண:12/137
நீப்ப_அரும் காதல் நிறைந்து உடன் ஆடல்
பண்பு உடைத்தன்று என்று அ தண் தழை அணிந்த - மகத:9/115,116
சென்று உவந்து ஆடல் செய்வது வலிப்ப - மகத:12/88
ஆடல் கண்டும் பாடல் கேட்டும் - மகத:23/6
கண் கவர் ஆடல் பண்புளி கண்டும் - வத்தவ:11/91
ஆடல் மகளிர் அவிநயம் வியப்பவும் - வத்தவ:12/188
ஆடல் மகளிரொடு அமர்ந்து ஒருங்கு ஈண்டி - வத்தவ:13/67
ஆய்ந்த வேந்தன் ஆடல் பேர் அறை - வத்தவ:13/170
TOP
ஆடல்-மின் (1)
ஆடல்-மின் யாவிரும் ஆடுவிர் உளிர் எனின் - உஞ்ஞை:40/371
TOP
ஆடலின் (3)
கலந்து காதலின் ஆடலின் கை சோர்ந்து - உஞ்ஞை:40/189
ஓங்கிய ஆடலின் ஒன்று இது ஆகலின் - வத்தவ:12/177
அளவு_இல் இன்பத்து ஆடலின் பணிந்து - நரவாண:3/148
TOP
ஆடலும் (5)
இட கண் ஆடலும் தொடி தோள் துளங்கலும் - இலாவாண:18/33
ஆடலும் நகையும் பாடலும் விரைஇ - வத்தவ:7/114
ஆடலும் பாடலும் அணியினும் மிக்கோர் - வத்தவ:9/68
ஆடலும் பாடலும் நாள்-தொறும் நவின்ற - வத்தவ:12/7
ஆடலும் பாடலும் அன்னவை பிறவும் - நரவாண:8/32
TOP
ஆடலை (1)
மடந்தையர் ஆடலை இகழ்ந்தனள் நகையா - வத்தவ:12/170
TOP
ஆடலொடு (1)
ஆடலொடு இயைந்த அணி நகை அரவமும் - உஞ்ஞை:41/123
TOP
ஆடவர் (9)
ஐந்நூற்றுஐம்பத்துஐவர் ஆடவர்
செம் நூல் பத்தி சேடக கையர் - உஞ்ஞை:46/7,8
செயிர்த்த நோக்கினர் செம் கண் ஆடவர்
வியர்த்த நுதலினர் வீழ்ந்தனர் அவியவும் - உஞ்ஞை:46/49,50
கடும் சின வென்றி காவல் ஆடவர்
கொடுஞ்சி நல் தேரும் குதிரையும் யானையும் - உஞ்ஞை:49/56,57
அடு திறல் ஆடவர் அற்றமும் பிறவும் - உஞ்ஞை:55/76
யவன பாடி ஆடவர் தலைமகன் - இலாவாண:8/168
ஆற்றுளி நிற்றல் ஆடவர் கடன் என - இலாவாண:10/165
அரும் தவர் அல்லதை ஆடவர் அறியாள் - இலாவாண:15/95
விறல் போர் ஆடவர் விரும்பிய கண்ணும் - மகத:4/20
நல்குரவு அடைந்த நசை சால் ஆடவர்
செல்லல் தீர வந்து உள்ளியது கொள்க - நரவாண:6/53,54
TOP
ஆடவும் (1)
ஆடவும் உண்ணவும் ஆதரமாக - உஞ்ஞை:41/133
TOP
ஆடற்கு (3)
வரும் புனல் ஆடற்கு பரிந்தனர் வந்த - உஞ்ஞை:42/166
ஆடற்கு அவாவும் அமிழ்தம் சோர - இலாவாண:7/159
ஒன்னார் ஆடற்கு ஒருப்பாடு எய்தி - மகத:17/186
TOP
ஆடா (2)
தொடு வேல் முற்றத்து தோழியோடு ஆடா
பட்டு இயல் கண்டத்து பலர் மனம் கவற்ற ஓர் - உஞ்ஞை:40/114,115
மாடு எழு மைந்தரும் ஊடு சென்று ஆடா
அணியின் கெழீஇ அமரர் ஆடும் - மகத:13/77,78
TOP
ஆடாது (1)
அரும் புனல் ஆடாது அக-வயின் ஒழிந்த - உஞ்ஞை:43/123
TOP
ஆடி (23)
இடி குரல் முரசின் முன் எழுந்தனள் ஆடி
விழா கோளாளரை குழாத்திடை தரீஇ - உஞ்ஞை:37/246,247
மாசை வாரி மன்னவன் ஆடி
அறிநர் தானத்து ஆயிரம் பொன் பூ - உஞ்ஞை:39/16,17
உதயணகுமரனும் உவந்துழி ஆடி
துறை நகர் விழவின் தோற்றம் எல்லாம் - உஞ்ஞை:39/43,44
திரு புனல் ஆடி செயிர்த்த நோக்கினர் - உஞ்ஞை:40/379
திரை உடை கலுழி திறவதின் ஆடி
தாம் இள மகளிரை காமம் செப்பி - உஞ்ஞை:41/100,101
குட்டம் ஆடி குளிர்ந்த வருத்தம் - உஞ்ஞை:44/27
தெளித்து அலை தண்ணீர் குளித்தனன் ஆடி
வாய்மைக்கு ஒத்த வாய் பூச்சு இயற்றி - உஞ்ஞை:53/86,87
நிலா வெண் முற்றத்து உலாவி ஆடி
செம் முது செவிலியர் கைம்முதல் தழீஇய - உஞ்ஞை:54/24,25
காப்பு உடை நறு நீர் காதலின் ஆடி
யாப்பு உடை தோழரொடு அடிசில் அயில - உஞ்ஞை:57/87,88
நிழல் காட்டு ஆடி நிழல் மணி அடுத்து - இலாவாண:6/121
நிழல் பொலி காவின் நிரந்து உடன் ஆடி
குழல் சிகை அவிழ குண்டு நீர் யமுனை - இலாவாண:10/139,140
மைந்தரும் மகளிரும் மலை-வயின் ஆடி
வெம் திறல் வேந்தன் வீழ்பவை காட்டி - இலாவாண:13/1,2
நடுங்கு செலல் கான்யாற்று கடும் புனல் ஆடி
மணி நிழல் பாறை மரங்கில் பல்கி - இலாவாண:14/8,9
சந்தன சோலை-தொறும் தலைச்சென்று ஆடி
அசும்பு இவர் அடைகரை பசும் தோடு உளரி - மகத:1/185,186
படு திரை பரப்பில் குடைவனர் ஆடி
அணிதலும் புனைதலும் முனிவு இலர் ஆகி - மகத:3/53,54
பூம் கள் முற்றிய புறத்து புடை ஆடி
தேம் கண் தும்பி தீம் குழல் இசைப்ப - மகத:4/53,54
குறும் சினை புன்னை நறும் தாது ஆடி
கரும் குயில் சேவல் தன் நிறம் கரந்து என - மகத:6/9,10
சுவை தொழில் மகன் என நகை தொழில் ஆடி
அந்தர மருங்கின் அமரர் ஆயினும் - மகத:14/189,190
மயங்கு பூம் சோலை மலை-வயின் ஆடி
பெயர்ந்த-காலை நயந்தனை ஒரு நாள் - வத்தவ:7/54,55
அரசனும் தேவியும் தோழனும் ஆடி
விலை வரம்பு அறியா விழு தகு பேர் அணி - வத்தவ:7/241,242
காலத்து ஒரு நாள் காவகத்து ஆடி
பள்ளி புகுந்து பாவம் கழூஉம் - வத்தவ:15/52,53
பல் சிறை புறவம் பரிந்து உடன் ஆடி
அ வாய் கொண்ட ஆர் இரை அமிழ்தம் - நரவாண:1/68,69
கானத்து ஆடி கடவாநின்றோள் - நரவாண:3/84
TOP
ஆடிய (7)
நிறை துவர் நறு நீர் சிறப்பொடு ஆடிய
தாமரை முகத்தியை தமனிய பாவையின் - உஞ்ஞை:57/89,90
குண்டு நீர் குமரி தெண் திரை ஆடிய
போயினன் என்னும் பொய்ம்மொழி பொத்தி - இலாவாண:20/82,83
ஒருங்கு உண்டு ஆடிய கரும் கண் மதி முகத்து - மகத:9/52
அன்பு புரி பாவை ஆடிய பொய்கையுள் - மகத:9/126
சே_இழை ஆடிய சிற்றில் கலங்களும் - வத்தவ:10/43
கலை சேர் கானத்து கலந்து உடன் ஆடிய
காலத்து ஒரு நாள் சீலத்து இறந்த - வத்தவ:15/3,4
வண்டல் ஆடிய மறுகினுள் காண்பவை - வத்தவ:15/125
TOP
ஆடியும் (5)
கோல குறிஞ்சி குரவை ஆடியும்
மணி மயில் பீலி மா மயில் தொழுதி - இலாவாண:12/135,136
ஆடியும் பாடியும் கூடியும் பிரிந்தும் - இலாவாண:12/152
குரவம் பாவை கொண்டு ஓலுறுத்து ஆடியும்
விரிந்து வேய் உடைத்த வெண் கதிர் முத்தம் - இலாவாண:14/19,20
பந்து எறிந்து ஆடியும் பாவை புனைந்தும் - இலாவாண:14/44
அணி வரை சாரல் அருவி ஆடியும்
பணி மலர் கொய்தும் பாவை புனைந்தும் - இலாவாண:19/159,160
TOP
ஆடினர் (2)
ஆறா காதலொடு ஆடினர் ஒருசார் - இலாவாண:12/66
ஆய் பூம் கானத்து ஆடினர் ஒருசார் - இலாவாண:12/99
TOP
ஆடு (32)
ஆடு இயல் மஞ்ஞை அகவ அயலது ஓர் - உஞ்ஞை:33/26
அசைவு_இல் குமரரை ஆடு இடத்து அணங்கும் - உஞ்ஞை:34/125
மயில் ஆடு இடைகழி மாடத்து ஒருசிறை - உஞ்ஞை:36/132
விசும்பு ஆடு ஊசல் வெள் வளைக்கு இயற்றிய - உஞ்ஞை:36/368
மடந்தை மகளிர் குடைந்து ஆடு அரவமும் - உஞ்ஞை:41/81
நீர் ஆடு பல் கலம் நெரிய ஏற்றி - உஞ்ஞை:42/113
நெஞ்சம் நெகிழ்ந்து உவந்து அன்பு கலந்து ஆடு இயல் - உஞ்ஞை:42/139
புனல் ஆடு விழவில் பொலிவு இன்று ஆதலின் - உஞ்ஞை:47/159
ஆடு என அணங்கிற்கு அரும் தலை துமித்தும் - உஞ்ஞை:55/63
அம் தண் மஞ்ஞை ஆடு இடம் ஏய்ப்ப - இலாவாண:7/101
ஆடு அம்பலமும் ஆவண மறுகும் - இலாவாண:7/130
ஓது சாலையும் சூது ஆடு கழகமும் - இலாவாண:7/132
ஆடு அமை தோளியோடு அகன்றனன் நிற்ப - இலாவாண:9/179
ஆடு இயல் யானை அவந்தியன் நகர்-வயின் - இலாவாண:10/15
கூறு ஆடு ஆயமொடு குழூஉக்கொண்டு ஈண்டி - இலாவாண:11/34
ஆறு ஆடு ஆயமொடு அணி விழவு அமர்தல் - இலாவாண:11/35
ஆடு பொன் கிண்கிணி அடி மிசை அரற்ற - இலாவாண:14/42
ஆடு அமை தோளி அலமரல் நோக்கி - இலாவாண:15/137
அச்சம் கொள்ள ஆடு கொடி நுடங்கி - இலாவாண:20/110
ஆடு கொம்பு அன்ன அம் மென் மருங்குல் - மகத:9/31
அவை மண்டபமும் ஆடு அம்பலமும் - மகத:14/21
மாடத்து அகத்தில் ஆடு வினை காவினுள் - மகத:14/151
பாடல் வேண்டும் என்று ஆடு அமை தோளி - மகத:14/246
ஆடு அமை பயிரும் அன்னமும் கிளியும் - மகத:14/279
ஆடு சிறகு ஒடுக்கி மாடம் சோர - மகத:14/281
ஆடு அமை தோளியை அணிந்து முறை பிறழாது - மகத:22/236
ஆடு இயல் யானை ஆருணி தூதுவர் - மகத:26/18
பந்து ஆடு இலக்கணம் நின்று பல பேசி - வத்தவ:12/172
ஆடு பந்து ஒலியும் கேட்பின் அல்லதை - வத்தவ:12/211
ஆடு அரங்கு ஏறி அணைந்திருந்து அவளோடு - வத்தவ:13/195
விசும்பு ஆடு ஊசலின் வேட்கை தீர்க்க என - நரவாண:4/65
மயில் ஆடு சிமைய பொதியிலும் அதன் மிசை - நரவாண:4/146
TOP
ஆடு-தொறும் (1)
பூம் புனல் ஆடு-தொறும் புலம்பும் புதல்வரை - உஞ்ஞை:41/86
TOP
ஆடுக (2)
ஆடுக போய் என்று அவர்களை அருளி - உஞ்ஞை:39/42
ஆடுக வாவி-தன் அக-வயின் என்றலின் - உஞ்ஞை:40/315
TOP
ஆடுகம் (1)
இனி குறை இல்லை யாமும் ஆடுகம்
என துணிந்து இளையோர் இரு நூல் பெய்த - உஞ்ஞை:42/69,70
TOP
ஆடுதல் (4)
அரில் அறல் அக-வயின் ஆடுதல் ஆனா - உஞ்ஞை:58/99
ஆடுதல் ஊற்றமொடு அமர்ந்தனன் உவந்து என் - இலாவாண:13/78
ஆடுதல் ஆனா அளப்பினன் ஆகி - இலாவாண:14/1
ஆடுதல் ஆனா அவாவொடு நீங்கி - மகத:6/92
TOP
ஆடுநர் (3)
போகாது ஆடுநர் புன்கண் எய்தி - உஞ்ஞை:44/5
காதல் உள்ளமொடு கலந்து உண்டு ஆடுநர்
போக சேரி புற இதழாக - மகத:3/55,56
நாடும் நகரமும் ஆடுநர் பாடுநர் - நரவாண:8/31
TOP
ஆடுநர்க்கு (1)
எதிர்ப்புனல் ஆடுநர்க்கு ஏமம் ஆக - உஞ்ஞை:40/275
TOP
ஆடும் (23)
கண்ணீர் ஆடும் ஓர் கனம்_குழை காண்-மின் - உஞ்ஞை:40/231
போணி ஆடும் பெரும் புனல் விழவினுள் - உஞ்ஞை:40/236
ஒரு-வயின் ஆடும் இருவரை காண்-மின் - உஞ்ஞை:40/342
அ துறை மருங்கின் அயல் துறை ஆடும்
மைத்துன மன்னன் கைப்படுத்து வந்து தன் - உஞ்ஞை:40/351,352
நங்கை ஆடும் பொங்கு புனல் பூம் துறை - உஞ்ஞை:40/368
நச்சுவனர் ஆடும் நல்லோர் அரவமும் - உஞ்ஞை:41/51
அஞ்சல் செல்லாது நெஞ்சு வலித்து ஆடும் இ - உஞ்ஞை:41/102
கொண்டு உவந்து ஆடும் கொழு மலர் தடம் கண் - உஞ்ஞை:42/50
பெரு வேள் மறைந்து பெரும் புனல் ஆடும்
திருவே மெல்ல செல்க என்போரும் - உஞ்ஞை:42/56,57
ஒன்னாதோரும் துன்னினர் ஆடும்
நெடு நீர் விழவில் படை பிடித்தோரை - உஞ்ஞை:43/14,15
கோமகள் ஆடும் பூமலி பெரும் துறை - உஞ்ஞை:43/90
பொன் செய் கிண்கிணி புதல்வர் ஆடும்
கம்பலை வெரீஇ கவரல் செல்லா - உஞ்ஞை:43/183,184
மதர்வை வண்டொடு சுரும்பு மணந்து ஆடும்
குயில் பூம் கோதையொடு குழல் குரல் வணரும் - உஞ்ஞை:44/141,142
வண்டல் ஆடும் தண்டா காதல் - உஞ்ஞை:46/290
அணி தகை சிதைத்தனர் இவர் என ஆடும்
முனி தலை சிறாரை முன்னில் வாங்கி - இலாவாண:2/106,107
பெருமகன் ஆடும் பீடு கெழு சிறப்பின் - இலாவாண:5/3
மணி நில மருங்கின் முனிவு இலர் ஆடும்
பந்தும் கழங்கும் பட்டுழி கிடப்ப - இலாவாண:7/99,100
மாம் பொழில் சோலை மகிழ்ந்து உடன் ஆடும்
ஒள் இழை மகளிர்க்கு ஒளிர் மதி அன்ன - இலாவாண:12/106,107
வேண்டிடத்து ஆடும் விருப்புறு நீக்கம் - இலாவாண:16/5
அணியின் கெழீஇ அமரர் ஆடும்
பனி மலர் காவின் படிமைத்து ஆகி - மகத:13/78,79
சேடு இள வன முலை தன் மகள் ஆடும்
பாவை அணி திறை தருக என கொண்டு தன் - வத்தவ:10/63,64
இறுவரை ஏறி இமையோடு ஆடும்
நறு மலர் பொய்கையும் நந்தா வனமும் - நரவாண:1/185,186
அகம் மகிழ்ந்து ஆடும் அண்ணல் போல - நரவாண:3/78
TOP
ஆடுவ (1)
தண் வளி எறியினும் தாம் எழுந்து ஆடுவ
கண் கவர் அழகொடு நெஞ்சு அகலாதன - வத்தவ:12/52,53
TOP
ஆடுவன (1)
களி மயில் கணம் கொண்டு ஆடுவன காண்-மின் - உஞ்ஞை:40/120
TOP
ஆடுவிர் (1)
ஆடல்-மின் யாவிரும் ஆடுவிர் உளிர் எனின் - உஞ்ஞை:40/371
TOP
ஆடூஉவும் (1)
ஆடூஉவும் மகடூஉவும் மாடும் அறியார் - உஞ்ஞை:55/60
TOP
ஆடை (3)
அணிகல பேழையும் ஆடை வட்டியும் - உஞ்ஞை:38/163
அரையது ஆகவும் ஆடை காணாது - உஞ்ஞை:40/149
அலை திரை பௌவம் ஆடை ஆகிய - மகத:20/188
TOP
ஆடையர் (3)
நிலம் தோய்பு உடுத்த நெடு நுண் ஆடையர்
தானை மடக்கா மான மாந்தர் - உஞ்ஞை:32/64,65
அவிழ்ந்த கூந்தலர் நெகிழ்ந்த ஆடையர்
ஒசிந்த மருங்குலர் அசைந்த தோளினர் - உஞ்ஞை:42/193,194
மாசு_இல் அரு மணி மடைத்த ஆடையர்
பட்டு சுவேகமொடு பாட்டு புறம் எழுதிய - மகத:1/119,120
TOP
ஆடையன் (1)
வண்ண ஆடையன் வந்து இவண் தோன்றி - நரவாண:4/37
TOP
ஆடையும் (3)
அணியும் கலனும் ஆடையும் நிறைந்த - உஞ்ஞை:38/62
அணியும் ஆடையும் ஆசு_இல் உண்டியும் - மகத:13/23
அணியும் ஆடையும் மணியும் நல்கி - நரவாண:6/95
TOP
ஆண் (5)
ஆண் பெயர் கிழவி நாள்_மகிழ் கடவ - உஞ்ஞை:36/279
தன் ஆண் தொழில் துணிவு எண்ணும் ஆயினும் - உஞ்ஞை:44/96
வல்ல ஆண் தோன்றலை வடகம் வாங்கி - உஞ்ஞை:56/99
ஆண் கடன் அகறல் அது நோன்று ஒழுகுதல் - மகத:7/7
திரு ஆண் ஆய தேம் கமழ் மார்பன் - நரவாண:8/30
TOP
ஆண்ட (2)
கொள்ளா வயிற்றின் ஆண்ட கையன் - உஞ்ஞை:40/284
நாடு தலைமணந்து நாம் முன் ஆண்ட
காடு கெழு குறும்பும் கன மலை வட்டமும் - வத்தவ:11/3,4
TOP
ஆண்டகை (5)
அங்கு படு புள் குரல் ஆண்டகை அஞ்சி - உஞ்ஞை:55/37
ஆண்டகை மொய்ம்பின் ஓர் அரசு அடிப்படுப்பதூஉம் - இலாவாண:11/159
ஆருணி அரசன் அடு திறல் ஆண்டகை
அற்றம் அறியா செற்ற செய்கையோடு - இலாவாண:19/220,221
அடவி அரசு எனும் ஆண்டகை ஒருவனும் - மகத:17/16
ஆண்டகை அமைத்து பாம்பு உரி திருத்தி - மகத:25/17
TOP
ஆண்டகையாதலின் (1)
மாண்ட வத்தவர் ஆண்டகையாதலின்
நம் மேல் வந்த வெம் முரண் வீரர் - மகத:19/139,140
TOP
ஆண்டவன் (1)
வேண்டுவது உரை என்று ஆண்டவன் வேண்டும் - வத்தவ:3/143
TOP
ஆண்டனன் (1)
ஆர் அரண் நகரம் ஆண்டனன் ஒழுகும் - மகத:24/61
TOP
ஆண்டினுள் (1)
பதினோர் ஆண்டினுள் பாற்பட கிளந்த - உஞ்ஞை:42/151
TOP
ஆண்டு (11)
ஐ ஆண்டு நிறைந்தனன் ஆதலின் இவனை - இலாவாண:11/133
அன்று ஆண்டு நினைத்து அஃது அகன்ற பின்னர் - மகத:14/270
பாடி காவலர் ஓடி ஆண்டு எறிந்து - மகத:17/215
அகம் நனி புகன்று ஆண்டு அமைச்சன் போகி - மகத:22/1
ஏழ் ஆண்டு அமைந்தன தன்மையளாயினும் - மகத:22/110
