<<முந்திய பக்கம்

பெருங்கதை - தொடரடைவு

வ - முதல் சொற்கள்
வகீஇய 1
வகுக்கப்பட்டோர் 1
வகுக்கும் 1
வகுத்த 28
வகுத்தல் 1
வகுத்தனன் 1
வகுத்து 16
வகுத்தும் 1
வகுந்தும் 1
வகுப்ப 1
வகுப்பாளரை 1
வகை 106
வகைபெற 2
வகைய 2
வகையாயினும் 1
வகையால் 4
வகையான் 2
வகையில் 2
வகையிற்று 4
வகையின் 9
வகையினும் 5
வகையும் 6
வகையுளி 2
வகைவகை 2
வங்க 2
வச்சிர 1
வச்சிரம் 1
வச்சிரவண்ணன் 1
வச்சிரவண்ணனை 1
வசத்தது 1
வசம்பும் 1
வசுந்தரி 2
வசுந்தரி-தன் 1
வசை 7
வசை_அற 1
வசை_அறு 1
வசை_இல் 2
வஞ்ச 7
வஞ்சம் 6
வஞ்சம்_இல் 2
வஞ்சமாயினும் 1
வஞ்சமொடு 1
வஞ்சர் 1
வஞ்சி 3
வஞ்சினம் 1
வட்ட 7
வட்டணை 2
வட்டத்து 5
வட்டம் 3
வட்டமும் 10
வட்டமொடு 3
வட்டிகை 6
வட்டித்து 2
வட்டியும் 2
வட்டியொடு 1
வட்டு 4
வட்டும் 4
வட 7
வட-பால் 1
வடக்கும் 2
வடக 2
வடகம் 1
வடகமீக்கோள் 1
வடத்தொடு 1
வடம் 1
வடமீன் 1
வடமும் 2
வடி 24
வடிக்கண் 1
வடிக்கும் 1
வடித்து 1
வடிந்த 2
வடிப்ப 1
வடியின் 1
வடிவமும் 1
வடிவாய் 1
வடிவில் 1
வடிவின் 2
வடிவினள் 2
வடிவு 13
வடிவும் 2
வடிவொடு 1
வடு 31
வடு_இல் 3
வண் 10
வண்டல் 2
வண்டலுள் 1
வண்டின் 1
வண்டினம் 3
வண்டு 39
வண்டும் 2
வண்டே 2
வண்டொடு 2
வண்ண 38
வண்ணத்து 5
வண்ணம் 20
வண்ணமும் 14
வண்ணமொடு 2
வண்ணிகை 1
வண்மை 2
வண்மையர் 1
வண்மையில் 1
வண்மையும் 1
வணக்கம் 6
வணக்கி 5
வணக்கிய 2
வணக்கின் 1
வணக்குதற்கு 1
வணக்குதும் 1
வணக்கும் 7
வணக்குவம் 1
வணங்க 1
வணங்கலின் 3
வணங்கலும் 1
வணங்கா 1
வணங்கார் 1
வணங்கி 25
வணங்கிய 1
வணங்கினர் 1
வணங்கினள் 3
வணங்கினன் 4
வணங்கு 6
வணங்குபு 2
வணங்கும் 1
வணங்குவனன் 1
வணர்ந்து 1
வணரும் 2
வணி 1
வத்த 1
வத்தவ 10
வத்தவநாட்டு 1
வத்தவநாடன் 1
வத்தவர் 75
வத்தவர்க்கு 2
வத்தவற்கு 4
வத்தவன் 38
வத்தவன்-தன்னொடு 1
வத்தவனாம் 1
வத்திரதம் 1
வதி 1
வதிந்த 3
வதிய 2
வதியும் 2
வதுவை 17
வதுவைக்கு 3
வதுவையின் 1
வதுவையுள் 1
வந்த 56
வந்ததன் 1
வந்ததாயினும் 1
வந்தது 6
வந்தது-மாதோ 1
வந்ததை 2
வந்தமை 2
வந்தவர் 2
வந்தவள் 1
வந்தவை 2
வந்தன்று 1
வந்தனம் 1
வந்தனர் 1
வந்தனரெனின் 1
வந்தனரே 1
வந்தனள் 1
வந்தனன் 7
வந்தனிர் 1
வந்தனென் 5
வந்தனை 3
வந்தனையோ 2
வந்தியன் 1
வந்திருந்தன்று 1
வந்து 103
வந்தும் 2
வந்தேம் 1
வந்தேன் 1
வந்தோய் 1
வந்தோர் 3
வந்தோர்க்கு 1
வந்தோர்களை 2
வந்தோன் 3
வம் 2
வம்-மின் 4
வம்ப 5
வம்பலர் 5
வம்பு 4
வய 5
வயக்களிறு 1
வயங்காதாயினும் 1
வயங்கிய 1
வயங்கு 12
வயங்கு_இழை 5
வயத்தகு 2
வயத்து 1
வயந்த 1
வயந்தக 1
வயந்தககுமரற்கு 2
வயந்தககுமரன் 10
வயந்தககுமரனும் 7
வயந்தககுமரனை 4
வயந்தககுமரனொடு 1
வயந்தகற்கு 7
வயந்தகன் 36
வயந்தகன்-தனக்கு 1
வயப்படலுற்று 1
வயமா 1
வயமான் 1
வயல் 5
வயலும் 2
வயலோர் 1
வயவர் 10
வயவரை 2
வயவன் 3
வயவனை 2
வயவு 1
வயா 1
வயிர் 1
வயிர 9
வயிரத்து 1
வயிரமும் 4
வயிரமொடு 1
வயிரும் 1
வயிற்கு 1
வயிற்ற 1
வயிற்றகத்து 2
வயிற்றகம் 1
வயிற்றின் 1
வயிற்று 11
வயிற்றுள் 1
வயிறு 4
வயின் 2
வயின்வயின் 5
வர 11
வரகும் 1
வரத்தில் 1
வரத்தின் 3
வரத்தொடு 2
வரம் 4
வரம்பிடை 1
வரம்பு 17
வரம்பு_இல் 5
வரம்பு_இன்று 1
வரல் 1
வரவின் 1
வரவு 4
வரவும் 3
வரன்றி 3
வராகன் 5
வராது 1
வராலும் 2
வரி 31
வரிக்கு 1
வரிசிகன் 1
வரிசை 3
வரித்த 7
வரித்தார் 1
வரித்து 1
வரிப்பே 1
வரில் 1
வரின் 1
வரினும் 4
வரீஇ 1
வரீஇய 1
வரு 21
வரு-காறும் 1
வருக்கையும் 1
வருக 49
வருகுவன் 1
வருட்டி 1
வருட்டின் 1
வருட்டுபு 1
வருட 2
வருடகன் 1
வருடகார 1
வருடகாரற்கு 1
வருடகாரன் 9
வருடகாரனின் 1
வருடகாரனும் 2
வருடகாரனொடு 3
வருடியும் 1
வருணத்த 1
வருணம் 1
வருணன் 1
வருத்த 2
வருத்தம் 13
வருத்தமானற்கு 1
வருத்தமானன் 2
வருத்தமும் 1
வருத்தமுற்று 1
வருதல் 1
வருதலின் 2
வருதலும் 2
வருதற்கு 1
வருதி 1
வருதியாயின் 1
வருந்த 7
வருந்தல் 2
வருந்தி 2
வருந்திய 3
வருந்தினர் 1
வருந்தினள் 1
வருந்தினும் 1
வருந்தினை 1
வருந்து 1
வருந்துணை 1
வருந்துதல் 1
வருந்துபு 1
வரும் 8
வருமால் 1
வரும்இடத்து 1
வருமொழி 1
வருவது 2
வருவநர் 1
வருவர் 1
வருவல் 2
வருவழி 1
வருவன் 1
வருவன 3
வருவாய் 1
வருவேன் 2
வருவோய் 1
வருவோர் 4
வருவோர்க்கு 1
வருவோள் 1
வருவோன் 1
வரூஉம் 8
வரை 92
வரை-கண்ணே 1
வரைத்து 2
வரைந்த 1
வரைந்து 1
வரைப்பகம் 7
வரைப்படு 1
வரைப்பில் 10
வரைப்பின் 33
வரைப்பினும் 7
வரைப்பும் 1
வரையா 1
வரையில் 1
வரையின் 2
வரையும் 2
வரைவின் 1
வரைவு 1
வரைவு_இல் 1
வல் 32
வல்சியர் 1
வல்ல 4
வல்லர் 1
வல்லவர் 2
வல்லவன் 4
வல்லவா 1
வல்லவை 3
வல்லள் 2
வல்லன் 2
வல்லனாகிய 1
வல்லாளர் 1
வல்லி 1
வல்லிதின் 8
வல்லியத்து 1
வல்லியும் 1
வல்லுநன் 1
வல்லென 1
வல்லே 9
வல்லேன் 1
வல்லை 7
வல்லையாகி 1
வல்லையாயின் 1
வல்லையும் 1
வல்லோர் 9
வல்லோள் 1
வல்லோன் 4
வல 7
வல-பால் 3
வல-வயின் 2
வலக்கும் 2
வலங்கொண்டு 2
வலஞ்செய 1
வலத்தன் 2
வலத்தில் 2
வலத்தின் 1
வலத்தினும் 1
வலத்து 5
வலத்தும் 1
வலந்த 1
வலந்து 1
வலப்புறத்து 1
வலம் 15
வலம்கொண்டு 1
வலம்படும் 1
வலம்புரி 2
வலவன் 3
வலாளர் 1
வலி 38
வலி-மின் 1
வலிக்க 1
வலிக்கற்பாலை 1
வலிக்கற்பாற்று 1
வலிக்கும் 2
வலித்த 9
வலித்தது 5
வலித்ததும் 2
வலித்ததை 2
வலித்தல் 4
வலித்தனம் 1
வலித்தனர் 3
வலித்தனர்-மாதோ 1
வலித்தனள் 1
வலித்தனன் 5
வலித்தனனாகி 1
வலித்தனென் 3
வலித்தனையோ 1
வலித்திருந்த 1
வலித்து 14
வலித்தும் 1
வலிதில் 2
வலிதின் 4
வலிது 1
வலிந்து 1
வலிப்ப 7
வலிப்பது 2
வலிப்பதை 1
வலிப்பனர் 2
வலிப்பின் 1
வலிப்பினள் 1
வலிப்பினன் 3
வலிப்பு 2
வலிப்புறுத்து 1
வலிப்போடு 1
வலிபெற 1
வலியா 5
வலியாக 1
வலியாது 1
வலியாள் 1
வலியில் 1
வலியின் 1
வலியினும் 1
வலியும் 3
வலியுற 1
வலியுறீஇ 3
வலியுறுக்க 1
வலியொடு 1
வலியோரை 1
வலீஇ 1
வலை 4
வலைப்படுத்த 1
வலைப்படுத்தனை 1
வலையா 1
வவ்வலும் 1
வவ்வற்கு 1
வவ்விய 1
வழக்கால் 1
வழக்கின் 1
வழக்கினன் 1
வழக்கு 7
வழக்கொடு 2
வழங்கா 1
வழங்கி 3
வழங்கிய 1
வழங்கு 3
வழங்குக 1
வழங்குதற்கு 1
வழங்குநர் 1
வழங்கும் 1
வழங்குவோரும் 1
வழாத 1
வழாது 1
வழாமை 7
வழாஅ 15
வழாஅது 2
வழாஅள் 1
வழி 141
வழி-வயின் 2
வழிக்கு 1
வழிநாள் 6
வழிப்படுக 1
வழிப்படுத்த 1
வழிப்படுதலின் 1
வழிப்படூஉம் 1
வழிபட்டு 3
வழிபட 4
வழிபடின் 1
வழிபடு 4
வழிபாட்டு 1
வழிபாடு 7
வழிமுதல் 1
வழிமுறை 1
வழிமொழி 3
வழியடை 1
வழியது 1
வழியாக 1
வழியிடை 1
வழியினும் 1
வழியினூடு 1
வழியும் 1
வழியே 2
வழியோர் 1
வழிவகைதானே 1
வழிவந்த 1
வழிவரல் 1
வழிவழி 3
வழிவழி-தோறும் 1
வழீஇ 1
வழீஇய 2
வழு 9
வழு_இல் 6
வழு_இல 2
வழு_இலன் 1
வழுக்கல் 1
வழுக்கா 5
வழுக்கி 5
வழுக்கிய 1
வழுக்கு 5
வழுக்கு_இல் 4
வழுக்குபு 1
வழுக்குறவும் 1
வழுத்தா 1
வழுத்தி 2
வழுத்தினன் 1
வழுத்தினேம் 1
வழுவா 2
வழுவுதல் 2
வழை 2
வழையும் 3
வள் 27
வள்பு 2
வள்ளத்து 7
வள்ளம் 2
வள்ளமும் 1
வள்ளல் 1
வள்ளலும் 1
வள்ளி 8
வள்ளியின் 2
வள்ளியும் 6
வள்ளியொடு 1
வள்ளுவ 2
வள்ளை 2
வள்ளையும் 1
வள 26
வளப்பாடு 1
வளம் 38
வளம்பட 1
வளம்படுக்கும் 1
வளமை 3
வளமையும் 3
வளர் 27
வளர்_பிறை 1
வளர்க்க 1
வளர்த்த 2
வளர்ந்த 1
வளர்ந்த-காலை 1
வளர்ந்து 1
வளர 1
வளரும் 1
வளரும்-மாதோ 1
வளவிய 1
வளவிற்கு 1
வளாஅய் 1
வளி 27
வளிக்கு 2
வளியிடை 1
வளியினும் 1
வளியும் 1
வளை 82
வளைக்கு 1
வளைத்த 4
வளைத்தனர் 3
வளைத்திருந்து 1
வளைத்து 4
வளைந்த 1
வளையம் 1
வளையமும் 1
வளையினர் 1
வளையும் 1
வளையொடு 1
வளைவித்து 1
வளைஇ 10
வளைஇய 9
வற்றல் 1
வற்றலும் 1
வற்றினும் 1
வறப்பினில் 1
வறள் 1
வறிதின் 1
வறிதினில் 1
வறிது 1
வறும் 1
வறுமை 1
வறுமையும் 1
வறுவிதாக 2
வன் 9
வன்கண் 3
வன்கண்மை 1
வன்கணாளர் 1
வன்கணாளனேன் 1
வன்கணின் 1
வன்பு 1
வன்புறை 1
வன 25
வனத்து 1
வனத்தொடு 1
வனப்பில் 3
வனப்பிற்கு 3
வனப்பின் 29
வனப்பின 2
வனப்பினதாகியும் 1
வனப்பினர் 1
வனப்பினன் 1
வனப்பினோர் 2
வனப்பு 25
வனப்பும் 6
வனப்பொடு 11
வனப்போடு 1
வனமும் 1
வனைந்த 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
    வகீஇய (1)
பண் அமை நல் யாழ் பலி_கடன் வகீஇய
   அண்ணல் வருக என அவ்வயின் ஓடி - உஞ்ஞை:34/228,229

 TOP
 
    வகுக்கப்பட்டோர் (1)
வயவர் என்று யாம் வகுக்கப்பட்டோர்
   பயவர் அன்றி பணிந்து அவர் தொலைய - உஞ்ஞை:47/90,91

 TOP
 
    வகுக்கும் (1)
அரங்கு இயல் மகளிர்க்கு ஆடல் வகுக்கும்
   தலைக்கோல் பெண்டிருள் தவ்வை ஒரு மகள் - உஞ்ஞை:35/71,72

 TOP
 
    வகுத்த (28)
திணை விதியாளர் இணை_அற வகுத்த
   தமனிய கூடத்து தலை அளவு இயன்ற - உஞ்ஞை:33/101,102
கலையுற வகுத்த காம கேள்வி - உஞ்ஞை:35/86
வகுத்த வாயில் வகைவகை இவை என - உஞ்ஞை:37/35
கடவர் வகுத்த கரும நாளால் - உஞ்ஞை:37/83
வான் கொடி பவழமொடு வல்லோர் வகுத்த
   ஆன் கண் சந்தனத்து அரி கவறு பரப்பி - உஞ்ஞை:38/143,144
வண்ண மகடூஉ வல்லவா வகுத்த
   இரத பல் காழ் பரவை அல்குலர் - உஞ்ஞை:41/62,63
காப்புற வகுத்த கன்னி அம் கடி மனை - உஞ்ஞை:46/266
யாப்புற வகுத்த போர் பெரும் கோணத்து - உஞ்ஞை:46/267
மேல் வகை விதியின் விழுமியோர் வகுத்த
   பால் வகை மற்று இது பழிக்குநர் இல்லை - உஞ்ஞை:47/139,140
வன் தொழில் வயவர் வலி கெட வகுத்த
   படை புற கிடங்கும் தொடை பெரு வாயிலும் - உஞ்ஞை:48/176,177
வருத்தம் அறிந்து மருத்துவர் வகுத்த
   அரும்_பெறல் அடிசில் அவிழ்_பதம் கொள்ளும் - உஞ்ஞை:57/77,78
செல்வ காளை வல்லவன் வகுத்த
   வாச வெண்ணெய் பூசி புனைந்த - உஞ்ஞை:57/85,86
அரும் பரிசாரத்து பெரும் கணி வகுத்த
   நல் நாள் இது என பல் நாடு அறிய - இலாவாண:2/24,25
முனைவர் வகுத்த புனை பூண் அகலத்து - இலாவாண:4/33
தொல்லோர் வகுத்த நூல் துறை முறை போகிய - இலாவாண:4/71
வல முறை வகுத்த நல முறை நல் நகர் - இலாவாண:4/85
வல்லவர் வகுத்த மல் வினை நகர்-வயின் - இலாவாண:5/167
வடிவு பெற வகுத்த மயிர் வினை சிப்பத்து - இலாவாண:19/77
கொடியொடு துளங்கி அடி பெற வகுத்த
   அரு மணி கடகமொடு அங்குலி அழிய - இலாவாண:19/136,137
வல்லோர் வகுத்த செல்வ கூட்டத்து - மகத:3/28
வடிவு அமை பார்வை வகுத்த வண்ணமும் - மகத:14/100
வல்லோன் வகுத்த நல் வினை கூட்டத்து - மகத:22/212
வல்லோர் வகுத்த வண்ண கைவினை - மகத:22/279
மண் இயல் மன்னர்க்கு கண் என வகுத்த
   நீதி நல் நூல் ஓதிய நாவினள் - வத்தவ:10/13,14
எல் என கோயிலுள் வல்லோன் வகுத்த
   சுதை வெண் குன்ற சிமை பரந்து இழிதரும் - வத்தவ:11/92,93
போகம் நுகர்தற்கு புரையோர் வகுத்த
   சாபம் தீர்ந்து தானே வந்த - வத்தவ:17/51,52
வல்லோர் வகுத்த மாடம்-தோறும் - நரவாண:6/66
ஏனோர் பிறர்க்கும் இவை என வகுத்த
   அணியும் ஆடையும் மணியும் நல்கி - நரவாண:6/94,95

 TOP
 
    வகுத்தல் (1)
வெல்லினும் தோற்பினும் விதி என வகுத்தல்
   பொருள்_நூல் ஆயும் புலவோர் துணிவு என - உஞ்ஞை:34/90,91

 TOP
 
    வகுத்தனன் (1)
வள்ளல் தனமும் வகுத்தனன் கூறி - நரவாண:8/6

 TOP
 
    வகுத்து (16)
அமிழ்து இயல் யோகத்து அஞ்சனம் வகுத்து
   கமழ் கொள் பூமியில் கபிலை முன்நிறீஇ - உஞ்ஞை:34/15,16
வல்லோர் வகுத்து வாசனை வாக்கியம் - உஞ்ஞை:34/27
வாச நறும் திரை வகுத்து முன் நீட்டி - உஞ்ஞை:34/47
சுருள் முறை வகுத்து சூட்டு புரி உறீஇ - உஞ்ஞை:34/191
படை கெழு தெய்வம் புகல பலி வகுத்து
   இடைநாள் பிறையின் ஏற்றிய திரு வில் - உஞ்ஞை:37/25,26
பைம்பொனின் இயன்றவை பாற்பட வகுத்து
   குன்றா கோடி கொடுத்து உவப்போரும் - உஞ்ஞை:39/68,69
வனப்பொடு புணர வகுத்து அணி முடி மிசை - உஞ்ஞை:42/147
நால் வகை நிலனும் பால் வகுத்து இயற்றி - உஞ்ஞை:46/286
கொலை-பாற்பட வகுத்து ஈந்த - உஞ்ஞை:53/6
மறுகு முற்றமும் மாண்பட வகுத்து
   தறி மிசை கொளீஇய செறி நூல் மாடமொடு - உஞ்ஞை:57/23,24
பேஎய் உருவம் பெற வகுத்து எழுதிய - இலாவாண:8/110
அவையும் கரணமும் அவை வகுத்து இருவான் - இலாவாண:9/192
மற படை இளையரோடு திறப்பட வகுத்து
   போர் அணிகலமும் பொருளும் நல்கி - இலாவாண:19/218,219
நாற்பால் வகுத்து மேற்பால் அமைத்து - மகத:17/223
வாள் படை வகுத்து சேண்பட போக்கி - மகத:27/25
வாரி பெரும் படை மற்று அவண் வகுத்து
   நேரா மன்னனை நீதியின் தரீஇ - மகத:27/62,63

 TOP
 
    வகுத்தும் (1)
விரித்தும் தொகுத்தும் வகுத்தும் வாரியும் - இலாவாண:19/69

 TOP
 
    வகுந்தும் (1)
வள்ளியும் வகுந்தும் சுள்ளியும் சூரலும் - உஞ்ஞை:46/276

 TOP
 
    வகுப்ப (1)
எல்லை வகுப்ப
   எதிர்நோக்கு ஆற்றா இலங்கு_இழை முகத்தையும் - இலாவாண:4/179,180