நளி புனல் நாட்டகம் நடுங்க கவர்ந்து ஆண்டு
ஒளி தரும் இருக்கையின் ஒடுங்கினர் தாம் என - மகத:27/12,13
உவகையின் மகிழ்ந்து ஆண்டு உறையும்-காலை - வத்தவ:9/1
ஆண்டு இனிது இருந்து யாம் வேண்ட வருக என - வத்தவ:9/24
அன்பு மிக சிறந்து ஆண்டு அமரும்-காலை - வத்தவ:12/1
ஆண்டு போந்து எழுந்து காண்டலுற விழையா - நரவாண:1/188
மாசு_இல் பந்து அறிவு பட மேல் வைத்து ஆண்டு
ஈன்ற தாய்-முதல் தோன்ற காட்டி - நரவாண:8/124,125
TOP
ஆண்டே (1)
வேண்டு-வயின் சென்ற-காலை ஆண்டே
தண் கோல் அல்லது வெம் கோல் புகாஅ - இலாவாண:20/55,56
TOP
ஆண்மை (7)
காரிகை உண்ட என் பேர் இசை ஆண்மை
செறுநர் முன்னர் சிறுமை இன்றி - உஞ்ஞை:33/125,126
ஆறலை இளையரை ஆண்மை எள்ளி - உஞ்ஞை:55/86
ஆண்மை அழிய நாண் மீக்கூரி - உஞ்ஞை:55/94
கரு வினை நுனித்த அரு வினை ஆண்மை
புள் உணர் முது_மகன் தெள்ளிதின் தேறி - உஞ்ஞை:56/6,7
கரும நுனித்த கடும் கண் ஆண்மை
உருமண்ணுவாவின் ஊரகம் புகீஇ - இலாவாண:9/181,182
அற்றம் காத்தலின் ஆண்மை போலவும் - இலாவாண:9/219
திசை செல போக்கி அசைவு_இல் ஆண்மை
மன் பெரும் குமரனை மரபுளி காட்டி - இலாவாண:19/226,227
TOP
ஆண்மையர் (1)
இசை கொள் நோன் தாள் அசைவு_இல் ஆண்மையர்
வணங்கு சிலை சாபம் வார் கணை கொளீஇ - மகத:20/7,8
TOP
ஆண்மையன் (1)
நடுங்கு துயருறுத்தும் கடும் கண் ஆண்மையன்
ஆண்மை அழிய நாண் மீக்கூரி - உஞ்ஞை:55/93,94
TOP
ஆண்மையில் (1)
அம் தீம் கிளவியை ஆண்மையில் பற்றி - உஞ்ஞை:43/39
TOP
ஆண்மையும் (1)
செறிய செய்த சிறப்பும் ஆண்மையும்
அரும் தொழில் அந்தணன் சுருங்க சொல்லலும் - உஞ்ஞை:56/185,186
TOP
ஆண (6)
மாண் உறி யாத்த ஆண தானையர் - உஞ்ஞை:55/51
ஆண பைம்பொன் அடி தொடை பலகை - இலாவாண:6/40
ஆண நெஞ்சத்து அயிராபதி வந்து - மகத:17/74
ஆண தானை அகம் புக்கு ஆராய்ந்து - மகத:17/91
ஆண வட்டத்து யாப்பு பிணியுறீஇ - மகத:20/21
தானை கொட்டிலொடு ஆண காப்பு அமைத்து - மகத:24/153
TOP
ஆணம் (7)
ஆணம் முன்கை அடுதும் யாம் என - உஞ்ஞை:56/110
ஆணை மறுத்து யாம் ஆணம் உடைமையின் - இலாவாண:7/65
ஆணம் உடைத்தா கேட்டனென் அவனை - மகத:8/72
ஆணம் ஆகிய ஆய்_இழை-தனக்கு - மகத:22/58
ஆணம் உடைத்தா கொடுப்பன் மற்று அ - மகத:25/152
ஆணம் ஆகிய அரும் தவன் வாய் மொழி - வத்தவ:10/168
உரு ஆணம் ஆகிய ஓங்கு புகழ் செல்வன் - நரவாண:6/110
TOP
ஆணி (3)
வித்தக ஆணி வேண்டு-வயின் முருக்கி - இலாவாண:8/193
ஆணி வையம் ஆர் இருள் மறைய - இலாவாண:9/14
ஆணி வையம் அரும் பொறி கலக்கி - இலாவாண:9/28
TOP
ஆணிகன் (1)
அருந்ததி அரிவையோடு ஆணிகன் பரவும் - இலாவாண:3/34
TOP
ஆணியின் (1)
யாவரும் அறியா அரும் பொறி ஆணியின்
இருப்பு பத்திரம் இசைய கவ்வி - இலாவாண:8/174,175
TOP
ஆணியும் (3)
அச்சும் ஆணியும் வச்சிர யாப்பும் - உஞ்ஞை:58/47
சந்தி கோணமும் எந்திர ஆணியும்
கஞ்சிகை கொளுவோடு கயிற்று நிலை அமைத்து - உஞ்ஞை:58/51,52
காதளவு அறிந்து அணி ஆணியும் பிறவும் - வத்தவ:14/44
TOP
ஆணும் (1)
ஆணும் உட்கும் அச்சமும் பயிர்ப்பும் - நரவாண:8/87
TOP
ஆணை (30)
சொன்னோன் ஆணை முன்னர் தோன்றி - உஞ்ஞை:33/140
அவன்-தலை வைக்கும் ஆணை ஏவலும் - உஞ்ஞை:34/108
மாண் மொழி குருசில் ஆணை வைத்து அகம் புக - உஞ்ஞை:37/224
இறைவன் ஆணை ஈங்கு எவன் செய்யும் - உஞ்ஞை:38/22
புதல்வர் ஆணை புது நீராட்டு என - உஞ்ஞை:38/23
ஆணை தடைஇய நூல் நெறி அவையத்து - உஞ்ஞை:38/66
ஆணை இகக்கும் அடக்க_அரும் களிறு - உஞ்ஞை:38/92
செல்லல் ஆணை நில் இவண் நீ என - உஞ்ஞை:40/93
கோவின் ஆணை போ-மின் நீர் என - உஞ்ஞை:40/374
நேமி வலவன் ஆணை அஞ்சி - உஞ்ஞை:42/20
ஆணை ஆணை அஞ்சன்-மின் கரவொடு - உஞ்ஞை:43/166
ஆணை ஆணை அஞ்சன்-மின் கரவொடு - உஞ்ஞை:43/166
கூற்ற ஆணை எம் கொற்றவன் தலைத்தாள் - உஞ்ஞை:45/79
ஆணை வேந்தன் அரும் கல நிதியம் - உஞ்ஞை:47/39
கூற்றும் அஞ்சும் நின் ஆற்றல் ஆணை
உரைப்பவும் ஒழியாது தலைத்தலை சிறப்ப நின் - உஞ்ஞை:47/76,77
ஆணை அஞ்சிய அசைவு நன்கு ஓம்பி - உஞ்ஞை:48/68
ஆணை மறுத்து யாம் ஆணம் உடைமையின் - இலாவாண:7/65
ஆணை ஆசாற்கு உடியுறை செய்யும் - இலாவாண:9/58
ஆணை கூறாது அருள் மொழி விரவாது - இலாவாண:9/70
ஐயம் இன்றி ஆணை ஓட்டிய - இலாவாண:15/120
அலகை வேந்தன் ஆணை கேட்பது - மகத:2/47
ஆணை வைத்து அகன்றனள் யாணர் அமைத்த இஃது - மகத:6/144
ஆணை கேட்ட அகலிடத்து எல்லாம் - மகத:25/31
அவமதித்து ஒழுகி ஆணை எள்ளி - மகத:25/35
ஆணை கேட்ட அகலிடத்து உயிர்கட்கு - வத்தவ:2/77
ஆணை வேந்தன் அமர்ந்தனன் துயில் என் - வத்தவ:6/85
ஆணை வேந்தன் அமர்ந்து துயில் பொழுதின் - வத்தவ:7/1
ஆணை வைத்த அன்னோர் பிறரும் - வத்தவ:10/83
அழிந்த-காலை ஆணை ஓட்டி - வத்தவ:11/6
ஆணை மடையின் காண்வர பற்றி - நரவாண:8/79
TOP
ஆணையின் (8)
அடியரின் பற்றி ஆணையின் கொள்க என - உஞ்ஞை:35/150
ஆணையின் கொண்டு தன் அரசியல் செய்தோன் - உஞ்ஞை:35/220
ஆணையின் திரீஇயர் அஞ்சன்-மின் நீர் என - உஞ்ஞை:36/173
அரக்கு_பொறி ஒற்றி ஆணையின் போக்கி - உஞ்ஞை:37/209
இன பெரும் தலைமகன் ஆணையின் ஆட்டி - இலாவாண:16/105
காண விடாஅர் ஆணையின் அகற்றி - மகத:5/107
ஆணையின் தரீஇ அரும்_பெறல் தேவி - நரவாண:4/17
அரசின் ஆகாது ஆணையின் ஆகாது - நரவாண:5/9
TOP
ஆணையும் (1)
மன்னவன் ஆணையும் அன்னது ஒன்று எனா - மகத:8/102
TOP
ஆத்த (4)
ஆயிரம்-காறும் ஆத்த பரிசத்து - உஞ்ஞை:35/83
ஆத்த வாரமோடு அவன் அவண் ஒழிய - இலாவாண:8/190
ஆத்த காதல் மகள் ஆவது அறிந்து சென்று - இலாவாண:11/76
ஆத்த அன்பின் அரும்_பெறல் காதலிக்கு - இலாவாண:16/91
TOP
ஆத்தியும் (1)
அரவும் அரசும் ஆரும் ஆத்தியும்
இரவும் இண்டும் குரவும் கோங்கும் - உஞ்ஞை:52/39,40
TOP
ஆத்திரை (9)
ஆங்காங்கு ஒல்வென் என்று ஆத்திரை முன்னி - உஞ்ஞை:36/221
தரும ஆத்திரை என தக்கணம் போந்துழி - உஞ்ஞை:36/238
எழுந்த ஆத்திரை ஒழிந்து ஈண்டு உறைவுழி - உஞ்ஞை:36/255
விரைந்தனர் கொண்ட விரி நீர் ஆத்திரை
புரிந்து உடன் அயரும் பொலிவினது ஆகி - உஞ்ஞை:38/1,2
நாள் பெரு வாயில் நாறு நீர் ஆத்திரை
வாள் கெழு நெடுந்தகை வளம் பட எழலும் - உஞ்ஞை:38/139,140
ஆத்திரை தருப்பணம் மாத்திரை கூட்டி - இலாவாண:9/251
ஆத்திரை போந்த அரும் தவன் கண்டு தன் - இலாவாண:11/75
அரும் தவ நோன்மையர் ஆத்திரை கொட்டிலில் - இலாவாண:15/37
மாத்திரை நுண் கயிற்று ஆத்திரை யாப்பினர் - மகத:1/105
TOP
ஆத்திரையாளர் (1)
ஆத்திரையாளர் சேக்கும் கொட்டிலும் - இலாவாண:15/9
TOP
ஆதரத்து (1)
ஆதரத்து உடைந்தனள் பேதை கண் துடைத்து - வத்தவ:14/155
TOP
ஆதரமாக (1)
ஆடவும் உண்ணவும் ஆதரமாக
பேரா காதலொடு பெரும் சிறப்பு இயற்றி - உஞ்ஞை:41/133,134
TOP
ஆதரவு (1)
தான் ஆதரவு மேன்மேல் முற்றவும் - வத்தவ:14/186
TOP
ஆதல் (11)
உய்யேன் ஆதல் ஒருதலை அதனால் - உஞ்ஞை:34/87
அது பொய் ஆதல் அதனினும் தேறு என - உஞ்ஞை:36/95
சிறப்பினர் ஆதல் தேற்றும் என் மனன் என - உஞ்ஞை:36/204
திகைத்திலேன் ஆதல் மதிக்கும் என் மனனே - உஞ்ஞை:53/114
வேட்டுவர் ஆதல் வில்லின் காட்டி - உஞ்ஞை:56/221
நும்மின் ஆதல் எம்மில் சூழ்ந்தது - இலாவாண:9/243
அன்னது ஆதல் ஒருதலை அதனால் - மகத:17/101
கருமம் ஆதல் காரணம் காட்டி - மகத:27/158
உயிர் ஒன்று ஆதல் செயிர்_அற கூறி - வத்தவ:8/84
இனியன் ஆதல் நன்று என்று உரைப்போரும் - வத்தவ:17/74
பொய்யாது ஆதல் உறு பொருள் என்மரும் - நரவாண:6/139
TOP
ஆதலின் (75)
காண் குறை உடைமையில் கவலும் ஆதலின்
வல்லோர் பெறாது தொல் குறை உழத்தும் - உஞ்ஞை:34/52,53
தாயும் யானும் எந்தை ஆதலின்
தீதொடு வரினும் தீர்த்தல் தன் கடன் என - உஞ்ஞை:34/54,55
ஊழ் முறை பொய்யாது கருமம் ஆதலின்
யாழ் முறை கருமம் இவளது என்று அருளி - உஞ்ஞை:34/155,156
காட்சிக்கு ஒத்த கள்வன் ஆதலின்
மேற்படு நோக்கமொடு இருவரும் எய்தி - உஞ்ஞை:34/241,242
தனக்கு நிகர் இல்லா தன்மையன் ஆதலின்
பொருந்தா புறஞ்சொல் நிறம் பார்த்து எறிய - உஞ்ஞை:35/231,232
பழி புறம் சொல்லா பண்பினன் ஆதலின்
உருவு வழி நில்லாது ஆயினும் ஒருவர்க்கு - உஞ்ஞை:36/10,11
திருவு வழி நிற்கும் திட்பம் ஆதலின்
கேட்டது கரந்து வேட்டது பெருக்கி - உஞ்ஞை:36/12,13
மகள்கொடை நேரார் மதியோர் ஆதலின்
அவை ஒருங்கு உடைமை அவர்-வயின் இன்மையின் - உஞ்ஞை:36/93,94
இ தவம் உவக்கும் பத்தினி ஆதலின்
தவம் சார்வு ஆக தலைப்பெயல் விரும்பி - உஞ்ஞை:36/261,262
என் கைக்கு இவரும் அன்பினள் ஆதலின்
தாய் என்று அறிந்தனன் நீ இனி வளர்க்க என - உஞ்ஞை:36/268,269
நல் அவை படுப்பது நாளை ஆதலின்
என் அறி அளவையின் ஒண்_நுதல் கொண்ட - உஞ்ஞை:36/363,364
செம்மாண் ஆற்றா சிறுமையம் ஆதலின்
ஒன்பதின் கோடி ஒண் பொருள் கொடுப்பினும் - உஞ்ஞை:37/63,64
கடவதை ஆதலின் மடவரல் ஆயத்து - உஞ்ஞை:37/84
தான் முன் கண்ட தவற்றினள் ஆதலின்
சென்ற வாயிற்கு ஒன்றலள் ஊடி - உஞ்ஞை:37/167,168
உலகம் திரியா ஒழுக்கினர் ஆதலின்
காவல் மன்னற்கு கதுமென உரைத்தலின் - உஞ்ஞை:37/256,257
உயிர் எனப்படுவது உரிமை ஆதலின்
செயிர் இடையிட்டது செல்வன் காப்பு என - உஞ்ஞை:38/267,268
தலை_புனல் மூழ்குதல் இலக்கணம் ஆதலின்
மணல் இடு நிலை துறை துணை வளை ஆர்ப்ப - உஞ்ஞை:42/122,123
சிறப்பவை ஆதலின் சீர்மையோடு இருந்து - உஞ்ஞை:42/155
அறை கடன் ஞாலத்து இறை கடன் ஆதலின்
நம்மை எள்ளிய வெம்மை வேந்தன் - உஞ்ஞை:43/11,12
அடல் முரசு அறைந்தமை அறிந்தனம் ஆதலின்
உத்தராபதத்தும் ஒப்புமை இல்லா - உஞ்ஞை:43/18,19
தான் மேற்கொண்ட தன்மையன் ஆதலின்
நூல் மேல் சூழ்ந்த நுனிப்பில் வழாமை - உஞ்ஞை:43/21,22
இல்லை ஆதலின் வெல் சமம் பெருக்கி - உஞ்ஞை:43/29
உவாத்தி ஆதலின் உறுதியும் அது என - உஞ்ஞை:44/131
புன்கண் நீக்குதல் புகழ் உடைத்து ஆதலின்
உங்கள் அன்பின் யான்உறு நோயினை - உஞ்ஞை:45/39,40
இயற்கையன் ஆதலின் பெயர்த்து பிறிது உரையான் - உஞ்ஞை:47/37
தன் நகர் கெடுத்த தருக்கினன் ஆதலின்
ஆயிரத்துஐவர் காவல் காளையர் - உஞ்ஞை:47/86,87
அகத்தால் குழீஇய அவையன் ஆதலின்
முகை தார் வேந்தற்கு முகத்து எழு பெரும் சினம் - உஞ்ஞை:47/127,128
நிலத்தினில் நின்னொடு நிகர்க்குநன் ஆதலின்
மேல் வகை விதியின் விழுமியோர் வகுத்த - உஞ்ஞை:47/138,139
புனல் ஆடு விழவில் பொலிவு இன்று ஆதலின்
கோலம் குயிற்றி கோடணை இயற்றி - உஞ்ஞை:47/159,160
ஓடுவன போன்ற ஆதலின் மற்று நின் - உஞ்ஞை:48/125
யானை வித்தகன் ஆதலின் அழல் நிலத்து - உஞ்ஞை:52/111
ஏதம் பட்டனன் ஆதலின் இன்னே - உஞ்ஞை:56/217
இட்டன கொள்ளும் முட்டினர் ஆதலின்
வான மீனின் வயின்வயின் இமைக்கும் - இலாவாண:5/55,56
இன்னவை பிறவும் தன் இயல் ஆதலின்
ஆண பைம்பொன் அடி தொடை பலகை - இலாவாண:6/39,40
பண்டு இயல் தொல் நூல் பாகு இயல்பு ஆதலின்
முதற்கண் பிணித்தோர் சிதைப்பில் விடாது - இலாவாண:9/90,91
அண்ணல் ஆதலின் அசைவு_இலன் என்ன - இலாவாண:9/199
தாயோர் அன்ன தகையினிர் ஆதலின்
மேயோர்க்கு அல்லது மெய் பொருள் உணர்த்தல் - இலாவாண:9/215,216
இன்ப அளற்றுள் இறங்கினன் ஆதலின்
துன்பம் துடைத்த தொழிலே போல - இலாவாண:9/227,228
மந்திர மாந்தர் தந்திரம் ஆதலின்
வத்தவர் கோமாற்கு ஒத்த உறு தொழில் - இலாவாண:11/9,10
கதை உரைக்கு எல்லாம் காரணன் ஆதலின்
புதை இருள் அகற்றும் பொங்கு ஒளி மண்டிலம் - இலாவாண:11/80,81
ஐ ஆண்டு நிறைந்தனன் ஆதலின் இவனை - இலாவாண:11/133
கண்டிலம் ஆதலின் பண்பொடு புணர - இலாவாண:11/169
வண் பொன் தட்டம் மலர்ந்த ஆதலின்
நண்பிற்கு ஒத்தில நம்மோடு இவை என - இலாவாண:12/103,104
பசு மரம் சார்ந்தனை ஆதலின் மற்று நின் - இலாவாண:13/50
நிலத்து மிசை இருந்தனை ஆதலின் மற்று நின் - இலாவாண:13/60
கதுமென பொறாஅள் ஆதலின் கண்கூடு - இலாவாண:16/46
வையகத்து உயர்ந்தோர் வாய் மொழி ஆதலின்
ஒன்னா மன்னர்க்கு ஒற்று புறப்படாமை - இலாவாண:17/41,42
முன்னையர் ஆதலின் முதற்பெருந்தேவி - இலாவாண:19/44
விளிந்தது நோக்கி ஒழிந்தனை ஆதலின்
நல் நுதல் மாதர் பின் இரும் கூந்தல் - இலாவாண:19/73,74
அற்று அது ஆதலின் இற்றும் கூறுவென் - மகத:1/61
நீக்கப்பட்டனென் ஆதலின் நிலையா - மகத:6/33
செதுவல் மரத்தின் சேக்கை ஆதலின்
உதவாது இது என உதயணன் மறுப்ப - மகத:15/20,21
பண்டையன் போலான் ஆதலின் படையொடு - மகத:17/190
ஆற்றல் தன்மையன் ஆதலின் தம்பி - மகத:20/108
நிறத்து ஏறு எஃகின் அனைய ஆதலின்
ஒத்த நிலைமையேன் அல்லேன் ஒழிக என - மகத:21/97,98
சுற்றம் ஆதலின் சுடர் பூண் உதயணன் - மகத:23/16
கெடல் ஊழ் ஆதலின் கேட்ட பொழுதே - மகத:25/168
தண் கோசம்பி தன் தமர் நகர் ஆதலின்
கண் போல் காதலர் காணிய வருவோன் - வத்தவ:3/61,62
என்றும் திரியாது ஒன்றே ஆதலின்
உண்டு-கொல் எதிர்தல் என்று உள்ளே நினையா - வத்தவ:5/124,125
பின் இது நினைக்கும் பெற்றியை ஆதலின்
ஒருபால் பட்டது அன்று நின் மனன் என - வத்தவ:6/52,53
பேணும் ஆதலின் பெருமகன் தெளிந்தவன் - வத்தவ:10/169
கேட்டனன் ஆதலின் கோல்_தொடி நுதல் மிசை - வத்தவ:13/61
கண்டனை ஆதலின் கலங்கினை மற்று நின் - வத்தவ:13/204
கனவது முந்திய வினையது ஆதலின்
அதனில் கண்டு எனக்கு ஒளியாது உரைப்ப - வத்தவ:13/239,240
செயிர் காணாத தெய்வம் ஆதலின்
உயிர் தந்தருள் என உரவோன் விடுப்ப - வத்தவ:14/91,92
செறிவொடு புணர்ந்த செவ்வியள் ஆதலின்
பெருமகன் சூட்டிய பிணையல் அல்லது - வத்தவ:15/12,13
பண்டே அணிந்த நின் பத்தினி ஆதலின்
பயந்தனர் கொடுப்ப இயைந்தனர் ஆகுதல் - வத்தவ:15/74,75
பெரும் பொருள் ஆதலின் பேணுவனன் விரும்பி - வத்தவ:15/91
தனிமை தீர்த்த திரு_மகள் ஆதலின்
இனியன் ஆதல் நன்று என்று உரைப்போரும் - வத்தவ:17/73,74
இயங்கல் வேட்கையன் இருக்குநன் ஆதலின்
அயங்கு அவன் அழற்ற அசைவு முந்துறீஇ - நரவாண:1/203,204
வசை தீர் வையத்து நகையது ஆதலின்
சொல்லியது இலன் என மெல்_இயல் மிழற்ற - நரவாண:1/234,235
எச்சம் பெறுதல் இன்பம் ஆதலின்
மற்று அது முடிக்கும் முயற்சியோடு உற்ற தன் - நரவாண:3/145,146
துன்னினை படு நாள் இன்னது ஆதலின்
நூலவன் உரைப்ப - நரவாண:3/192,193
தான் அவள் தந்தனள் தளிர் இயல் ஆதலின்
இதுவும் நல் நயம் சிறிது என அதனை - நரவாண:3/206,207
பலர் புகழ் செல்வன் தந்தனன் ஆதலின்
உரு ஆணம் ஆகிய ஓங்கு புகழ் செல்வன் - நரவாண:6/109,110
TOP
ஆதலும் (4)
கள்வர் ஆதலும் உண்டு என் கையகத்து - உஞ்ஞை:45/57
குறும் புரி கொள்ளாது நெடும் புரித்து ஆதலும்
நிலம் மிசை விடுதலின் தலை மயிர் தழீஇ - மகத:15/43,44
மணலகம் பொதிந்த துகளுடைத்து ஆதலும்
பொன்னே காண் என புரி முறை நெகிழ்த்து - மகத:15/45,46
ஆதலும் உண்டு அஃது அறிவோர் யார் என - மகத:20/184
TOP
ஆதற்கு (1)
என்னினி ஆதற்கு இசைகுவதாயின் - மகத:19/82
TOP
ஆதாரம் (1)
ஆதாரம் ஆகி அதனொடு தளரா - வத்தவ:13/77
TOP
ஆதி (7)
சாதிங்குலிகம் ஆதி ஆக - உஞ்ஞை:40/221
ஆதி முற்றத்து வேதிகை முட்டி - உஞ்ஞை:43/160
ஆதி துணிவு உடை நீதியில் கரந்த - மகத:1/27
நீதியாளர் ஆதி ஆகிய - மகத:1/36
ஆதி வேதத்து அக-வயின் பெரியோர் - மகத:1/86
ஆதி ஆகி அமைந்த வனப்பு எய்தி - மகத:4/30
ஆதி ஆகிய சேதி நல் நாடு - வத்தவ:9/26
TOP
ஆதித்தியதருமற்கு (1)
ஆய்ந்த சிறப்பின் ஆதித்தியதருமற்கு
ஓங்கிய சிறப்பின் ஓர் ஊர் நல்கி - வத்தவ:9/53,54
TOP
ஆதிய (1)
வீதி வட்டமொடு ஆதிய கதி-வயின் - மகத:20/41
TOP
ஆதியில் (1)
படு கடன் ஆதியில் பட்டது நினையான் - இலாவாண:9/225
TOP
ஆதியும் (2)
அந்தமும் ஆதியும் அறிவு அருங்குரைத்த - உஞ்ஞை:38/73
அணி கதிர் முத்தமும் அரும் கலம் ஆதியும்
பணி மொழி செ வாய் கணிகை மகளிரொடு - மகத:17/47,48
TOP
ஆப்பியாயினி (2)
அந்தணாட்டி ஆப்பியாயினி எனும் - மகத:9/53
அம் கலுழ் பணை தோள் ஆப்பியாயினி எனும் - மகத:22/34
TOP
ஆப்பு (2)
ஆப்பு உறு பாடமொடு அருத்தம் கூறி - உஞ்ஞை:37/22
ஆப்பு உடை நண்பின் அந்தணாட்டியும் - இலாவாண:20/130
TOP
ஆப்புடை (1)
ஆப்புடை ஒழுக்கம் அறிய கூறி - மகத:4/82
TOP
ஆப்புற (1)
ஆப்புற இரீஇய பிற்றை ஆருணி - வத்தவ:4/63
TOP
ஆம் (17)
முற்று இழை மகளிர்க்கு முதுகண் ஆம் என - உஞ்ஞை:36/198
நாள் கொண்டு எழுவது நாளை ஆம் என - உஞ்ஞை:37/225
ஆசு_இல் பெரும் பொருள் ஆகினும் ஆம் என - இலாவாண:1/65
வேண்டுவ உரையா மூங்கைகள் ஆம் எனும் - இலாவாண:8/139
நிம் கடன் ஆம் என நினைந்து நெறி திரியாது - இலாவாண:9/237
மாசு_அற கழீஇ மனத்திடை ஆம் நோய் - இலாவாண:16/58
எண்ணிய சூழ்ச்சிக்கு இடையூறு ஆம் என - இலாவாண:19/47
புண்ணியன் உடைமையின் நண்ணினன் ஆம் இவன் - மகத:4/93
என் ஆம் அன்னது இன்னா தரூஉம் - மகத:19/88
தாழ்வள் ஆம் என தாழாது வலிப்ப - மகத:22/40
கொள் முரண் இரிப்பின் கோள் எளிது ஆம் என - மகத:25/128
ஆம் பொருள் ஓதினர் இகழார் அதனால் - வத்தவ:10/131
மாய இருக்கையள் ஆய்வது ஆம் என - வத்தவ:10/163
விளைவித்து ஓம்புதும் வேண்டியது ஆம் என - வத்தவ:15/34
திரு_மகன் ஆம் நின் பெரு மனை_கிழத்தி - நரவாண:3/46
நயந்து தரப்பட்டோன் தவந்தகன் ஆம் என - நரவாண:6/120
ஏம வைகல் இயல்வது ஆம் எனின் என - நரவாண:8/144
TOP
ஆம்-கொல் (2)
ஆர மார்ப நின் அருள் வகை ஆம்-கொல்
கார் முகத்து எழுந்தது கடு வளி வளி என - உஞ்ஞை:47/68,69
உண்டும் ஆம்-கொல் கண்டு வந்தோர்களை - இலாவாண:11/168
TOP
ஆம்-மின் (3)
முகனமர்ந்து உரைத்து முன்னையிர் ஆம்-மின் என்று - இலாவாண:9/262
இன்றை கொண்டும் இவணிர் ஆம்-மின் என்று - மகத:17/201
செறிய செய்த குறியினிர் ஆம்-மின்
நிலம் பட கிடந்த நின் நேமி அம் தட கை - மகத:24/21,22
TOP
ஆம்பல் (4)
ஆம்பல் பரப்பில் பாய்ந்த பைம்_தொடி - உஞ்ஞை:40/38
கழுநீர் ஆம்பல் கரும் கேழ் குவளையொடு - இலாவாண:15/20
ஆம்பல் அகல் இலை முருக்கி கூம்பல் - மகத:2/20
தளை அவிழ் ஆம்பல் தாஅள் வாட்டி - வத்தவ:16/24
TOP
ஆம்பலொடு (1)
பாசடை தாமரை ஆம்பலொடு பயின்று - உஞ்ஞை:53/78
TOP
ஆம்பால் (1)
ஆம்பால் கருமம் மாண்புற கூற - மகத:26/103
TOP
ஆமா (1)
ஆமா இனமும் தாம் மாறு ஓடி - உஞ்ஞை:51/56
TOP
ஆமெனின் (1)
அன்னது ஆயின் ஆமெனின் காண்கம் - மகத:14/216
TOP
ஆமை (1)
ஊன் பெற பிறங்கி ஒழுகு நீர் ஆமை
கூன் புறம் பழித்த கோல புற அடி - இலாவாண:15/57,58
TOP
ஆமையின் (1)
நீல தெள் நீர் நீந்தும் ஆமையின்
கோல குறுக்கை வாள் கூட்டுள் கழீஇ - உஞ்ஞை:46/261,262
TOP
ஆமோ (1)
ஆசான் என்னும் சொல் பிறிது ஆமோ
அண்ணல் குமரற்கு அடி_செருப்பு ஆக என - உஞ்ஞை:36/309,310
TOP
ஆய் (61)
பொன் இயல் ஆய் வளை கன்னியர் அசைப்ப - உஞ்ஞை:34/219
ஆர்வ மகளிரும் ஆய் கழல் மைந்தரும் - உஞ்ஞை:38/9
அனிச்ச கோதையும் ஆய் பொன் சுண்ணமும் - உஞ்ஞை:42/71
ஆய் புகழ் வேந்தன் அரசு அத்தாணி - உஞ்ஞை:43/169
கால் வளர் சாலி ஆய் பத அரிசி - உஞ்ஞை:43/182
ஆய் பெரும் கடி நகர் வாயிலும் நோக்கான் - உஞ்ஞை:45/70
ஆய் மணி அணை சார்ந்து அரத்தம் மீக்கோள் - உஞ்ஞை:47/51
ஆய் பூம் சேக்கையுள் அரு மணி சுடர - உஞ்ஞை:47/165
ஆய் புகழ் அண்ணல் அசைதல் செல்லான் - உஞ்ஞை:48/140
ஆய் பூம் தில்லையும் அணி மாரோடமும் - உஞ்ஞை:50/31
வேய் உள் பிறந்த ஆய் கதிர் முத்தம் - உஞ்ஞை:51/11
நோய் கொண்டு கறுக்கும் ஆய் மலர் சேவடி - உஞ்ஞை:53/131
ஆய் வளை தோளியை அமர் துயில் கொளீஇ - உஞ்ஞை:53/182
ஆய் நல மகளிர் வேய் நலம் பழித்த - உஞ்ஞை:57/66
தோள் தர வந்த ஆய் தொழிலாளரோடு - உஞ்ஞை:57/67
ஆய் பத அடிசில் மேயதை ஊட்டி - உஞ்ஞை:57/102
அருமை சான்ற ஆய் பொருள் கேள்வி - இலாவாண:11/12
அரு வரை அருகர் ஆய் நலம் கவினிய - இலாவாண:11/56
ஆய் பெரு நல் யாழ் அமைவர எழீஇ - இலாவாண:11/95
ஆய் புகழ் முனிவனொடு தேவியை இரந்து - இலாவாண:11/140
ஆய் பூம் கானத்து ஆடினர் ஒருசார் - இலாவாண:12/99
ஆய் புகழ் அண்ணல் மேயது விரும்பி - இலாவாண:19/50
கோயில் வட்டத்து ஆய் நலம் குயின்ற - இலாவாண:19/52
ஆய் நல கம்மத்து அழகொடு புணர்ந்து - மகத:3/29
வாயில் மாடத்து ஆய் நல அணி முகத்து - மகத:3/31
ஆய் வளை தோளி அகம் புக்கு அருள் என - மகத:6/2
ஆய் புகழ் அண்ணலை அறிந்தனள் ஆகி - மகத:6/199
தாய் இல் கன்றின் ஆய் நலம் தொலைஇ - மகத:7/73
ஆய் வளை தோளிக்கு ஈக்க என்ன - மகத:8/85
ஆய் புகழ் அரசனை அற்றப்படாமல் - மகத:12/90
கோயில் வேவினுள் ஆய் வளை பணை தோள் - மகத:18/13
கோயில் புக்க பின் ஆய் புகழ் உதயணன் - மகத:21/1
ஆணம் ஆகிய ஆய்_இழை-தனக்கு - மகத:22/58
ஆய் பூம் காவின் அந்தண உருவொடு - மகத:22/159
அரு மணி திகழும் ஆய் பொன் மாடத்து - மகத:24/191
ஆய் பெரும் குருசில் அது நனி விரும்பி - மகத:25/160
அகணி ஆகிய ஆய் பொருள் கேள்வி - மகத:26/29
ஆய் தார் மார்பன் நீர்-வயின் நிரைத்த - மகத:26/91
ஆய் ஒளி பழித்த அழகிற்று ஆகி - வத்தவ:5/69
ஆய் மணி மாடத்து அவ்விடத்து அகன்று - வத்தவ:6/73
ஆய் மணி விளக்கத்து அறையகம் புகுத்தலின் - வத்தவ:7/17
ஆய் பூம் தட்டத்து அகத்தோடு தெற்றிய - வத்தவ:7/26
ஆய் பெரும் கடி நகர் அறிய கோயிலுள் - வத்தவ:7/229
ஆய் கழல் காலோய் அருளி கேள்-மதி - வத்தவ:10/4
ஆ மான் நோக்கி ஆய்_இழை-தன்னொடு - வத்தவ:10/122
கோயில் குறுக ஆய்_வளை அணுகலும் - வத்தவ:13/94
திகைப்ப ஆய்_இழை கருத்து அறிந்தனளாய் - வத்தவ:14/86
முறுவல் கொண்டு எழுந்து முன் போந்து ஆய்_இழை - வத்தவ:14/93
ஆய்_இழை பட்டதற்கு ஆற்றாளாய் அவள் - வத்தவ:14/144
ஆய் பெரும் சிறப்பின் அரும் தவர் பள்ளியுள் - வத்தவ:17/95
அயில் வேல் நெடும் கண் ஓர் ஆய்_இழை அணுகி - நரவாண:1/77
ஆய் வலி தட கை சுருட்டுபு முறுக்கி என் - நரவாண:1/148
யானும் வேண்டேன் ஆய்_இழை கேண்மோ - நரவாண:1/219
அன்ன தன்மையோடு இறந்த ஆய்_இழை - நரவாண:3/141
ஆய் பெரும் தொல் குடி தோன்றி இப்பால் - நரவாண:3/185
இரும் பிடி ஆய் அங்கு இற்ற வண்ணமும் - நரவாண:5/28
ஆய் புகழ் வேந்தன் ஏயினன் ஆகி - நரவாண:6/47
ஆய் படை வேந்தற்கு அரும்_பெறல் திரு_மகள் - நரவாண:7/66
ஆய் வளை மகளிரும் நிகழ்ந்ததை அறிந்து - நரவாண:8/130
ஆய் மயில் அகவும் அணி சுதை குன்றின் - நரவாண:8/46
அவம்_இல் சூழ்ச்சி ஆய் தார் அண்ணலும் - நரவாண:8/86
TOP
ஆய்_வளை (1)
கோயில் குறுக ஆய்_வளை அணுகலும் - வத்தவ:13/94
TOP
ஆய்_இழை (6)
திகைப்ப ஆய்_இழை கருத்து அறிந்தனளாய் - வத்தவ:14/86
முறுவல் கொண்டு எழுந்து முன் போந்து ஆய்_இழை
தகும் பதம் தாழ தான் அவட்கு அறிய - வத்தவ:14/93,94
ஆய்_இழை பட்டதற்கு ஆற்றாளாய் அவள் - வத்தவ:14/144
அயில் வேல் நெடும் கண் ஓர் ஆய்_இழை அணுகி - நரவாண:1/77
யானும் வேண்டேன் ஆய்_இழை கேண்மோ - நரவாண:1/219
அன்ன தன்மையோடு இறந்த ஆய்_இழை
மன்னருள் மன்னன் நின் அருள் நிகர்க்கும் - நரவாண:3/141,142
TOP
ஆய்_இழை-தன்னொடு (1)
ஆ மான் நோக்கி ஆய்_இழை-தன்னொடு
மக பெறு தாயோடு யானும் உவப்ப - வத்தவ:10/122,123
TOP
ஆய்_இழை-தனக்கு (1)
ஆணம் ஆகிய ஆய்_இழை-தனக்கு
நீங்கு திறன் உண்டெனின் தாங்கு திறன் அறியேன் - மகத:22/58,59
TOP
ஆய்க (1)
வல்லவை ஆய்க என வழிபாடு ஆற்றி - மகத:14/172
TOP
ஆய்ந்த (12)
தனக்கு என்று ஆய்ந்த தலை இரும் பிடிகளுள் - உஞ்ஞை:38/291
ஆய்ந்த நல் யாழ் தீம் சுவை உணர்ந்த நின் - உஞ்ஞை:44/119
ஆய்ந்த கோலத்து அமரரும் விழையும் - உஞ்ஞை:52/84
ஆய்ந்த கோலத்து அயிராபதி எனும் - மகத:6/159
காந்தாரம் என்னும் ஆய்ந்த நாட்டகத்து - மகத:6/191
ஆய்ந்த நெஞ்சத்து அந்தணன் மகனென் - மகத:6/195
வயந்தககுமரனும் வாய் மொழிந்து ஆய்ந்த
உயர்ச்சி உள்ளத்து இசைச்சனும் ஏனை - மகத:19/186,187
ஆய்ந்த கேள்வி மாந்தரும் மகளிரும் - மகத:22/193
ஆய்ந்த திண் தோள் ஆகத்து அசைஇ - வத்தவ:7/48
ஆய்ந்த சிறப்பின் ஆதித்தியதருமற்கு - வத்தவ:9/53
ஆய்ந்த வேந்தன் ஆடல் பேர் அறை - வத்தவ:13/170
ஆய்ந்த உள்ளமொடு சேர்ந்தனன் ஆகி - நரவாண:3/133
TOP
ஆய்ந்தனன் (1)
அருமறை ஓலை ஆய்ந்தனன் அடக்கி - மகத:24/49
TOP
ஆய்ந்து (4)
படியின் ஆய்ந்து கடுகுவனர் ஓடி - உஞ்ஞை:55/77
ஒற்று ஒற்றியவரை ஒற்றின் ஆய்ந்து
முன்னம் கொள்ளும் உபாய முயற்சியொடு - மகத:23/53,54
கனவது விழுப்பம் மன-வயின் ஆய்ந்து
விளங்கு ஒளி விஞ்சையர் வெள்ளி அம் பெரு மலை - நரவாண:1/114,115
ஐயம் இல்லை என்று ஆய்ந்து அவன் உரைப்ப - நரவாண:1/118
TOP
ஆய்வது (1)
மாய இருக்கையள் ஆய்வது ஆம் என - வத்தவ:10/163
TOP
ஆய்வனர் (2)
ஆய்வனர் படுத்த அம் பூம் பள்ளியுள் - உஞ்ஞை:47/182
காயமும் எல்லாம் ஆய்வனர் அடக்கி - மகத:17/145
TOP
ஆய்வுழி (1)
அதுவும் பிறவும் ஆய்வுழி செவ்விதின் - மகத:19/19
TOP
ஆய்வோன் (1)
மெய் காப்பாளனை அவ்வழி ஆய்வோன்
மருங்கு அறை கிடந்த வயந்தககுமரன் - வத்தவ:3/122,123
TOP
ஆய (9)
ஆய மாக்கள் அவன்-வயின் அறிந்து - உஞ்ஞை:35/41
ஆய மாக்களொடு சேய் வழி ஓடி - உஞ்ஞை:40/188
வாசவதத்தைக்கு வலி துணை ஆய
தாய்மையும் தவமும் வாய்மையும் நோக்கி - உஞ்ஞை:46/119,120
ஆய மூதூர் அகம் புக்கு அவன் மகள் - இலாவாண:1/53
தெருட்டுதற்கு ஆய இ தீ குறி வேழம் - இலாவாண:9/79
ஆய கேண்மையன் அந்தணன் என்பது - மகத:22/12
ஆய காரணம் அறிய கூறு என - வத்தவ:8/37
ஆய வெள்ளத்து அவனை அழைத்தே - நரவாண:3/189
திரு ஆண் ஆய தேம் கமழ் மார்பன் - நரவாண:8/30
TOP
ஆயத்து (20)
ஆயத்து இடையோள் பாசிழை பாவை - உஞ்ஞை:32/25
அம் சொல் ஆயத்து அன்று யான் கண்ட - உஞ்ஞை:34/75
பெதும்பை ஆயத்து பேதையர் வருக என - உஞ்ஞை:34/114
பாசிழை ஆயத்து பையென நின்ற - உஞ்ஞை:34/153
எந்தையும் யாயும் இன் நகை ஆயத்து
பைம்_தொடி சுற்றமும் பல பாராட்ட - உஞ்ஞை:36/306,307
திரு நுதல் ஆயத்து தேவியர் நடுவண் - உஞ்ஞை:37/78
கடவதை ஆதலின் மடவரல் ஆயத்து
நங்கை கேள்வியும் நல் அவை படுக்க என - உஞ்ஞை:37/84,85
மாதர் ஆயத்து மகள்-வயின் கொளீஇ - உஞ்ஞை:37/181
இரங்கு பொன் கிண்கிணி அரங்கு இயல் ஆயத்து
நாடக மகளிர் நால்_எண்பதின்மரும் - உஞ்ஞை:37/217,218
சேரி ஆயத்து செம் முதிர் பெண்டிரொடு - உஞ்ஞை:37/235
கண் அகன் கடைகள் ஒள்_நுதல் ஆயத்து
கன்னி மாண்டுழி துன்னுபு நசைஇய - உஞ்ஞை:38/63,64
ஆயத்து உதவும் அரும்_பெறல் மரபின் - உஞ்ஞை:38/176
திரு நுதல் ஆயத்து தேவியர் ஏறிய - உஞ்ஞை:38/179
இன வளை ஆயத்து இளையர் கேட்ப - உஞ்ஞை:38/223
பல் வளை ஆயத்து பைம்_தொடி ஏறலும் - உஞ்ஞை:38/256
அரும் திணை ஆயத்து அவ்வயின் வழாஅ - உஞ்ஞை:42/172
கன்னி ஆயத்து பொன் அணி சுடர - இலாவாண:9/96
ஆயத்து இறுதி அணி நடை மட பிடி - இலாவாண:19/188
இகல் ஆள் படு களத்து அகல் அமர் ஆயத்து
உதயணகுமரன் உற்றோர் சூழ - மகத:20/125,126
பாசிழை ஆயத்து வாசவதத்தையை - வத்தவ:11/40
TOP
ஆயம் (14)
தீர்ந்து அவள் ஒழிந்த திரு நல் ஆயம்