 TOP
 
    வகுப்பாளரை (1)
மருந்து வகுப்பாளரை புரந்துற பணித்து - நரவாண:6/145

 TOP
 
    வகை (106)
இனத்தினும் பிறவினும் இ வகை இசைந்த - உஞ்ஞை:32/46
ஐயமுற்று மெய் வகை நோக்கி - உஞ்ஞை:33/12
இல்லையாயினும் சொல் வகை செருக்கி - உஞ்ஞை:35/192
இது முதலாக இ வகை நிகழின் - உஞ்ஞை:36/76
எண் வகை நிறைந்த நன் மகற்கு அல்லது - உஞ்ஞை:36/92
செம் வகை உணர்ந்தோன் சேனை கணி_மகன் - உஞ்ஞை:36/199
அ தவப்பட்டு ஆங்கு அறு வகை சமயமும் - உஞ்ஞை:36/233
ஆற்றுளி கிளந்த அறு வகை சமயமும் - உஞ்ஞை:36/242
பால் வகை அறிந்த பின் படர்வேன் தவம் என - உஞ்ஞை:36/271
ஐ வகை கதியும் அற்றம் இன்றி - உஞ்ஞை:37/112
நால் பெரும் பண்ணும் எழு வகை பாலையும் - உஞ்ஞை:37/115
மதி_வலாளர் விதி வகை இது என - உஞ்ஞை:37/193
எண்பது தேரும் இரு வகை தொறுவும் - உஞ்ஞை:37/215
ஐ வகை வண்ணமும் ஆகரித்து ஊட்டி - உஞ்ஞை:38/149
வகை அறி உபாயமும் வல்லை ஆக என - உஞ்ஞை:38/199
பல் வகை மரபின் பசும்பொன் குயின்ற - உஞ்ஞை:42/16
வையமும் தேரும் வகை வெண் மாடமும் - உஞ்ஞை:42/18
புகை எரி பொத்திய புணர்ப்பு வகை உண்மையின் - உஞ்ஞை:43/26
பணி வகை இன்றி பண்டும் இன்னதை - உஞ்ஞை:46/192
நால் வகை நிலனும் பால் வகுத்து இயற்றி - உஞ்ஞை:46/286
உய் வகை இல்லை வெய்யோன் மாட்டு என்று - உஞ்ஞை:46/344
வாயிலும் தகைப்பும் வகை அமைத்து இயற்றிய - உஞ்ஞை:47/44
ஆர மார்ப நின் அருள் வகை ஆம்-கொல் - உஞ்ஞை:47/68
மேல் வகை விதியின் விழுமியோர் வகுத்த - உஞ்ஞை:47/139
பால் வகை மற்று இது பழிக்குநர் இல்லை - உஞ்ஞை:47/140
காலாள் குழாத்தொடு நால் வகை படையும் - உஞ்ஞை:49/58
எண் வகை பொலிந்த ஒண் படை தடம் கை - உஞ்ஞை:52/19
பணி வகை உண்டது பண்டை காலத்து - உஞ்ஞை:54/102
பொய் வகை புணர்த்த புணர்ப்பும் போந்த பின் - உஞ்ஞை:54/109
செய் வகை அறிதல்-பொருட்டு உஞ்சேனையுள் - உஞ்ஞை:54/110
உய் வகை மற்று அவன் ஒழிந்த உறுதியும் - உஞ்ஞை:54/111
உய் வகை இலை இவன் உரைத்ததை எல்லாம் - உஞ்ஞை:56/131
பள்ளி பல வகை படுப்பவும் பிறவும் - உஞ்ஞை:57/61
பல வகை மரபின் பாடை மாக்களும் - உஞ்ஞை:57/65
வடி மாண் சோலையொடு வகை பெற வரைந்து - உஞ்ஞை:58/65
எண் வகை சிறப்போடு கண் அணங்கு எய்த - இலாவாண:1/10
வல்லவன் புனைந்த பல் வகை கம்மத்து - இலாவாண:2/116
ஐ வகை வண்ணத்து கை_வல் கம்மியர் - இலாவாண:2/198
ஐ_ஒன்பதின் வகை தெய்வம் நிலைஇய - இலாவாண:3/17
ஐ வகை உணவொடு குய் வளம் கொளீஇ - இலாவாண:3/23
ஐ வகை வாசமும் கை புனைந்து இயற்றிய - இலாவாண:4/90
வகை அமை கொல்லியின் வசை_அற துடைத்து - இலாவாண:4/185
இரு வகை கம்மம் உரு ஒளி திகழ - இலாவாண:4/198
நால் வகை கோலத்து நால் வகை மாக்கள் - இலாவாண:5/103
நால் வகை கோலத்து நால் வகை மாக்கள் - இலாவாண:5/103
அறுவைக்கு ஓதிய ஐ வகை வண்ணத்து - இலாவாண:5/128
எட்டு வகை பெரும் சிறப்பு ஏற்ப எழுதி - இலாவாண:6/69
மூ வகை யோகமும் சீரமைத்து இரீஇ - இலாவாண:8/186
அறு வகை சமயத்து உறு பொருள் ஒழியாது - இலாவாண:9/205
வட்டிகை பலகையுள் வாக்கு வகை அமைத்து - இலாவாண:10/86
வகை உடை நல் யாழ் வரத்தில் பெற்றதூஉம் - இலாவாண:11/154
இனத்தின் இரிந்தாங்கு எ வகை நிமித்தமும் - இலாவாண:13/47
பல் வகை மகளிரொடு செல்வம் சிறந்தும் - இலாவாண:14/15
என் வகை அறிந்த நன் பொருளாளன் - மகத:1/13
பல் வகை தோழர் படிவ வேடமொடு - மகத:1/212
தகை மலர் பொன் தார் வகை பெற அணிந்து - மகத:5/63
யாப்புறு பால் வகை நீப்புறவு இன்றி - மகத:6/63
உறு வகை அண்ணல் தறுகண் பொருந்தலும் - மகத:7/62
பல் வகை மரபின் பந்து புனைந்து உருட்டுதல் - மகத:8/78
புனை வகை மாடம் புக்கு மறைந்திருத்தலின் - மகத:13/4
பல் வகை தானம் நல்குகம் இன்று என - மகத:13/9
முடித்த நோன்பின் நெடித்த வகை அறியார் - மகத:13/68
வகை மாண் தெய்வம் வழிபடு தானமும் - மகத:14/22
பொய் வகை பூவும் வை எயிற்று அகல் வாய் - மகத:14/71
மகரத்து அங்கண் வகை பெற போழ்ந்த - மகத:14/72
வகை அமை நறும் தார் வத்தவர் பெருமகன் - மகத:14/290
வகை இல இவை என தகை விரல் கூப்பி - மகத:15/34
வைகல்-தோறும் மெய் வகை தெரிவார் - மகத:15/69
ஈண்டு இனி இவற்கே இயைந்த பால் வகை
   ஆதலும் உண்டு அஃது அறிவோர் யார் என - மகத:20/183,184
பால் வகை புணர்க்கும் படிமை-கொல் என - மகத:21/80
தெருள கூறி அருள் வகை அறிந்து - மகத:22/47
வாக்கு அமை பாவை வகை பெற எழுதி - மகத:22/148
ஐ வகை வண்ணத்து அம் நுண் மேகலை - மகத:22/226
வகை பொலி மான் தேர் வருடகாரனும் - மகத:23/23
வகை மிகு தானை வத்தவன் குறுகி - மகத:26/13
வகை மிகு மான் தேர் வத்தவர் கோமான் - வத்தவ:1/2
இன்ப கிழவன் இட வகை அன்றி - வத்தவ:2/90
வகை அமை நல் நூல் பயன் நனி பயிற்றி - வத்தவ:3/51
வகை நய கரணத்து தகை நய நவின்று - வத்தவ:3/58
சது வகை வேதமும் அறு வகை அங்கமும் - வத்தவ:3/63
சது வகை வேதமும் அறு வகை அங்கமும் - வத்தவ:3/63
வகை தார் மார்பன் அகத்தே அழல் சுட - வத்தவ:4/8
எம்-வயின் தீர்ந்த பின் செய் வகை எல்லாம் - வத்தவ:4/53
அம் கண் வரைப்பின் அமர் இறை அருள் வகை
   பொங்கு நிதி கிழவன் போற்றவும் மணப்ப - வத்தவ:5/76,77
பொரு வகை புரிந்தவர் புணர்ந்த நீதியும் - வத்தவ:6/6
பால் வகை வினையில் படர்ந்த வேட்கையை - வத்தவ:6/58
வாள்படை மறவன் காட்டிய வகை மேல் - வத்தவ:6/82
அருள் வகை என்னா அகலும் தோழனை - வத்தவ:7/195
பல் வகை அணிகளுள் நல்லவை கொண்டு - வத்தவ:8/16
பல் வகை மரபின் பண்ணிகாரம் - வத்தவ:10/177
பல் வகை மகளிரொடு பையென சென்று தன் - வத்தவ:12/31
மணம் கமழ் கூந்தல் வகை பெற முடித்தும் - வத்தவ:12/117
கண்டேன் காவலன் அருள் வகை என்-மாட்டு - வத்தவ:13/112
தேவியை ஐயம் தெளித்தனம் ஒரு வகை
   யாரும் இல் என இனிது இருந்து உவப்ப - வத்தவ:13/215,216
மற்று அதற்கு ஏற்ற வகை பல உண்டு அவை - வத்தவ:14/31
வாடுறு பிணையலொடு வகை பெற வளாஅய் - வத்தவ:16/17
வல்லிதின் வகை பெற உடீஇ பல்லோர் - வத்தவ:16/38
இடர் வகை அறியாள் எவ்வம் எய்தி - நரவாண:1/178
இரு வகை இமயமும் பெருகு புனல் யாறும் - நரவாண:1/180
ஐ வகை சோதிடர் அணி பெறு கற்பம் - நரவாண:1/189
எழு வகை மகளிர் இன்பம் எய்தி - நரவாண:3/77
நால் வகை மரபின் அல்லதை நூல் வழி - நரவாண:4/24
ஐ வகை பூவும் பல் வகை பரப்ப - நரவாண:6/28
ஐ வகை பூவும் பல் வகை பரப்ப - நரவாண:6/28
படை கல கரணம் பல் வகை பயிற்றி - நரவாண:8/42
கோல கோயிலும் நால் வகை நிலனும் - நரவாண:8/43

 TOP
 
    வகைபெற (2)
வல-பால் சென்னி வகைபெற தீட்டி - இலாவாண:4/163
வாச நறும் சாந்து வகைபெற பூசி - இலாவாண:5/181

 TOP
 
    வகைய (2)
வள் இதழ் வகைய ஆகி ஒள் இதழ் - உஞ்ஞை:35/185
பதினாறாயிரம் பதினறு வகைய
   சுருக்கம் இன்றி சூழ்ந்து உடன் திரியா - இலாவாண:4/6,7

 TOP
 
    வகையாயினும் (1)
பொருள் வகையாயினும் புகழோய் நீ இனி - வத்தவ:7/196

 TOP
 
    வகையால் (4)
அமைச்சனும் செவிலியும் அமைந்த வகையால்
   நாள் கொளற்கு இருந்துழி நல் நகர் கேட்ப - உஞ்ஞை:37/226,227
கரண வகையால் கண் இமைப்பு அளவில் - மகத:20/103
வந்து அரிவையர் எதிர்வர சதி வகையால்
   பந்து ஆடு இலக்கணம் நின்று பல பேசி - வத்தவ:12/171,172
பைம் தொடி மாதர் பற்பல வகையால்
   எண்ணாயிரம் கை ஏற்றினள் ஏற்றலும் - வத்தவ:12/244,245

 TOP
 
    வகையான் (2)
முன்னிய வகையான் முன் ஈராயிரம் - வத்தவ:12/90
முன்னிய வகையான் முன் ஈராயிரத்து - வத்தவ:12/112

 TOP
 
    வகையில் (2)
கால வகையில் கருமம் பெரிது எனல் - இலாவாண:17/173
அரும்_பெறல் தோழி ஆற்றும் வகையில்
   பெரும் தண் கானம் பிற்பட போகி - வத்தவ:4/57,58

 TOP
 
    வகையிற்று (4)
வாழ்நாள் அற்ற வகையிற்று ஆயினும் - உஞ்ஞை:38/316
வனப்பொடு புணர்ந்த வகையிற்று ஆகி - உஞ்ஞை:39/85
வாசம் ஊட்டும் வகையிற்று ஆகி - இலாவாண:18/51
வை வாள் போலும் வகையிற்று ஆகி - மகத:7/106

 TOP
 
    வகையின் (9)
குணத்து முறை வகையின் கோலம் எய்தி - உஞ்ஞை:35/79
கவற்சி வகையின் பெயர்த்தனை களைஇயர் - மகத:1/177
கட்டுரை வகையின் பட்டுரை அகற்றி - மகத:4/81
மிகுத்த நூல் வகையின் மேவர காட்ட - மகத:12/54
மான் முதல் வகையின் நான்மறையாளன் - மகத:27/177
எளிமை வகையின் ஒளி பெற நயப்ப - வத்தவ:17/86
ஊழ் வினை வகையின் உடம்பு இட்டு ஏகி - நரவாண:3/96
நிதான வகையின் நினைத்து இனிது இருந்தனன் - நரவாண:3/182
ஏனை வகையின் மேல் நிலை திரியாது - நரவாண:6/104

 TOP
 
    வகையினும் (5)
அச்ச வகையினும் அந்தர செலவினும் - இலாவாண:11/68
பெரும் குல பிறப்பினும் அரும் பொருள் வகையினும்
   இரும் கண் ஞாலத்து இன் உயிர் ஓம்பும் - இலாவாண:13/32,33
முற்ற நீங்கி தத்துவ வகையினும்
   கண்ணினும் உள்ளே - வத்தவ:10/16,17
சாயல் வகையினும் சால்பு உடை மொழியினும் - வத்தவ:12/153
பல்லினும் கண்ணினும் மெல் விரல் வகையினும்
   நறு மென் குழலினும் செறி நுண் புருவத்து - வத்தவ:12/155,156

 TOP
 
    வகையும் (6)
சாரியை விலக்கும் வேல் திரி வகையும்
   இடுக்கண் போதின் ஏம பூமியுள் - உஞ்ஞை:37/33,34
வழியது வகையும் தெரி வழி குறையும் - உஞ்ஞை:53/113
தந்திர வகையும் காண்பல் யான் என - இலாவாண:11/114
கொடியின் வகையும் கொடும் தாள் மறியும் - மகத:14/99
ஏறும் இடமும் இழியும் வகையும்
   ஆறும் தீபமும் அடையா இடனும் - நரவாண:4/77,78
இலக்கண வகையும் இது என விளக்கி - நரவாண:4/80

 TOP
 
    வகையுளி (2)
வடக்கும் குணக்கும் வகையுளி பணித்து - இலாவாண:4/58
வாசவதத்தையை வகையுளி காண்க என - இலாவாண:10/39

 TOP
 
    வகைவகை (2)
வகுத்த வாயில் வகைவகை இவை என - உஞ்ஞை:37/35
வள்ளி போர்வையும் வகைவகை அமைத்து - உஞ்ஞை:57/62

 TOP
 
    வங்க (2)
அம் கோசிகமும் வங்க சாதரும் - உஞ்ஞை:42/205
வண்ணிகை வங்க பாவையோடு இன்ன - மகத:17/150

 TOP
 
    வச்சிர (1)
அச்சும் ஆணியும் வச்சிர யாப்பும் - உஞ்ஞை:58/47

 TOP
 
    வச்சிரம் (1)
கூர் கெழு வச்சிரம் கொண்டு வானவன் - மகத:27/167

 TOP
 
    வச்சிரவண்ணன் (1)
வள் இதழ் நறும் தார் வச்சிரவண்ணன்
   அடி நிழல் குறுகிய-காலை மற்று என் - நரவாண:3/88,89

 TOP
 
    வச்சிரவண்ணனை (1)
வச்சிரவண்ணனை வழிபட்டு ஒழுகுவேன் - நரவாண:2/47

 TOP
 
    வசத்தது (1)
வார் கவுள் வேழமும் வசத்தது அன்றி அவன் - மகத:27/165

 TOP
 
    வசம்பும் (1)
வால் வெள் வசம்பும் வள் இதழ் காந்தளும் - உஞ்ஞை:50/28

 TOP
 
    வசுந்தரி (2)
மாசு_இல் கற்பின் வசுந்தரி என்னும் - வத்தவ:13/37
இருந்ததும் கேட்டேன் வசுந்தரி மகள் என - வத்தவ:14/128

 TOP
 
    வசுந்தரி-தன் (1)
வரி குழல் கூந்தல் வசுந்தரி-தன் மகள் - வத்தவ:12/146

 TOP
 
    வசை (7)
வானுற நிவந்த வசை_இல் மாநகர் - உஞ்ஞை:36/5
வரத்தொடு வந்த வசை தீர் சிறப்பின் - உஞ்ஞை:37/176
வகை அமை கொல்லியின் வசை_அற துடைத்து - இலாவாண:4/185
வசை_இல் நோன் தாள் வத்தவர் பெருமகன் - மகத:22/129
வசை தீர் உதயணன் மகிழ்ந்து உடன் இருந்துழி - வத்தவ:5/8
வசை தீர் வையத்து நகையது ஆதலின் - நரவாண:1/234
வசை_அறு திரு நகர் வந்து உடன் துவன்றி - நரவாண:8/7

 TOP
 
    வசை_அற (1)
வகை அமை கொல்லியின் வசை_அற துடைத்து - இலாவாண:4/185

 TOP
 
    வசை_அறு (1)
வசை_அறு திரு நகர் வந்து உடன் துவன்றி - நரவாண:8/7

 TOP
 
    வசை_இல் (2)
வானுற நிவந்த வசை_இல் மாநகர் - உஞ்ஞை:36/5
வசை_இல் நோன் தாள் வத்தவர் பெருமகன் - மகத:22/129

 TOP
 
    வஞ்ச (7)
வஞ்ச இறுதி நெஞ்சு உண தேற்றி - இலாவாண:9/39
வாழலம் இனி என வஞ்ச இரக்கம் - இலாவாண:9/256
வாயில் மாடமும் வஞ்ச பூமியும் - மகத:14/15
வஞ்ச சூழ்ச்சியின் வணக்கின் அல்லதை - மகத:20/161
வஞ்ச உருவொடு வலைப்படுத்தனை என - மகத:22/178
வஞ்ச சூழ்ச்சி வருடகாரன் - மகத:25/166
வஞ்ச காந்தையொடு கந்தவதி எனும் - மகத:27/10

 TOP
 
    வஞ்சம் (6)
வஞ்சம் இன்மை நெஞ்சில் தேறி - உஞ்ஞை:33/21
நெஞ்சம் நெகிழா வஞ்சம் மனத்து அடக்கி - உஞ்ஞை:45/62
வஞ்சம்_இல் நண்பின் வயந்தகன் உரைக்கும் - உஞ்ஞை:53/104
வஞ்சம்_இல் பெரும் புகழ் வத்தவர் இறைவனும் - உஞ்ஞை:57/9
வஞ்சம் இது என வலிப்ப கூறி - இலாவாண:17/100
வஞ்சம் என்று வலித்து உரைப்போரும் - வத்தவ:17/42

 TOP
 
    வஞ்சம்_இல் (2)
வஞ்சம்_இல் நண்பின் வயந்தகன் உரைக்கும் - உஞ்ஞை:53/104
வஞ்சம்_இல் பெரும் புகழ் வத்தவர் இறைவனும் - உஞ்ஞை:57/9

 TOP
 
    வஞ்சமாயினும் (1)
வஞ்சமாயினும் நெஞ்சு வலியுறுக்க என - மகத:4/68

 TOP
 
    வஞ்சமொடு (1)
வத்தவர் கோமான் வஞ்சமொடு மறுப்ப - மகத:21/99

 TOP
 
    வஞ்சர் (1)
வஞ்சர் வாழும் அஞ்சுவரு தீ நிலத்து - உஞ்ஞை:49/62

 TOP
 
    வஞ்சி (3)
வஞ்சி கொம்பர் துஞ்சு அரித்து உளரி - உஞ்ஞை:40/118
வஞ்சி மருங்குல் வாடுபு நுடங்க - இலாவாண:9/163
மயர்வனள் விளிந்த என் வஞ்சி மருங்குல் - மகத:1/157

 TOP
 
    வஞ்சினம் (1)
வஞ்சினம் செய்து வெம் சினம் பெருக - மகத:19/31

 TOP
 
    வட்ட (7)
வட்ட நெல்லும் மாண்பு இல பெரிது என - உஞ்ஞை:37/237
வட்ட வள்ளம் விட்டு எறிந்து விதும்பி - உஞ்ஞை:44/31
உட்பட விட்ட வட்ட நுடக்கத்து - இலாவாண:2/212
வட்ட பெரும் பூண் வாசவதத்தையொடு - இலாவாண:4/25
மகிழின் வட்ட வார் மலர் தொடுத்தும் - இலாவாண:12/131
வட்ட ஆழியும் கட்டு வட இணையும் - இலாவாண:19/180
கோண வட்ட கோல முகத்த - மகத:20/22

 TOP
 
    வட்டணை (2)
கட்டெழில் சேர்ந்த வட்டணை பலகை - உஞ்ஞை:42/63
மண்டலம் ஆக்கி வட்டணை முகத்தே - வத்தவ:12/179