தேர்ந்தனர் குழீஇ பேர்ந்தனர் வருவோர் - உஞ்ஞை:33/158,159
நகை வல் ஆயம் நண்ணினர் மருட்டி - உஞ்ஞை:33/176
கலன் அணி ஆயம் கைதொழ ஏறி - உஞ்ஞை:33/195
மருளி ஆயம் அருளொடும் போக்கி - உஞ்ஞை:34/170
அவன்-வயின் நீங்கி ஆயம் கூஉய் - உஞ்ஞை:36/348
ஆயம் சுற்ற அணி_இழை புகுதந்து - உஞ்ஞை:37/105
குரவை ஆயம் கூடி தூங்கினும் - உஞ்ஞை:46/182
நகை துணை ஆயம் எதிர்கொள நாளை - உஞ்ஞை:48/70
தன் இணை ஆயம் பல் நொடி பகர - உஞ்ஞை:54/32
கன்னி ஆயம் துன்னுபு சூழ - மகத:5/28
ஆயம் சூழ அமளியுள் ஏறி - மகத:7/76
கோதை ஆயம் பரவ ஏறி - மகத:8/33
ஆயம் சூழ அரசனை வணங்கி - வத்தவ:5/38
ஆயம் நவின்றமை அறிந்தனள் ஆகி - வத்தவ:12/218
TOP
ஆயமும் (6)
அ வழி ஆயமும் நொய்து அகப்படுப்ப - உஞ்ஞை:34/120
அடியரும் ஆயமும் நொடிவனர் வியப்ப - உஞ்ஞை:34/179
பைம் தொடி ஆயமும் பட்டமும் உடையோர் - உஞ்ஞை:36/23
ஒரு துணை ஆயமும் உடைவு கொண்டு ஒழிய - இலாவாண:10/51
செவிலித்தாயும் தவ்வையும் ஆயமும்
அகல போகிய அமைய நோக்கி - மகத:9/48,49
ஆயமும் கொண்டு போய பின்பு அவனை - வத்தவ:14/122
TOP
ஆயமொடு (11)
தளர் இயல் ஆயமொடு தன் புடை நின்ற - உஞ்ஞை:34/45
அரக்கு பூமி ஆயமொடு ஏறி - உஞ்ஞை:34/226
பைம்_தொடி ஆயமொடு பல் நொடி பகர்ந்து - உஞ்ஞை:36/124
தளர் இயல் ஆயமொடு தாய் முதல் இசைப்ப - உஞ்ஞை:36/135
தழூஉ புணை ஆயமொடு குழூஉ திரை மண்டி - உஞ்ஞை:36/164
கருவி அமைந்த புரி வளை ஆயமொடு
பல் அவை இருந்த நல் ஆசிரியர் - உஞ்ஞை:37/94,95
ஆடல் மகளிர் ஆயமொடு கெழீஇ - உஞ்ஞை:37/100
அரைச_மங்கையர் ஆயமொடு கெழீஇ - உஞ்ஞை:40/65
கூறு ஆடு ஆயமொடு குழூஉக்கொண்டு ஈண்டி - இலாவாண:11/34
ஆறு ஆடு ஆயமொடு அணி விழவு அமர்தல் - இலாவாண:11/35
மாய மள்ளரை ஆயமொடு ஓட்டி - இலாவாண:18/60
TOP
ஆயவன் (1)
தச்சன் ஆயவன் தன்னை நோக்கி - நரவாண:4/69
TOP
ஆயவும் (1)
தோரையும் துவரையும் ஆயவும் பிறவும் - உஞ்ஞை:49/108
TOP
ஆயா (1)
ஒற்று மாக்களை ஒற்றரின் ஆயா
முன் தனக்கு உரைத்த மூவர் வாயவும் - மகத:25/48,49
TOP
ஆயிடை (1)
பா இடு குழலின் ஆயிடை திரிதர - வத்தவ:4/39
TOP
ஆயிர (1)
எட்டின் இரட்டி ஆயிர மகளிரும் - வத்தவ:10/66
TOP
ஆயிரத்து (3)
ஆறாட்டு இள பிடி ஆயிரத்து அங்கண் - உஞ்ஞை:38/116
ஆயிரத்து_ஓர்_எட்டு அணி மலர் வாய - இலாவாண:5/10
ஆயிரத்து இரட்டி ஐந்நூற்றுவர்களுள் - நரவாண:8/58
TOP
ஆயிரத்து_ஓர்_எட்டு (1)
ஆயிரத்து_ஓர்_எட்டு அணி மலர் வாய - இலாவாண:5/10
TOP
ஆயிரத்துஎண் (1)
அத்து முறை உரிஞ்சி ஆயிரத்துஎண் குடம் - உஞ்ஞை:42/135
TOP
ஆயிரத்துஎண்மர் (2)
ஆயிரத்துஎண்மர் பாங்கியர் அன்னோர் - மகத:22/259
ஆயிரத்துஎண்மர் அரங்கு இயல் மகளிர் - வத்தவ:12/5
TOP
ஆயிரத்துஐவர் (1)
ஆயிரத்துஐவர் காவல் காளையர் - உஞ்ஞை:47/87
TOP
ஆயிரத்தைந்நூறு (1)
ஆயிரத்தைந்நூறு அடித்தனள் அகல - வத்தவ:12/75
TOP
ஆயிரம் (16)
ஆயிரம் குஞ்சரத்து அண்ணல் காக்கும் - உஞ்ஞை:37/146
ஐந்நூறு யானையும் ஆயிரம் புரவியும் - உஞ்ஞை:37/214
அறிநர் தானத்து ஆயிரம் பொன் பூ - உஞ்ஞை:39/17
ஆயிரம் அணிந்தவை கோயிலுள் தரூஉம் - இலாவாண:2/204
அளப்ப_அரும் சிறப்பின் ஆயிரம் ஆகிய - மகத:4/10
ஆயிரம் பொன் தூண் அணி மணி போதிகை - மகத:22/247
ஐம்பது தேரும் ஆயிரம் குதிரையும் - மகத:25/145
ஆயிரம் தேரும் அடர் பொன் ஓடையொடு - மகத:26/70
அதிரா செலவின ஆயிரம் குதிரையும் - மகத:26/94
புலமகளாளர் புரி நரப்பு ஆயிரம்
வலிபெற தொடுத்த வாக்கு அமை பேரியாழ் - வத்தவ:3/53,54
ஆயிரம் நிரைத்த வால் இதழ் தாமரை - வத்தவ:5/109
வைகல் ஆயிரம் கை-வயின் கொடுத்து - வத்தவ:9/36
நிச்சம் ஆயிரம் உற்றவை நல்கி - வத்தவ:9/45
பதினாறு ஆயிரம் சிவேதற்கு ஈத்து - வத்தவ:11/55
ஆயிரம் கை நனி அடித்து அவள் அகல - வத்தவ:12/64
ஆயிரம் நிறைந்த அணி மலர் தாமரை - நரவாண:2/31
TOP
ஆயிரம்-காறும் (1)
ஆயிரம்-காறும் ஆத்த பரிசத்து - உஞ்ஞை:35/83
TOP
ஆயிரவர் (1)
ஐ_ஆயிரவர் அரச_குமரரொடு - உஞ்ஞை:37/8
TOP
ஆயிரவரும் (1)
ஒள் இழை தோழியர் ஓர் ஆயிரவரும்
சே_இழை ஆடிய சிற்றில் கலங்களும் - வத்தவ:10/42,43
TOP
ஆயிற்று (3)
என்னின் ஆயிற்று என்குவை ஆயின் - உஞ்ஞை:36/213
அணங்கு எனக்கு ஆயிற்று அவட்கும் என் நோக்கம் - மகத:8/123
ஆயிற்று என்று பல அருளொடும் புணர்ந்த - நரவாண:7/139
TOP
ஆயின் (30)
இது மெய் ஆயின் இன் உயிர் வேண்டி - உஞ்ஞை:36/62
சொல் வரைத்து ஆயின் சொல்லுவை நீ என - உஞ்ஞை:36/181
என்னின் ஆயிற்று என்குவை ஆயின்
என் முதல் கேள் என தொன் முதல் தொடங்கி - உஞ்ஞை:36/213,214
அறத்தாறு அன்றியும் ஆகுவது ஆயின்
துறத்தல் வேண்டும் தூய்மையோற்கு என - உஞ்ஞை:36/301,302
எமரன் ஆயின் இறை கொடுத்து அகல்க - உஞ்ஞை:37/201
அமரன் ஆயின் அமைவொடு நிற்க என - உஞ்ஞை:37/202
திரு நீராட்டணி மருவீர் ஆயின்
பிணக்குறை படுத்து பிளிறுபு சீறிய - உஞ்ஞை:37/248,249
சொல்லாய் ஆயின் புல்லுவென் யான் என - உஞ்ஞை:40/97
உணராது புலத்தல் புணர்குவை ஆயின் என் - உஞ்ஞை:40/175
இனக்கு இடை இ புனல் குடைகுவை ஆயின்
நினக்கு இடை மற்றொன்று உடையையோ என - உஞ்ஞை:40/214,215
அறிய கூறுவென் அஞ்சுவை ஆயின்
பெயர்த்து தம் என செயிர்த்து அவள் நோக்கி - உஞ்ஞை:40/362,363
பணிவு_இல் நல்_வினை பயன் உண்டு ஆயின்
மணி முடி மன்னன் அணி உஞ்சேனையுள் - உஞ்ஞை:40/386,387
செய்யான் ஆயின் வையம் இழக்கும் - உஞ்ஞை:43/80
தானும் யானும் தீது இலம் ஆயின்
வானும் வணக்குவம் ஏனையது என் என - உஞ்ஞை:43/84,85
உறைகுவிர் ஆயின் குறுகு-மின் விரைந்து என - உஞ்ஞை:46/15
அணி இழை மடவோய் துணிகுவென் ஆயின்
அரியவும் உளவோ அஞ்சல் ஓம்பு என - உஞ்ஞை:46/193,194
கொடுத்திலம் ஆயின் கொடுமை விளைவு உண்டு என - உஞ்ஞை:56/71
கொள்குவிர் ஆயின் கொலை தொழில் நீங்கு-மின் - உஞ்ஞை:56/83
காணலுறுதும் காட்டாய் ஆயின்
ஆணம் முன்கை அடுதும் யாம் என - உஞ்ஞை:56/109,110
போ-மின் வல்லே போதீர் ஆயின் நும் - உஞ்ஞை:56/232
புரிந்தனை போதும் போதாய் ஆயின்
பிரிந்து காண் பிறர் அரும் தலை துமிப்ப என்று - உஞ்ஞை:56/254,255
எண்ணுவர் ஆயின் ஏதம் தரும் என - இலாவாண:8/136
வானவர் மகளிர் அல்லர் ஆயின்
வள மலை சாரல் வரை மிசை உறையும் - இலாவாண:12/123,124
செயிர் இடையிட்டு இது சிறக்குவது ஆயின்
உயிர் இடையிட்ட உறுகண் தரும் என - இலாவாண:16/77,78
மன்ன_குமரன் மதித்தனன் ஆயின்
எண்ணிய சூழ்ச்சிக்கு இடையூறு ஆம் என - இலாவாண:19/46,47
கொண்டு யான் வந்தேன் கொள்குவை ஆயின்
வண்டு இமிர் கோதாய் வாராய் எனவும் - இலாவாண:19/157,158
ஆர்வ புனலகத்து அழுந்துவை ஆயின்
ஊர் கடல் வரைப்பின் ஆர் உயிர் நடுக்குறீஇ - இலாவாண:20/26,27
காணலென் ஆயின் கலங்கும் என் உயிர் என - மகத:10/27
அன்னது ஆயின் ஆமெனின் காண்கம் - மகத:14/216
மற்று இது முடியாது ஆயின் மறித்தும் - நரவாண:3/219
TOP
ஆயின (3)
காற்று பொறி கலக்க வீற்றுவீற்று ஆயின
போக்கு இடம் எங்கட்கு புணர்க்கல் ஆகாது - உஞ்ஞை:44/116,117
உரிய ஆயின உணர்-மின் என்று தன் - மகத:6/79
எண்ணிய எல்லாம் திண்ணிய ஆயின
இரு நிலம் விண்ணோடு இயைந்தனர் கொடுப்பினும் - வத்தவ:8/72,73
TOP
ஆயினம் (1)
கண்ணியம் ஆயினம் கவலல் என்று தன் - மகத:9/143
TOP
ஆயினர் (2)
தலைத்தேர் யானைக்கும் தருக்கினர் ஆயினர்
படை தேராள பாலகர் இவர் என - உஞ்ஞை:37/52,53
துறை நெறி போகிய துணிவினர் ஆயினர்
தேயா திருவ நீயும் தேரின் - உஞ்ஞை:37/140,141
TOP
ஆயினவாயின் (1)
புழுக்கலொடு பால் சோறு ஆயினவாயின்
வழுக்கல் இன்றி என் வயிற்றகம் ஆர - உஞ்ஞை:40/281,282
TOP
ஆயினள் (1)
மேவலள் ஆயினள் போலும் என்று எண்ணி - வத்தவ:13/226
TOP
ஆயினிர் (1)
இன்ப பெரும் புணை ஆயினிர் எமக்கு என - உஞ்ஞை:57/12
TOP
ஆயினும் (90)
நனி சேண் இட்ட நாட்டினர் ஆயினும்
பொறை_படு_கருமம் பொய்யாது ஆகலின் - உஞ்ஞை:32/19,20
யாரே ஆயினும் இவன் மகள் ஒருத்தியை - உஞ்ஞை:34/80
தவல் முறை ஆயினும் தன் மனம் உவப்பன - உஞ்ஞை:34/98
அரசர்க்கு ஆயினும் அடியர்க்கு ஆயினும் - உஞ்ஞை:35/88
அரசர்க்கு ஆயினும் அடியர்க்கு ஆயினும்
அன்றைய வைகல் சென்றோர் பேணி - உஞ்ஞை:35/88,89
இழிப்புறு நெஞ்சினன் ஆயினும் யார்கணும் - உஞ்ஞை:36/9
உருவு வழி நில்லாது ஆயினும் ஒருவர்க்கு - உஞ்ஞை:36/11
எமர் தர வாராது ஆயினும் இவண் நோற்று - உஞ்ஞை:36/113
பிறப்பிடை இட்டேன் ஆயினும் எனக்கு ஓர் - உஞ்ஞை:36/203
மன்ன_குமரன் மனம் பிறிது ஆயினும்
எந்தையும் யாயும் இன் நகை ஆயத்து - உஞ்ஞை:36/305,306
பாயலுள் ஆயினும் பரிவு அவள் தீர்க என - உஞ்ஞை:36/320
தனியன் ஆயினும் தானையொடு ஆயினும் - உஞ்ஞை:37/41
தனியன் ஆயினும் தானையொடு ஆயினும்
புகவும் போக்கும் பொச்சாப்பு இன்றி - உஞ்ஞை:37/41,42
வேந்து பிழைத்து அகன்ற வினைவர் ஆயினும்
சேர்ந்தோர் தப்பிய செறுநர் ஆயினும் - உஞ்ஞை:38/94,95
சேர்ந்தோர் தப்பிய செறுநர் ஆயினும்
கலம் கவர்ந்து அகன்ற கள்வர் ஆயினும் - உஞ்ஞை:38/95,96
கலம் கவர்ந்து அகன்ற கள்வர் ஆயினும்
நிலம் பெயர்ந்து உறைதல் நெடுந்தகை வேண்டான் - உஞ்ஞை:38/96,97
கைம்மிக களித்த கவுளது ஆயினும்
செயிர் கொள் மன்னர் செருவிடத்து அல்லது - உஞ்ஞை:38/119,120
முனிவர் ஆயினும் மூத்தோர் ஆயினும் - உஞ்ஞை:38/261
முனிவர் ஆயினும் மூத்தோர் ஆயினும்
எனையீர் பிறரும் எதிர்வரப்பெறீர் என - உஞ்ஞை:38/261,262
வாழ்நாள் அற்ற வகையிற்று ஆயினும்
கணை செலவு ஒழிக்கும் கடுமைத்து இது என - உஞ்ஞை:38/316,317
ஒட்டு இடை விட்ட கட்டின ஆயினும்
ஒன்றி நின்று இயங்கா சென்று இடை கூடுவ - உஞ்ஞை:38/340,341
இன்னவை பிறவும் என்னோர்க்கு ஆயினும்
உடையவை தவாஅ கொடை புரி படிவமொடு - உஞ்ஞை:39/70,71
வேண்டலன் ஆயினும் விறல் உஞ்சேனையும் - உஞ்ஞை:40/278
இ துறை மேவ எ துறை ஆயினும்
ஆடல்-மின் யாவிரும் ஆடுவிர் உளிர் எனின் - உஞ்ஞை:40/370,371
பொங்கு மலர் தவிசில் பூ மிசை ஆயினும்
அஞ்சுபு மிதியா கிண்கிணி மிழற்ற - உஞ்ஞை:42/103,104
உறுப்பு எடுக்கல்லா உடம்பினள் ஆயினும்
சிறப்பவை ஆதலின் சீர்மையோடு இருந்து - உஞ்ஞை:42/154,155
பிடியொடு புணர்ந்த இ பகல் ஆயினும்
முடியும் என்னும் முயற்சியன் ஆகி - உஞ்ஞை:42/242,243
செறுநர் சிறையகப்பட்டனன் ஆயினும்
உறு வலி நாகத்து ஒற்றிடம் பார்த்தல் - உஞ்ஞை:43/9,10
ஐந்நூற்று ஓடுதல் ஆற்றாது ஆயினும்
முந்நூற்றுஎழுபதும் முப்பதும் ஓடி - உஞ்ஞை:43/50,51
அறிந்தோர்க்கு ஆயினும் அணுகுதற்கு அரிய - உஞ்ஞை:43/56
அரிய ஆயினும் உரியவை போல - உஞ்ஞை:43/57
யாவை ஆயினும் யான் துணி கருமம் - உஞ்ஞை:43/72
எய்த போதுவல் ஏதம் ஆயினும்
ஐயம் இன்றி யான் துணி கருமம் - உஞ்ஞை:43/78,79
பொறாஅ ஆயினும் புடைத்தல் ஆனார் - உஞ்ஞை:43/132
தன் ஆண் தொழில் துணிவு எண்ணும் ஆயினும்
செறிய கொள்ளும் செய்கை ஓரான் - உஞ்ஞை:44/96,97
பொய்ப்பொருள் ஆயினும் மெய்ப்பொருள் கண்ணும் - உஞ்ஞை:46/343
எறி நீர் வரைப்பின் எ பொருள் ஆயினும்
என்னின் அறிவோர் இல் என மதிக்கும் - உஞ்ஞை:47/147,148
திருமண சூழ்ச்சி எழுமைத்து ஆயினும்
ஏதம் இன்றால் இன்பம் பயத்தலின் - உஞ்ஞை:47/227,228
கண்டவர்க்கு ஆயினும் கடத்தற்கு ஆகா - உஞ்ஞை:50/47
ஏழ் அடி இடுதல் ஆற்றாது ஆயினும்
ஊர் திரை பௌவம் உலாவும் ஊக்கமொடு - உஞ்ஞை:53/132,133
எ வழி ஆயினும் எரி அவித்து அ வழி - உஞ்ஞை:56/108
எப்பொழுது ஆயினும் அப்பொழுது ஈயும் - இலாவாண:2/82
மலையினீர் ஆயினும் மண்ணினீர் ஆயினும் - இலாவாண:3/50
மலையினீர் ஆயினும் மண்ணினீர் ஆயினும்
அலை திரை பௌவத்து அகத்தினீர் ஆயினும் - இலாவாண:3/50,51
அலை திரை பௌவத்து அகத்தினீர் ஆயினும்
விசும்பினீர் ஆயினும் விரும்புபு வந்து நும் - இலாவாண:3/51,52
விசும்பினீர் ஆயினும் விரும்புபு வந்து நும் - இலாவாண:3/52
அரும் தவர்க்கு ஆயினும் திருந்து முகம் இறைஞ்சாது - இலாவாண:4/13
பண்டே சிவந்த படிய ஆயினும்
கண்டோர் மருள கை வளம் காட்டி - இலாவாண:4/193,194
நண்ணா மாந்தர் ஆயினும் கண்ணுறின் - இலாவாண:7/13
அ தவம் அறியின் எ திறத்து ஆயினும்
நோற்றும் என்னும் கூற்றினர் ஆகி - இலாவாண:7/124,125
அரசியல் ஆக்கம் கூடும் ஆயினும்
பெரு விறல் தோழன் வருதலும் உண்டு என - இலாவாண:10/171,172
எத்திறத்து ஆயினும் அத்திறம் அகற்றுதல் - இலாவாண:11/8
இயல்பின் செய்ய ஆயினும் உயர் வரை - இலாவாண:14/58
குறிப்பு-வயின் வாராள் ஆயினும் கூடி - இலாவாண:16/65
திண்ணிதின் அறிந்த செறிவினள் ஆயினும்
பெண் இயல்பு ஊர்தர பெரும் கண் பில்கி - இலாவாண:17/166,167
பெருமான் பணி அன்று ஆயினும் தெரி மொழி - இலாவாண:17/171
நன்றே ஆயினும் தீதே ஆயினும் - இலாவாண:17/176
நன்றே ஆயினும் தீதே ஆயினும்
ஒன்றா வலித்தல் உறுதி உடைத்து என - இலாவாண:17/176,177
பற்றார் ஆயினும் உற்றார் ஆயினும் - இலாவாண:20/100
பற்றார் ஆயினும் உற்றார் ஆயினும்
ஒற்றுவர் உளர் எனின் அற்றம் தரும் என - இலாவாண:20/100,101
முடியா கருமம் ஆயினும் முடியும் - மகத:1/68
யாவன் ஆயினும் ஆக மற்று என் - மகத:6/74
யாவர்க்கு ஆயினும் அடையும் அடையினும் - மகத:6/113
என்றே ஆயினும் இரவலன் என்னார் - மகத:10/50
இன் உயிர் ஆயினும் ஈவன் அவன் என - மகத:12/10
பகலே ஆயினும் பயிலாதோர்கள் - மகத:13/75
தவ்வை ஆயினும் தாயே ஆயினும் - மகத:14/38
தவ்வை ஆயினும் தாயே ஆயினும்
செவ்வி அறியார் சென்று மெய் சாரின் - மகத:14/38,39
அந்தர மருங்கின் அமரர் ஆயினும்
மந்திரம் மறப்ப மனம் நனி கலக்கும் - மகத:14/190,191
வாவி ஆயினும்
பண்_அற சுகிர்ந்து பன்னுதல் இன்மையும் - மகத:15/40,41
என்ன ஆயினும் அன்னது விழையாது - மகத:17/60
அற்றே ஆயினும் இற்றும் கூறுவென் - வத்தவ:6/38
அன்னதும் ஆக அதுவே ஆயினும்
திண்ணிதின் அதனையும் திறப்பட பற்றாய் - வத்தவ:6/50,51
திரு நுதல் மடவோய் தினை-அனைத்து ஆயினும்
வெள் வேல் கண்ணி ஒவ்வாள் என்று அவள் - வத்தவ:8/110,111
திறம் பல ஆயினும் குறைந்த என் திறத்து - வத்தவ:13/122
பெற்றியர் எவரே ஆயினும் பெயர்வுற்று - வத்தவ:14/19
நல் நுதல் மகளிர் என்னர் ஆயினும்
எவ்வம் தீர எய்தினர் அளித்தல் - வத்தவ:15/68,69
ஏம வையத்து இயல்பு அன்று ஆயினும்
வண்டு ஆர் தெரியல் வாள் முகம் சுடர - வத்தவ:15/72,73
நயந்தோர்க்கு ஆயினும் நாணுத்தக்கு அன்று என - நரவாண:1/215
என்னது ஆயினும் ஈகுவன் மற்று நின் - நரவாண:1/224
பெறுதற்கு ஒத்த பிழைப்பு இலன் ஆயினும்
அறாஅ அரு நிதி கிழவன் அதனை - நரவாண:3/165,166
ஆயினும் அ குறை முடித்தல் ஆற்றுவென் - நரவாண:3/205
நெடித்தல் செல்லாது அரியவை ஆயினும்
கொடுத்தல் குணம் என கோமகன் அருளி - நரவாண:4/44,45
காயும் மாந்தர் ஆயினும் யாதும் - நரவாண:7/109
வேண்டார் அட்டோன் வேண்டான் ஆயினும்
அற்பின் பிணித்த அருள் மறுப்பு அரிதா - நரவாண:7/117,118
யாதே ஆயினும் ஆக இனி எனக்கு என - நரவாண:7/133
கண்டோர் ஆயினும் கேட்டோர் ஆயினும் - நரவாண:8/64
கண்டோர் ஆயினும் கேட்டோர் ஆயினும்
தண்டாது புகழும் தன்மையள் ஆகி - நரவாண:8/64,65
வென்றார் ஆயினும் விழையும் விழவு அணி - நரவாண:8/9
யாவள் ஆயினும் எய்துவென் யான் என - நரவாண:8/70
TOP
ஆயினெம் (1)
ஆயினெம் இனி என அசதியாடிய - மகத:15/17
TOP
ஆயினேன் (1)
என் கடன் தீரேன் ஆயினேன் அவன் - மகத:20/141
TOP
ஆயும் (1)
பொருள்_நூல் ஆயும் புலவோர் துணிவு என - உஞ்ஞை:34/91
TOP
ஆயுழி (1)
தன் குறிப்பு ஆயுழி தவம் இவட்கு எளிது என - உஞ்ஞை:36/185
TOP
ஆயுள் (1)
ஆயுள் தானம் யாவை என்னாது - நரவாண:6/39
TOP
ஆயுளும் (1)
ஆயுளும் திருவும் போகமும் பொலிவும் - இலாவாண:4/158
TOP
ஆர் (116)
பாவை நோக்கத்து ஆர் அணங்கு எய்தி - உஞ்ஞை:35/48
காமம் நுகர்வோர்க்கு ஆர் அணங்கு ஆகிய - உஞ்ஞை:36/103
கை ஆர் கடகத்து கதிர் வாள் கச்சையர் - உஞ்ஞை:37/7
கண் ஆர் பிடிகையும் கட்டு அமை ஊர்தியும் - உஞ்ஞை:37/270
வண்டு ஆர் கோதையை கண்டனன் ஆகி - உஞ்ஞை:40/198
அவி இடப்படின் என் ஆர் உயிர் வைப்பது - உஞ்ஞை:40/287
செரு ஆர் சேனை பெரு வாணிகன் மகள் - உஞ்ஞை:40/344
வளை ஆர் முன்கை வை எயிற்று இன் நகை - உஞ்ஞை:41/24
கலம் கவின் பெற்ற கண் ஆர் களிகை - உஞ்ஞை:41/82
கொங்கு ஆர் கோங்கின் கொய் மலர் அன்ன - உஞ்ஞை:42/206
கனவில் கண்ட கண் ஆர் விழு பொருள் - உஞ்ஞை:43/104
ஒள் வரி சிலையும் உடு ஆர் பகழியும் - உஞ்ஞை:45/58
ஆர் உயிர் அன்ன அரும்_பெறல் மட மகள் - உஞ்ஞை:46/71
அரும் படையாளர் ஆர் உயிர் ஓம்பி - உஞ்ஞை:46/137
மை ஆர் கண்ணியை ஒய்யான் ஆகி - உஞ்ஞை:46/204
ஆர் உயிர்க்கு அபயம் கோமான் கொடுப்ப - உஞ்ஞை:47/66
ஒரு கோல் ஓச்சிய திரு ஆர் மார்ப நின் - உஞ்ஞை:49/66
அருமை எய்திய வரில் அமை ஆர் இடை - உஞ்ஞை:50/48
கொங்கு ஆர் கோடலொடு கொய்யல் குழைஇ - உஞ்ஞை:51/51
ஆற்றினது அளவும் ஆர் இருள் எல்லையும் - உஞ்ஞை:52/4
கச்சு ஆர் வன முலை கண் மணி கொடும் பூண் - உஞ்ஞை:52/20
எல்லை ஆர் இருள் நல் வினை முன்னர் - உஞ்ஞை:53/156
ஆர் உயிர் வௌவ அதன் தாள் முதல் பொருந்தி - உஞ்ஞை:55/128
அல்லல் உறீஇ ஆர் உயிர் உண்கு என - உஞ்ஞை:56/39
அரிமான் அன்னோற்கு ஆர் உயிர் கொடீஇய - உஞ்ஞை:56/122
அறியாது வருந்திய ஆர் உயிர் துணைவியை - உஞ்ஞை:56/138
பொறி ஆர் தட கையில் போற்றுபு தழீஇ - உஞ்ஞை:56/139
பூண் ஆர் ஆகத்து பொங்கு இள வன முலை - உஞ்ஞை:57/29
ஆர் அணங்கு ஆகிய அணி முளை அகல்வாய் - இலாவாண:3/19
மண் ஆர் மணி பூண் மாதரை இரீஇய பின் - இலாவாண:3/156
கண் ஆர் குருசிலை கவின்பெற ஏற்றி - இலாவாண:3/157
மண் ஆர் மணி பூண் மன்னனொடு மாதரை - இலாவாண:4/154
ஆர் அணங்கு ஆகிய பேர் அணிகலங்களும் - இலாவாண:5/145
அடிசில் அயினி ஆர்_பதம் அயின்று - இலாவாண:5/185
ஆர் அணங்கு ஆகிய அறிவர் தானத்து - இலாவாண:6/37
வாடா தாரினர் சேடு ஆர் கச்சையர் - இலாவாண:6/123
ஆர் அணங்கு ஆகிய அணி கிளர் வனப்பின் - இலாவாண:6/158
அழி சுவர் மண்டபத்து அக-வயின் ஆர் இருள் - இலாவாண:8/111
ஆணி வையம் ஆர் இருள் மறைய - இலாவாண:9/14
காரிய முடிவின் ஆர் இருள் மறையா - இலாவாண:10/30
யாப்பு அமை காதலோடு ஆர் உயிர் அன்ன - இலாவாண:10/53
கட்டளை அமைந்த கண் ஆர் வனப்பினோர் - இலாவாண:10/85
வண்டு ஆர் சோலை வள மலை சாரல் - இலாவாண:14/67
வண்டு ஆர் சோலை வள மலை சாரல் - இலாவாண:15/1
கண் ஆர் கனம் குழை கதுமென கண்டே - இலாவாண:16/12
மண் ஆர் மார்பன் மாதரை சூட்டிய - இலாவாண:16/13
அரு மனை வரைப்பகம் ஆர் அழல் உறீஇய - இலாவாண:17/79
ஆர் உயிர் கிழத்தி அகன்றனள் இவண் இலள் - இலாவாண:18/34
வண்டு ஆர் கோதை வாசவதத்தை - இலாவாண:18/55
நங்காய் நல்லா கொங்கு ஆர் கோதாய் - இலாவாண:18/81
ஆர் அளை செறிந்த அரும் சின நாகத்து - இலாவாண:19/10
அடைதற்கு ஆகா ஆர் அழல் செம் கொடி - இலாவாண:19/203
ஊர் கடல் வரைப்பின் ஆர் உயிர் நடுக்குறீஇ - இலாவாண:20/27
செண் ஆர் வடிவின் கண் ஆர் கத்தியர் - மகத:1/115
செண் ஆர் வடிவின் கண் ஆர் கத்தியர் - மகத:1/115
உற்றவன் ஆர் உயிர் உய்தல் வேண்டி - மகத:4/65
கண் ஆர் மாடம் நண்ணுவனள் இழிந்து - மகத:8/36
அரி ஆர் தடம் கண் அதிநாகரிகி - மகத:9/152
ஆர் உயிர் அன்ன என் அற்பு வார் கொளீஇ - மகத:10/21
போர் ஆர் குருசில் போதரவு உண்டெனின் - மகத:10/47
ஆர் அணங்கு ஆகிய அகல் விசும்பு உகக்கும் - மகத:12/2
ஆனா காதலொடு ஆர் உயிர் அன்ன - மகத:12/46
ஆர் இருள் போர்வையாக யாவரும் - மகத:13/92
ஆர் இருள் மறைஇ அரும் சினம் அழித்தோர் - மகத:19/23
வன்பு ஆர் மன்னன் வரினும் நன்று என - மகத:19/97
கண் ஆர் தகைய கவுள் இழி கடாத்தன - மகத:19/166
மண் ஆர் நுதலின மாசு_இல் மருப்பின - மகத:19/167
பொன் ஆர் முற்றம் புகுந்து உடன் துவன்ற - மகத:19/182
வண்டு ஆர் தெரியல் மறவர் மயங்கி - மகத:20/39
சுற்று ஆர் கருவில் துணி என தோன்றி - மகத:20/49
அலை கடல் ஞாலத்து ஆக்கையொடு ஆர் உயிர் - மகத:20/170
ஆர் அஞர் உழக்கல் அறிவு எனப்படாது - மகத:21/53
தேன் ஆர் காந்தள் திரு முகை அன்ன - மகத:22/90
கண் ஆர் கடகமொடு கை புனைந்து இயற்றிய - மகத:22/233
ஆர் மேல் போம்-கொல் அஞ்சு தகவு உடைத்து என - மகத:24/44
ஆர் அரண் நகரம் ஆண்டனன் ஒழுகும் - மகத:24/61
தேன் ஆர் தாமரை திருந்து மலர் சேவடி - மகத:24/93
அளப்ப_அரும் கடும் திறல் ஆருணி ஆர் உயிர் - மகத:24/133
திரு ஆர் மார்பின் எம் பெருமான் உதயணன் - மகத:24/202
ஆர் எரி கொளீஇ அஞ்சினேம் ஆகி - மகத:25/110
காழ் ஆர் எஃகம் முதல் கை-வயின் திரீஇயர் - மகத:26/66
வீறு ஆர் தோன்றலொடு விளங்கு மணி பொலிந்தன - மகத:26/69
சாந்து ஆர் மார்பின் சாயனும் சாயா - மகத:26/78
வண்டு ஆர் தெரியல் வருடகாரனின் - மகத:27/2
ஆர் குரல் முரசம் ஓவாது அதிர - வத்தவ:2/41
பலி ஆர் நறு மலர் பற்பல தூஉய் - வத்தவ:3/102
தார் ஆர் மார்பன் தாங்கா உவகையன் - வத்தவ:3/140
கடி ஆர் மார்பம் கலந்து உண்டாடிய - வத்தவ:5/10
வண்டு ஆர் தாதின் வெண் தாமரை பூ - வத்தவ:5/75
தேன் ஆர் தாமரை சேவடி வீழ்தலின் - வத்தவ:5/131
திரு ஆர் மார்பன் தெரிந்து அவற்கு உரைக்கும் - வத்தவ:6/54
கூர் எரி கொளுவ ஆர் அஞர் எய்தி - வத்தவ:7/58
தேன் ஆர் படலை திரு வளர் மார்பன் - வத்தவ:7/65
போர் ஆர் குருசில் புடைபெயர்ந்து உராஅய் - வத்தவ:7/84
அரி ஆர் தடம் கண் அவந்திகை அவன் தனக்கு - வத்தவ:8/13
பண்பு ஆர் சாயல் பதுமாபதி-தன் - வத்தவ:9/15
அத்தறுவாயில் ஆர் உயிர் வழங்கிய - வத்தவ:9/55
ஓர் இருபதின்மரை ஆர் அமர் கடந்து - வத்தவ:11/43
அரி ஆர் மேகலை ஆர்ப்பொடு துளங்கவும் - வத்தவ:12/125
கண் ஆர் மாதர் மதி முகம் காணில் - வத்தவ:12/246
மான்_ஆர்_நோக்கி மனத்தொடு நகையா - வத்தவ:13/213
தேன் ஆர் மார்ப தெரியின் யானே - வத்தவ:15/28
வண்டு ஆர் தெரியல் வாள் முகம் சுடர - வத்தவ:15/73
அஞ்சு தரு முது காட்டு அஞ்சு ஆர் அழலின் - வத்தவ:17/25
ஊன் ஆர் மகளிர் உள் வயிற்று இயன்ற - வத்தவ:17/28
அ வாய் கொண்ட ஆர் இரை அமிழ்தம் - நரவாண:1/69
ஆர் அரண் அமைத்து வாள் நடு நீள் மதில் - நரவாண:2/3
ஆர் உயிர் கொளினும் அது எமக்கு அரிது என - நரவாண:4/25
வண்டு ஆர் சோலையும் வளம் கெழு மலையும் - நரவாண:4/145
மை ஆர் யானை மன்னரொடு மயங்கி - நரவாண:6/71
ஆக்கம் சான்ற ஆர் உயிர் ஓகையும் - நரவாண:6/77
ஆர் இயல் அமை நெறி அரசன்-தன் உரை - நரவாண:6/87
ஒழிந்த மூவர் உரு ஆர் குமரருள் - நரவாண:6/115
காழ் ஆர் வன முலை கணிகையர் சேரி - நரவாண:8/118
மின் ஆர் மணி முடி மன்னனும் இழிந்து - நரவாண:8/18
கச்சு ஆர் வன முலை விச்சாதரியே - நரவாண:8/55
TOP
ஆர்-கொல் (1)
இட்டோள் ஆர்-கொல் என்று எட்டி நோக்கினன் - நரவாண:8/82
TOP
ஆர்_பதம் (1)
அடிசில் அயினி ஆர்_பதம் அயின்று - இலாவாண:5/185
TOP
ஆர்க்கும் (5)
புனல் கரைப்படீஇயர் புதல்வரொடு ஆர்க்கும்
தோணி அரவம் சேணோய்க்கு இசைப்ப - உஞ்ஞை:36/162,163
அரறுவ போல ஆர்க்கும் தாரோடு - உஞ்ஞை:38/40
உறப்புணர்த்து ஆர்க்கும் சிறப்பு ஒலி கம்பலும் - இலாவாண:2/157
பைம்பொன் கிண்கிணி பாட்டு மிசை ஆர்க்கும்
செம் தளிர் சீறடி செல்வனம் பற்றி - இலாவாண:3/85,86
ஆர்க்கும் தாரொடு போர் படை பொலிந்தன - மகத:26/73
TOP
ஆர்கலி (1)
ஆர்கலி நறு நீர் மேவர ஆட்டி - வத்தவ:16/7
TOP
ஆர்கலியாளர் (1)
அடு களி குரவை சேர் ஆர்கலியாளர்
நடுகல் படப்பை இடுகல் சீறூர் - உஞ்ஞை:43/62,63
TOP
ஆர்த்த (1)
ஆர்த்த வாயன் ஊர் களி மூர்க்கன் - உஞ்ஞை:40/90
TOP
ஆர்த்தனர் (5)
ஆர்வலாளர் ஆர்த்தனர் எறிய - உஞ்ஞை:46/19
அடல் விலக்காளர் ஆர்த்தனர் அடர்ப்பவும் - உஞ்ஞை:46/76
அடவி வாழ்க என ஆர்த்தனர் உராஅய் - மகத:17/233
அடல் எரி அக-வயின் ஆர்த்தனர் இடுதலும் - மகத:26/33
ஆர்த்தனர் மறவர் தூர்த்தனர் பல் கணை - மகத:27/108
TOP
ஆர்த்தனை (1)
கார் புனம் மருங்கின் ஆர்த்தனை திரிதரும் - மகத:1/173
TOP
ஆர்த்தி (2)
அருமறையாளர்க்கு அரு நிதி ஆர்த்தி
பெரு மறை விளங்க பெற்றனன் கொள்ள - உஞ்ஞை:48/99,100
அடுத்த செம் தீ அங்கு அழல் ஆர்த்தி
பைம்பொன் கிண்கிணி பாட்டு மிசை ஆர்க்கும் - இலாவாண:3/84,85
TOP
ஆர்த்திய (1)
தீ வயிறு ஆர்த்திய திறலோன் போல நின் - உஞ்ஞை:46/91
TOP
ஆர்த்தின் (1)
ஆரா வாய் முத்து ஆர்த்தின் அல்லது - இலாவாண:16/59
TOP
ஆர்த்து (3)
கதம் தலை அழிய கந்தொடு ஆர்த்து
சாம கீத ஓசையில் தணிக்கும் - உஞ்ஞை:44/62,63
வேக புள்ளமொடு விசைத்தனர் ஆர்த்து
கோடும் வயிரும் குழுமின துவைப்ப அ - உஞ்ஞை:56/238,239
அரு முரண் கலுழனின் ஆர்த்து மேல் ஓடி - மகத:27/160
TOP
ஆர்தர (1)
பூம் கழல் தோழர் புடைபுடை ஆர்தர
ஒன்னா பகை யான் உதயணன் என்பேன் - மகத:27/141,142
TOP
ஆர்தல் (1)
ஆர்வ தோழரை ஆர்தல் ஆற்றான் - உஞ்ஞை:57/14
TOP
ஆர்தலின் (1)
இழிந்த மாக்களொடு இன்பம் ஆர்தலின்
உயர்ந்த மாக்களொடு உறு பகை இனிது என - வத்தவ:4/21,22
TOP
ஆர்ந்த (3)
வன் பரல் ஆர்ந்த வயிற்ற ஆகி - உஞ்ஞை:52/48
அரத்தம் ஆர்ந்த அம் செம் சீறடி - உஞ்ஞை:54/58
பொன் புனை நன் கலத்து இன்_பதம் ஆர்ந்த பின் - இலாவாண:4/139
TOP
ஆர்ந்து (2)
தூசு ஆர்ந்து துளும்பும் காசு விரி கலாபத்து - உஞ்ஞை:48/107
நடவா நின்ற-காலை மடன் ஆர்ந்து
ஈற்று மந்தி இற்று எழு பூம் கொடி - நரவாண:8/49,50
TOP
ஆர்ப்ப (16)
அரி பொன் கிண்கிணி ஆர்ப்ப அரங்கின் - உஞ்ஞை:34/212
அரி பொன் கிண்கிணி ஆர்ப்ப இயலி - உஞ்ஞை:40/18
கண்டோர் ஆர்ப்ப கலாஅம் காமுறூஉம் - உஞ்ஞை:40/293
மணல் இடு நிலை துறை துணை வளை ஆர்ப்ப
குடைவனள் குலாஅய் குறிப்பு நனி நோக்கி - உஞ்ஞை:42/123,124
செம்பொன் கிண்கிணி சிலம்பொடு ஆர்ப்ப
மணி நிலம் மருங்கில் பந்தொடு மறலி நின் - உஞ்ஞை:46/296,297
அரச_குமரனை அகப்படுத்து ஆர்ப்ப
வெருவுறு பிணையின் விம்முவனள் நடுங்கும் - இலாவாண:9/141,142
பகு வாய் கிண்கிணி பரட்டு மிசை ஆர்ப்ப
கோடு வாய் சிலம்பின் கொழும் சிகை குன்றின் - இலாவாண:10/69,70
அறு கால் வண்டு இனம் ஆர்ப்ப அயலே - இலாவாண:15/25
அணி பெற இயலி அடி கலம் ஆர்ப்ப
தொய்யில் வன முலை தோழிமாரொடு - மகத:13/51,52
அரி பெய் புட்டில் ஆர்ப்ப கருவியொடு - மகத:20/25
ஆர்ப்ப கண்டே அடு திறல் உதயணன் - மகத:20/115
கார் ஒலி முழக்கின் கடுத்தனம் ஆர்ப்ப
கதுமென நிகழ்ந்த கலக்கமொடு கல்லென - மகத:24/159,160
வேய் இரும் தடம் தோள் வெள் வளை ஆர்ப்ப
ஆயிரத்தைந்நூறு அடித்தனள் அகல - வத்தவ:12/74,75
விரை பரி தேரொடு படை மிடைந்து ஆர்ப்ப
முரசு முழங்கு முற்றத்து அரசு வந்து இறைகொள - வத்தவ:14/176,177
அரவ வண்டு இனம் யாழ் என ஆர்ப்ப
தெறு கதிர் செல்வன் முறுகிய நண்பகல் - நரவாண:2/18,19
பன்னாறாயிரம் பண் முரசு ஆர்ப்ப
நல் நீர் விரவிய செம் நிற சுண்ணம் - நரவாண:7/58,59
TOP
ஆர்ப்பனர் (1)