 TOP
 
    வட்டத்து (5)
முளை கோல் பெரும் திரை வளைத்த வட்டத்து
   நிலா வெண் மாடமொடு உள் அறை சூழ்ந்த - உஞ்ஞை:47/45,46
கூர் இலை கொலை வாள் வார் மயிர் வட்டத்து
   சேடக அரணமொடு ஈடுபட விரைஇ - உஞ்ஞை:49/15,16
கோயில் வட்டத்து ஆய் நலம் குயின்ற - இலாவாண:19/52
கூவலும் பொய்கையும் கோயில் வட்டத்து
   எ வழி வேண்டினும் அ வழி காட்டும் - மகத:12/15,16
ஆண வட்டத்து யாப்பு பிணியுறீஇ - மகத:20/21

 TOP
 
    வட்டம் (3)
அடி நிழல் வட்டம் அடைய தரூஉம் - உஞ்ஞை:47/78
சத்தி முகமே சக்கர வட்டம்
   பத்தி வரிப்பே பாவை நுடக்கம் - இலாவாண:4/75,76
போர் கள வட்டம் கார் கடல் ஒலி என - மகத:20/43

 TOP
 
    வட்டமும் (10)
வட்டமும் சதுரமும் முக்கோண் வடிவமும் - உஞ்ஞை:42/29
நீலமும் அரத்தமும் வால் இழை வட்டமும்
   கோலமொடு புணர்ந்த வேறுவேறு இயற்கை - உஞ்ஞை:42/208,209
சேடக வட்டமும் செம் நூல் பாரமும் - உஞ்ஞை:46/58
கூந்தல் பிச்சமும் கோணா வட்டமும்
   வாங்கு கை தறுகண் வாரண பிளவும் - உஞ்ஞை:46/62,63
நந்தி வட்டமும் இடையிடை வலந்த - இலாவாண:3/32
வலம்புரி வட்டமும் இலங்கு ஒளி சங்கும் - இலாவாண:5/28
இன மணி பூணும் ஏக வட்டமும்
   வயிர குழையும் வல் வினை பொலிந்த - இலாவாண:5/139,140
மற களி யானை வடிக்கும் வட்டமும்
   கடி செல் புரவி முடுகும் வீதியும் - மகத:4/21,22
கோயில் வட்டமும் கோண புரிசையும் - மகத:14/14
காடு கெழு குறும்பும் கன மலை வட்டமும்
   எல்லை இறந்து வல்லை நீங்கி - வத்தவ:11/4,5

 TOP
 
    வட்டமொடு (3)
அழல் கதிர் பரப்பி உழல் சேர் வட்டமொடு
   நிழல் அவிர் கதிர் மதி நிரந்து நின்றாங்கு - இலாவாண:16/111,112
வீதி வட்டமொடு ஆதிய கதி-வயின் - மகத:20/41
சக்கர வட்டமொடு சங்கு பல பொறித்த - வத்தவ:10/93

 TOP
 
    வட்டிகை (6)
வட்டிகை வரைப்பும் வாக்கின் விகற்பமும் - உஞ்ஞை:34/168
வட்டிகை பலகையும் வரு முலை கச்சும் - உஞ்ஞை:38/169
துள் இயல் வட்டிகை துடிப்பின் கடைஇ - உஞ்ஞை:40/46
வட்டிகை வாக்கின் வண்ண கைவினை - இலாவாண:7/42
வட்டிகை வாக்கின் வனப்பொடு புணர்ந்த - இலாவாண:10/48
வட்டிகை பலகையுள் வாக்கு வகை அமைத்து - இலாவாண:10/86

 TOP
 
    வட்டித்து (2)
சுட்டு உருக்கு அகிலின் வட்டித்து கலந்த - உஞ்ஞை:38/190
தோட்டு வினை வட்டித்து கூட்டு அரக்கு உருக்கி - வத்தவ:10/94

 TOP
 
    வட்டியும் (2)
அணிகல பேழையும் ஆடை வட்டியும்
   மணி செய் வள்ளமும் மது மகிழ் குடமும் - உஞ்ஞை:38/163,164
கலிங்க வட்டியும் கலம் பெய் பேழையும் - உஞ்ஞை:38/285

 TOP
 
    வட்டியொடு (1)
தளிர் இலை வட்டியொடு தாது பல அமைத்து - இலாவாண:2/73

 TOP
 
    வட்டு (4)
சுண்ணம் பொதிந்த வண்ண வட்டு இணை - உஞ்ஞை:41/14
வட்டு அமைத்து இயற்றிய வலம்புரி சாற்றி - இலாவாண:2/123
வட்டு உடை பொலிந்த வண்ண கலாபமொடு - இலாவாண:4/122
வட்டு உடை பொலிந்த கட்டு உடை அல்குலர் - இலாவாண:6/124

 TOP
 
    வட்டும் (4)
சுண்ண வட்டும் சுழி நீர் கோடும் என்று - உஞ்ஞை:38/107
முட்டு இணை வட்டும் முகக்கண்ணாடியும் - உஞ்ஞை:38/170
முட்டு இணை வட்டும் பட்டு இணை அமளியும் - உஞ்ஞை:57/44
சிலையும் கணையும் சீர்ப்பு அமை வட்டும்
   மழுவும் குந்தமும் முழு மயில் பீலியும் - மகத:20/34,35

 TOP
 
    வட (7)
வட கடல் நுக துளை வந்து பட்டாஅங்கு - உஞ்ஞை:32/18
வயிர சாத்தொடு வட திசை போகி - உஞ்ஞை:36/223
முகிழ் நிலா விரிந்த முத்து வட கழுத்தினர் - உஞ்ஞை:41/59
மன்னிய தோற்றமொடு வட கீழ் பெரும் திசை - உஞ்ஞை:46/133
வட திசை மா மலை சுடர் விடு பொன்னும் - உஞ்ஞை:58/33
வட்ட ஆழியும் கட்டு வட இணையும் - இலாவாண:19/180
வட திசை மீனில் கற்பு மீக்கூரி - நரவாண:7/32

 TOP
 
    வட-பால் (1)
வட-பால் மருங்கில் சுடர் மீக்கூரிய - இலாவாண:3/125

 TOP
 
    வடக்கும் (2)
வடக்கும் குணக்கும் வகையுளி பணித்து - இலாவாண:4/58
வடக்கும் மேற்கும் வானுற நிமிர்ந்து - நரவாண:4/88

 TOP
 
    வடக (2)
வடக போர்வையை வனப்பொடு திருத்தி - உஞ்ஞை:45/10
வனப்பொடு புணரிய வடக போர்வையை - உஞ்ஞை:53/146

 TOP
 
    வடகம் (1)
வல்ல ஆண் தோன்றலை வடகம் வாங்கி - உஞ்ஞை:56/99

 TOP
 
    வடகமீக்கோள் (1)
வடகமீக்கோள் வாளொடு களைந்து அதன் - உஞ்ஞை:53/82

 TOP
 
    வடத்தொடு (1)
மண்ணிய நித்தில வடத்தொடு புரளும் - இலாவாண:2/214

 TOP
 
    வடம் (1)
மணக்கால் பந்தருள் வடம் மென் மருங்குல் - இலாவாண:4/43

 TOP
 
    வடமீன் (1)
வழு_இல் வால் ஒளி வடமீன் காட்டி - உஞ்ஞை:48/97

 TOP
 
    வடமும் (2)
முத்து அணி வடமும் சித்திர உத்தியும் - இலாவாண:19/119
முத்து வடமும் முழு மணி காசும் - மகத:17/164

 TOP
 
    வடி (24)
வடி வேல் உண்கண் வரு பனி அரக்கி - உஞ்ஞை:36/99
வழுத்தினேம் உண்ணும் இ வடி நறும் தேறலை - உஞ்ஞை:40/95
வடி ஏர் தடம் கண் வாள் என மிளிரும் - உஞ்ஞை:44/153
வடி வேல் தடம் கண் வாசவதத்தைக்கு - உஞ்ஞை:47/30
வடி வேல் இளையரும் வல் விரைந்து ஓடி - உஞ்ஞை:47/114
வடி வேல் தானை வத்தவன் தன்னொடு - உஞ்ஞை:47/239
வடி கண் மாதர் வருத்தம் ஓம்பி - உஞ்ஞை:53/99
வடி மாண் சோலையொடு வகை பெற வரைந்து - உஞ்ஞை:58/65
வடி மலர் தட கை வாசவதத்தைக்கும் - இலாவாண:3/4
வடி போழ்ந்து அன்ன வாள் அரி தடம் கண் - இலாவாண:4/12
வடி இலை கதிர் வாள் வை நுனை குந்தமொடு - இலாவாண:18/23
வடி கண் மாதர் முடி கலம் முதலா - இலாவாண:19/205
வடி பட இயங்கும் வண்ண கதலிகை - மகத:3/36
வடி வேல் கொற்றவன் வாழ்க என பல் ஊழ் - மகத:5/36
வண் தார் மார்பின் வடி நூல் வயவனை - மகத:22/125
வடி வேல் தானை வத்தவர் பெருமகன் - வத்தவ:3/83
வடி வேல் தடம் கண் வாசவதத்தை - வத்தவ:5/11
வடி மலர் தடம் கண் வாசவதத்தை என் - வத்தவ:7/100
வடி கேழ் உண்கண் வயங்கு_இழை குறுகி - வத்தவ:10/90
வடி வேல் தட கை வத்தவர் இறைவ - வத்தவ:12/25
வடி வேல் உண்கண் வாசவதத்தை - வத்தவ:13/126
வடி நவில் புரவி வத்தவர் பெருமகற்கு - வத்தவ:17/23
வடி வேல் மன்னனும் படிவமொடு இருந்து - நரவாண:2/61
வடி கண் மாதர் வருத்தம் நோக்கி - நரவாண:4/8

 TOP
 
    வடிக்கண் (1)
வடிக்கண் இட்டிகை பொடி துகள் அட்டி - உஞ்ஞை:36/155

 TOP
 
    வடிக்கும் (1)
மற களி யானை வடிக்கும் வட்டமும் - மகத:4/21

 TOP
 
    வடித்து (1)
வடித்து வனப்பு இரீஇ முடித்ததன் பின்னர் - வத்தவ:16/14

 TOP
 
    வடிந்த (2)
விடிந்து இருள் நீங்கலும் வடிந்த மான் தேர் - மகத:10/1
கால் என வடிந்த காதணி பெறீஇ - வத்தவ:16/26

 TOP
 
    வடிப்ப (1)
யானை வித்தகர் தானத்தின் வடிப்ப
   நடையொடு நவின்ற-காலை அவ்வழி - நரவாண:3/118,119

 TOP
 
    வடியின் (1)
வடியின் அன்ன வாள் அரி தடம் கண் - உஞ்ஞை:55/55

 TOP
 
    வடிவமும் (1)
வட்டமும் சதுரமும் முக்கோண் வடிவமும்
   கட்டளை யானையும் மத்தக உவாவும் - உஞ்ஞை:42/29,30

 TOP
 
    வடிவாய் (1)
மாசு_இல் மட மகள் மருங்கின் வடிவாய்
   குலாஅய் கிடந்த கோல கோணத்து - இலாவாண:4/81,82

 TOP
 
    வடிவில் (1)
வண்டு அலர் படலை வத்தவன் வடிவில்
   பாவை காட்டி பைம்_கொடி இது நம் - மகத:22/157,158

 TOP
 
    வடிவின் (2)
வத்தவன் வடிவின் ஓர் வண்ண பாவை - இலாவாண:10/87
செண் ஆர் வடிவின் கண் ஆர் கத்தியர் - மகத:1/115

 TOP
 
    வடிவினள் (2)
மேலை ஆகிய வடிவினள் ஆகி - மகத:4/78
பரந்த பல் தோள் வடிவினள் ஆகி - வத்தவ:12/129

 TOP
 
    வடிவு (13)
பிடியும் வையமும் வடிவு அமை பிடிகையும் - உஞ்ஞை:38/135
வடிவு அமை அம்பி அடியின் உள் வானத்து - உஞ்ஞை:41/45
கொடியும் பத்தியும் வடிவு பட எழுதி - இலாவாண:2/199
எஞ்சா திரு வடிவு என பெயர் இவற்றுள் - இலாவாண:4/78
வடிவு கண்டிடும் வத்தவர் பெருமகன் - இலாவாண:5/153
வடிவு பெற வகுத்த மயிர் வினை சிப்பத்து - இலாவாண:19/77
வடிவு அமை பார்வை வகுத்த வண்ணமும் - மகத:14/100
படை மிசை நிரைத்த வடிவு அமை வார் நூல் - மகத:20/16
கரந்து நலம் கவர்ந்த காவலன் வடிவு என - மகத:22/160
மதில் வடிவு ஆகிய மலை புடை மருங்கே - மகத:27/46
கொடியும் படாகையும் வடிவு பட உயரி - மகத:27/205
இதன் வடிவு ஒப்போள் இ நகர் வரைப்பின் - நரவாண:8/115
துப்புர வடிவு தோயினும் - நரவாண:8/80

 TOP
 
    வடிவும் (2)
வடிவும் வண்ணமும் படிவமும் பிறவும் - உஞ்ஞை:46/122
வண்ணமும் வடிவும் நோக்கி மற்று அவன் - உஞ்ஞை:47/55

 TOP
 
    வடிவொடு (1)
அந்தண வடிவொடு வந்து இவண் தோன்றி - மகத:6/71

 TOP
 
    வடு (31)
வழுக்கி கூறினும் வடு என நாணி - உஞ்ஞை:36/280
வந்தது வடு என தந்தையோடு ஊடி - உஞ்ஞை:36/300
வடு சொல் நீங்கிய வயங்கிய வருணத்த - உஞ்ஞை:38/344
வடு போழ்ந்து அன்ன வாள் அரி நெடும் கண் - உஞ்ஞை:46/223
பிடித்து வலம் வந்து வடு தீர் நோன்பொடு - உஞ்ஞை:48/96
வடு_இல் நண்பின் வயந்தகன் உரைக்கும் - உஞ்ஞை:49/43
வடு தீர் பெரும் புகழ் வத்தவர் இறைவனை - உஞ்ஞை:52/123
வடு தீர் வயந்தகன் வாள் வலம் பிடித்து - உஞ்ஞை:53/139
வாய் அறைபோகிய வடு சேர் யாக்கையன் - உஞ்ஞை:56/62
பஞ்சி மெல் அடி பரல் வடு பொறிப்ப - இலாவாண:9/162
தொடு கழல் குருசில் வடு உரை நிற்ப - இலாவாண:9/226
வடு தீர் கைவினை வாசவதத்தையொடு - இலாவாண:11/40
பூண் வடு பொறிப்ப புல்லு-வயின் வாராள் - இலாவாண:16/87
வடு நீங்கு அமைச்சர் வலித்தனர் ஆகி - இலாவாண:17/55
பூம் கொடி பொன் கலம் போழ்ந்து வடு பொறிப்ப - இலாவாண:19/110
அடு திறல் மள்ளரும் வடு இன்று காப்ப - இலாவாண:20/118
உடுத்து வீற்றிருந்த வடு தீர் அல்குல் - மகத:3/21
வடு தொழில் அகன்ற வத்தவர் பெருமகன் - மகத:22/10
வடு தீர் வதுவையின் மறந்தனை ஒழியாது - மகத:22/65
வடு தொழில் அகன்ற வருடகார - மகத:23/47
வடு தீர் வருடகன் வணங்கினன் காண - மகத:26/87
வடு_இல் பெரும் புகழ் வத்தவன் மந்திரி - மகத:27/6
வடு தீர் பெரும் புகழ் வத்தவர் கோமான் - மகத:27/196
வடு வாழ் கூந்தல் வாசவதத்தையொடு - வத்தவ:6/55
வடு தீர் தந்தை வத்தவர் கோ என - வத்தவ:16/47
வடு தீர் பெரும் புகழ் வத்தவர் பெருமாற்கு - வத்தவ:17/4
வடு தீர் மா தவம் புரிவேன் மற்று என - வத்தவ:17/7
வடு தீர் குருசிற்கு அறிய மற்று அவன் - நரவாண:4/74
வடு_இல் செய் தொழில் வத்தவர் பெருமகன் - நரவாண:7/33
செறிவுற பிடித்தலின் செறி விரல் நிரை வடு
   கிடந்தமை நோக்கி உடங்கு உணர்வு எய்தி - நரவாண:8/98,99
மா படு வடு உறழ் மலர் நெடும் கண்ணும் - நரவாண:8/104

 TOP
 
    வடு_இல் (3)
வடு_இல் நண்பின் வயந்தகன் உரைக்கும் - உஞ்ஞை:49/43
வடு_இல் பெரும் புகழ் வத்தவன் மந்திரி - மகத:27/6
வடு_இல் செய் தொழில் வத்தவர் பெருமகன் - நரவாண:7/33

 TOP
 
    வண் (10)
வண் பரி புரவியும் வால் நெடும் தேரும் - உஞ்ஞை:37/44
வம்பு வரி கொட்டிலொடு வண் திரை மயங்கி - உஞ்ஞை:38/82
ஒண் படை அணிந்த வண் பரி பரவியும் - உஞ்ஞை:39/75
தண் பணை தழீஇய வண் பணை வள நாடு - உஞ்ஞை:58/102
வண் தார் மார்பனை வலி உள்ளுறீஇ - இலாவாண:11/179
வண் பொன் தட்டம் மலர்ந்த ஆதலின் - இலாவாண:12/103
ஒண் கேழ் தாமரை உழக்கி வண் துகள் - மகத:2/19
வண் துறை எல்லை கண்டு கரை போகி - மகத:3/80
வண் தார் மார்பின் வடி நூல் வயவனை - மகத:22/125
வண் தளிர் படலை வருடகாரன் - மகத:25/175

 TOP
 
    வண்டல் (2)
வண்டல் ஆடும் தண்டா காதல் - உஞ்ஞை:46/290
வண்டல் ஆடிய மறுகினுள் காண்பவை - வத்தவ:15/125

 TOP
 
    வண்டலுள் (1)
மருத மகளிர் வண்டலுள் வீழவும் - வத்தவ:2/67

 TOP
 
    வண்டின் (1)
சிதர் சிறை வண்டின் செவ்வழி புணர்ந்த - மகத:9/26

 TOP
 
    வண்டினம் (3)
ஆராய்ந்து உழிதரும் அம் சிறை வண்டினம்
   ஓராங்கு நிலைபெற்று உள் நெகிழ்ந்து அவிழ்ந்த - உஞ்ஞை:40/304,305
அரவு கொண்டு அரும்ப அறு கால் வண்டினம்
   அவிழ்_பதம் பார்த்து மகிழ்வன முரல - உஞ்ஞை:49/99,100
பொரு சிறை வண்டினம் பொருந்தாது மறக்க - இலாவாண:14/34

 TOP
 
    வண்டு (39)
வண்டு படு கடாஅத்த வலி முறை ஒப்பன - உஞ்ஞை:32/34
பண்டம் புதைத்த வண்டு படு வள நகர் - உஞ்ஞை:32/80
சிதர் தொழில் தும்பியொடு மதர் வண்டு மருட்ட - உஞ்ஞை:33/28
வதுவை சூட்டு அணி வண்டு வாய் திறப்பவும் - உஞ்ஞை:33/75
முகை_பதம் பார்க்கும் வண்டு இனம் போல - உஞ்ஞை:35/212
வண்டு உளர் ஐம்பால் வாசவதத்தை - உஞ்ஞை:40/64
அழல் நறும் தேறல் சுழல் வண்டு ஓப்பி - உஞ்ஞை:40/160
வண்டு ஆர் கோதையை கண்டனன் ஆகி - உஞ்ஞை:40/198
வண்டு உளர் ஐம்பால் வாசவதத்தை - உஞ்ஞை:40/235
அந்தர மருங்கின் வண்டு கை விடாஅ - உஞ்ஞை:42/72
படு வண்டு ஓப்பும் பண் அமை கோலத்து - உஞ்ஞை:48/27
வண்டு அகத்து அடக்கிய வாய ஆகி - உஞ்ஞை:48/46
வண்டு அலர் படலை வயந்தககுமரனும் - உஞ்ஞை:57/4
நாடு வண்டு அரற்றும் கோடு உயர் சாரல் - உஞ்ஞை:57/21
அடை வண்டு ஓப்பும் அவாவினர் போல - இலாவாண:6/137
வண்டு ஆர் சோலை வள மலை சாரல் - இலாவாண:14/67
வண்டு ஆர் சோலை வள மலை சாரல் - இலாவாண:15/1
அறு கால் வண்டு இனம் ஆர்ப்ப அயலே - இலாவாண:15/25
வண்டு ஆர் கோதை வாசவதத்தை - இலாவாண:18/55
தண் தளி சிதறி வண்டு இனம் இரிய - இலாவாண:18/110
வண்டு இமிர் கோதாய் வாராய் எனவும் - இலாவாண:19/158
வண்டு உளர் ஐம்பால் வயங்கு இழை மாதரை - இலாவாண:20/96
தண் துறை கலங்க போகி வண்டு இனம் - மகத:2/22
வண்டு இமிர் பொய்கையும் வாவியும் கயமும் - மகத:3/5
அம் மென் பாளையுள் அசைந்த வண்டு இனம் - மகத:4/50
கொண்டு அவள் சென்று வண்டு அலர் தாரோய் - மகத:14/206
வண்டு ஆர் தெரியல் மறவர் மயங்கி - மகத:20/39
வண்டு இமிர் காவின் மகதத்து அக-வயின் - மகத:22/84
வண்டு அலர் படலை வத்தவன் வடிவில் - மகத:22/157
கொண்டனர் செல்ல வண்டு அலர் தாரோன் - மகத:26/50
வண்டு ஆர் தெரியல் வருடகாரனின் - மகத:27/2
வண்டு ஆர் தாதின் வெண் தாமரை பூ - வத்தவ:5/75
படிந்த வண்டு எழுப்பியும் கிடந்த பந்து எண்ணியும் - வத்தவ:12/237
வண்டு அலர் கோதாய் மனத்தினும் இல்லது - வத்தவ:13/203
வண்டு ஆர் தெரியல் வாள் முகம் சுடர - வத்தவ:15/73
வண்டு அவிழ் நறும் தார் வத்தவற்கு அருளி - நரவாண:1/101
அரவ வண்டு இனம் யாழ் என ஆர்ப்ப - நரவாண:2/18
கண் அயல் கடாஅத்து களி வண்டு ஓப்ப - நரவாண:3/69
வண்டு ஆர் சோலையும் வளம் கெழு மலையும் - நரவாண:4/145