போர் பறை அரவமொடு ஆர்ப்பனர் வளைஇ - இலாவாண:17/65
TOP
ஆர்ப்பின் (2)
இன் நீர் வெள் வளை அலறும் ஆர்ப்பின்
மைத்துன மன்னரும் மந்திர துணைவரும் - உஞ்ஞை:38/131,132
உரத்தகை பொன் தார் அரற்றும் ஆர்ப்பின்
பந்து புடை பாணியின் பொங்கு மயிர் புரவி - உஞ்ஞை:38/326,327
TOP
ஆர்ப்பினராகி (1)
ஆற்றல் கலந்த ஆர்ப்பினராகி
மலைத்து மேல்வந்த மகதவன் படையொடு - மகத:19/219,220
TOP
ஆர்ப்பினும் (3)
அளவு_இல் ஆர்ப்பினும் அரும் தளை பரிந்து - உஞ்ஞை:44/87
காற்றினும் எரியினும் ஏற்ற ஆர்ப்பினும்
நால் திசை மருங்கினும் நண்ணல் செல்லார் - உஞ்ஞை:46/206,207
போர் பறை முழக்கினும் ஆர்ப்பினும் அழன்று - மகத:20/30
TOP
ஆர்ப்பு (6)
அரைச_குமரர் ஆர்ப்பு ஒலி அரவமும் - உஞ்ஞை:41/23
அம் கண் அகல் வயல் ஆர்ப்பு இசை வெரீஇய - உஞ்ஞை:48/141
கார் கலை கோட்டொடு ஆர்ப்பு ஒலி மயங்கி - உஞ்ஞை:55/115
கூற்று ஆர்ப்பு இசைப்பு இது என் என்றனள் வெரீஇ - மகத:24/174
ஆர்ப்பு இசை அரவமும் போர் களிற்று அதிர்ச்சியும் - மகத:27/104
ஆர்ப்பு ஒலி கழல் கால் மன்னவர் உருவின் - வத்தவ:14/27
TOP
ஆர்ப்பும் (3)
புற மதில் சேரி பூசலும் ஆர்ப்பும்
உறு நீர் பெரும் கடல் உவா உற்றாஅங்கு - உஞ்ஞை:44/2,3
மண் அமை முழவின் வயவர் ஆர்ப்பும்
மடை வாய் திருத்தும் மள்ளர் சும்மையும் - உஞ்ஞை:48/166,167
ஆர்ப்பும் வீளையும் அ வழி பரப்பி - உஞ்ஞை:55/114
TOP
ஆர்ப்புறும் (1)
நகுவன போல தொகை கொண்டு ஆர்ப்புறும்
பைம் கழல் அணிந்து பரிபு அசைவு இல்லா - மகத:20/5,6
TOP
ஆர்ப்பொடு (5)
எழுந்த ஆர்ப்பொடு இயம் பல துவைப்ப - உஞ்ஞை:39/47
அண்ணல் மூதூர் ஆர்ப்பொடு கெழுமி - இலாவாண:9/61
கொண்ட ஆர்ப்பொடு கூட எலிச்செவி - மகத:17/237
அடல்_அரும் பெரும் படை ஆர்ப்பொடு தொடங்கி - மகத:17/252
அரி ஆர் மேகலை ஆர்ப்பொடு துளங்கவும் - வத்தவ:12/125
TOP
ஆர்ப்போர் (1)
வந்தனை இ-பால் அஞ்சல் ஆர்ப்போர்
கள்வர் ஆதலும் உண்டு என் கையகத்து - உஞ்ஞை:45/56,57
TOP
ஆர்வ (17)
ஆர்வ சுற்றத்தவர் வரை நில்லாள் - உஞ்ஞை:35/147
ஆர்வ மகளிரும் ஆய் கழல் மைந்தரும் - உஞ்ஞை:38/9
ஆர்வ உள்ளமொடு ஆனோர் காண்கம் - உஞ்ஞை:40/338
ஆர்வ காதலன் காரண கட்டுரை - உஞ்ஞை:47/256
ஆர்வ வேட்டுவர் அண்ணற்கு உரைத்து - உஞ்ஞை:56/256
ஆர்வ தோழரை ஆர்தல் ஆற்றான் - உஞ்ஞை:57/14
அன்னவை கலந்த ஆர்வ நாப்பண் - இலாவாண:4/203
ஆர்வ நெஞ்சினன் ஆகிய கல்வி - இலாவாண:11/103
அன்பின் கொண்ட ஆர்வ வேகமொடு - இலாவாண:16/41
ஆர்வ நெஞ்சத்து ஆவது புகலும் - இலாவாண:17/133
சோரும் மன்னனை ஆர்வ தோழர் - இலாவாண:18/105
ஆர்வ புனலகத்து அழுந்துவை ஆயின் - இலாவாண:20/26
ஆர்வ செய் தொழில் அகன் பெரும் கோயிலுள் - மகத:22/246
ஆர்வ மாக்களை அரும் சிறை கொளீஇ - மகத:25/30
ஆர்வ வேய் தோளி அசா_நோய் தீரிய - நரவாண:1/241
ஆர்வ உள்ளத்து அவனுடன் ஏற்றி - நரவாண:3/126
ஆர்வ உள்ளம் உடையோர் கேண்மை - நரவாண:3/203
TOP
ஆர்வத்து (1)
அருமறை அறிதற்கு அமைந்த ஆர்வத்து
ஒரு துணை தோழியை ஒன்றுவனள் கூவி - மகத:14/166,167
TOP
ஆர்வம் (3)
அவள்-பால் பட்ட ஆர்வம் செய்கம் - உஞ்ஞை:35/64
ஒரு நாட்டு பிறந்த ஆர்வம் அன்றியும் - உஞ்ஞை:46/116
யாண்டு கழிந்து அன்ன ஆர்வம் ஊர்தர - இலாவாண:16/6
TOP
ஆர்வமும் (2)
அமைச்சன் பெருமையும் அரசனது ஆர்வமும்
மனத்தின் உவந்து மகதவர் கோமான் - மகத:24/31,32
கற்று நன்கு அடங்கி செற்றமும் ஆர்வமும்
முற்ற நீங்கி தத்துவ வகையினும் - வத்தவ:10/15,16
TOP
ஆர்வலர் (2)
அன்று தலைப்பட்ட ஆர்வலர் போல - உஞ்ஞை:35/34
அவற்கு பாங்கு ஆகிய ஆர்வலர் உளரெனின் - மகத:25/62
TOP
ஆர்வலாளர் (2)
ஆர்வலாளர் ஆர்த்தனர் எறிய - உஞ்ஞை:46/19
ஈர நெஞ்சத்து ஆர்வலாளர்
பாரம் தாங்கும் பழமை போல - மகத:19/35,36
TOP
ஆர்வு (1)
புகழ் ஆர்வு எய்திய திகழ் முடி சென்னியன் - உஞ்ஞை:37/149
TOP
ஆர (13)
ஆர மார்பனும் போவனன் எழுந்து - உஞ்ஞை:36/355
அரி சாலேகமும் ஆர வள்ளியும் - உஞ்ஞை:40/9
அழல் நறும் தேறல் ஆர மாந்தி - உஞ்ஞை:40/78
அரும் பொறி அணிகலம் ஆர பெய்த - உஞ்ஞை:40/238
வழுக்கல் இன்றி என் வயிற்றகம் ஆர
உண்பல் என்று தன் கண் பனி வார - உஞ்ஞை:40/282,283
ஆர மார்பன் அரு_மறை பள்ளியுள் - உஞ்ஞை:47/21
ஆர மார்ப நின் அருள் வகை ஆம்-கொல் - உஞ்ஞை:47/68
ஆர மார்ப அஃது யாவரும் அறிவர் - உஞ்ஞை:47/134
ஆர துணியொடு கார் அகில் கழுமிய - உஞ்ஞை:50/18
அரும் கல வெறுக்கை ஆர வீசி - இலாவாண:4/200
ஆர கம்மம் சார வீற்றிருந்து - இலாவாண:19/60
மார்பின் வெம் படை ஆர மாந்தி - மகத:20/60
வாங்கு சிலை பொரு தோள் வாழ்த்துநர் ஆர
அரும் பொருள் வீசிய அங்கை மலரி - வத்தவ:15/89,90
TOP
ஆரத்து (4)
தேய்வுற்று அமைந்த திரு வெள் ஆரத்து
ஏக விடு_கொடி எழில் தோள் எழுதி - உஞ்ஞை:34/200,201
காழ் அமை குழிசி கதிர்த்த ஆரத்து
சூழ் பொன் சூட்டில் சுடர் மணி புளகத்து - உஞ்ஞை:48/18,19
மலர்ந்து ஏந்து அகலத்து இலங்கு மணி ஆரத்து
உடன் கிடந்து இமைக்கும் ஒரு காழ் முத்தினர் - இலாவாண:6/125,126
கதிர் விளங்கு ஆரத்து காமம் கழுமி - இலாவாண:7/166
TOP
ஆரம் (7)
கதிர் முத்து ஆரம் கழிவன போல - உஞ்ஞை:36/69
கடிகை ஆரம் கழுத்தின் மின்ன - உஞ்ஞை:38/123
அறாஅது ஒழுகும் அம் முலை ஆரம்
பொறாஅ ஆயினும் புடைத்தல் ஆனார் - உஞ்ஞை:43/131,132
அரு வரை அகலத்து ஆரம் புரள - உஞ்ஞை:47/107
ஆரம் போல அணி பெற தோன்றி - இலாவாண:14/4
ஒரு காழ் ஆரம் ஒளி பெற அணிந்து - மகத:22/221
முடி அணி ஆரம் முத்து நிரை துளங்க - மகத:27/172
TOP
ஆரமும் (7)
கவரியும் கடகமும் கதிர் முத்து ஆரமும்
நிகர்_இல் மாண் கலம் நிதியொடு நிறைந்த - உஞ்ஞை:32/74,75
கட்டு உடை கலனும் கதிர் முத்து ஆரமும்
பட்டு இயல் கலிங்கமொடு பாசிழை நல்கி - உஞ்ஞை:37/155,156
ஆரமும் சந்தும் அகிலும் தமாலமும் - உஞ்ஞை:50/32
ஆரமும் சூட்டும் நேர் துணை குழிசியும் - உஞ்ஞை:58/46
திமிசும் தேக்கும் ஞெமையும் ஆரமும்
சேபாலிகையும் செங்கொடுவேரியும் - இலாவாண:12/24,25
அறை வெள் ஆரமும் அன்னவை பிறவும் - இலாவாண:18/48
முடியும் கடகமும் முத்து அணி ஆரமும்
தொடியும் பிறவும் தொக்கவை நிறைந்த - வத்தவ:10/75,76
TOP
ஆரமொடு (1)
முலை இடை துளங்கும் முத்து உறழ் ஆரமொடு
தகை எருத்து உரிஞ்சும் தமனிய குழையள் - உஞ்ஞை:37/242,243
TOP
ஆரல் (1)
கழனி ஆரல் கவுளகத்து அடக்கி - மகத:7/29
TOP
ஆரலொடு (1)
கழிப்பு நீர் ஆரலொடு கொழுப்பு இறா கொளீஇய - மகத:4/42
TOP
ஆரா (8)
ஆரா காதல் அவந்திகை-தன்னையும் - இலாவாண:5/161
ஆரா வாய் முத்து ஆர்த்தின் அல்லது - இலாவாண:16/59
ஆரா காதலின் பேர் இசை கனிய - மகத:14/265
ஆரா அன்பினொடு அகன்ற எழு நாள் - மகத:22/109
ஆரா உவகையர் ஆகிய-காலை - மகத:22/194
ஆரா கவலையின் அது பணித்ததன் பின் - வத்தவ:3/29
ஆரா உள்ளம் உடையோர் கேண்மை - நரவாண:5/33
ஆரா காதலொடு அணி பாராட்டி - நரவாண:7/72
TOP
ஆராட்டு (1)
ஆராட்டு அரவமொடு அமர்ந்து விழைவு அகற்றிய - உஞ்ஞை:42/2
TOP
ஆராடு (1)
ஆராடு தானத்து ஐந்நூறாயிரம் - உஞ்ஞை:42/114
TOP
ஆராய் (1)
ஆராய் தோழரொடு அரசன் அதன் திறம் - நரவாண:2/1
TOP
ஆராய்க (1)
ஆராய்க என்பது நேர்_இழைக்கு உரை என - உஞ்ஞை:36/367
TOP
ஆராய்கின்றோற்கு (1)
ஆராய்கின்றோற்கு அகலத்து கிடந்த - வத்தவ:7/181
TOP
ஆராய்ந்தனன் (1)
அமைச்சரோடு அதனை ஆராய்ந்தனன் போல் - வத்தவ:10/158
TOP
ஆராய்ந்தனனால் (1)
ஆராய்ந்தனனால் அமைச்சரோடு ஒருங்கு என் - நரவாண:1/242
TOP
ஆராய்ந்து (14)
அணியாதோரை ஆராய்ந்து உழிதரும் - உஞ்ஞை:40/243
ஆராய்ந்து உழிதரும் அம் சிறை வண்டினம் - உஞ்ஞை:40/304
அரும் பிடி அறிவோர் ஆராய்ந்து அமைத்தது - உஞ்ஞை:42/220
அடுத்தனை ஆராய்ந்து அறிய என்-வயின் - உஞ்ஞை:54/88
யாப்புறு கருமம் ஆராய்ந்து இருந்துழி - மகத:9/114
ஆராய்ந்து எதிர்ப்பர் அரு நவை உறாது - மகத:10/46
ஆராய்ந்து அந்தணி அமைத்ததன் பின்றை - மகத:13/90
ஆண தானை அகம் புக்கு ஆராய்ந்து
இரவிடை எறிந்து பொரு படை ஓட்டி - மகத:17/91,92
இருளும் பகலும் மருவினர் ஆராய்ந்து
அரும் திறலாளர் ஒருங்கு உயிர் உண்ணும் - மகத:17/207,208
பேரா இடும்பையுள் ஆராய்ந்து அவனை - மகத:20/144
ஆராய்ந்து அதனை அறிந்ததை ஒன்று-கொல் - மகத:21/73
ஓராங்கு இதனை ஆராய்ந்து அல்லது - மகத:22/164
அற்றம் இன்றி ஆராய்ந்து அல்லது - மகத:25/25
எளிது எனக்கு என்ன அமைச்சரோடு ஆராய்ந்து
ஒளி மலர் கோதாய் உற்ற பின் அறி என - நரவாண:1/236,237
TOP
ஆராய்வாளன் (1)
ஆராய்வாளன் அகம் உண கிளந்தவன் - மகத:25/158
TOP
ஆரிய (1)
ஆரிய செப்பும் யவன மஞ்சிகையும் - உஞ்ஞை:32/76
TOP
ஆரியர் (1)
யவன கைவினை ஆரியர் புனைந்தது - உஞ்ஞை:38/233
TOP
ஆரியை (1)
கார் இயை மயில் அன ஆரியை புகுதா - வத்தவ:12/115
TOP
ஆருணி (26)
அடல் வேல் தானை ஆருணி அரசற்கு - உஞ்ஞை:37/203
ஆருணி அரசன் ஆள்வதும் அறியான் - இலாவாண:9/189
ஆருணி அரசன் அடு திறல் ஆண்டகை - இலாவாண:19/220
அழல் மிகு சீற்றத்து ஆருணி அரசன் - மகத:1/5
ஆற்றல் சான்ற ஆருணி தொலைச்சி - மகத:23/59
ஆருணி அரசன் வார் பிணி முரசம் - மகத:24/62
அளப்ப_அரும் கடும் திறல் ஆருணி ஆர் உயிர் - மகத:24/133
ஆருணி உரைத்தவும் உரையாதனவும் - மகத:25/157
அடல்_அரும் சீற்றத்து ஆருணி தெளிந்து - மகத:25/169
ஆடு இயல் யானை ஆருணி தூதுவர் - மகத:26/18
ஆருணி அரசன் போதர அறிந்த பின் - மகத:26/85
அடக்க_அரும் சீற்றத்து ஆருணி கழல் அடி - மகத:26/86
அரும் சிறை தானை ஆருணி அரசனின் - மகத:26/104
அரும் திறல் ஆருணி என்னும் யானையை - மகத:27/59
யாத்த நண்பினன் யான் என ஆருணி
மேல்சென்று அழித்தல் மேயினன் விரும்ப - மகத:27/67,68
ஆருணி அரசன் அடல் களிறு கடாஅய் - மகத:27/90
தார் அணி மார்பன் ஆருணி அரசனும் - மகத:27/124
பெய் கழல் ஆருணி பிறந்த நாளுள் - மகத:27/133
ஆற்றல் சான்ற அடல் வேல் ஆருணி
ஏற்றோர் யாவர் ஈண்டு வந்து எதிர்க்க என - மகத:27/135,136
அடு திறல் ஆருணி அவன் உரை பொறாஅன் - மகத:27/146
அழிவு கொண்டு ஆருணி அவிந்தனன் வீழ்தலின் - மகத:27/180
அறை போம் இவன் என ஆருணி உரைத்த - வத்தவ:1/7
ஆப்புற இரீஇய பிற்றை ஆருணி
காப்புறு நகர்-வயின் கரந்து சென்று ஒழுகும் - வத்தவ:4/63,64
ஆற்றலின் மிக்க ஆருணி மற்றும் - வத்தவ:8/43
ஆருணி வேந்தை வென்று கைப்படுத்தின - வத்தவ:11/28
அருமை சான்ற ஆருணி அரசன் - வத்தவ:12/3
TOP
ஆருணி-தன்னோடு (1)
தாம மார்பன் ஆருணி-தன்னோடு
ஈமம் ஏறா இயல்பு உடை அமைதியர்க்கு - வத்தவ:1/26,27
TOP
ஆரும் (4)
ஆரும் இல் ஒருசிறை அன்புற பயிற்றி - உஞ்ஞை:36/326
ஆரும் துன்பமொடு ஊர்-வயின் நோக்கி - உஞ்ஞை:44/39
அரவும் அரசும் ஆரும் ஆத்தியும் - உஞ்ஞை:52/39
வளைவித்து ஆரும் வாயில் நாடி - வத்தவ:15/33
TOP
ஆரேயாயினும் (1)
அம் கண் ஞாலத்து ஆரேயாயினும்
அகல் இடத்து உரைப்பின் அற்றம் பயத்தலின் - வத்தவ:6/33,34
TOP
ஆல் (1)
பிடி ஏற்றினன் ஆல் பெருந்தகை உவந்து என் - உஞ்ஞை:44/155
TOP
ஆல (1)
ஆல வித்தின் பெருகி ஞாலத்து - வத்தவ:7/224
TOP
ஆலங்கானத்து (2)
ஆலங்கானத்து அணியொடு பொலிந்த - இலாவாண:11/57
ஆலங்கானத்து ஆற்று அயல் மருங்கின் - நரவாண:3/65
TOP
ஆலயமும் (1)
ஐந்நூறாயிரம் கம்ம ஆலயமும்
சேனை வேந்தன் சிறப்பினொடு இருந்த - உஞ்ஞை:43/201,202
TOP
ஆலவட்டம் (1)
ஆலவட்டம் நால் ஒருங்கு ஆட - உஞ்ஞை:34/218
TOP
ஆலவட்டமும் (1)
ஆலவட்டமும் அணி சாந்தாற்றியும் - உஞ்ஞை:57/45
TOP
ஆலி (8)
சிதர் முத்து ஆலி சிதறிய கண்ணள் - உஞ்ஞை:36/70
பனி முத்து ஆலி படை கண் கால - உஞ்ஞை:46/238
முத்து உறழ் ஆலி தத்துறு கண்ணொடு - உஞ்ஞை:46/253
முத்து உறழ் ஆலி தத்துவன தவழ - உஞ்ஞை:47/245
ஆலி வெண் மணல் அணிபெற தூஉய் - உஞ்ஞை:49/84
குளிர் முற்று ஆலி குளிர்ப்பு உள்ளுறாஅது - இலாவாண:17/168
முத்து உறழ் ஆலி தத்துவன தவழ்ந்து - மகத:14/125
அழல் திரண்டு அன்ன ஆலி சோர்ந்து அவர் - மகத:24/104
TOP
ஆலும் (1)
ஆலும் அரசும் காலொடு துளக்கி - உஞ்ஞை:51/49
TOP
ஆலை (1)
ஆலை கரும்பும் அரியுறு செந்நெலும் - உஞ்ஞை:39/60
TOP
ஆவ (1)
அரும் கணை நிறைந்த ஆவ நாழிகை - மகத:20/2
TOP
ஆவண (5)
அறாஅ மறுகின் ஆவண பலியும் - இலாவாண:2/99
ஆடு அம்பலமும் ஆவண மறுகும் - இலாவாண:7/130
ஆவண கடையும் அந்தியும் தெருவும் - வத்தவ:2/15
அழுங்கல் இல் ஆவண செழும் கோசம்பி - வத்தவ:3/105
அணி தகு மூதூர் ஆவண மாக்களும் - நரவாண:6/92
TOP
ஆவணத்து (2)
மல்லல் ஆவணத்து இரு புடை மருங்கினும் - இலாவாண:7/12
கண்ணுற நினைத்த கை புடை ஆவணத்து
திரு மணி அரும் கலம் எளிதினின் தரீஇ - இலாவாண:18/42,43
TOP
ஆவணம் (4)
கலிகொள் ஆவணம் கைதொழ போகி - உஞ்ஞை:32/95
கடை அணி ஆவணம் கைதொழ போதந்து - உஞ்ஞை:34/38
பெரும் கலி ஆவணம் பிற்பட போஒம் - உஞ்ஞை:35/174
அரசு இறைகொண்ட ஆவணம் போல - இலாவாண:15/34
TOP
ஆவணம்-தோறும் (2)
ஆவணம்-தோறும் அறைந்து அறிவுறுத்தலின் - மகத:5/39
அழுங்கல் நல் நகர் ஆவணம்-தோறும்
செழும் பல் யாணர் சிறப்பின் வழாஅது - மகத:22/188,189
TOP
ஆவது (8)
ஆவது துணி துணை ஆசையின் நிறீஇ - உஞ்ஞை:36/55
அண்ணல் மருங்கின் ஆவது வேண்டும் - உஞ்ஞை:36/117
யாழ் அறி வித்தகற்கு ஊர்தி ஆவது
கண்டு கொள் மாத்திரை வந்தது செல்க என - உஞ்ஞை:38/289,290
ஆத்த காதல் மகள் ஆவது அறிந்து சென்று - இலாவாண:11/76