 TOP
 
    வண்டும் (2)
வண்டும் சேரா அஞ்சுவரு சீற்றத்து - உஞ்ஞை:40/382
விரும்புறு சுரும்பும் பெரும் பொறி வண்டும்
   குழல் வாய் தும்பியும் குயிலும் கூடி - இலாவாண:13/23,24

 TOP
 
    வண்டே (2)
வண்டே அனையர் மைந்தர் என்பது - இலாவாண:16/36
அம் சிறை அறு கால் செம் பொறி வண்டே
   எரியுள் விளிந்த என் வரி வளை பணை தோள் - மகத:1/174,175

 TOP
 
    வண்டொடு (2)
மதர்வை வண்டொடு சுரும்பு மணந்து ஆடும் - உஞ்ஞை:44/141
வண்டொடு கூம்பிய மரை மலர் போல - மகத:13/48

 TOP
 
    வண்ண (38)
வண்ண முற்றிலும் பவழ பாவையும் - உஞ்ஞை:34/163
வண்ண செங்கோல் வல-வயின் பிடித்த - உஞ்ஞை:37/10
வண்ண மகளிர் சுண்ணமொடு சொரியும் - உஞ்ஞை:38/137
வண்ண இலேகை நுண்ணிதின் வாங்கி - உஞ்ஞை:38/191
வண்ண புழுக்கல் உண்ணாது சிதறி - உஞ்ஞை:40/134
சுண்ணம் பொதிந்த வண்ண வட்டு இணை - உஞ்ஞை:41/14
வண்ண மகடூஉ வல்லவா வகுத்த - உஞ்ஞை:41/62
வண்ண அரிசியொடு மலர் இடை விரைஇ - உஞ்ஞை:42/94
வண்ண மணியொடு முத்து இடை விரைஇய - உஞ்ஞை:42/175
வண்ண மகளிர் கண்ணுற கவினிய - உஞ்ஞை:56/196
வண்ண மகளிரொடு வையம் முந்துறீஇ - உஞ்ஞை:57/19
வரி வளை பணை தோள் வண்ண மகளிர் - உஞ்ஞை:57/96
வத்த நாட்டு வண்ண கம்மரும் - உஞ்ஞை:58/44
வண்ண கலிங்கத்து கண் அறை கண்டம் - இலாவாண:2/110
வண்ண பூ முடி வாசவதத்தையை - இலாவாண:3/74
வட்டு உடை பொலிந்த வண்ண கலாபமொடு - இலாவாண:4/122
வண்ண கோதை வாசவதத்தையை - இலாவாண:4/129
வண்ண மணியும் வயிரமும் முத்தும் - இலாவாண:5/54
வண்ண மகளிரும் மைந்தரும் மயங்கி - இலாவாண:5/120
வட்டிகை வாக்கின் வண்ண கைவினை - இலாவாண:7/42
வண்ண கோதை வாசவதத்தையொடு - இலாவாண:8/25
வத்தவன் வடிவின் ஓர் வண்ண பாவை - இலாவாண:10/87
வண்ண கோதை வாசவதத்தைக்கு - இலாவாண:20/36
வடி பட இயங்கும் வண்ண கதலிகை - மகத:3/36
வண்ண மகளிர் வழி நின்று ஏத்தி - மகத:5/80
வண்ண மலரும் சுண்ணமும் தூவ - மகத:5/115
வண்ண கஞ்சிகை வளி முகந்து எடுத்துழி - மகத:6/38
வண்ண முகிழும் மலரும் தளிரும் - மகத:9/83
வாயிலுள் வைத்த வண்ண சிவிகை - மகத:13/42
வண்ண படாஅம் கண்ணுற கூட்டி - மகத:14/80
வண்ண பல் கொடி வயின்வயின் எடுத்தலின் - மகத:22/190
வல்லோர் வகுத்த வண்ண கைவினை - மகத:22/279
வண்ண மேகலை வளையொடு சிலம்ப - வத்தவ:12/58
வண்ண மகளா இருந்தனென் அன்றி - வத்தவ:13/45
வாசவதத்தைக்கும் வண்ண மகளாய் - வத்தவ:13/50
வண்ண கோதை வாசவதத்தையொடு - நரவாண:3/7
வண்ண ஆடையன் வந்து இவண் தோன்றி - நரவாண:4/37
வண்ண
   கண்ணுளாளர் கை புனை கிடுகும் - நரவாண:8/29,30

 TOP
 
    வண்ணத்து (5)
பஞ்ச வண்ணத்து பத்தி பல புனைந்த - உஞ்ஞை:42/102
ஐ வகை வண்ணத்து கை_வல் கம்மியர் - இலாவாண:2/198
அறுவைக்கு ஓதிய ஐ வகை வண்ணத்து
   துறை விதி நுனித்த தூ தொழிலாளர் - இலாவாண:5/128,129
ஐ வகை வண்ணத்து அம் நுண் மேகலை - மகத:22/226
பஞ்ச வண்ணத்து படாகை நுடங்க - வத்தவ:7/238

 TOP
 
    வண்ணம் (20)
பண்டு என் வண்ணம் பயின்றறி மாக்கள் - உஞ்ஞை:35/56
இன்று என் வண்ணம் இடைதெரிந்து எண்ணி - உஞ்ஞை:35/57
வண்ணம் சூட்டின கண்ணியில் கிடந்த - உஞ்ஞை:38/307
வால் நிற வளர்_பிறை வண்ணம் கடுப்ப - உஞ்ஞை:41/75
வண்ணம் கொளீஇய நுண் நூல் பூம் படம் - உஞ்ஞை:42/34
வரித்த சாந்தின் வண்ணம் சிதைப்ப - உஞ்ஞை:46/226
ஆறிய வண்ணம் அணி முகம் நோக்கி - உஞ்ஞை:47/130
சுண்ண இலேகை வண்ணம் சிதைய - இலாவாண:2/213
மதி மாசு கழீஇய வண்ணம் போல - இலாவாண:4/181
மாசு_இல் திரு_மகள் வண்ணம் பழிப்பதோர் - இலாவாண:5/182
வணர்ந்து ஏந்து வளர் பிறை வண்ணம் கடுப்ப - இலாவாண:7/33
புகழ்ந்த வண்ணம் போகுதல் பொருள் என - இலாவாண:8/162
நீலம் உண்ட நூல் இழை வண்ணம்
   கொண்டது விடாமை குறிப்பொடு கொளுத்தல் - இலாவாண:9/88,89
வண்ணம் வாடாது வாசம் கலந்த - இலாவாண:15/131
வெண் நூல் பூம் துகில் வண்ணம் கொளீஇ - மகத:1/95
வை மருப்பு அணி பெற வண்ணம் கொளீஇ - மகத:5/61
வழிநாள் நிகழ்வின் வண்ணம் கூறுவேன் - மகத:16/2
வத்தவர் பெருமகன் வண்ணம் கூட்டி - மகத:22/143
பெற்ற வண்ணம் மற்று அவன் உரைப்ப - வத்தவ:3/134
மயக்கம் இல் தேவி வண்ணம் கொண்டு ஓர் - வத்தவ:7/115

 TOP
 
    வண்ணமும் (14)
ஐ வகை வண்ணமும் ஆகரித்து ஊட்டி - உஞ்ஞை:38/149
வடிவும் வண்ணமும் படிவமும் பிறவும் - உஞ்ஞை:46/122
வண்ணமும் வடிவும் நோக்கி மற்று அவன் - உஞ்ஞை:47/55
வருத்தம் எய்திய வண்ணமும் வழி நடந்து - உஞ்ஞை:54/57
நம் படை ஒழிந்த வண்ணமும் வெம் படை - உஞ்ஞை:54/116
உரைத்த வண்ணமும் மிக பலவாக - இலாவாண:8/38
ஏயர்க்கு இறை என இயற்றிய வண்ணமும்
   மாசு_இல் கொற்றவன் மறுத்து இவண் வரவும் - இலாவாண:11/157,158
வடிவு அமை பார்வை வகுத்த வண்ணமும்
   திரு தகை அண்ணல் விரித்து நன்கு உணர்தலின் - மகத:14/100,101
உறு நரம்பு எறீஇ புணர்ந்த வண்ணமும்
   செறி நரம்பு இசைத்து சிதைத்த பெற்றியும் - மகத:14/235,236
போக்கிய ஆறும் போந்த வண்ணமும்
   முறைமையின் கேட்டு நிறை நீர் வரைப்பில் - மகத:18/63,64
மாற்றோர் சாய்த்தவன் மறுத்த வண்ணமும்
   ஆற்றல் சான்ற அவன் அன்பு கந்தாக - மகத:22/3,4
வல்லிதின் அவனை வணக்கிய வண்ணமும்
   பல்பொருளாளன் பணிந்தனன் உரைப்ப - மகத:22/6,7
மந்திர ஓலை போக்கிய வண்ணமும்
   வெம் திறல் கலந்த விறல் வேசாலியொடு - மகத:25/39,40
இரும் பிடி ஆய் அங்கு இற்ற வண்ணமும்
   ஒன்றும் ஒழியாது நன்றியின் விரும்பி - நரவாண:5/28,29

 TOP
 
    வண்ணமொடு (2)
வித்தக வண்ணமொடு வேண்டிடத்து அழுத்தி - இலாவாண:6/90
இரவிடை கண்ட வண்ணமொடு இலங்கு_இழை - வத்தவ:7/227

 TOP
 
    வண்ணிகை (1)
வண்ணிகை வங்க பாவையோடு இன்ன - மகத:17/150

 TOP
 
    வண்மை (2)
வரைவு_இல் வண்மை வத்தவர் மன்னற்கு - இலாவாண:7/169
கரப்பு_இல் வண்மை பிரச்சோதனன்-தன் - மகத:17/114

 TOP
 
    வண்மையர் (1)
அடையா கடையர் வரையா வண்மையர்
   உடையோர் இல்லோர்க்கு உறு பொருள் வீசி - வத்தவ:15/99,100

 TOP
 
    வண்மையில் (1)
அன்மையை உணர்த்த வண்மையில் தாழ்ந்து - இலாவாண:12/97

 TOP
 
    வண்மையும் (1)
வளமையும் வனப்பும் வண்மையும் திறலும் - மகத:6/110

 TOP
 
    வணக்கம் (6)
வழிமொழி கிளவியொடு வணக்கம் சொல்லி - உஞ்ஞை:36/47
வணக்கம் இல்லா அணி தகு சென்னி - உஞ்ஞை:42/9
தோட்டியின் வணக்கம் வேட்டு அவன் விரும்பி - உஞ்ஞை:45/64
வணக்கம் இன்று யான் செய்தனன் தனக்கு என - உஞ்ஞை:46/148
வணக்கம் செய்வது போல மற்று தன் - உஞ்ஞை:53/24
இத சொல் சொல்லவும் வணக்கம் செய்யவும் - வத்தவ:13/246

 TOP
 
    வணக்கி (5)
குருந்தும் கொன்றையும் வருந்த வணக்கி
   தடவும் பிடவும் தாழ சாய்த்து - உஞ்ஞை:51/42,43
வள்ளியும் மரலும் தன் வழி வணக்கி
   புள்ளிமானும் புல்வாய் தொகுதியும் - உஞ்ஞை:51/54,55
மல்கு கடல் தானை மன்னரை வணக்கி
   பில்கு களி யானை பிரச்சோதனன் எனும் - இலாவாண:8/27,28
ஒலி உஞ்சேனையுள் வலியோரை வணக்கி
   நங்கையை தழீஇ நீ போந்த கங்குல் - இலாவாண:10/23,24
நறும் தண் இரும் கவுள் நளகிரி வணக்கி அதன் - வத்தவ:5/53

 TOP
 
    வணக்கிய (2)
வணங்கார் வணக்கிய வத்தவர் பெருமகன் - மகத:19/62
வல்லிதின் அவனை வணக்கிய வண்ணமும் - மகத:22/6

 TOP
 
    வணக்கின் (1)
வஞ்ச சூழ்ச்சியின் வணக்கின் அல்லதை - மகத:20/161

 TOP
 
    வணக்குதற்கு (1)
வார் கவுள் யானை வணக்குதற்கு இயைந்த - மகத:6/114

 TOP
 
    வணக்குதும் (1)
வலி கெழு வேந்தனை வணக்குதும் என்ன - மகத:17/64

 TOP
 
    வணக்கும் (7)
அணி இழை மகளிரும் யானையும் வணக்கும்
   மணி ஒலி வீணையும் சாபமும் மரீஇ - உஞ்ஞை:35/100,101
விசை உடை வேழம் வணக்கும் விச்சையும் - இலாவாண:11/155
மன்னரை வணக்கும் மற மாச்சேனன் - இலாவாண:17/107
யானை வணக்கும் ஐம் கதி அரு வினை - மகத:15/12
வணக்கும் வாயில் காணான் மம்மரொடு - மகத:18/38
யானை வணக்கும் வீணை வித்தகன் - மகத:21/34
மத்த யானை வணக்கும் நல் யாழ் - மகத:21/102

 TOP
 
    வணக்குவம் (1)
வானும் வணக்குவம் ஏனையது என் என - உஞ்ஞை:43/85

 TOP
 
    வணங்க (1)
படியில் திரியாது படுத்தனர் வணங்க
   பட்ட சில் நுதல் பதுமாபதியொடு - மகத:22/283,284

 TOP
 
    வணங்கலின் (3)
அணங்க_அரும் சீறடி வணங்கலின் வாங்கி - வத்தவ:8/21
திரு அமர் மார்பனை திறத்துளி வணங்கலின்
   பெருகிய வனப்பின் பேணும் தோழியர் - வத்தவ:13/9,10
பூ கமழ் குழலி புகுந்து அடி வணங்கலின்
   நோக்கினன் ஆகி வேல் படை வேந்தன் - வத்தவ:13/26,27

 TOP
 
    வணங்கலும் (1)
திண் திறல் அரசனை சென்றனள் வணங்கலும்
   கண்டனன் ஆகி கணம் குழை எழுதிய - வத்தவ:13/127,128

 TOP
 
    வணங்கா (1)
வணங்கா மன்னரை வாழ்வு கெட முருக்கி - இலாவாண:11/26

 TOP
 
    வணங்கார் (1)
வணங்கார் வணக்கிய வத்தவர் பெருமகன் - மகத:19/62

 TOP
 
    வணங்கி (25)
படிவ குழுவினுள் அடி முதல் வணங்கி
   ஆசை மாக்களொடு அந்தணர் கொள்க என - உஞ்ஞை:39/14,15
எதிர்கொண்டு வணங்கி இழித்தனர் நிறீஇ - உஞ்ஞை:42/99
மொழி அறி மகளிர் தொழுதனர் வணங்கி
   அத்து முறை உரிஞ்சி ஆயிரத்துஎண் குடம் - உஞ்ஞை:42/134,135
வந்தது கூறு என வணங்கி வாய்புதைத்து - உஞ்ஞை:47/26
கீழ் திசை முதலா வாழ்த்துபு வணங்கி
   தெய்வம் பேணி கைவினை கம்மத்து - இலாவாண:4/73,74
செவ்வியின் சேர்ந்து சிறப்பொடு வணங்கி
   எவ்வழியோரும் ஏத்தினர் எதிர்கொள - இலாவாண:5/62,63
வாக்கமைவாளன் கூப்புபு வணங்கி
   கடு நடை புரவி கைம்முதல் கொடுப்ப - இலாவாண:18/28,29
பெரும் பெயர் அண்ணலை பொருந்துபு வணங்கி
   காவலன் கருதிய கட்டுரை உணர்தி - மகத:21/45,46
ஒப்பு இன்று அம்ம நின் உரை என வணங்கி
   மத்த யானை வணக்கும் நல் யாழ் - மகத:21/101,102
திருந்து அடி வணங்கி வருந்தல் ஓம்பி - மகத:22/206
உள் முரண் உதயணன் உரைத்தனன் வணங்கி
   நன்று என போகி தன் தமர் தழீஇ - மகத:25/129,130
ஆயம் சூழ அரசனை வணங்கி
   மா வீழ் ஓதி தன் கோயில் புக்க பின் - வத்தவ:5/38,39
சிறப்பொடு சென்று சேதியம் வணங்கி
   கடவது திரியா கடவுளர் கண்டு நின்று - வத்தவ:5/86,87
வழுக்கு_இல் சேக்கையுள் வைத்தனள் வணங்கி
   அரும்_பெறல் யாக்கையின் அகலும் உயிர் போல் - வத்தவ:7/80,81
அரும்_பெறல் காதலன் திருந்து அடி வணங்கி அ - வத்தவ:8/91
வாயில் காவலன் வந்து அடி வணங்கி
   ஆய் கழல் காலோய் அருளி கேள்-மதி - வத்தவ:10/3,4
வாள் திறல் வேந்தனை வணங்கி தன் கை - வத்தவ:13/34
நோன் தாள் வணங்கி தோன்ற நிற்றலும் - வத்தவ:13/153
பெயரபெயர முறைமுறை வணங்கி
   இயல் நிலை மானனீகாய் அருள் என்று - வத்தவ:13/243,244
சென்று அறிவான் போல் தேவியை வணங்கி
   கொற்றவன் தேட கோபம் என்று ஒருத்தி - வத்தவ:14/23,24
பள்ளி ஏற்ற பின் பதன் அறிந்து வணங்கி
   என்னை-கொல் அடிகள் இன்று யான் கண்டது - நரவாண:1/144,145
பசைஇய கேள்வனை பைம்_தொடி வணங்கி
   அசையா ஊக்கத்து அடிகள் என் உள்ளம் - நரவாண:1/229,230
வள நிதி கிழவனை வாழ்த்துவனள் வணங்கி
   அளவு_இல் இன்பத்து ஆடலின் பணிந்து - நரவாண:3/147,148
அருள் எதிர் வணங்கி அதுவும் கொள்ளான் - நரவாண:5/23
செறி தாள் அண்ணலை செவ்வியின் வணங்கி
   இதன் வடிவு ஒப்போள் இ நகர் வரைப்பின் - நரவாண:8/114,115

 TOP
 
    வணங்கிய (1)
வாழ்த்துபு வணங்கிய வயங்கு_இழை கேட்ப - வத்தவ:10/171

 TOP
 
    வணங்கினர் (1)
வருவோர் கண்டு வணங்கினர் ஒருசார் - உஞ்ஞை:43/144

 TOP
 
    வணங்கினள் (3)
அணங்கு உறை மெல் விரல் வணங்கினள் கூப்பி - உஞ்ஞை:37/161
கணம் குழை முகத்தியை வணங்கினள் புகுந்து - வத்தவ:12/39
மற்று அவள் பின்னரும் வணங்கினள் நிற்ப - வத்தவ:14/103

 TOP
 
    வணங்கினன் (4)
வருடகாரன் வணங்கினன் கூறும் - மகத:24/135
வடு தீர் வருடகன் வணங்கினன் காண - மகத:26/87
மற்று அறியேன் என வணங்கினன் போந்து - வத்தவ:14/63
வணங்கினன் இருந்துழி மணம் கமழ் கோதை - நரவாண:2/6

 TOP
 
    வணங்கு (6)
வணங்கு சிலை கொடுத்த வலி கெழு வராகன் - உஞ்ஞை:46/135
வரு முலை ஆகத்து வணங்கு கொடி மருங்கில் - உஞ்ஞை:47/135
வணங்கு கொடி மருங்குல் வாசவதத்தையை - இலாவாண:8/48
வணங்கு சிலை சாபம் வார் கணை கொளீஇ - மகத:20/8
வணங்கு சிலை தட கை வத்தவர் பெருமகற்கு - மகத:22/52
வணங்கு இறை பணை தோள் வாசவதத்தைக்கு - வத்தவ:10/68

 TOP
 
    வணங்குபு (2)
வாய்-வயின் தெய்வம் வணங்குபு கொண்டு - உஞ்ஞை:46/90
வணங்குபு கொண்டு மணம் கமழ் ஓதி - மகத:15/58

 TOP
 
    வணங்கும் (1)
மகள் மாணாக்கி வணங்கும் நும் என - உஞ்ஞை:37/110

 TOP
 
    வணங்குவனன் (1)
வழிபடு தெய்வம் வணங்குவனன் ஏத்தி - உஞ்ஞை:53/94

 TOP
 
    வணர்ந்து (1)
வணர்ந்து ஏந்து வளர் பிறை வண்ணம் கடுப்ப - இலாவாண:7/33

 TOP
 
    வணரும் (2)
பிடி கையின் வணரும் முடி குரல் ஆற்றாள் - உஞ்ஞை:42/130
குயில் பூம் கோதையொடு குழல் குரல் வணரும்
   கயில் எருத்து இறைஞ்சி கால் நிலம் கிளைஇ - உஞ்ஞை:44/142,143

 TOP
 
    வணி (1)
வணி தோங்கி - மகத:12/1

 TOP
 
    வத்த (1)
வத்த நாட்டு வண்ண கம்மரும் - உஞ்ஞை:58/44

 TOP
 
    வத்தவ (10)
வத்தவ குலத்து துப்பு என தோன்றிய - உஞ்ஞை:37/177
வலி கெழு வயந்தகன் வத்தவ நின் யாழ் - உஞ்ஞை:52/92
வள் இதழ் நறும் தார் வத்தவ மன்னனும் - இலாவாண:17/51
வத்தவ மகடூஉ சித்திரத்து இயற்றிய - இலாவாண:19/78
வலி கெழு நோன் தாள் வத்தவ மன்னற்கு - மகத:20/178
மணி பூண் மார்பன் வத்தவ மன்னனொடு - மகத:21/13
வத்தவ மன்னனும் மெய் தக கேட்டு - மகத:25/70
ஒத்ததோ அது வத்தவ வந்து என - வத்தவ:10/170
வையத்து உயர்ந்தோர் வழக்கால் வத்தவ
   யாம் மகள் தருதும் கொள்க என கூறுதல் - வத்தவ:15/70,71
வாசவதத்தையும் வத்தவ மன்னனும் - நரவாண:7/146

 TOP
 
    வத்தவநாட்டு (1)
வத்தவநாட்டு வித்தக வீரரும் - உஞ்ஞை:45/90

 TOP
 
    வத்தவநாடன் (1)
வத்தவநாடன் வாய்மையின் தருக்கும் - உஞ்ஞை:37/137

 TOP
 
    வத்தவர் (75)
வத்தவர் பெருமகன் வல்ல வீணை - உஞ்ஞை:34/181
வயக்களிறு அடக்கிய வத்தவர் பெருமகன் - உஞ்ஞை:35/92
வலிதின் என்னை வத்தவர் பெருமகன் - உஞ்ஞை:35/153
கற்றவை காட்டும் வத்தவர் கோ என - உஞ்ஞை:37/19
வத்தவர் இறைவனை வருக என கூஉய் - உஞ்ஞை:37/184
வத்தவர் இறைவனை விட்டனன் உழிதரல் - உஞ்ஞை:44/67
வத்தவர் கோமான் வயவர் திரிதர - உஞ்ஞை:44/93
வழிமொழி கூறிய வத்தவர் பெருமகன் - உஞ்ஞை:45/50
வலிதில் கொண்ட வத்தவர் இறைவனை - உஞ்ஞை:46/73
வையக வரைப்பின் வத்தவர் இறைவற்கு - உஞ்ஞை:46/130
வடு தீர் பெரும் புகழ் வத்தவர் இறைவனை - உஞ்ஞை:52/123
வத்தவர் இறைவன் மத்தகம் பொருந்தி - உஞ்ஞை:53/38
வத்தவர் கோமான் வாணிகர் இ திசை - உஞ்ஞை:56/90
வத்தவர் இறைவனும் மெய் தகைத்து ஆக - உஞ்ஞை:56/244
மலிந்து அவண் ஏறி வத்தவர் பெருமகன் - உஞ்ஞை:56/281
வஞ்சம்_இல் பெரும் புகழ் வத்தவர் இறைவனும் - உஞ்ஞை:57/9
மற படை நோன் தாள் வத்தவர் பெருமகன் - உஞ்ஞை:58/2
மாயி காஞ்சனம் வத்தவர் இறைவற்கு - இலாவாண:1/67
வத்தவர் இறைவன் வதுவையுள் நம்மோடு - இலாவாண:2/174
வாசவதத்தையொடு வத்தவர் இறைவனை - இலாவாண:3/165
வடிவு கண்டிடும் வத்தவர் பெருமகன் - இலாவாண:5/153
வத்தவர் இறைவனும் முற்பால் முயன்ற - இலாவாண:7/123
மண் காமுறூஉம் வத்தவர் மன்னனை - இலாவாண:7/135
வரைவு_இல் வண்மை வத்தவர் மன்னற்கு - இலாவாண:7/169
வத்தவர் கோமாற்கு ஒத்த உறு தொழில் - இலாவாண:11/10
புத்திரன் தன்னொடு வத்தவர் தோன்றலும் - இலாவாண:11/89
வத்தவர் பெருமகன் தத்துறவு அகல - இலாவாண:13/69
வாள் தொழில் தட கையின் வத்தவர் பெருமகன் - இலாவாண:15/133
வத்தவர் கோமான் மனத்து அமர் துணைவியொடு - இலாவாண:17/75
வத்தவர் பெருமகன் வரை புரை அகலத்து - இலாவாண:17/109
வலித்த கருமமும் வத்தவர் பெருமகன் - இலாவாண:17/162
வழுக்கா மரபின் வத்தவர் பெருமகன் - மகத:6/117
மல்லல் தானை வத்தவர் மன்னனும் - மகத:7/93
வைகிய காலை வத்தவர் இறைவனும் - மகத:8/1
வா மான் திண் தேர் வத்தவர் பெருமகன் - மகத:8/58
வத்தவர் கோமான் என்பதை அறிவோர் - மகத:8/109
வத்தவர் கோமான் வித்தகம் புனைந்த - மகத:9/87
வத்தவர் பெருமகன் உத்தரம் நாடி - மகத:10/55
வகை அமை நறும் தார் வத்தவர் பெருமகன் - மகத:14/290
வரி வளை தோளியொடு வத்தவர் பெருமகன் - மகத:15/73
வத்தவர் இறைவனொடு மொய்த்து இறைகொண்டு - மகத:17/203
மல்லல் தானை வத்தவர் கோமாற்கு - மகத:18/100
வணங்கார் வணக்கிய வத்தவர் பெருமகன் - மகத:19/62
மாண்ட வத்தவர் ஆண்டகையாதலின் - மகத:19/139
வத்தவர் இறைவனும் வலித்தனன் அவனோடு - மகத:19/142
வவ்வற்கு எண்ணிய வத்தவர் இறைவன் - மகத:19/202
வார் தளிர் படலை வத்தவர் பெருமகன் - மகத:20/87
மகதவர் இறைவனும் வத்தவர் மன்னனும் - மகத:20/146
வாழ்க மற்று இ வத்தவர் பெருமகன் - மகத:20/155
வள் இதழ் நறும் தார் வத்தவர் கோமாற்கு - மகத:21/23
வலி கெழு நோன் தாள் வத்தவர் இறைவன் - மகத:21/33
வத்தவர் கோமான் வஞ்சமொடு மறுப்ப - மகத:21/99
வடு தொழில் அகன்ற வத்தவர் பெருமகன் - மகத:22/10
வணங்கு சிலை தட கை வத்தவர் பெருமகற்கு - மகத:22/52
வையம் காவலன் வத்தவர் பெருமகன் - மகத:22/94
வசை_இல் நோன் தாள் வத்தவர் பெருமகன் - மகத:22/129
வத்தவர் பெருமகன் வண்ணம் கூட்டி - மகத:22/143
வான் தோய் பெரும் புகழ் வத்தவர் இறைவற்கு - மகத:24/3
வடு தீர் பெரும் புகழ் வத்தவர் கோமான் - மகத:27/196
வகை மிகு மான் தேர் வத்தவர் கோமான் - வத்தவ:1/2
வளம் படு தானை வத்தவர் பெருமகன் - வத்தவ:1/46
வளம் கெழு தானை வத்தவர் பெருமகன் - வத்தவ:2/2
வடி வேல் தானை வத்தவர் பெருமகன் - வத்தவ:3/83
வலி கெழு நோன் தாள் வத்தவர் பெருமகன் - வத்தவ:5/2
வடி வேல் தட கை வத்தவர் இறைவ - வத்தவ:12/25
வத்தவர் பெருமான் மங்கையர் பலருடன் - வத்தவ:14/124
வாடா நறும் தார் வத்தவர் பெருமகன் - வத்தவ:15/27
வடு தீர் தந்தை வத்தவர் கோ என - வத்தவ:16/47
வடு தீர் பெரும் புகழ் வத்தவர் பெருமாற்கு - வத்தவ:17/4
வடி நவில் புரவி வத்தவர் பெருமகற்கு - வத்தவ:17/23
வான் தோய் பெரும் புகழ் வத்தவர் பெருமகன் - வத்தவ:17/45
வத்தவர் பெருமகன் வானோர் விழையும் - நரவாண:6/3
மலிந்த திருவின் வத்தவர் பெரும் குடி - நரவாண:7/2
வடு_இல் செய் தொழில் வத்தவர் பெருமகன் - நரவாண:7/33
வாள் தொழில் தானை வத்தவர் பெருமகன் - நரவாண:8/21

 TOP
 
    வத்தவர்க்கு (2)
வயந்தககுமரனும் வத்தவர்க்கு இயற்றிய - இலாவாண:4/28
வள மிகு தானை வத்தவர்க்கு இறையை - மகத:17/94

 TOP
 
    வத்தவற்கு (4)
வயந்தககுமரன் வத்தவற்கு உரைப்ப - உஞ்ஞை:43/83
மத்த வன் மான் தேர் வத்தவற்கு உரைம் என - உஞ்ஞை:44/102
வள் இதழ் நறும் தார் வத்தவற்கு உறுகி - இலாவாண:11/182
வண்டு அவிழ் நறும் தார் வத்தவற்கு அருளி - நரவாண:1/101

 TOP
 
    வத்தவன் (38)
வத்தவன் என்னும் நல் பெயர் கொளீஇ - உஞ்ஞை:33/148
வைகல்-தோறும் வத்தவன் காட்ட - உஞ்ஞை:35/2
வந்து உரைத்தனரால் வத்தவன் தமர் என - உஞ்ஞை:37/86
வருக ஈண்டு என வத்தவன் வலிப்ப - உஞ்ஞை:44/129
போயினன் வத்தவன் புறக்கொடுத்து ஒய்யென - உஞ்ஞை:45/73
வலத்தினும் வலியினும் வத்தவன் கடாவ - உஞ்ஞை:46/201
வத்தவன் அகற்சியும் அ வழி செலவும் - உஞ்ஞை:46/340
மகிழ்ச்சி எய்தி வத்தவன் தெளிந்த - உஞ்ஞை:47/102
வடி வேல் தானை வத்தவன் தன்னொடு - உஞ்ஞை:47/239
வயந்தககுமரற்கு வத்தவன் உரைக்கும் - உஞ்ஞை:53/2
வாள் திறல் வத்தவன் வயந்தகன் போக்கி - உஞ்ஞை:54/130
வலத்தன் ஆகிய வத்தவன் அகப்பட்டு - உஞ்ஞை:56/74
வளம் கெழு வத்தவன் வாணிகர் எனவே - உஞ்ஞை:56/96
வத்தவன் நன்னாடு அ திசை முன்னி - இலாவாண:8/192
மன்னவன் வாழ்க வத்தவன் வாழ்க - இலாவாண:9/62
வத்தவன் வடிவின் ஓர் வண்ண பாவை - இலாவாண:10/87
வாசவதத்தையும் வத்தவன் மார்பின் - இலாவாண:10/115
வயந்தககுமரனொடு வத்தவன் இருந்துழி - இலாவாண:15/47
வத்தவன் காதலி வாசவதத்தை என்று - இலாவாண:20/128
வாம் மான் தானை வத்தவன் இவன் என - மகத:10/15
வத்தவன் கொண்ட மா முரசு இயக்கி - மகத:17/243
வத்தவன் மறவர் மொய்த்தனர் எறிய - மகத:17/250
மத களி யானை வத்தவன் வாழ்க என்று - மகத:17/254
வருத்தம் ஓம்பினன் வத்தவன் பெற்று என் - மகத:18/116
வத்தவன் பெற்ற வலிப்பினன் ஆகி - மகத:19/1
வலி கெழு நோன் தாள் வத்தவன் வலித்ததும் - மகத:19/116
வண்டு அலர் படலை வத்தவன் வடிவில் - மகத:22/157
புகுதுக வத்தவன் என்றலின் பூம் தார் - மகத:22/256
வத்தவன் நிதி பயம் கருதி முந்துற - மகத:25/55
வாள் மிகு தானை வத்தவன் கைவிட்டு - மகத:25/153
வகை மிகு தானை வத்தவன் குறுகி - மகத:26/13
வடு_இல் பெரும் புகழ் வத்தவன் மந்திரி - மகத:27/6
வார் கழல் நோன் தாள் வத்தவன் இருப்ப - மகத:27/65
வருக என் நல் யாழ் வத்தவன் அமுதம் - வத்தவ:3/141
மன்னிய வத்தவன் தேவி வயிற்றுள் - நரவாண:3/191
வள் இதழ் நறும் தார் வத்தவன் உரைப்ப - நரவாண:4/11
வாயிலாளரொடு வத்தவன் வழிபட - நரவாண:5/46
வளம் கவின் எய்திய வத்தவன் இருந்த - நரவாண:7/164

 TOP
 
    வத்தவன்-தன்னொடு (1)
வள் இதழ் நறும் தார் வத்தவன்-தன்னொடு
   விண் உற நிவந்த பண் அமை படை மதில் - மகத:4/2,3

 TOP
 
    வத்தவனாம் (1)
வளம் கெழு தானை வத்தவனாம் என - மகத:22/113

 TOP
 
    வத்திரதம் (1)
துத்தம் மாஞ்சி அத்த வத்திரதம்
   திப்பிலி இந்துப்பு ஒப்பு முறை அமைத்து - மகத:17/147,148

 TOP
 
    வதி (1)
வதி பயின்று அடைந்த மறவரை அதிர - உஞ்ஞை:55/141

 TOP
 
    வதிந்த (3)
அழல் வழி வந்து யாம் அசைந்தனம் வதிந்த
   பொழில்-வயின் புதைத்தனம் புகற்கு அரிது ஆக - உஞ்ஞை:56/102,103
நாரை சேவல் பார்வலொடு வதிந்த
   எழில் பூம் புன்னை பொழில் புடை நிவந்த - மகத:4/43,44
அக மடல் வதிந்த அன்பு புரி பேடை - மகத:4/47

 TOP
 
    வதிய (2)
பள்ளி கொள்ளாள் உள்ளுபு வதிய
   இருவரின் ஒத்த இயற்கை நோக்கமொடு - மகத:7/90,91
சினம் கொள் நெஞ்சொடு பெயர்ந்து அவள் வதிய
   புலர்ந்தது கங்குலும் பொருக்கென பொலிந்து என் - வத்தவ:13/254,255

 TOP
 
    வதியும் (2)
வார் மணல் அடைகரை பார்வலொடு வதியும்
   சும்மை அறாஅ தன்மைத்து ஆகி - உஞ்ஞை:51/75,76
பயம்பும் பாழியும் இயங்குவனர் வதியும்
   முது மர பொத்தும் புது மலர் பொய்கையும் - உஞ்ஞை:55/106,107

 TOP
 
    வதுவை (17)
வதுவை சூட்டு அணி வண்டு வாய் திறப்பவும் - உஞ்ஞை:33/75
தலைமைக்கு ஒத்த வதுவை எண் என - உஞ்ஞை:36/328
வதுவை வையம் ஏறினள் போல - உஞ்ஞை:38/213
வதுவை செல்வம் விதியின் கூறுவென் - இலாவாண:2/9
வாசவதத்தையொடு வதுவை கூடி - இலாவாண:2/49
வதுவை நாப்பண் புதுவது புணர்ந்து - இலாவாண:2/167
வதுவை தானம் பொதுவந்து ஒன்றி - இலாவாண:3/118
வதுவை கோலத்து வாசவதத்தை - இலாவாண:7/164
வதுவை செல்வத்து ஒளி நகை தோழனை - மகத:22/79
இயைந்த வதுவை எழு நாள் நீங்கலும் - மகத:22/104
படை தொழில் வதுவை நம்-மாட்டு எய்த - மகத:27/185
பதுமாபதியொடு வதுவை கூட்டி - வத்தவ:8/61
வயங்கு இழை மாதரொடு வதுவை கூட்டி - வத்தவ:9/18
வதுவை கோலம் பதுமை புனைக என்று - வத்தவ:14/171
மா தவன் உரைத்த வதுவை மாற்றம் - வத்தவ:15/81
மறாஅர் மாதர் வதுவை வலித்த பின் - நரவாண:8/154
வதுவை செல்வமொடு வான் தோய் வியல் நகர் - நரவாண:8/156

 TOP
 
    வதுவைக்கு (3)
வலி புணர் வதுவைக்கு சுளியுநள் போல - இலாவாண:3/106
உதயணகுமரன் வதுவைக்கு அணிந்த - இலாவாண:7/51
வதுவைக்கு ஏற்ற மங்கல பேர் அணி - மகத:22/237

 TOP
 
    வதுவையின் (1)
வடு தீர் வதுவையின் மறந்தனை ஒழியாது - மகத:22/65

 TOP
 
    வதுவையுள் (1)
வத்தவர் இறைவன் வதுவையுள் நம்மோடு - இலாவாண:2/174

 TOP
 
    வந்த (56)
இல் வழி வந்த தம் பெருமை பீடுற - உஞ்ஞை:32/39
கையற வந்த பைதல் மாலை - உஞ்ஞை:33/157
ஐயன் வந்த ஆசு_அறு கருமம் - உஞ்ஞை:35/125
குறையொடு வந்த அ குமரன் கேட்க - உஞ்ஞை:35/128
சிறியனேன் வந்த அ சிறு_நில மன்னற்கு - உஞ்ஞை:35/129
பகை முதல் ஆக பழிதர வந்த
   செற்றம் நம்-வயின் கொள்ளான் சிறந்த - உஞ்ஞை:37/57,58
வரத்தொடு வந்த வசை தீர் சிறப்பின் - உஞ்ஞை:37/176
நீரின் வந்த காரிகை நேர்த்தது - உஞ்ஞை:38/217
தாயொடு வந்த தலை பெரு வையம் - உஞ்ஞை:38/239
வரும் புனல் ஆடற்கு பரிந்தனர் வந்த
   விரை பரி மான் தேர் அரைச_மகளிரும் - உஞ்ஞை:42/166,167
உயர்பில் திரியாது ஒத்து வழி வந்த
   மகள் உடை தாயர் மனத்தகம் புகற்றலின் - உஞ்ஞை:47/232,233
இருள்-வயின் வந்த இன் உயிர் காதலன் - உஞ்ஞை:49/93
சார வந்த தன்மையும் சார்ந்த பின் - உஞ்ஞை:54/118
தோள் தர வந்த ஆய் தொழிலாளரோடு - உஞ்ஞை:57/67
நன்றாய் வந்த ஒரு பொருள் ஒருவற்கு - இலாவாண:1/58
நன்றாய் வந்த ஒரு பொருள் ஒருவற்கு - இலாவாண:1/60
தீதாய் வந்த ஒரு பொருள் ஒருவற்கு - இலாவாண:1/62
தீதாய் வந்த ஒரு பொருள் ஒருவற்கு - இலாவாண:1/64
ஒராஅ உலகிற்கு ஓங்குபு வந்த
   அராஅந்தாணத்து அருச்சனை கம்பலும் - இலாவாண:2/137,138
கடவுள் தானம் வல முறை வந்த பின் - இலாவாண:4/112
தன்னின் அன்றியும் தமக்கு வழி வந்த
   குல பெரும் தெய்வம் கூப்புதலானும் - இலாவாண:6/30,31
இன்றே அன்றியும் தொன்று வழி வந்த
   குன்றா கற்பின் எம் கோ பெரும் கிழவோள் - இலாவாண:11/46,47
வைகல் ஊதா வந்த கடைத்தும் - இலாவாண:16/34
அரிதின் வந்த பெரு விருந்தாளரை - இலாவாண:17/188
பல் முறை வீச தொல் முறை வந்த
   பிறப்பிடை கேண்மை பெரு மனை கிழத்தியை - இலாவாண:18/115,116
அன்று அவண் அறிந்தே தொன்று வழி வந்த
   குல பகை ஆகிய வலித்து மேல் வந்து - மகத:1/10,11
பிறப்பு வழி கேண்மையின் சிறப்பு வழி வந்த
   காம பெரும் கடல் கண்ணுற கலங்கி - மகத:6/64,65
வந்த பொழுதில் கதுமென நோக்கிய - மகத:6/132
காவலர் கொள்ளும் காவினுள் வந்த
   காரணம் என்னை கருமம் உண்டெனினும் - மகத:6/162,163
கடு வெயில் வந்த காவலாளர் கண் - மகத:10/57
தம்மால் வந்த தாங்க_அரும் வெந்நோய் - மகத:14/116
தோளுறு துணைவிக்கு துயரம் வந்த நாள் - மகத:14/184
மன்றல் கருதி வந்த மன்னற்கு - மகத:17/97
வழிவழி வந்த கழி பெரும் காதல் - மகத:17/109
எள்ளி வந்த இன்னா மன்னரை - மகத:18/111
தன் மேல் வந்த தாக்க_அரும் பொரு படை - மகத:19/76
வந்த வேந்தன் வலித்ததும் தங்கைக்கு - மகத:19/132
நம் மேல் வந்த வெம் முரண் வீரர் - மகத:19/140
வேண்டி வந்த வேந்தனும் வீய்ந்தனன் - மகத:20/182
கருதி வந்த காவல குமரனும் - மகத:21/74
உயர்வினும் ஒழுக்கினும் ஒத்த வழி வந்த
   மங்கல மன்னற்கு மந்திர விழு நெறி - மகத:22/262,263
இன்னா-காலை எள்ளி வந்த
   பரும யானை பாஞ்சாலராயன் - மகத:24/52,53
நட்டான் ஆகி நாட்ட வந்த
   தண்ட தலைவன் தளர்வு_இல் ஊக்கத்து - மகத:25/173,174
தொல் வழி வந்த எம் பெருமகன் எழுதிய - மகத:27/200
தொன்மையின் வந்த தொல் குடி எடுப்பி - வத்தவ:2/8
மகத மன்னவன் தானையொடு வந்த
   பகை அடு மறவரை பதி-வயின் போக்கி - வத்தவ:2/80,81
புதிதின் வந்த புரி நூலாளன் - வத்தவ:3/130
புகுதந்து அவ்வழி புதுவதின் வந்த
   விருந்தின் மன்னர் இருந்து பயன் கொள்ள - வத்தவ:4/105,106
பிரிந்து பின் வந்த பெரும் திறல் அமைச்சனொடு - வத்தவ:6/1
உரை எழுதி வந்த இ ஓலையுள் உறா குறை - வத்தவ:10/146
சாபம் தீர்ந்து தானே வந்த
   கயக்கு_அறும் உள்ளத்து காமம் கன்றிய - வத்தவ:17/52,53
மகளாய் வந்த துகள்_அறு சீர்த்தி - வத்தவ:17/64
வருக அ பொருள் வந்த பின் அவ்வழி - நரவாண:1/45
சேய்த்தின் வந்த நின் குலமும் செப்பமும் - நரவாண:3/171
சேய் முதல் வந்த சிறப்பினர் ஆகி - நரவாண:7/37
வாய் முறை வந்த வழக்கு இயல் வழாமை - நரவாண:8/16