ஆர்வ நெஞ்சத்து ஆவது புகலும் - இலாவாண:17/133
ஒற்கு இடத்து உதவும் உறு வலி ஆவது
பொய்ப்பது போலும் நம் முதற்று ஆக - மகத:1/63,64
வலியின் ஆவது வாழ்க நின் கண்ணி - மகத:14/213
பிரிவு_அரும் காதற்கு கரி ஆவது போல் - மகத:14/263
TOP
ஆவதை (1)
யாவரை உவத்தி ஆவதை உணர - வத்தவ:6/21
TOP
ஆவயின் (1)
ஏவல் சிலதியை ஆவயின் கூஉய் - வத்தவ:14/113
TOP
ஆவள் (1)
ஆவள் என்னும் ஐயமோடு அயலது ஓர் - நரவாண:8/56
TOP
ஆவன (6)
திரு நீராட்டினுள் தேவியர்க்கு ஆவன
மேவிய வனப்பொடு மிசை பிறர் பொறாதன - உஞ்ஞை:38/113,114
மங்கல மண்ணு நீர் ஆவன என்று - உஞ்ஞை:42/138
தன்மையும் நுண்மையும் தமக்கு இணை ஆவன
தெள் நீர் எ வழி தேரினும் இல்லை - மகத:12/61,62
ஆவன கொடுப்ப மேவனன் விரும்பி - மகத:15/55
குதிரை ஆவன கொண்டு விலை பகரிய - மகத:17/182
தேவி விருத்தி ஆவன அருளி - வத்தவ:9/67
TOP
ஆவார் (1)
மூவர் ஆவார் ஒரு மகற்கு ஒருத்தி-கண் - நரவாண:1/12
TOP
ஆவி (6)
ஆவி நுண் துகில் யாப்புறுத்தாயினும் - உஞ்ஞை:36/64
ஆவி நுண் துகில் யாப்புறுத்து அசைத்து - உஞ்ஞை:36/165
ஆவி நுண் துகில் அணி நலம் நனைப்ப - உஞ்ஞை:40/228
ஆவி போல ஐது வெய்து உயிரா - உஞ்ஞை:46/166
ஆவி கொள்ளான் அயர்ந்தும் பிறர் நோக்கான் - இலாவாண:4/175
ஆவி வெய்துயிர்ப்பு அளைஇ அகம் உளைவனள் - மகத:24/188
TOP
ஆவித்து (1)
அன்று அவண் இலனாய் ஆவித்து இழிந்த - உஞ்ஞை:47/170
TOP
ஆவியின் (1)
மேல் நீர் ஆவியின் மெல்லிது ஆகிய - இலாவாண:7/155
TOP
ஆவிரை (2)
ஆவிரை அலரும் அறுகையும் செரீஇ - உஞ்ஞை:40/267
அம் தண் ஆவிரை அலரும் அறுகையும் - இலாவாண:3/31
TOP
ஆவும் (1)
வேங்கையும் ஆவும் விளவும் வேயும் - இலாவாண:12/13
TOP
ஆவோர் (1)
பின்னர் ஆவோர் இன்னர் என்று உரைத்து - மகத:19/206
TOP
ஆழ் (4)
ஆழ் கடல் பௌவத்து அரும் கலம் இயக்கும் - உஞ்ஞை:49/9
ஆழ் புனல் பட்டோர்க்கு அரும் புணை போல - வத்தவ:13/82
அறு இல் தெள் நீர் ஆழ் கயம் முனிந்து - வத்தவ:17/37
சூழ் வளி சுழற்ற ஆழ் கயத்து அழுந்தினன் - நரவாண:1/24
TOP
ஆழ்ச்சி (1)
சூழ்ச்சி வெள்ளத்து ஆழ்ச்சி எய்தி - உஞ்ஞை:43/13
TOP
ஆழ்ச்சியது (1)
அகலத்து எல்லையும் ஆழ்ச்சியது அந்தமும் - உஞ்ஞை:51/6
TOP
ஆழ்தல் (1)
வாழ்தலின் இனிதே ஆழ்தல் என்று அழிந்தே - மகத:1/50
TOP
ஆழ்ந்த (3)
அளப்ப_அரும் குட்டத்து ஆழ்ந்த பொய்கை - மகத:9/57
மறு நோய் மக்களின் ஆழ்ந்த மனத்தன் - மகத:19/48
ஆழ்ந்த அம்போடு அழிந்தனன் ஆகி - மகத:27/131
TOP
ஆழ்ந்த-காலை (1)
ஆழ்ந்த-காலை அன்பும் இல் என - மகத:21/95
TOP
ஆழ்ந்து (1)
ஆழ்ந்து செலவு இன்று ஆட்டம் தோன்ற - உஞ்ஞை:52/108
TOP
ஆழ்விடத்து (1)
ஆழ்விடத்து உதவும் அரும் புணை போல - மகத:1/42
TOP
ஆழ (2)
அமிழ்ந்து கீழ் ஆழ அரும் கலம் சுமந்து - உஞ்ஞை:41/36
கோல இரும் பிடி குழிப்பட்டு ஆழ
நீல வேழம் நினைந்து உழன்றாங்கு - இலாவாண:19/211,212
TOP
ஆழம் (2)
தாம்தம் மருங்கிற்று ஆழம் காட்டி - உஞ்ஞை:36/251
ஆழம் இகவா அரி பரந்து அகன்ற - உஞ்ஞை:40/300
TOP
ஆழமைக்கு (1)
ஆழமைக்கு அடங்கா அமைவரு காட்சி - இலாவாண:4/35
TOP
ஆழல் (1)
ஆழல் தவிர்ந்து அரும் புனல் கவைஇயின - உஞ்ஞை:41/46
TOP
ஆழி (15)
அசும்பின் தேயா அலர் கதிர் ஆழி
பாடு இன் படு மணி ஊடுறுத்து இரங்க - உஞ்ஞை:38/152,153
தாழா கடும் செலல் ஆழி திண் தேர் - உஞ்ஞை:48/20
ஆழி நோன் தாள் அண்ணலை கண்டே - உஞ்ஞை:56/63
ஆழி தட கை அற்றம் இல் என - இலாவாண:9/50
ஆழி இறத்தல் செல்லாது ஆங்கு - இலாவாண:19/30
ஆழி காலின் கீழ் மேல் வருதல் - மகத:6/35
சுடர் மணி ஆழி படை பயின்று பலித்த - மகத:9/135
திண்மை ஆழி திரு தக உருட்டலும் - வத்தவ:5/120
ஆழி என உருட்டியும் தோழியொடு பேசியும் - வத்தவ:12/241
துளங்கா ஆழி தோன்ற வேந்தும் - நரவாண:1/116
விஞ்சையர் ஆழி உருட்டும் வேட்கையொடு - நரவாண:1/126
ஆழி உருட்டும் என்று அறிந்தோர் உரைத்த - நரவாண:1/162
அச்சம்_இல் ஆழி கொண்டு அரசு வீற்றிருத்தற்கு - நரவாண:3/178
ஆழி உருட்டி என்-வயின் வரூஉம் - நரவாண:3/187
அந்தர விசும்பின் ஆழி கிழவன் - நரவாண:6/30
TOP
ஆழியில் (1)
கடல் விலக்கு ஆழியில் கலக்கம் இன்றி - உஞ்ஞை:46/75
TOP
ஆழியின் (2)
தேர் கால் ஆழியின் சுழன்று அவை தொழில் கொள - வத்தவ:12/205
பிறழ்ந்த ஆழியின் பெரு நடு ஆக - நரவாண:1/97
TOP
ஆழியும் (3)
முரசம் படாகையும் அரசியல் ஆழியும்
ஒள் வினை பொலிந்த ஓமாலிகையும் என்று - இலாவாண:5/31,32
வட்ட ஆழியும் கட்டு வட இணையும் - இலாவாண:19/180
கதிர் மணி ஆழியும் கண்டனன் ஆகி - மகத:9/121
TOP
ஆழின் (1)
ஆழின் அல்லதை அரசியல் வழாமை - இலாவாண:10/137
TOP
ஆழும் (4)
காழகம் மீ கொண்டு ஆழும் தானையன் - உஞ்ஞை:40/79
உலக வெள்ளத்து ஆழும் பல் உயிர்க்கு - இலாவாண:6/155
ஆழும் நெஞ்சமொடு அச்சம் எய்தி - இலாவாண:9/148
அரும் சுழி நீத்தத்து ஆழும் ஒருவன் - இலாவாண:17/122
TOP
ஆள் (7)
ஆள் இடு படுக்கையும் அரில் பிணம் கடுக்கமும் - உஞ்ஞை:52/28
படை ஆள் கடும் தொழில் பற்றா மன்னன் - உஞ்ஞை:54/106
கள்ளம் இன்றி கட்டு ஆள் வீழ்த்த - உஞ்ஞை:56/15
ஆள் அவி காடும் அரும் சுர கவலையும் - இலாவாண:9/18
ஆள் அவி நெஞ்சத்து அந்தணன் இருந்த - மகத:1/54
ஆள் ஊறு படாமை கோள் ஊறு புரிந்த - மகத:18/3
இகல் ஆள் படு களத்து அகல் அமர் ஆயத்து - மகத:20/125
TOP
ஆள்க (1)
தன் பெயர் கொளீஇ தான் இனிது ஆள்க என - மகத:25/146
TOP
ஆள்வதும் (1)
ஆருணி அரசன் ஆள்வதும் அறியான் - இலாவாண:9/189
TOP
ஆள்வினை (1)
முடியா ஆள்வினை முடித்தனம் இன்று என - உஞ்ஞை:44/152
TOP
ஆளாம் (1)
முடியே குரவர் அடியே ஆளாம்
ஆக்கையின் நாடி அங்ஙனம் காணின் - இலாவாண:10/102,103
TOP
ஆளார் (1)
கல்வி ஆளார் சொல் இசை போல - உஞ்ஞை:38/67
TOP
ஆளி (1)
ஆளி கண்ட ஆனை இனம் போல் - உஞ்ஞை:56/44
TOP
ஆற்ற (7)
ஆற்ற வெவ் அழல் அவிப்ப கூடுதல் - உஞ்ஞை:42/239
ஏற்கும் மாந்தர்க்கு ஆற்ற வீசி - இலாவாண:5/125
தொடுதற்கு ஆற்ற துணிந்தவோ எனவும் - இலாவாண:19/204
காற்று எறி வாழையின் ஆற்ற நடுங்கி - மகத:14/156
அல்குலும் ஆகமும் ஆற்ற நலம் புகழ்ந்தும் - மகத:14/161
அன்றை கிழமையும் ஆற்ற அளைஇ - மகத:18/109
அரும் பொறி நெறியின் ஆற்ற அமைத்த - நரவாண:6/84
TOP
ஆற்றது (1)
ஆற்றது இடரும் அ வழி உள்ள - உஞ்ஞை:54/49
TOP
ஆற்றல் (26)
ஆற்றல் கொற்றமொடு அரசு வழி வந்ததன் - உஞ்ஞை:35/165
தோற்றம் நிகர்ப்போர் இன்றி ஆற்றல்
காலனோடு ஒக்கும் ஞால பெரும் புகழ் - உஞ்ஞை:36/100,101
ஆற்றல் வேந்தன் அற்றம் நோக்கி - உஞ்ஞை:43/133
ஆற்றல் மன்னன் காற்று என கடாவ - உஞ்ஞை:45/68
அடு திறல் ஆற்றல் அறிய கூற - உஞ்ஞை:46/152
கூற்றும் அஞ்சும் நின் ஆற்றல் ஆணை - உஞ்ஞை:47/76
ஆற்றல் சான்ற நூல் துறை மருங்கின் - இலாவாண:19/2
ஆற்றல் மகிழ்ந்து அ நிலை ஒற்றி - மகத:1/24
உள்ள ஆற்றல் உறு புகழ் யூகியும் - மகத:1/44
அளவு_இல் ஆற்றல் அச்சுவ பெருமகன் - மகத:16/10
ஈண்டிய ஆற்றல் எலிச்செவி அரசனும் - மகத:17/10
ஆற்றல் சான்ற அரசருள் அரிமா - மகத:17/28
ஆற்றல் எல்லாம் அளந்த பின் அல்லது - மகத:19/51
ஆற்றல் அமைந்தன நீல் பால் புறத்தன - மகத:19/168
ஆற்றல் கலந்த ஆர்ப்பினராகி - மகத:19/219
ஆற்றல் தன்மையன் ஆதலின் தம்பி - மகத:20/108
ஆற்றல் சான்ற அவன் அன்பு கந்தாக - மகத:22/4
ஆற்றல் சான்ற ஆருணி தொலைச்சி - மகத:23/59
அந்தம்_இல் ஆற்றல் அலவந்தியன் யானை - மகத:27/69
ஆற்றல் சான்ற அடல் வேல் ஆருணி - மகத:27/135
ஆற்றல் சான்ற தருசகன் கண்டு அவன் - வத்தவ:4/85
ஆற்றல் சூழ்ச்சி அருமறை உண்டு என - வத்தவ:6/71
மறு இன்று விளங்கும் மற போர் ஆற்றல் ஓர் - நரவாண:1/158
அச்சம்_இல் ஆற்றல் ஓர் விச்சாதரரிடை - நரவாண:1/161
ஆற்றல் சான்ற அரும்_பெறல் சுற்றமொடு - நரவாண:8/18
ஆற்றல் சான்ற நூற்றொருபதின்மர் - நரவாண:8/16
TOP
ஆற்றலர் (2)
அக-வயின் சுடுதலின் அவிந்த ஆற்றலர்
நிலத்தொடு நேரா நெஞ்சினர் போல - உஞ்ஞை:46/31,32
கூற்றத்து அன்ன ஆற்றலர் ஆகி - மகத:17/209
TOP
ஆற்றலளாய் (1)
பொறை ஆற்றலளாய் இறை உயிர்த்து ஆற்றி - வத்தவ:13/186
TOP
ஆற்றலன் (2)
காட்சிக்கு இன்னா ஆற்றலன் ஆகி - உஞ்ஞை:56/55
ஒருதலையாக ஆற்றலன் மற்று இவண் - மகத:25/85
TOP
ஆற்றலில் (2)
அரும் படை அழியா ஆற்றலில் போந்து அவன் - மகத:1/15
வேற்றோன் பதி-நின்று ஆற்றலில் போந்த - வத்தவ:3/136
TOP
ஆற்றலிலாளன் (1)
ஆற்றலிலாளன் தோற்றினும் அவந்தியர் - வத்தவ:11/14
TOP
ஆற்றலின் (3)
ஏர் அலர் தாரோன் ஆற்றலின் ஊர்தர - உஞ்ஞை:52/114
அரும் படை மன்னர் ஆற்றலின் நெருங்க - மகத:3/91
ஆற்றலின் மிக்க ஆருணி மற்றும் - வத்தவ:8/43
TOP
ஆற்றலும் (6)
ஆற்றலும் வென்றியும் அறிவும் மூன்றும் - உஞ்ஞை:46/141
சிறப்புழி சிறத்தலும் சிறந்த ஆற்றலும்
வெம் கோல் வெறுப்பும் செங்கோல் செல்வமும் - உஞ்ஞை:56/156,157
அரு மதி நுனித்த அமைச்சின் ஆற்றலும்
இன்னவை பிறவும் தன்-வயின் தாங்கி - இலாவாண:8/17,18
ஆற்றலும் விச்சையும் அறிவும் அமைந்தோர் - மகத:1/93
வழிபாடு ஆற்றலும் வன்கணின் நீத்தனெம் - மகத:24/94
அமைச்சன் ஆற்றலும் நண்பினது அமைதியும் - வத்தவ:7/235
TOP
ஆற்றா (19)
செம்மாண் ஆற்றா சிறுமையம் ஆதலின் - உஞ்ஞை:37/63
போது பொறை ஆற்றா புன்னை அம் பொதும்பர் - உஞ்ஞை:40/251
மாதர் ஆற்றா மழலை அம் கிளவி - உஞ்ஞை:41/56
ஒதுங்கல் ஆற்றா ஒளி மலர் சேவடி - உஞ்ஞை:41/67
போது கொண்டு அணியின் பொறுக்கல் ஆற்றா
தாது கொண்டிருந்த தாழ் இரும் கூந்தலர் - உஞ்ஞை:43/140,141
நிறுத்தல் ஆற்றா நெஞ்சில் நிகழ் கவற்சியன் - உஞ்ஞை:53/46
விட்டு உணல் ஆற்றா மட்டு மலி நறும் கள் - இலாவாண:2/184
ஆற்றா செம் தீ அமைத்தனன் மேற்கொள - இலாவாண:3/16
எதிர்நோக்கு ஆற்றா இலங்கு_இழை முகத்தையும் - இலாவாண:4/180
போதகம் போல போதல் ஆற்றா
காதல் குமரனை கரும காமத்து - இலாவாண:9/101,102
விட்டு உறைவு ஆற்றா வேட்கையில் கெழுமி - இலாவாண:17/128
உருவினும் உணர்வினும் ஒப்புமை ஆற்றா
தெரி இழை அல்குல் தே மொழி குறு_மகள் - மகத:5/72,73
நிறுக்கல் ஆற்றா நெஞ்சினன் ஆகி - மகத:10/54
கடும் புனல் நெருங்க உடைந்து நிலை ஆற்றா
உப்பு சிறை போல் உள் நெகிழ்ந்து உருகி - மகத:20/120,121
வாழ்தல் ஆற்றா சால்பு அணி மகளிரும் - வத்தவ:2/34
காண சேறல் ஆற்றா மகட்கு - வத்தவ:16/39
துன்பமும் இன்பமும் துறக்கல் ஆற்றா
மன் பெரும் தேவியொடு செல உளம் அமர்தலின் - நரவாண:1/82,83
முலை பொறை ஆற்றா முனிவின்-தலையும் - நரவாண:1/200
துதை பூம் கோதை சுமத்தல் ஆற்றா
மதர் மான் நோக்கின் மாதர் அம் சாயல் - நரவாண:8/66,67
TOP
ஆற்றாதாக (1)
கூற்று உயிர் கோடலும் ஆற்றாதாக
உட்குறு செங்கோல் ஊறு இன்று நடப்ப - வத்தவ:2/55,56
TOP
ஆற்றாது (11)
நீர் பொறை ஆற்றாது நெகிழ்ந்து வீழ் இசைந்த - உஞ்ஞை:40/194
புடை வீங்கு இள முலை பூண் பொறை ஆற்றாது
இடை ஏமாக்கும் என்று அடைவனர் விலக்கி - உஞ்ஞை:42/126,127
ஐந்நூற்று ஓடுதல் ஆற்றாது ஆயினும் - உஞ்ஞை:43/50
நொதுமல் கடுவன் அது கண்டு ஆற்றாது
காஞ்சிரம் கவர் கோல் கவின் பெற தொடுத்த - உஞ்ஞை:52/57,58
அணி கேழ் பொறி செவி ஆடல் ஆற்றாது
செம் கேழ் துருத்தியின் அங்காந்து உயிர்த்த-தொறும் - உஞ்ஞை:53/25,26
ஏழ் அடி இடுதல் ஆற்றாது ஆயினும் - உஞ்ஞை:53/132
தவளை கிண்கிணி தாங்குதல் ஆற்றாது
இவளது இடுக்கண் இசைத்தும் யாம் என - உஞ்ஞை:53/166,167
தாங்கல் ஆற்றாது தளர்தலும் ஆங்கே - உஞ்ஞை:54/63
பல் கலம் சுமத்தல் ஆற்றாது பையென - இலாவாண:2/215
தவல்_அரும் தேவியை தான் நினைந்து ஆற்றாது
இறுதி எண்ணி இகவா மன்னனை - மகத:1/209,210
வெறுக்கை செல்வம் வீசுதல் ஆற்றாது
மறுத்து கண் கவிழ்ந்த மன்னர் போல - மகத:7/15,16
TOP
ஆற்றாய் (1)
அணி வளை பணை தோள் அசைய ஆற்றாய்
இன் தீம் கிளவி ஒன்றிரண்டு மிழற்றி - உஞ்ஞை:46/298,299
TOP
ஆற்றார் (5)
வீர வேட்டுவர் சார்தல் ஆற்றார்
கோல உருவொடு குன்றிடை போந்த ஓர் - உஞ்ஞை:55/145,146
ஏம நல் நெறி ஈதல் ஆற்றார்
காமம் கன்றிய காவல் வேந்தனை - மகத:10/35,36
தெய்வம்-கொல் என தெளிதல் ஆற்றார்
உருவினும் உணர்வினும் ஒப்போர் இல் என - மகத:15/71,72
ஆற்றார் உடைந்து நோற்றோர் ஒடுங்கும் - மகத:24/55
தல முதல் கெடு நோய் தரித்தல் ஆற்றார்
போந்தனர் போலும் புரவல மற்று நம் - மகத:24/64,65
TOP
ஆற்றாள் (7)
யாத்த காதலொடு ஏத்தல் ஆற்றாள்
அடி தலம் முதலா முடி தலம்-காறும் - உஞ்ஞை:42/109,110
பிடி கையின் வணரும் முடி குரல் ஆற்றாள்
செரு கயல் அன்ன சே அரி நெடும் கண் - உஞ்ஞை:42/130,131
சேறல் ஆற்றாள் மாறினள் மறைந்த பின் - உஞ்ஞை:45/37
ஏந்து இளம் கொங்கையும் எடுக்கல் ஆற்றாள்
அம் மென் மருங்குல் அசைந்து_அசைந்து ஆட - உஞ்ஞை:48/78,79
நடக்கல் ஆற்றாள் நடுக்கம் எய்தி - உஞ்ஞை:54/123
ஆற்றாள் ஆகி அரும்_பெறல் தோழியை - மகத:14/204
திரு நுதல் திலகமும் சுமத்தல் ஆற்றாள்
பெரு மதர் மழை கண் இன் துயில் பேணிய - நரவாண:1/139,140
TOP
ஆற்றாளாய் (1)
ஆய்_இழை பட்டதற்கு ஆற்றாளாய் அவள் - வத்தவ:14/144
TOP
ஆற்றான் (12)
விசையின் வீழ்ந்து வெருளி ஆற்றான்
ஆய் பெரும் கடி நகர் வாயிலும் நோக்கான் - உஞ்ஞை:45/69,70
போதல் ஆற்றான் காதலின் கழுமி - உஞ்ஞை:53/97
ஆர்வ தோழரை ஆர்தல் ஆற்றான்