 TOP
 
    வந்ததன் (1)
ஆற்றல் கொற்றமொடு அரசு வழி வந்ததன்
   காத்து உயர் தொல் குடி கதுவாய் ஆக - உஞ்ஞை:35/165,166

 TOP
 
    வந்ததாயினும் (1)
வானோர் பெரும் படை வந்ததாயினும்
   யானே அமையும் அடிகள் என்னை - மகத:19/127,128

 TOP
 
    வந்தது (6)
வந்தது வடு என தந்தையோடு ஊடி - உஞ்ஞை:36/300
கண்டு கொள் மாத்திரை வந்தது செல்க என - உஞ்ஞை:38/290
வந்தது கூறு என வணங்கி வாய்புதைத்து - உஞ்ஞை:47/26
கண்ணி வந்தது கடுமை சேர்ந்தது என்று - உஞ்ஞை:47/56
இயைந்து வந்தது என வியந்து விரல் விதிர்த்து - மகத:18/103
வனப்பு அமை வீணை வந்தது வாராய் - வத்தவ:4/6

 TOP
 
    வந்தது-மாதோ (1)
வந்தது-மாதோ வைகல் இன்று என் - மகத:7/110

 TOP
 
    வந்ததை (2)
ஒள் அணி காணிய உள்ளி வந்ததை
   உணராது புலத்தல் புணர்குவை ஆயின் என் - உஞ்ஞை:40/174,175
வந்ததை உணர்குநன் மந்திரம் இருந்துழி - உஞ்ஞை:56/175

 TOP
 
    வந்தமை (2)
தமர் மேல் வந்தமை தான் அகத்து அடக்கி - உஞ்ஞை:56/245
இடவகன் வந்தமை இசைத்தலும் விரும்பி - மகத:27/204

 TOP
 
    வந்தவர் (2)
வலி கெழு நோன் தாள் வந்தவர் இறைவன் - இலாவாண:4/4
ஓரோர் கணையின் உராஅய் வந்தவர்
   ஏழேழ் மறவரை வீழ நூறலின் - இலாவாண:9/146,147

 TOP
 
    வந்தவள் (1)
மன்ன குமரனும் வந்தவள் குறுக - மகத:9/105

 TOP
 
    வந்தவை (2)
மருண்டும் தெளிந்தும் வந்தவை பிதற்றி - இலாவாண:8/143
குழல் மேல் வந்தவை குவி விரல் கொளுத்தியும் - வத்தவ:12/70

 TOP
 
    வந்தன்று (1)
தலைப்பெரும் தண் புனல் தான் வந்தன்று என - உஞ்ஞை:51/80

 TOP
 
    வந்தனம் (1)
வந்தனம் யாம் என்று அந்தணி கேட்ப - மகத:22/85

 TOP
 
    வந்தனர் (1)
கூடிய வந்தனர் கொணர்-மின் சென்று என - மகத:26/20

 TOP
 
    வந்தனரெனின் (1)
கூட்டம் பெருக்கி மீட்டு வந்தனரெனின்
   ஆற்றல் எல்லாம் அளந்த பின் அல்லது - மகத:19/50,51

 TOP
 
    வந்தனரே (1)
மறிந்து வந்தனரே மாற்றோர் என்பது - மகத:19/80

 TOP
 
    வந்தனள் (1)
வார் வளை தோளி வந்தனள் புகுதரும் - மகத:10/23

 TOP
 
    வந்தனன் (7)
வைய வலவன் வந்தனன் குறுகி - மகத:6/3
வந்தனன் என்னும் வலிப்பினள் ஆகி - மகத:6/167
குறுக வந்தனன் கூறுதல் குணம் என - மகத:8/112
வந்தனன் இவன் என வெம் திறல் வேந்தன் - மகத:18/48
தானும் தனிமையொடு என்-தலை வந்தனன்
   ஆனா உவகையின் அமைந்த புகழ் உடையன் - மகத:21/61,62
கூற்றிடம் புக்கு மீட்டும் வந்தனன்
   நம்பொருட்டாக நகரம் உற்றனன் - மகத:24/203,204
இன்று நாம் காண இ நகர் வந்தனன்
   மான் ஏர் நோக்கி மாறி பிறந்துழி - வத்தவ:6/64,65

 TOP
 
    வந்தனிர் (1)
வந்தனிர் குறுகி நும் குறை உரைத்து - வத்தவ:2/37

 TOP
 
    வந்தனென் (5)
ஒழிந்து யான் வந்தனென் நிகழ்ந்ததை நினைப்பின் ஓர் - உஞ்ஞை:47/97
கல் பயில் பழுவம் கடந்து யான் வந்தனென்
   வெகுளல் நீ என தவளை அம் கிண்கிணி - மகத:9/166,167
பணித்தது மறாமையின் படை என வந்தனென்
   மற்று அது மன்னவன் உற்று இவண் செய்தது ஓர் - மகத:25/79,80
வந்தனென் என்றே சென்று மேல் நெருங்க - மகத:27/144
மண் மிசை வந்தனென் மயக்கு அற இன்று - நரவாண:8/102

 TOP
 
    வந்தனை (3)
வந்தனை இ-பால் அஞ்சல் ஆர்ப்போர் - உஞ்ஞை:45/56
வந்தனை என்று தன் சந்தன மார்பில் - வத்தவ:7/190
வந்தனை செய்குநர் பூசனை களரியும் - நரவாண:4/121

 TOP
 
    வந்தனையோ (2)
வந்தனையோ என வாய் திறந்து அரற்ற - மகத:9/160
வாசவதத்தாய் வந்தனையோ என - வத்தவ:7/46

 TOP
 
    வந்தியன் (1)
அ தகு சிறப்பின் வந்தியன் மட மகள் - நரவாண:6/4

 TOP
 
    வந்திருந்தன்று (1)
வந்திருந்தன்று என கண்டவர் ஏத்த - நரவாண:7/56

 TOP
 
    வந்து (103)
வட கடல் நுக துளை வந்து பட்டாஅங்கு - உஞ்ஞை:32/18
வந்து இறுத்தன்றால் வலி எனக்கு இல் என - உஞ்ஞை:33/96
அந்த கேணியும் வந்து பெயர் கூவி - உஞ்ஞை:34/118
அரும்_பெறல் தோழன் ஆங்கு வந்து ஒழுகி - உஞ்ஞை:35/38
முந்தை உணர்ந்தோர் வந்து நினக்கு உரைப்ப - உஞ்ஞை:36/169
வந்து உரைத்தனரால் வத்தவன் தமர் என - உஞ்ஞை:37/86
முரசு எறி முற்றத்து முந்து வந்து ஏறும் - உஞ்ஞை:38/158
மைத்துன மன்னன் கைப்படுத்து வந்து தன் - உஞ்ஞை:40/352
மேல் எழு பேடை மீண்டு வந்து ஆட - உஞ்ஞை:43/191
சேனையும் உரிமையும் செறிக வந்து என - உஞ்ஞை:44/73
வந்து கைகூடிற்று ஆகலின் இன்று இது - உஞ்ஞை:45/47
வல முறை வந்து பல முறை பழிச்சி - உஞ்ஞை:46/105
தருக்கொடு வந்து செரு செயல் துணிந்தனர் - உஞ்ஞை:46/191
வல் வினை கொடும் தொழில் வராகன் வந்து தன் - உஞ்ஞை:47/4
பிடித்து வலம் வந்து வடு தீர் நோன்பொடு - உஞ்ஞை:48/96
கை சொரி உதிரம் கான்று வந்து இழிதர - உஞ்ஞை:53/28
அம்புறு புண்ணின் அந்தி வந்து இறுப்ப - உஞ்ஞை:54/46
வன் தோள் இளையீர் வந்து நீர் கேள்-மின் - உஞ்ஞை:56/78
அழல் வழி வந்து யாம் அசைந்தனம் வதிந்த - உஞ்ஞை:56/102
வயந்தககுமரன் வந்து காட்டு ஒதுங்கி - உஞ்ஞை:56/145
வந்து ஒருங்கு ஈண்டிய பின்றை சயந்தி - உஞ்ஞை:57/20
அல்வழி வந்து நம் அல்லல் தீர - இலாவாண:1/71
சென்று வந்து உலாவும் சே அரி கண்ணினர் - இலாவாண:2/221
வாயில்-தோறும் வந்து எதிர்கொள்ள - இலாவாண:2/229
விசும்பினீர் ஆயினும் விரும்புபு வந்து நும் - இலாவாண:3/52
வாயில் கூடுதல் வராது இவண் வந்து என - இலாவாண:3/105
தளை அவிழ் தாரோன் வல முறை வந்து
   மறுவு_இல் காதல் மக்களை பெறுக என - இலாவாண:3/109,110
வித்தக வினைஞர் தம்முடன் வந்து
   வடிவு கண்டிடும் வத்தவர் பெருமகன் - இலாவாண:5/152,153
வாய் புகு அன்ன வந்து ஒசி கொடி போல் - இலாவாண:6/108
உந்தி உள்ளுற வந்து உடல் நடுங்கி - இலாவாண:7/26
கறுவு கொளாளர் மறுவு வந்து ஓடி - இலாவாண:9/166
எம்மை கொண்டு வந்து ஏமம் சார்த்தி - இலாவாண:10/32
மந்திர நாமம் வந்து நீர் கன்ம் என - இலாவாண:11/93
ஈண்டு இவண் வந்து நீ வீற்றிருப்பதூஉம் - இலாவாண:11/160
வந்து அவண் ஒடுங்கிய வெம் திறல் அமைச்சன் - இலாவாண:17/3
வெம் சொல் மாற்றம் வந்து கைகூட - இலாவாண:17/63
வன்கண் மள்ளர் வந்து அழல் உறீஇ - இலாவாண:17/64
நிலம் புடைபெயரினும் விசும்பு வந்து இழியினும் - இலாவாண:17/139
முகத்தே வந்து ஓர் முசுக்கலை தோன்ற - இலாவாண:19/166
கொண்டனன் வந்து கோமகள் காட்டி - இலாவாண:20/92
குல பகை ஆகிய வலித்து மேல் வந்து
   நல் நகர் வௌவும் இன்னா சூழ்ச்சியன் - மகத:1/11,12
நிறைந்து வந்து இழிதரும் நீங்கா செல்வமொடு - மகத:2/35
வையம் வந்து வாயில் நின்றமை - மகத:5/67
அந்தண வடிவொடு வந்து இவண் தோன்றி - மகத:6/71
உட்கும் நாணும் ஒருங்கு வந்து அடைதர - மகத:6/87
கரும் கால் நாரை நரன்று வந்து இறுப்ப - மகத:7/31
நங்கை தவ்வையும் வந்து ஒருங்கு ஈண்டி - மகத:8/10
வான் தோய் மண்டபம் வந்து ஒருங்கு ஏறி - மகத:8/49
அந்தண உருவொடு வந்து அவண் நின்றோன் - மகத:8/67
காவலாளர் கடுகுபு வந்து அகத்து - மகத:10/45
கொம்பர் மீமிசை கூகை வந்து உலாஅய் - மகத:14/152
நுண் சாலேகம் நுழைந்து வந்து ஆட - மகத:14/264
கடும் தொழில் மேவலொடு உடங்கு வந்து இறுத்தலின - மகத:17/67
ஆண நெஞ்சத்து அயிராபதி வந்து
   அனங்க தானம் புகுந்து அவன் கண்டு - மகத:17/74,75
யாவராயினும் அறிந்து வந்து அடைவது - மகத:17/195
வாணிக உருவொடு வந்து இடை புகுந்த - மகத:19/21
வேக மன்னர் மீட்டும் வந்து இறுத்த - மகத:19/46
உர தகையாளரும் ஒருங்கு வந்து ஈண்டுக - மகத:19/58
வாய் அன்றாயினும் வந்து கண்ணுற்றோர் - மகத:19/101
வந்து இவண் இருந்த வெம் திறல் வீரன் - மகத:19/150
தன்னொடு வந்து மன்னரை ஓட்டி - மகத:19/151
தருசக குமரன் தான் பின் வந்து
   கேகயத்து அரசனை காவல் போற்று என - மகத:19/198,199
மலர் அணி முகத்து வந்து இறைகொண்டு - மகத:20/153
வயந்தககுமரன் வந்து கூற - மகத:22/38
தப்பினார் என்ற தம்பியர் வந்து அவன் - மகத:24/80
ஓலை போக்கி ஒல்லை வந்து இயைக என - மகத:25/32
மறைந்தனர் வந்து மாற்றோன் தூதுவர் - மகத:26/1
தமர்களை ஏவலின் அவர் வந்து அவரை - மகத:26/49
வந்து கண் கூடிய வருடகாரன் - மகத:27/15
வரம்பு அணி வாரியுள் வந்து உடன் புகுந்த - மகத:27/58
ஏற்றோர் யாவர் ஈண்டு வந்து எதிர்க்க என - மகத:27/136
பெரும் திறை செல்வமொடு ஒருங்கு வந்து இறுப்ப - வத்தவ:1/44
திரு வல கருமம் திண்ணிதின் செய்து வந்து
   உருமண்ணுவாவும் தருசகன் கண்டு - வத்தவ:4/26,27
பெரும் படை தொகுத்து வந்து அரம்புசெய்து அலைத்தலின் - வத்தவ:4/75
புகழ் கோசம்பி புறத்து வந்து அயர்வு அறும் - வத்தவ:4/102
வயந்தககுமரன் வந்து கூறும் - வத்தவ:5/41
தாங்க_அரும் காதல் தவ்வையை வந்து
   காண்க என்றலும் கணம் குழை மாதரும் - வத்தவ:8/11,12
காவலன் நீக்கம் நோக்கி வந்து
   தாது அலர் கோதை தையலுக்கு இசைத்து அவள் - வத்தவ:8/19,20
செம் கால் நாரையொடு குருகு வந்து இறைகொள - வத்தவ:8/39
இருவரும் அவ்வழி தழீஇயினர் எழுந்து வந்து
   ஒரு பெரும் கோயில் புகுந்த பின்னர் - வத்தவ:8/85,86
வாயில் காவலன் வந்து அடி வணங்கி - வத்தவ:10/3
கொற்ற வேந்தன் தூதுவர் வந்து நம் - வத்தவ:10/7
நெருங்கி மேல் செற்றி ஒருங்கு வந்து இறுப்ப - வத்தவ:10/84
ஒத்ததோ அது வத்தவ வந்து என - வத்தவ:10/170
அந்தர அருவி வந்து வழி நிறையும் - வத்தவ:11/94
பிடி மிசை வந்து பிணா உருவாகி - வத்தவ:12/26
பின்பின் பந்தொடு வந்து தலைசிறப்ப - வத்தவ:12/56
வரி நெடும் பந்து வந்து எதிர் கொள்ளுநர் - வத்தவ:12/133
வந்து அரிவையர் எதிர்வர சதி வகையால் - வத்தவ:12/171
மறு_இல் தேவியர் இருவரும் வந்து
   திரு அமர் மார்பனை திறத்துளி வணங்கலின் - வத்தவ:13/8,9
உட்கும் நாணும் ஒருங்கு வந்து அடைய - வத்தவ:13/100
முரசு முழங்கு முற்றத்து அரசு வந்து இறைகொள - வத்தவ:14/177
உற்றது முதலா உணர்வு வந்து அடைதர - வத்தவ:15/59
அண்ணல் யானை என் கண்ணுற வந்து தன் - நரவாண:1/147
வளம் பாற்று அன்மையின் வந்து புடை அடுத்த - நரவாண:1/198
ஊர்-வயின்-நின்றும் வந்து உதயணன் குறுகி - நரவாண:2/5
ஈனம்_இல் யாக்கையோடு இ வழி வந்து நின் - நரவாண:3/138
இந்திரன் விடுத்த-காலை வந்து அவன் - நரவாண:3/198
வண்ண ஆடையன் வந்து இவண் தோன்றி - நரவாண:4/37
நயந்து வந்து இறைஞ்சிய வைய தலைவனை - நரவாண:5/5
வந்து உடன்பிறந்தனன் பிறந்த பின்றை - நரவாண:6/31
செல்லல் தீர வந்து உள்ளியது கொள்க - நரவாண:6/54
வசை_அறு திரு நகர் வந்து உடன் துவன்றி - நரவாண:8/7

 TOP
 
    வந்தும் (2)
வந்தும் பெயர்ந்தும் அன்றை கொண்டும் - மகத:8/43
தம்பியர் பெற்றும் தனி யாழ் வந்தும்
   இன்பம் பெருக இயைந்து உண்டாடான் - வத்தவ:4/9,10

 TOP
 
    வந்தேம் (1)
கோமாற்கு உணர்த்தி கூட்டிய வந்தேம்
   ஒரு-வயின் நோக்கி இருவரும் இயைதலின் - மகத:10/16,17

 TOP
 
    வந்தேன் (1)
கொண்டு யான் வந்தேன் கொள்குவை ஆயின் - இலாவாண:19/157

 TOP
 
    வந்தோய் (1)
மண் விளக்கு ஆகி வரத்தின் வந்தோய்
   பெண் விளக்கு ஆகிய பெறல்_அரும் பேதாய் - இலாவாண:18/78,79

 TOP
 
    வந்தோர் (3)
வேந்தனில் வந்தோர் வினவுதல் வேண்டா - மகத:19/25
வந்தோர் தெளிய நொந்தனன் நுவல - மகத:26/43
வந்தோர் இல்லை மாம் தளிர் மேனிக்கு - நரவாண:1/38

 TOP
 
    வந்தோர்க்கு (1)
வந்தோர்க்கு ஒத்த இன்புறு கிளவி - வத்தவ:10/179

 TOP
 
    வந்தோர்களை (2)
உண்டும் ஆம்-கொல் கண்டு வந்தோர்களை
   கண்டிலம் ஆதலின் பண்பொடு புணர - இலாவாண:11/168,169
வாய் பொருளாக அறிந்து வந்தோர்களை
   காட்டுக விரைந்து என காவலன் அருள - மகத:18/42,43

 TOP
 
    வந்தோன் (3)
தன் பயந்து எடுத்தவன் தாள் நிழல் வந்தோன்
   மதலை ஆகும் இ புதல்வன் யார் என - இலாவாண:11/125,126
இறுதி செப்பி இவண் வந்தோன் என - இலாவாண:17/158
காணலுறலொடு காதலின் வந்தோன்
   மறை ஓம்பாளன் மதித்தனன் ஆகி - மகத:8/74,75

 TOP
 
    வம் (2)
அன்னாள் ஒருத்தியை அறிந்தனை வம் என - உஞ்ஞை:35/65
கோல் குறி எல்லையுள் குறி வழி வம் என - உஞ்ஞை:54/129

 TOP
 
    வம்-மின் (4)
வம்-மின் என்று தம் இயல் வழாஅ - மகத:22/48
சென்று அறிந்து இன்னும் வம்-மின் நீர் என - மகத:25/180
நன்கனம் நாடி கொண்டனிர் வம்-மின் என்று - வத்தவ:3/6
வலியாது எனக்கு வம்-மின் நீர் என - வத்தவ:3/101

 TOP
 
    வம்ப (5)
வம்ப மாக்கள் வாயெடுத்து உரைக்கும் - உஞ்ஞை:35/20
வம்ப மாக்கள் வாய் எடுத்து உரைத்த - உஞ்ஞை:36/186
வம்ப படத்து பொன் உருக்கு ஊட்டி - உஞ்ஞை:40/11
வம்ப மன்னனை வழி தெளிந்தனன் என - உஞ்ஞை:46/316
மன் பெரும் சுற்றமும் வம்ப மாந்தரும் - இலாவாண:5/7

 TOP
 
    வம்பலர் (5)
கம்பலை மூதூர் வம்பலர் எடுத்த - உஞ்ஞை:36/3
வம்பலர் மொய்த்தது ஓர் வழி தலைப்பட்டு - உஞ்ஞை:36/222
யாறு செல் வம்பலர் சேறு கிளைத்திட்ட - உஞ்ஞை:52/68
சுரம் செல் வம்பலர் அரும் பதம் மடக்கி - உஞ்ஞை:55/50
வம்பலர் மொய்த்த அம்பலத்து அகத்தும் - இலாவாண:8/57

 TOP
 
    வம்பு (4)
வம்பு வரி கொட்டிலொடு வண் திரை மயங்கி - உஞ்ஞை:38/82
வம்பு விசித்து யாத்த செம்பொன் கச்சையர் - உஞ்ஞை:39/31
வம்பு மீக்கூரும் பொங்கு இள முலையின் - உஞ்ஞை:41/79
வம்பு நெருக்குற்ற பொங்கு இள முலையர் - உஞ்ஞை:46/244

 TOP
 
    வய (5)
வைய நிரையும் வய பிடி ஒழுக்கும் - உஞ்ஞை:38/42
மட தகை பொருந்திய வய தகை மாதரை - உஞ்ஞை:45/31
வலை நாண் இமிழ் புண் வய மா போல - உஞ்ஞை:56/54
வய தகு நோன் தாள் வயந்தகன் தழீஇ - மகத:22/18
மணி அறல் ஆகியும் வய புலி வரி போல் - வத்தவ:14/34

 TOP
 
    வயக்களிறு (1)
வயக்களிறு அடக்கிய வத்தவர் பெருமகன் - உஞ்ஞை:35/92

 TOP
 
    வயங்காதாயினும் (1)
வாயில் முற்றித்து வயங்காதாயினும்
   சாவினும் பழியார் சால்பு உடையோர் என - மகத:1/69,70

 TOP
 
    வயங்கிய (1)
வடு சொல் நீங்கிய வயங்கிய வருணத்த - உஞ்ஞை:38/344

 TOP
 
    வயங்கு (12)
வாயின் முற்றத்து வயங்கு_இழை ஏற - உஞ்ஞை:38/240
மணி உமிழ்ந்து இமைக்கும் வயங்கு கொடி பைம் பூண் - உஞ்ஞை:41/53
வள்ளி மருங்கின் வயங்கு_இழை தழீஇ - உஞ்ஞை:47/119
வலிக்கற்பாலை வயங்கு_இழை நீ என்று - இலாவாண:17/146
வண்டு உளர் ஐம்பால் வயங்கு இழை மாதரை - இலாவாண:20/96
மான் மட பிணையே வயங்கு அழல்பட்ட - மகத:1/148
வயப்படலுற்று வயங்கு இழை மாதர் - மகத:6/54
வனப்பு எடுத்து உரைக்க என வயங்கு அழல் குளிப்ப - மகத:21/88
வயங்கு இழை மாதரொடு வதுவை கூட்டி - வத்தவ:9/18
வடி கேழ் உண்கண் வயங்கு_இழை குறுகி - வத்தவ:10/90
வாழ்த்துபு வணங்கிய வயங்கு_இழை கேட்ப - வத்தவ:10/171
பயந்து இனிது எடுத்த வயங்கு இழை பணை தோள் - வத்தவ:11/41

 TOP
 
    வயங்கு_இழை (5)
வாயின் முற்றத்து வயங்கு_இழை ஏற - உஞ்ஞை:38/240
வள்ளி மருங்கின் வயங்கு_இழை தழீஇ - உஞ்ஞை:47/119
வலிக்கற்பாலை வயங்கு_இழை நீ என்று - இலாவாண:17/146
வடி கேழ் உண்கண் வயங்கு_இழை குறுகி - வத்தவ:10/90
வாழ்த்துபு வணங்கிய வயங்கு_இழை கேட்ப - வத்தவ:10/171

 TOP
 
    வயத்தகு (2)
வயத்தகு நோன் தாள் வயந்தககுமரன் - உஞ்ஞை:49/8
வயத்தகு வயந்தகன் வல் விரைந்து எய்தி - வத்தவ:7/94

 TOP
 
    வயத்து (1)
தொல் வழி வயத்து தொடர்வினை தொடர - உஞ்ஞை:32/40

 TOP
 
    வயந்த (1)
வயந்த கிழவற்கு நயந்து நகர் கொண்ட - மகத:6/178

 TOP
 
    வயந்தக (1)
மறுத்தே நீங்கினள் வயந்தக வாராய் - வத்தவ:7/108

 TOP
 
    வயந்தககுமரற்கு (2)
வயந்தககுமரற்கு வத்தவன் உரைக்கும் - உஞ்ஞை:53/2
வயந்தககுமரற்கு இயைந்தது கூறும் - மகத:19/69

 TOP
 
    வயந்தககுமரன் (10)
வயந்தககுமரன் வத்தவற்கு உரைப்ப - உஞ்ஞை:43/83
வயந்தககுமரன் மறைத்து நீட்டலும் - உஞ்ஞை:45/35
வயத்தகு நோன் தாள் வயந்தககுமரன்
   ஆழ் கடல் பௌவத்து அரும் கலம் இயக்கும் - உஞ்ஞை:49/8,9
வயந்தககுமரன் வந்து காட்டு ஒதுங்கி - உஞ்ஞை:56/145
வயந்தககுமரன் வரை புரை அகலத்து - மகத:8/62
வலி கெழு மொய்ம்பின் வயந்தககுமரன்
   ஒலி கெழு தானை உதயணற்கு உய்ப்ப - மகத:9/122,123
வல்லனாகிய வயந்தககுமரன்
   செல்வன் தலைத்தாள் சென்று கண் எய்தி - மகத:19/103,104
வயந்தககுமரன் வந்து கூற - மகத:22/38
மருங்கு அறை கிடந்த வயந்தககுமரன்
   விரைந்தனன் புக்கு நிகழ்ந்ததை என் என - வத்தவ:3/123,124
வயந்தககுமரன் வந்து கூறும் - வத்தவ:5/41

 TOP
 
    வயந்தககுமரனும் (7)
வண்டு அலர் படலை வயந்தககுமரனும்
   தண்ட தலைவனும் தலைப்பெய்து ஈண்டி - உஞ்ஞை:57/4,5
வயந்தககுமரனும் வத்தவர்க்கு இயற்றிய - இலாவாண:4/28
உருமண்ணுவாவும் வயந்தககுமரனும்
   பொரு முரண் அண்ணல் புகுதரும் வாயிலுள் - இலாவாண:18/61,62
உருமண்ணுவாவும் வயந்தககுமரனும்
   அருமறை நாவின் அந்தணாளன் - மகத:2/2,3
வாய் மொழி இசைச்சனும் வயந்தககுமரனும்
   தே மொழி மாதர் தாய் முதல் கோயிலுள் - மகத:12/82,83
வயந்தககுமரனும் வாய் மொழிந்து ஆய்ந்த - மகத:19/186
வயந்தககுமரனும் நயந்தது நன்று என - மகத:22/29

 TOP
 
    வயந்தககுமரனை (4)
வயந்தககுமரனை நயந்து முகம் நோக்கி - உஞ்ஞை:35/29
உருமண்ணுவாவொடு வயந்தககுமரனை
   கரும கிடக்கை காண்வர காட்டி - இலாவாண:9/246,247
வழு_இல் சூழ்ச்சி வயந்தககுமரனை
   குழுவினோர்கட்கு தலை என கூறி - மகத:17/183,184
வயந்தககுமரனை வாயிலாக - மகத:18/30

 TOP
 
    வயந்தககுமரனொடு (1)
வயந்தககுமரனொடு வத்தவன் இருந்துழி - இலாவாண:15/47

 TOP
 
    வயந்தகற்கு (7)
வழி வரு நல் யாழ் வயந்தகற்கு ஈத்து - உஞ்ஞை:45/13
மறுத்தும் உதயணன் வயந்தகற்கு உரைக்கும் - உஞ்ஞை:53/47
வாளொடு கேடகம் வயந்தகற்கு ஈத்து - உஞ்ஞை:53/117
வயந்தகற்கு உரைக்கும் வால்_இழை வருந்தினள் - உஞ்ஞை:53/170
உருமண்ணுவாவொடு வயந்தகற்கு உணர்த்தி - இலாவாண:17/10
மட்டு அலர் பைம் தார் மகதவன் வயந்தகற்கு
   உற்ற நண்பின் உயிர் போல் உதயணற்கு - மகத:19/147,148
வன்புறை ஆகிய வயந்தகற்கு உணர்த்த - வத்தவ:6/10

 TOP
 
    வயந்தகன் (36)
வாயில் ஆகிய வயந்தகன் புகலும் - உஞ்ஞை:35/97
வையத்து அவளொடும் வயந்தகன் கேட்ப - உஞ்ஞை:35/175
நயம் தெரி நாட்டத்து வயந்தகன் கூறும் - உஞ்ஞை:43/4
வடு_இல் நண்பின் வயந்தகன் உரைக்கும் - உஞ்ஞை:49/43
வள மலர் பைம் தார் வயந்தகன் இழிதந்து - உஞ்ஞை:51/84
வார் நீர் துடைத்து வயந்தகன் ஏறி - உஞ்ஞை:52/2
வலி கெழு வயந்தகன் வத்தவ நின் யாழ் - உஞ்ஞை:52/92
வஞ்சம்_இல் நண்பின் வயந்தகன் உரைக்கும் - உஞ்ஞை:53/104
வடு தீர் வயந்தகன் வாள் வலம் பிடித்து - உஞ்ஞை:53/139
வள் இலை வாடலும் வயந்தகன் களைந்து - உஞ்ஞை:53/180
வள் இதழ் நறும் தார் வயந்தகன் உரைத்த - உஞ்ஞை:54/73
வயந்தகன் வரினும் நயந்தனன் தெரியாது - உஞ்ஞை:54/94
வாள் திறல் வத்தவன் வயந்தகன் போக்கி - உஞ்ஞை:54/130
வரு படைக்கு அகன்ற வயந்தகன் வரு வழி - உஞ்ஞை:55/17
வருக என நின்றோன் வயந்தகன் கண்டே - உஞ்ஞை:56/170
வாள் தொழில் வயந்தகன் காட்டக மருங்கின் - உஞ்ஞை:56/204
வரு படை உய்த்த வயந்தகன் மாழ்க - உஞ்ஞை:56/219
வாள் தொழில் வயந்தகன் வருத்தம் ஓம்பி - உஞ்ஞை:56/222
உருமண்ணுவாவொடு வயந்தகன் உரைப்ப - இலாவாண:5/5
வயந்தகன் என்-பால் வரீஇய போதர - இலாவாண:9/133
வலி கெழு நோன் தாள் வயந்தகன் குறுகி - இலாவாண:10/76
வாய் மொழி வயந்தகன் இடபகன் என்ற - இலாவாண:17/152
வாள் தொழில் தட கை வயந்தகன் காட்டி - மகத:18/45
வயந்தகன் வாயது நிற்க உயர்ந்த - மகத:18/54
வய தகு நோன் தாள் வயந்தகன் தழீஇ - மகத:22/18
வரி மலர் படலை வயந்தகன் உரைக்கும் - மகத:24/50
மயக்கம்_இல் கேள்வி வயந்தகன் இழிந்து - வத்தவ:3/129
மானம் குன்றா வயந்தகன் கூறும் - வத்தவ:6/16
வழுக்கு_இல் சீர்த்தி வயந்தகன் அடைஇ - வத்தவ:7/68
வயத்தகு வயந்தகன் வல் விரைந்து எய்தி - வத்தவ:7/94
இருந்த செவ்வியுள் வயந்தகன் குறுகி - வத்தவ:7/137
வயந்தகன் உரைக்கும் நயந்தனை அருளின் - வத்தவ:12/18
மறைய கண்ட வயந்தகன் அவ்வயின் - வத்தவ:14/8
வயந்தகன் மொழி-பொழுது இழிந்தது என் செயல் - வத்தவ:14/60
நின்ற வயந்தகன் நிகழ்ந்ததை உணர்த்து என - வத்தவ:14/79
வரி நெடும் தொடையல் வயந்தகன் அவ்வயின் - வத்தவ:14/164

 TOP
 
    வயந்தகன்-தனக்கு (1)
வயந்தகன்-தனக்கு வழக்கு புறம் ஆக என - வத்தவ:9/34

 TOP
 
    வயப்படலுற்று (1)
வயப்படலுற்று வயங்கு இழை மாதர் - மகத:6/54

 TOP
 
    வயமா (1)
வயமா பண்ணி வாய் கயிறு பிணித்து - இலாவாண:18/17

 TOP
 
    வயமான் (1)
வாள் வரி வயமான் மூரி நிமிர்வின் - மகத:14/53

 TOP
 
    வயல் (5)
அம் கண் அகல் வயல் ஆர்ப்பு இசை வெரீஇய - உஞ்ஞை:48/141
வள வயல் இடையிடை களை களை கடைசியர் - உஞ்ஞை:48/162
வயல் புல சீறூர் அயல் புலத்து அணுகி - உஞ்ஞை:48/169
வல-பால் எல்லை வயல் பரந்து கிடந்த - உஞ்ஞை:48/172
வயல் கொள் வினைஞர் கம்பலை வெரீஇ - மகத:2/15

 TOP
 
    வயலும் (2)
வயலும் தோட்டமும் வழங்குவோரும் - உஞ்ஞை:39/63
வயலும் தோட்டமும் அயல் பல கெழீஇய - மகத:4/57

 TOP
 
    வயலோர் (1)
வயலோர் எடுத்த கௌவைக்கு இரும் கழி - வத்தவ:2/68

 TOP
 
    வயவர் (10)
வையம் தரூஉம் வயவர் அரவமும் - உஞ்ஞை:41/108
வத்தவர் கோமான் வயவர் திரிதர - உஞ்ஞை:44/93
ஒரு துணை வயவர் உள் வழி திரிதர - உஞ்ஞை:46/2
வயவர் என்று யாம் வகுக்கப்பட்டோர் - உஞ்ஞை:47/90
மண் அமை முழவின் வயவர் ஆர்ப்பும் - உஞ்ஞை:48/166
வன் தொழில் வயவர் வலி கெட வகுத்த - உஞ்ஞை:48/176
வாளி வல் வில் வயவர் நீங்க - உஞ்ஞை:56/45
வைகு புலர் விடியல் வயவர் சூழ்வர - உஞ்ஞை:56/149
வயவர் காக்கும் வாயில் செல்வமொடு - இலாவாண:5/39
வயவர் நாடும் கயவர் கானமும் - இலாவாண:9/20

 TOP
 
    வயவரை (2)
வளைத்தனர் வலக்கும் வயவரை கண்டே - உஞ்ஞை:56/228
வழிபாட்டு ஓலையொடு வயவரை விடுத்து - வத்தவ:11/10

 TOP
 
    வயவன் (3)
வல் வாய் வயவன் வறள் மரத்து உச்சி - உஞ்ஞை:55/21
அன்று அவண் பாடிய அணி வரி வயவன்
   இன்று இவண் இன்னே இகல் படை தருதல் - உஞ்ஞை:55/34,35
வலி கெழு தட கை வயவன் வாழ்க என - இலாவாண:9/64

 TOP
 
    வயவனை (2)
வராகன் என்னும் வயவனை கண்டே - உஞ்ஞை:45/55
வண் தார் மார்பின் வடி நூல் வயவனை
   கண்டேன் அன்ன தன்மையன் ஆகி - மகத:22/125,126

 TOP
 
    வயவு (1)
வாள் முகம் அழுத்தலின் வயவு நடை சுருங்கி - உஞ்ஞை:46/47

 TOP
 
    வயா (1)
வயா தீர்வதற்கு ஓர் உயா துணை இன்றி - வத்தவ:13/140

 TOP
 
    வயிர் (1)
பயிர் வளை அரவமொடு வயிர் எடுத்து ஊதி - உஞ்ஞை:38/4

 TOP
 
    வயிர (9)
வயிர சாத்தொடு வட திசை போகி - உஞ்ஞை:36/223
வயிர வெல் படை வானவர் இறைவன் - உஞ்ஞை:37/145
வயிர தோட்டி அன்றியும் பயிரின் - உஞ்ஞை:42/240
இமயத்து பிறந்த வயிர சாதியும் - உஞ்ஞை:58/38
வயிர பல் அரி பயில் பூம் பத்தி - இலாவாண:2/125
வயிர கொடும் குழை வார்ந்த காதின் - இலாவாண:5/2
அயில் முனை வாளும் வயிர தோட்டியும் - இலாவாண:5/26
வயிர குழையும் வல் வினை பொலிந்த - இலாவாண:5/140
வைந்நுதி அமைந்த வயிர வாயில் - இலாவாண:6/103

 TOP
 
    வயிரத்து (1)
வயிரத்து அன்ன வை நுனை மருப்பின் - வத்தவ:5/72

 TOP
 
    வயிரமும் (4)
வயிரமும் வெள்ளியும் பவழமும் பொன்னும் - இலாவாண:3/139
வண்ண மணியும் வயிரமும் முத்தும் - இலாவாண:5/54
மாலையும் வயிரமும் ஊழூழ் பொங்க - மகத:20/14
கோடி வயிரமும் கொடுப்புழி கொள்ளான் - வத்தவ:10/62

 TOP
 
    வயிரமொடு (1)
வரையில் பிறந்த வயிரமொடு வரன்றி - உஞ்ஞை:51/14

 TOP
 
    வயிரும் (1)
கோடும் வயிரும் குழுமின துவைப்ப அ - உஞ்ஞை:56/239

 TOP
 
    வயிற்கு (1)
அம் வயிற்கு ஏற்று கவ்விதின் பொலிந்து - இலாவாண:6/61

 TOP
 
    வயிற்ற (1)
வன் பரல் ஆர்ந்த வயிற்ற ஆகி - உஞ்ஞை:52/48

 TOP
 
    வயிற்றகத்து (2)
இயல் பெருந்தேவி வயிற்றகத்து இயன்ற - இலாவாண:4/24
வயிற்றகத்து உறைந்த நயப்புறு புதல்வன் - நரவாண:3/47

 TOP
 
    வயிற்றகம் (1)
வழுக்கல் இன்றி என் வயிற்றகம் ஆர - உஞ்ஞை:40/282

 TOP
 
    வயிற்றின் (1)
கொள்ளா வயிற்றின் ஆண்ட கையன் - உஞ்ஞை:40/284

 TOP
 
    வயிற்று (11)
திரு வயிற்று இயன்ற பெரு விறல் பொலிவே - உஞ்ஞை:36/145
பத்தர் அன்ன மெத்தென் அம் வயிற்று
   திரையொடு பட்டு நுரையொடு மறுகி - உஞ்ஞை:40/270,271
இயைந்து அணி பெற்ற ஏன்ற அம் வயிற்று
   அசைந்து அணிகொண்ட அம் மென் சாயல் - இலாவாண:4/124,125
வனப்பு அமை அம் வயிற்று அணி தக கிடந்த - இலாவாண:7/25
திரு வயிற்று அக-வயின் உரு ஒளி அறாஅ - இலாவாண:11/49
வனப்பு வீற்றிருந்த வாக்கு அமை அம் வயிற்று
   அம் சில் ஆகத்து எஞ்சுதல் இன்றி - இலாவாண:15/69,70
உருவு உடை முது_மகள் ஒரு வயிற்று இயன்றமை - இலாவாண:20/78
ஊன் ஆர் மகளிர் உள் வயிற்று இயன்ற - வத்தவ:17/28
அவந்தியன் மட மகள் அணி வயிற்று அங்கண் - நரவாண:1/129
திரு வயிற்று வளர்ந்த திங்கள் தலைவர - நரவாண:6/13
அறம் சேர் நாவின் அவந்திகை திரு வயிற்று
   அரியவை வேண்டிய அசாவொடு தோன்றி - நரவாண:6/33,34

 TOP
 
    வயிற்றுள் (1)
மன்னிய வத்தவன் தேவி வயிற்றுள்
   துன்னினை படு நாள் இன்னது ஆதலின் - நரவாண:3/191,192

 TOP
 
    வயிறு (4)
அசைந்த அம் வயிறு அடைய தாழ்ந்த - உஞ்ஞை:43/129
திதலை அம் வயிறு அங்கையின் அதுக்கி - உஞ்ஞை:44/25
தீ வயிறு ஆர்த்திய திறலோன் போல நின் - உஞ்ஞை:46/91
செவ்விய தன் கையின் அம் வயிறு அதுக்கா - இலாவாண:18/75

 TOP
 
    வயின் (2)
புலவி தண்டம் தமர் வயின் ஏற்றி - உஞ்ஞை:35/191
இயைவது அன்றால் இ வயின் ஒருவரும் - வத்தவ:13/117

 TOP
 
    வயின்வயின் (5)
வரம்பு_இல் பல் மீன் வயின்வயின் விலங்கி - உஞ்ஞை:33/49
எயில் மூதாளரை வயின்வயின் ஏஎய் - உஞ்ஞை:36/37
வான மீனின் வயின்வயின் இமைக்கும் - இலாவாண:5/56
வண்ண பல் கொடி வயின்வயின் எடுத்தலின் - மகத:22/190
நறு நீர் துவர் கை வயின்வயின் உரீஇ - மகத:22/208

 TOP
 
    வர (11)
வனப்பு முதலாக வழி வர அமைந்து - உஞ்ஞை:35/78
நல்கா கரவன் நடுவன் மேல் வர
   ஒல்கா தவம் இலாது ஒளித்தது போல - உஞ்ஞை:53/70,71
பின் வர அமைத்து முன் வர போகி - உஞ்ஞை:56/203
பின் வர அமைத்து முன் வர போகி - உஞ்ஞை:56/203
நல் படை தோழர் வில் படை பின் வர
   கடல் கிளர்ந்து அன்ன அடல்_அரும் தானை - உஞ்ஞை:58/96,97
உண்_பதம் எட்டு_எட்டு எண் வர வாங்கி - இலாவாண:4/40
பன்னல் கேள்வி பண் வர பாடிட - மகத:17/105
இவண் வர பெற்றேன் தவம் மிக உடையென் என்று - மகத:18/59
பந்து வரல் நோக்கியும் பாணி வர நொடித்தும் - வத்தவ:12/239
வில்_ஏர்_நுதல் வர வேந்தன் சென்று எதிர் - வத்தவ:14/83
பணை நிலை பிடி மிசை பலர் வர சாற்றி - வத்தவ:14/175

 TOP
 
    வரகும் (1)
கவை கதிர் வரகும் கார் பயில் எள்ளும் - உஞ்ஞை:49/105

 TOP
 
    வரத்தில் (1)
வகை உடை நல் யாழ் வரத்தில் பெற்றதூஉம் - இலாவாண:11/154

 TOP
 
    வரத்தின் (3)
உர தகை அண்ணல் வரத்தின் பெற்ற - உஞ்ஞை:45/12
வரத்தின் வல்லே வல்லை ஆக என - இலாவாண:11/100
மண் விளக்கு ஆகி வரத்தின் வந்தோய் - இலாவாண:18/78

 TOP
 
    வரத்தொடு (2)
வரத்தொடு வந்த வசை தீர் சிறப்பின் - உஞ்ஞை:37/176
வரத்தொடு புணர்ந்த வாரண காவல் - உஞ்ஞை:46/113