வீர தானை வேந்தன் விரும்பி - உஞ்ஞை:57/14,15
ஓடல் ஆற்றான் ஆகி ஒருசிறை - இலாவாண:9/178
காதல் பெரும் தொடர் களைதல் ஆற்றான்
மாதர் தேவியொடு மாதவம் புரிந்த - இலாவாண:15/49,50
வாழ்தல் ஆற்றான் வாய் மொழி அரசன் - மகத:4/64
நெஞ்சம் உருக நிறுத்தல் ஆற்றான்
காவினுள் காவலன் கலங்க கோயிலுள் - மகத:7/70,71
புன்கண் கூர புலம்பு கொண்டு ஆற்றான்
தன் நகர் துறந்து தலைமை நீக்கி - மகத:20/174,175
இகல் வேல் வேந்தன் இருத்தல் ஆற்றான்
ஆனா உவகையொடு தான் எதிர்செல்ல - வத்தவ:5/129,130
அடுத்தடுத்து உரைப்பவும் ஆற்றான் ஆகவும் - வத்தவ:13/245
என் குலம் இடையறும் என நினைந்து ஆற்றான்
கொற்ற தேவியை குறுகலும் அவளும் - நரவாண:1/58,59
எவ்வ உள்ளமோடு இரத்தல் ஆற்றான்
தைவந்து அளித்து தக்கது செய்தோய் - நரவாண:3/159,160
TOP
ஆற்றி (18)
சுரை பொழி தீம் பால் நுரை தெளித்து ஆற்றி
சுடர் பொன் வள்ளத்து மடல் விரல் தாங்கி - உஞ்ஞை:33/69,70
இயல் முறை ஆற்றி என் கடன் தீர்ந்த - உஞ்ஞை:34/99
காழ்_இல் பஞ்சி ஊழ் அறிந்து ஆற்றி
விரல் கொண்டு அமைத்து வித்தகர் ஊட்டிய - உஞ்ஞை:53/128,129
அந்தணர் ஈண்டி அடி துகள் ஆற்றி
மந்திர விதியின் வாய்_பூச்சு இயற்றி - இலாவாண:4/149,150
ஆற்றுளி வழிபாடு ஆற்றி அமைச்சனொடு - மகத:1/79
வல்லவை ஆய்க என வழிபாடு ஆற்றி
நல்லவை யா என நகை குறிப்பு ஊர்தர - மகத:14/172,173
தாயர் இயற்கை சே_இழைக்கு ஆற்றி
தான் உடை உழை கலம் எல்லாம் தரீஇ - மகத:22/69,70
வழிபாடு ஆற்றி வழி செல்வோர்கட்கு - வத்தவ:3/19
வழிபாடு ஆற்றி வல்லள் ஆகிய - வத்தவ:5/12
வழிபாடு ஆற்றி வல்லிதின் பெறீஇய - வத்தவ:6/42
சுரை பொழி தீம் பால் நுரை தெளித்து ஆற்றி
தன் கை சிவப்ப பற்றி தாங்காது - வத்தவ:10/49,50
கோலமொடு இலங்க தான் உயிர்ப்பு ஆற்றி
ஓடு அரி கண்ணி உலாவர நோக்கி - வத்தவ:12/263,264
பொறை ஆற்றலளாய் இறை உயிர்த்து ஆற்றி
புலர்ந்த-காலை புரவலன் குறுகி - வத்தவ:13/186,187
தண்ணென் கூந்தல் தன் கையின் ஆற்றி
பண்ணிய நறு நெயும் எண்ணெயும் பெய்து - வத்தவ:14/158,159
உரிய ஆற்றி மரபு அறிந்து ஓம்பி - வத்தவ:17/110
பெரு விறல் நோன்பிகட்கு பலி_கொடை ஆற்றி
ஆசிடை கிளவி அவரின் எய்தி - நரவாண:1/62,63
உரைப்பவை எல்லாம் ஒழியாது ஆற்றி
நெடித்தல் செல்லாது அரியவை ஆயினும் - நரவாண:4/43,44
உறுகண் தீர்த்தோய்க்கு உதவி ஒன்று ஆற்றி
பெறுகுவம் யாம் என பெயர்ப்பதை அறியேம் - நரவாண:5/15,16
TOP
ஆற்றிடை (1)
அரும் பொருள் கொண்டு யாம் ஆற்றிடை போந்தனெம் - உஞ்ஞை:56/92
TOP
ஆற்றிய (7)
பொன்றல் ஆற்றிய புகழாள் போல - உஞ்ஞை:36/341
நீர்_கடன் ஆற்றிய நியம கிரிகையன் - உஞ்ஞை:53/92
வழிபாடு ஆற்றிய போதரும் இன்று என - மகத:5/33
பொன் அணி மார்பன் முன்னர் ஆற்றிய
நன்னர்க்கு உதவும் பின் உபகாரம் - மகத:20/186,187
முன் உபகாரத்து நன்னர் ஆற்றிய
நட்பும் அன்றி நம்மொடு கலந்த - மகத:23/14,15
தன் நகர் கடப்பாடு ஆற்றிய பின்னர் - வத்தவ:3/47
மிகை பல புகழ்ந்து தொகைஇ ஆற்றிய
இன்ப மொழி அவன் பல் முறை அறைந்த பின் - நரவாண:7/48,49
TOP
ஆற்றியது (1)
ஐயவி அனைத்தும் ஆற்றியது இல் என - நரவாண:5/36
TOP
ஆற்றியவாறு (1)
ஆற்றியவாறு எனக்கு அறிய கூறு என் - வத்தவ:7/51
TOP
ஆற்றின் (2)
ஆற்றின் அறிய அத்துணை உண்மையின் - மகத:17/112
மாற்றம் பகுத்தற்கு ஆற்றின் நாடி - நரவாண:7/95
TOP
ஆற்றினது (1)
ஆற்றினது அளவும் ஆர் இருள் எல்லையும் - உஞ்ஞை:52/4
TOP
ஆற்றினன் (1)
தன் கடன் தீர்த்து தக்கது ஆற்றினன்
என்பது கூறி அன்பு நெகிழ்ந்து உருகி - மகத:20/142,143
TOP
ஆற்றீர் (1)
ஏகல் ஆற்றீர் என் உற்றீர் என - நரவாண:2/35
TOP
ஆற்று (5)
ஆற்று இரு கரையின் அசோகம் பொழிலினும் - உஞ்ஞை:38/49
ஆற்று துறை குறுகிய அண்ணலை கண்டே - உஞ்ஞை:44/110
அரும் பிடி நம்மை ஆற்று அறுத்தன்றால் - உஞ்ஞை:53/7
ஆலங்கானத்து ஆற்று அயல் மருங்கின் - நரவாண:3/65
நோற்றவர் உறையும் ஆற்று அயல் பள்ளியும் - நரவாண:4/91
TOP
ஆற்றுதல் (1)
கைம்மாறு ஆற்றுதல் என்றும் இன்மையின் - வத்தவ:3/12
TOP
ஆற்றும் (6)
உள்கொண்டு ஆற்றும் உறு பிணி தலைஇ - உஞ்ஞை:35/50
அழி தவப்படுதல் ஆற்றும் என்று உரைத்த - உஞ்ஞை:36/177
அம் சொல் மகளிர் அடி மிசை ஆற்றும்
பைம்பொன் பகு வாய் கிண்கிணி ஒலியும் - உஞ்ஞை:48/182,183
நட்டோர்க்கு ஆற்றும் நன்னராளன் - மகத:18/66
ஆற்றும் தகையன ஆற்றுளி வாங்கி - மகத:22/215
அரும்_பெறல் தோழி ஆற்றும் வகையில் - வத்தவ:4/57
TOP
ஆற்றுவ (1)
அருக்கன் வெவ் அழல் ஆற்றுவ போல - இலாவாண:1/8
TOP
ஆற்றுவித்து (1)
ஆற்றுவித்து ஓம்பி போற்றுபு தழீஇ - இலாவாண:20/97
TOP
ஆற்றுவென் (1)
ஆயினும் அ குறை முடித்தல் ஆற்றுவென்
தான் அவள் தந்தனள் தளிர் இயல் ஆதலின் - நரவாண:3/205,206
TOP
ஆற்றுளி (13)
ஆற்றுளி கிளந்த அறு வகை சமயமும் - உஞ்ஞை:36/242
காத்தல் ஓம்பு என ஆற்றுளி கூறி - உஞ்ஞை:46/93
ஏற்று உரி அதல் மிசை ஆற்றுளி இருந்து - இலாவாண:3/122
அகல் மனை காவல் ஆற்றுளி நிறீஇ - இலாவாண:4/132
அகனமர் காதலொடு ஆற்றுளி விடுப்ப - இலாவாண:9/263
கோல் தொழில் கருமம் ஆற்றுளி முடித்து - இலாவாண:10/34
ஆற்றுளி நிற்றல் ஆடவர் கடன் என - இலாவாண:10/165
ஆற்றுளி வழிபாடு ஆற்றி அமைச்சனொடு - மகத:1/79
நூல் திறம் முற்றி ஆற்றுளி பிழையாது - மகத:17/111
மாற்றமும் மனத்தே ஆற்றுளி புடைபெயர்ந்து - மகத:19/134
ஆற்றும் தகையன ஆற்றுளி வாங்கி - மகத:22/215
மாற்றம் எல்லாம் ஆற்றுளி கூறி - வத்தவ:4/86
ஆற்றுளி கூற அத்துணையாயினும் - வத்தவ:8/82
TOP
ஆற்றேம் (2)
ஆற்றேம் யாம் என்று அலறினர் ஒருசார் - உஞ்ஞை:43/139
ஒழிக நாம் இவற்கு ஆற்றேம் உரை என - நரவாண:7/102
TOP
ஆற்றேன் (7)
மேல் இருந்தன யான் பொறை ஆற்றேன் என்று - உஞ்ஞை:40/212
வாழ்தல் ஆற்றேன் யான் என மயங்கியும் - இலாவாண:10/138
ஆற்றேன் அவள்-தன் சாந்தும் இள முலை - மகத:7/54
பூண்ட பூணொடு பொறை ஒன்று ஆற்றேன்
தீண்டன்-மின் பெரும என தீரிய உரைத்து - மகத:14/149,150
அழல் நெய் பெய்து என்று ஆற்றேன் என்னை - வத்தவ:7/23
நிறுத்தல் ஆற்றேன் நெஞ்சம் இனி என - வத்தவ:7/109
ஆற்றேன் அ அழல் அவிக்கும் மா மருந்து - வத்தவ:13/72
TOP
ஆற்றொணா (1)
ஆற்றொணா அனந்தரொடு அசைந்த இன் துயில் - மகத:24/173
TOP
ஆறலை (1)
ஆறலை இளையரை ஆண்மை எள்ளி - உஞ்ஞை:55/86
TOP
ஆறா (2)
ஆறா காதலொடு ஆடினர் ஒருசார் - இலாவாண:12/66
அரசு இகந்து அடர்த்த ஆறா வெகுளி - நரவாண:3/15
TOP
ஆறாட்டு (1)
ஆறாட்டு இள பிடி ஆயிரத்து அங்கண் - உஞ்ஞை:38/116
TOP
ஆறாயிரவர் (1)
ஆறாயிரவர் அடு கடு மறவரும் - மகத:26/68
TOP
ஆறிய (1)
ஆறிய வண்ணம் அணி முகம் நோக்கி - உஞ்ஞை:47/130
TOP
ஆறு (13)
ஆறு கடி முரசம் அஞ்சுவர கொட்டி - உஞ்ஞை:38/269
ஆறு என அருளாய் அண்ணல் மற்று அது நீ - உஞ்ஞை:47/141
ஐ_நான்கு எல்லையொடு ஆறு_ஐந்து அகன்ற பின் - உஞ்ஞை:51/3
ஆறு கொள் மாந்தர்க்கு அச்சம் எய்தி - உஞ்ஞை:56/276
ஆறு புகு கடலின் மாறு திரை மான - இலாவாண:6/22
ஆறு ஆடு ஆயமொடு அணி விழவு அமர்தல் - இலாவாண:11/35
ஆறு_ஈராயிரம் அறியப்பட்ட - மகத:24/145
அரும் சுழி நீத்தத்து ஆறு புக அமைத்த - மகத:25/18
வேறு இடம் காட்டி ஆறு அறிந்து ஓம்பி - வத்தவ:1/31
ஆறு_ஏழ் நாழிகை விலக்குவல் அத்துணை - வத்தவ:14/20
துடியுரு ஆகியும் சுழல் ஆறு ஆகியும் - வத்தவ:14/37
ஆறு தனக்கு அரணா அணி நலம் நுகர்ந்து - நரவாண:3/71
செல் ஆறு இது என சொல்லுதல் வேண்டி - நரவாண:7/91
TOP
ஆறு_ஈராயிரம் (1)
ஆறு_ஈராயிரம் அறியப்பட்ட - மகத:24/145
TOP
ஆறு_ஏழ் (1)
ஆறு_ஏழ் நாழிகை விலக்குவல் அத்துணை - வத்தவ:14/20
TOP
ஆறு_ஐந்து (1)
ஐ_நான்கு எல்லையொடு ஆறு_ஐந்து அகன்ற பின் - உஞ்ஞை:51/3
TOP
ஆறும் (5)
பொரு வில் நாழிகை பூணும் ஆறும்
செரு வாள் ஆட்டும் சேடக பிண்டியும் - உஞ்ஞை:37/31,32
வீழ்ந்த ஆறும் அது நோக்கிய திசையும் - உஞ்ஞை:53/29
தாக்கிய ஆறும் தகர நூறி - மகத:18/62
போக்கிய ஆறும் போந்த வண்ணமும் - மகத:18/63
ஆறும் தீபமும் அடையா இடனும் - நரவாண:4/78
TOP
ஆறும்-மாத்திரம் (1)
அ அழல் ஆறும்-மாத்திரம் இ வழி - உஞ்ஞை:56/105
TOP
ஆன் (9)
ஆன் பால் தெள் கடல் அமுது உற வளைஇய - உஞ்ஞை:34/101
ஆன் கண் சந்தனத்து அரி கவறு பரப்பி - உஞ்ஞை:38/144
ஆன் ஐந்து தெளித்து நீரிடை மூழ்கி - உஞ்ஞை:40/266
ஆன் பால் செம் தேத்து அணியுறு கிளவி - உஞ்ஞை:46/151
ஐஇய வாச ஆன் நெய்யொடு கலந்த - இலாவாண:3/22
ஆன் நெயும் வெண்ணெயும் அனையவை பிறவும் - இலாவாண:4/93
ஆன் முலை பிறந்த வால் நிற அமிர்தம் - இலாவாண:8/11
ஆன் நிலை படாஅது ஈன் நிலை கண்ணே - மகத:25/90
ஆன் வீற்றிருந்த அரும்_பெறல் அணிகலம் - வத்தவ:10/73
TOP
ஆன்புறம் (1)
அணில்வரி ஆகியும் ஆன்புறம் ஆகியும் - வத்தவ:14/33
TOP
ஆன்ற (4)
அளப்ப_அரும் படிவத்து ஆன்ற கேள்வி - உஞ்ஞை:42/162
மூன்று இடம் பிழையா ஆன்ற நுண் நெறி - இலாவாண:8/134
ஆன்ற கேள்வி அரும் தவன் மகளாய் - வத்தவ:17/47
ஆன்ற கேள்வியொடு அற நெறி திரியார் - நரவாண:1/14
TOP
ஆன்றவர் (1)
அலகை மூதூர் ஆன்றவர் எல்லாம் - உஞ்ஞை:37/255
TOP
ஆன்று (1)
அண்ணாந்து_இயலா ஆன்று புரி அடக்கத்து - உஞ்ஞை:32/66
TOP
ஆன்றோர் (2)
அளப்ப_அரும் படிவத்து ஆன்றோர் போல - உஞ்ஞை:50/4
அறை கடல் வையத்து ஆன்றோர் புகழ - வத்தவ:8/118
TOP
ஆன (2)
பால் நிற வெண் துகில் ஆன தானையர் - இலாவாண:4/147
கோலம் ஆன கோபத்தில் பிறந்தன - வத்தவ:11/32
TOP
ஆனவை (3)
தலை வரம்பு ஆனவை தகை பெற அணிந்து - வத்தவ:7/243
வேறுபடு வனப்பின் மும்மைய ஆனவை
ஏர்ப்பு ஒலி வளை கை இரண்டேயாயினும் - வத்தவ:12/203,204
யானும் அவ்வளவு ஆனவை கொண்டு - வத்தவ:14/61
TOP
ஆனா (30)
அனித்தம் மிதிப்பினும் பனித்தல் ஆனா
ஒளி செம் சீறடி உருக்கு அரக்கு ஏய்ப்ப - உஞ்ஞை:53/162,163
அரில் அறல் அக-வயின் ஆடுதல் ஆனா
வரி அகட்டு அலவன் வள் உகிர் உற்று என - உஞ்ஞை:58/99,100
ஏனைய பிறவும் ஆனா உவகையொடு - இலாவாண:11/97
கூடுதல் ஆனா குறிப்பு முந்துறீஇ - இலாவாண:13/77
ஆடுதல் ஆனா அளப்பினன் ஆகி - இலாவாண:14/1
காணாய் ஆகி ஆனா இரக்கமொடு - இலாவாண:18/36
ஆடுதல் ஆனா அவாவொடு நீங்கி - மகத:6/92
ஆனா கட்டுரை கழிந்த பின் மேல்நாள் - மகத:12/39
ஆனா காதலொடு ஆர் உயிர் அன்ன - மகத:12/46
கூன்_மகள் வீச ஆனா அகத்தே - மகத:13/84
குதிரை பந்தியும் அதிர்தல் ஆனா
யானை தானமும் தானை சேக்கையும் - மகத:14/23,24
ஆனா அன்பொடு மேல்நாள் அன்றி - மகத:17/108
தானே முடிந்தது என்று ஆனா உவகையன் - மகத:19/159
ஆனா உவகையின் அமைந்த புகழ் உடையன் - மகத:21/62
ஆனா நல் மொழி தான் அவள் கொண்டு - மகத:22/101
ஆனா பெரும் புகழ் யாமும் எய்த - மகத:24/92
ஆனா உவகையொடு தான் எதிர்செல்ல - வத்தவ:5/130
ஆனா உவகையொடு அவள் மெய் தீண்டியும் - வத்தவ:7/64
ஆனா இன் துயில் அனந்தர் தேறி - வத்தவ:7/88
ஆனா செல்வத்து அந்தணன் மற்று நாம் - வத்தவ:7/138
ஆனா சிறப்பின் அமைதி எல்லாம் - வத்தவ:8/116
நாள்நாள்-தோறும் ஆனா உவகையொடு - வத்தவ:9/71
ஆனா காதல் அவந்திகை-தன் நகர் - வத்தவ:10/143
ஆனா சிறப்பின் யாவர்க்காயினும் - வத்தவ:12/140
ஆனா நினைவுடன் அகல்தர வேந்தன் - வத்தவ:13/214
ஆனா சிறப்போடு அகன் மனை புகுதலின் - வத்தவ:17/106
ஆனா அவரவர் அக திறத்து அடைதர - நரவாண:1/55
ஆனா கனவிடை மா நிதி கிழவன் - நரவாண:1/88
ஆனா கடும் திறல் அண்ணல் அதனால் - நரவாண:3/211
ஆனா காதலோடு அமர்ந்து விளையாடி - நரவாண:8/92
TOP
ஆனாது (13)
ஏனை தாயரும் ஆனாது ஏத்த - உஞ்ஞை:34/180
துளக்கம் ஆனாது ஆசு_இல் நிலைதிரிந்து - உஞ்ஞை:48/123
அதிர் குரல் முரசின் அதிர்தல் ஆனாது
தூ நிற தண் துளி தான் நின்று சொரிந்து - உஞ்ஞை:49/86,87
தட்ப காலத்தும் வெப்பம் ஆனாது
ஓமையும் உழிஞ்சிலும் உலவையும் உகாயும் - உஞ்ஞை:52/36,37
குத்தல் ஆனாது தத்துற்று தளரவும் - உஞ்ஞை:52/63
ஈனா தாயர் ஆனாது விலக்கும் - இலாவாண:7/64
அகத்தோர்க்கு என்றும் அகம் சுடல் ஆனாது
ஆங்ஙனம் அ நிலை அறிந்து மனம் கவலாது - இலாவாண:19/22,23
உள்ளுதல் ஆனாது உள்ளகம் சுருங்கிய - மகத:4/1
மேல்நாள் நிகழ்ந்ததை ஆனாது அரற்றி - வத்தவ:5/59
ஆனாது நுகர்பவால் அன்பு மிக சிறந்து என் - வத்தவ:11/99
ஆனாது ஒழுகுமால் அல்லவை கடிந்து என் - வத்தவ:14/187
ஆனாது ஒழுகும்-காலை மேல்நாள் - வத்தவ:15/1
ஆனாது திரிதரு மானசவேகன் - நரவாண:8/42
TOP
ஆனார் (3)
பொறாஅ ஆயினும் புடைத்தல் ஆனார்
ஆற்றல் வேந்தன் அற்றம் நோக்கி - உஞ்ஞை:43/132,133
குளித்த மகளிரொடு திளைத்தல் ஆனார்
குடைந்த வெண் நுரை குடங்கையின் வாரி - இலாவாண:5/114,115
மலர் பூம் சோலையும் திளைத்தல் ஆனார்
ஆடியும் பாடியும் கூடியும் பிரிந்தும் - இலாவாண:12/151,152
TOP
ஆனான் (2)
குளிர்ப்ப தைவந்து அளித்தல் ஆனான்
இறுதி காலத்து உறுதி ஆகிய - உஞ்ஞை:53/39,40
பிடி-கண் நின்ற பேர் அன்பு ஆனான்
வடி கண் மாதர் வருத்தம் ஓம்பி - உஞ்ஞை:53/98,99
TOP
ஆனை (2)
ஆளி கண்ட ஆனை இனம் போல் - உஞ்ஞை:56/44
ஆனை ஏற்றம் அறிய காட்டி - இலாவாண:9/76
TOP
ஆனையின் (1)
மற போர் ஆனையின் மதம் தவ நெருக்கி - வத்தவ:7/156
TOP
ஆனையும் (1)
இருநூறு ஆனையும் இராயிரம் குதிரையும் - மகத:23/30
TOP
ஆனோர் (1)
ஆர்வ உள்ளமொடு ஆனோர் காண்கம் - உஞ்ஞை:40/338
TOP
|