 TOP
 
    வரம் (4)
கரும காலை பெரு வரம் பெறுக என - இலாவாண:6/33
அ வரம் அருளி தருதல் என் குறை என - வத்தவ:8/95
சிறு வரம் வேண்டுவென் திரியாது ஈம் என - நரவாண:3/150
வழிபடு தெய்வம் வரம் தருகின்று என - நரவாண:8/127

 TOP
 
    வரம்பிடை (1)
வரம்பிடை விலங்கி வழங்குதற்கு அரிதாய் - உஞ்ஞை:49/30

 TOP
 
    வரம்பு (17)
வழு_இல் போகமொடு வரம்பு_இன்று நுகரும் - உஞ்ஞை:32/41
வரம்பு_இல் பல் மீன் வயின்வயின் விலங்கி - உஞ்ஞை:33/49
வனப்பும் இளமையும் வரம்பு_இல் கல்வியும் - உஞ்ஞை:35/230
வளமையும் தறுகணும் வரம்பு_இல் கல்வியும் - உஞ்ஞை:36/90
வரம்பு_இல் பல் சனம் பரந்த பழனத்து - உஞ்ஞை:38/48
விலை வரம்பு அறியா வெறுக்கையுள் மிக்க - உஞ்ஞை:38/237
வரம்பு அணி கொண்ட நிரம்பு அணி நெடு விடை - உஞ்ஞை:48/160
எண்ணு வரம்பு அறியா இன்ப செல்வமொடு - இலாவாண:4/204
அளந்து வரம்பு அறியா அரும் படை அடங்கும் - இலாவாண:20/113
இன்னவை பிறவும் எண்ணு வரம்பு இகந்த - மகத:2/53
மலையின் இழிந்து விலை வரம்பு அறியா - மகத:17/122
வரம்பு அணி வாரியுள் வந்து உடன் புகுந்த - மகத:27/58
வரம்பு_இல் உவகையொடு இருந்த-பொழுதின் - வத்தவ:4/33
விலை வரம்பு அறியா விழு தகு பேர் அணி - வத்தவ:7/242
தலை வரம்பு ஆனவை தகை பெற அணிந்து - வத்தவ:7/243
பெரு வரம்பு ஆகிய பொரு_இல் செல்வ ஓர் - நரவாண:3/149
வானோர் கிழவனின் வரம்பு இன்று பொலிய - நரவாண:4/55

 TOP
 
    வரம்பு_இல் (5)
வரம்பு_இல் பல் மீன் வயின்வயின் விலங்கி - உஞ்ஞை:33/49
வனப்பும் இளமையும் வரம்பு_இல் கல்வியும் - உஞ்ஞை:35/230
வளமையும் தறுகணும் வரம்பு_இல் கல்வியும் - உஞ்ஞை:36/90
வரம்பு_இல் பல் சனம் பரந்த பழனத்து - உஞ்ஞை:38/48
வரம்பு_இல் உவகையொடு இருந்த-பொழுதின் - வத்தவ:4/33

 TOP
 
    வரம்பு_இன்று (1)
வழு_இல் போகமொடு வரம்பு_இன்று நுகரும் - உஞ்ஞை:32/41

 TOP
 
    வரல் (1)
பந்து வரல் நோக்கியும் பாணி வர நொடித்தும் - வத்தவ:12/239

 TOP
 
    வரவின் (1)
கடு வளி வரவின் ஒடியா கற்பின் - இலாவாண:8/72

 TOP
 
    வரவு (4)
பொருள்-வயின் பிரிவோர் வரவு எதிர் ஏற்கும் - உஞ்ஞை:49/76
மேல் வரவு உண்டு எனின் மீளி வாட்டி - இலாவாண:19/222
வரவு எதிர்கொள்க என வாயிலும் வீதியும் - மகத:18/67
உரு கெழு மந்திரி வரவு அதை உணர்த்தலின் - வத்தவ:5/127

 TOP
 
    வரவும் (3)
இளமையும் வனப்பும் இல்லொடு வரவும்
   வளமையும் தறுகணும் வரம்பு_இல் கல்வியும் - உஞ்ஞை:36/89,90
மாசு_இல் கொற்றவன் மறுத்து இவண் வரவும்
   ஆண்டகை மொய்ம்பின் ஓர் அரசு அடிப்படுப்பதூஉம் - இலாவாண:11/158,159
மகனது வரவும் முறைமையின் உணர்த்து நீ - நரவாண:3/216

 TOP
 
    வரன்றி (3)
வரையில் பிறந்த வயிரமொடு வரன்றி
   நுரையுள் பிறந்த - உஞ்ஞை:51/14,15
பசும்பொன் தாதொடு பல் மணி வரன்றி
   அசும்பு சோர் அரு வரை அகலம் பொருந்தி - இலாவாண:14/5,6
மணியும் முத்தும் அணி பெற வரன்றி
   பணிவு_இல் பாக்கம் பயம் கொண்டு கவரா - மகத:2/33,34

 TOP
 
    வராகன் (5)
வராகன் என்னும் வயவனை கண்டே - உஞ்ஞை:45/55
வணங்கு சிலை கொடுத்த வலி கெழு வராகன்
   இரும் பிடி கடாவலன் இவன் என எண்ணி - உஞ்ஞை:46/135,136
வல் வினை கொடும் தொழில் வராகன் வந்து தன் - உஞ்ஞை:47/4
வல் வில் இளையன் வராகன் என்போன் - உஞ்ஞை:47/32
அன்று அவன் உள்ளத்து அகம் உண வராகன்
   உரைத்த வண்ணமும் மிக பலவாக - இலாவாண:8/37,38

 TOP
 
    வராது (1)
வாயில் கூடுதல் வராது இவண் வந்து என - இலாவாண:3/105

 TOP
 
    வராலும் (2)
வாளையும் வராலும் நாள்_இரை ஆக - உஞ்ஞை:51/72
வராலும் வாளையும் உராஅய் மறல - இலாவாண:15/19

 TOP
 
    வரி (31)
கடை_எழுத்து ஓலை கணக்கு_வரி காட்டி - உஞ்ஞை:32/70
பெயர் வரி வாசனை கேட்ட பின் உயர் திறல் - உஞ்ஞை:34/8
வம்பு வரி கொட்டிலொடு வண் திரை மயங்கி - உஞ்ஞை:38/82
தெரிவை மகளிர் வரி வளை அரவமும் - உஞ்ஞை:41/96
ஒள் வரி சிலையும் உடு ஆர் பகழியும் - உஞ்ஞை:45/58
அப்பு புதையும் அணி வரி சிலையும் - உஞ்ஞை:52/16
பொறி வரி இரும் புலி போத்து நனி வெரீஇ - உஞ்ஞை:54/37
வரி நிற கோம்பி வால் இமிழ்ப்பு வெரீஇ - உஞ்ஞை:54/142
அன்று அவண் பாடிய அணி வரி வயவன் - உஞ்ஞை:55/34
பை வரி நாகத்து ஐ வாய் பிறந்த - உஞ்ஞை:56/273
வரி வளை பணை தோள் வண்ண மகளிர் - உஞ்ஞை:57/96
வரி அகட்டு அலவன் வள் உகிர் உற்று என - உஞ்ஞை:58/100
வரி மான் மகர மகன்றில் யானை - இலாவாண:6/48
வரி சாலேகம் விரித்தனர் அகற்றி - இலாவாண:7/69
மானின் பெடையும் வாள் வரி உழுவையும் - இலாவாண:11/31
மகிழும் பிண்டியும் வரி இதழ் அனிச்சமும் - இலாவாண:12/12
பொறி வரி தவிசில் பொன் நிற பலகை - இலாவாண:17/82
பொறி வரி ஒழுக்கம் போலும் மற்று இ - இலாவாண:19/134
எரியுள் விளிந்த என் வரி வளை பணை தோள் - மகத:1/175
இரு முழத்து எல்லையுள் வரி முகம் பொறித்த - மகத:12/65
வாள் வரி வயமான் மூரி நிமிர்வின் - மகத:14/53
வரி வளை தோளியொடு வத்தவர் பெருமகன் - மகத:15/73
வரி மலர் படலை வயந்தகன் உரைக்கும் - மகத:24/50
வரி கழல் நோன் தாள் வருடகாரன் - மகத:27/192
கிடையும் பூளையும் இடை வரி உலண்டும் - வத்தவ:12/42
வரி வளை கையும் மனமும் ஓட - வத்தவ:12/124
வரி நெடும் பந்து வந்து எதிர் கொள்ளுநர் - வத்தவ:12/133
வரி குழல் கூந்தல் வசுந்தரி-தன் மகள் - வத்தவ:12/146
மணி அறல் ஆகியும் வய புலி வரி போல் - வத்தவ:14/34
வரி நெடும் தொடையல் வயந்தகன் அவ்வயின் - வத்தவ:14/164
அ வரி அரவின் பை என பரந்த - வத்தவ:16/36

 TOP
 
    வரிக்கு (1)
வரிக்கு பாயத்து வார் பொன் கச்சையர் - உஞ்ஞை:40/378

 TOP
 
    வரிசிகன் (1)
நலம்பெறு கோமுகன் நாம வரிசிகன்
   தகை மிகு பூதி தவந்தகன் என்னும் - நரவாண:8/35,36

 TOP
 
    வரிசை (3)
கிரிசையின் வழாஅ வரிசை வாய்மை - உஞ்ஞை:42/161
ஒத்தவர் வரிசை ஒத்து புகுதலின் - இலாவாண:2/175
கிரிசையின் வழாஅ வரிசை வாய்மையோர் - மகத:22/23

 TOP
 
    வரித்த (7)
நுண்ணிது வரித்த அண்ணல் நகர்-வயின் - உஞ்ஞை:42/95
வரித்த சாந்தின் வண்ணம் சிதைப்ப - உஞ்ஞை:46/226
வரித்த பூம் கொடி விரித்து விசும்பு இவர - இலாவாண:5/20
வித்தகர் வரித்த சித்திர நகர்-வயின் - இலாவாண:5/58
குழி தலை புதல்வர் எழில் புறம் வரித்த
   அம் சாந்து அழிய ஆகத்து அடக்கி - இலாவாண:7/114,115
செம் சாந்து வரித்த சில் மெல் ஆகத்து - இலாவாண:19/107
வெண் சாந்து வரித்த அம் சில் ஆகத்து - மகத:22/216

 TOP
 
    வரித்தார் (1)
வரித்தார் அணிந்த விரி பூம் தொழுதி - உஞ்ஞை:49/118

 TOP
 
    வரித்து (1)
கிடையும் பீலியும் இடை வரித்து அழுத்தி - உஞ்ஞை:40/7

 TOP
 
    வரிப்பே (1)
பத்தி வரிப்பே பாவை நுடக்கம் - இலாவாண:4/76

 TOP
 
    வரில் (1)
அருமை எய்திய வரில் அமை ஆர் இடை - உஞ்ஞை:50/48

 TOP
 
    வரின் (1)
எம்மின் தீரா இடர் வரின் அல்லதை - நரவாண:3/26

 TOP
 
    வரினும் (4)
தீதொடு வரினும் தீர்த்தல் தன் கடன் என - உஞ்ஞை:34/55
இடைகொள வரினும் இருபத்தொரு நாள் - உஞ்ஞை:38/103
வயந்தகன் வரினும் நயந்தனன் தெரியாது - உஞ்ஞை:54/94
வன்பு ஆர் மன்னன் வரினும் நன்று என - மகத:19/97

 TOP
 
    வரீஇ (1)
பொரு_இல் பூதத்து உருவுபட வரீஇ
   மரகத மாலை நிரல் அமைத்து இரீஇ - இலாவாண:6/51,52

 TOP
 
    வரீஇய (1)
வயந்தகன் என்-பால் வரீஇய போதர - இலாவாண:9/133

 TOP
 
    வரு (21)
பெரு மதர் மழை கண் வரு பனி அரக்கி - உஞ்ஞை:33/136
உயிர் கெட வரு வழி ஒழுக்கம் கொள்ளார் - உஞ்ஞை:34/88
வடி வேல் உண்கண் வரு பனி அரக்கி - உஞ்ஞை:36/99
வட்டிகை பலகையும் வரு முலை கச்சும் - உஞ்ஞை:38/169
இரு புடை மருங்கினும் வரு வளிக்கு ஒசிந்து - உஞ்ஞை:42/245
வழி வரு நல் யாழ் வயந்தகற்கு ஈத்து - உஞ்ஞை:45/13
வரு மதி நுனித்த பெரு மூதாட்டி - உஞ்ஞை:46/325
வரு முலை ஆகத்து வணங்கு கொடி மருங்கில் - உஞ்ஞை:47/135
வரு திரை புகூஉம் வருணன் போல - உஞ்ஞை:53/84
வரு படைக்கு அகன்ற வயந்தகன் வரு வழி - உஞ்ஞை:55/17
வரு படைக்கு அகன்ற வயந்தகன் வரு வழி - உஞ்ஞை:55/17
வரு படை உய்த்த வயந்தகன் மாழ்க - உஞ்ஞை:56/219
சேண் வரு பெரும் குடி சிறுசொல் நீங்க - இலாவாண:17/132
மறு_இல் மா நகர் குறுக வரு வழி - இலாவாண:18/31
வரு திரை நெடும் கடல் வாய் கொண்டு உமிழ்தலும் - மகத:4/87
வரு படை ஒற்றரை வழுக்கி மற்று அவன் - மகத:19/17
பெயர்த்தும் வரு படை அழிப்பது வலித்து - மகத:19/68
வரு முலை துளும்பவும் கூந்தல் அவிழவும் - வத்தவ:12/126
வரு வழி காண்டும் நாம் என விரும்பி - வத்தவ:15/102
பெயர்ந்து வரு நாளில் பெருமையின் வழாத - நரவாண:1/124
வரு பரிசார மணி நீர் பேரியாற்று - நரவாண:7/39

 TOP
 
    வரு-காறும் (1)
எய்திய துயர் தீர்த்து யான் வரு-காறும்
   மையல் ஒழிக்க தையல்-தான் மற்று - வத்தவ:14/133,134

 TOP
 
    வருக்கையும் (1)
வருக்கையும் மாவும் வழையும் வாழையும் - உஞ்ஞை:50/23

 TOP
 
    வருக (49)
பெதும்பை ஆயத்து பேதையர் வருக என - உஞ்ஞை:34/114
அண்ணல் வருக என அவ்வயின் ஓடி - உஞ்ஞை:34/229
இவரே வருக என ஏயினன் அருளி - உஞ்ஞை:35/36
இடு மணல் முற்றத்து இ வழி வருக என - உஞ்ஞை:36/138
நம்பி வேஎண்ம் அம்பி வருக என - உஞ்ஞை:36/172
கோயில் நாடக குழுக்களும் வருக என - உஞ்ஞை:37/89
வத்தவர் இறைவனை வருக என கூஉய் - உஞ்ஞை:37/184
வல்லே வருக வில்லாளன் விரைந்து என - உஞ்ஞை:38/302
வருக ஈண்டு என வத்தவன் வலிப்ப - உஞ்ஞை:44/129
செவ்வி அறிந்து நொவ்விதின் வருக என - உஞ்ஞை:47/9
வருக மற்று அவன் வல் விரைந்து என்றலின் - உஞ்ஞை:47/38
வருக என நின்றோன் வயந்தகன் கண்டே - உஞ்ஞை:56/170
வருக ஈண்டு என வறிதின் ஓடும் - இலாவாண:2/169
திரு மண்ணு நறு நீர் விரைவதின் வருக என - இலாவாண:5/4
இன்னுழி வருக என அன்னவை பிறவும் - இலாவாண:9/248
வழுக்கா அந்தணர் வருக யாவரும் - மகத:6/104
சிலத மாக்களொடு சிவிகை வருக என - மகத:13/11
இவணே வருக இன்றுமுதல் என - மகத:14/49
பைம்_தொடி பயிற்றும் பண் யாழ் வருக என - மகத:14/192
வீறுபெற பண்ணி விரைந்தன வருக
   தன் பால் படைக்கு தலைவனாகி ஓர் - மகத:19/95,96
விரைந்தனை வருக என கரைந்து அவன் போக்க - மகத:19/100
இரும் சின இளையரும் வருக என ஏவி - மகத:19/115
வன் படையாளன் வருக என்றனன் - மகத:19/138
மாண் வினை பொலிந்தோர் வருக மற்றோர் - மகத:19/161
அண்ணல் யானை பண்ணி வருக என - மகத:19/165
விருப்பினள் ஆகி விரைந்து இவண் வருக என - மகத:22/107
விரைந்தனர் வருக என நினைந்து விட்டதுவும் - மகத:25/42
வருக வேந்தன் பெரு விறல் பீடு அற - மகத:25/114
சகுனி கௌசிகன் வருக என தரீஇ - மகத:25/171
வருக என் நல் யாழ் வத்தவன் அமுதம் - வத்தவ:3/141
இன்னே வருக என நின்னுழை பெயர்த்தந்து - வத்தவ:4/81
மண்டு அமர் கடந்தோன் விரைந்தனன் வருக என - வத்தவ:4/92
கோடி முற்றி கொண்டனிர் வருக என - வத்தவ:7/129
ஆண்டு இனிது இருந்து யாம் வேண்ட வருக என - வத்தவ:9/24
வல்லே வருக என்றலின் மல்கிய - வத்தவ:10/12
மேவ தகு முறை தேவியர் வருக என - வத்தவ:13/4
யூகியை வருக என கூவினன் கொண்டு - வத்தவ:14/58
பதுமாபதியை வருக என கூஉய் - வத்தவ:14/82
வருக என மூவரும் ஒரு கலத்து அயில - வத்தவ:14/163
வருக என தழீஇ முகமன் கூறி - வத்தவ:14/168
இடு மணல் வீதியுள் இயங்குநள் வருக என - வத்தவ:15/115
நடந்தே வருக நங்கை கோயிற்கு - வத்தவ:15/135
வருக அ பொருள் வந்த பின் அவ்வழி - நரவாண:1/45
வருக என்று தான் அருளொடு பணிப்ப - நரவாண:5/4
பெரும் திறையாக விரைந்தனர் வருக
   நிலைஇய சிறப்பின் நாட்டுளும் காட்டுளும் - நரவாண:6/56,57
உவகை போக்கி யூகியும் வருக என - நரவாண:6/100
இன்னே வருக என்று இயமரம் அறைக என - நரவாண:7/14
மொய்த்த மா நகர் முறைமுறை வருக என - நரவாண:7/69
வருக என்றனன் செல்-மதி நீ என - நரவாண:7/153

 TOP
 
    வருகுவன் (1)
யானும் வேண்டின் வருகுவன் ஏனை - மகத:24/18

 TOP
 
    வருட்டி (1)
உகப்ப கூறி மிக பல வருட்டி
   உலகியல் வழாஅ உருமண்ணுவாவொடு - இலாவாண:10/74,75

 TOP
 
    வருட்டின் (1)
வள் உகிர் வருட்டின் உள் குளிர்ப்புறீஇ - இலாவாண:7/86

 TOP
 
    வருட்டுபு (1)
வருட்டுபு நிறுத்த மன்னனை நோக்கி - இலாவாண:9/78

 TOP
 
    வருட (2)
முத்த மாலை முடி முதல் வருட
   ஒத்த ஓரை நோக்கி ஓங்கிய - இலாவாண:4/136,137
கரப்பு அமை நெடு வேய் நரப்பு புறம் வருட
   தாஅம்தீம் என தண் இசை முரல - வத்தவ:3/80,81

 TOP
 
    வருடகன் (1)
வடு தீர் வருடகன் வணங்கினன் காண - மகத:26/87

 TOP
 
    வருடகார (1)
வடு தொழில் அகன்ற வருடகார
   உடற்றுநர் கடந்த உதயணகுமரன் - மகத:23/47,48

 TOP
 
    வருடகாரற்கு (1)
வாங்கு சிலை தட கை வருடகாரற்கு
   ஓங்கு புகழ் வென்றி உதயணன் இசைக்கும் - மகத:25/58,59

 TOP
 
    வருடகாரன் (9)
வருடகாரன் வணங்கினன் கூறும் - மகத:24/135
வஞ்ச சூழ்ச்சி வருடகாரன்
   தன் சொல் எல்லாம் சென்று அவன் உரைப்ப - மகத:25/166,167
வண் தளிர் படலை வருடகாரன்
   நம்-பால் பட்டனன் அவன் வலித்ததை எலாம் - மகத:25/175,176
வல் வினை கடும் தொழில் வருடகாரன்
   செல் படைக்கு உபாயம் செறிய கூறி - மகத:26/99,100
வந்து கண் கூடிய வருடகாரன்
   அருளி கேண்ம் என தெருள கூறும் - மகத:27/15,16
உருள் படி போல வருடகாரன்
   போக்கு இடம் இன்றி யாப்புற அடைப்ப - மகத:27/55,56
வள் இதழ் நறும் தார் வருடகாரன்
   ஊக்கம் கொளுவ ஆக்கம் கருதி - மகத:27/88,89
வரி கழல் நோன் தாள் வருடகாரன்
   இரியல் படையொடு இயைந்து ஒருங்கு ஈண்டி - மகத:27/192,193
வருடகாரன் பொருள் தெரி சூழ்ச்சி - வத்தவ:1/3

 TOP
 
    வருடகாரனின் (1)
வண்டு ஆர் தெரியல் வருடகாரனின்
   பண்டே பயிர் குறி கொண்டு நன்கு அமைந்த - மகத:27/2,3

 TOP
 
    வருடகாரனும் (2)
வகை பொலி மான் தேர் வருடகாரனும்
   வீர வென்றி விறல் வெம் துப்பின் - மகத:23/23,24
மறம் சால் பெரும் படை வருடகாரனும்
   அறம் சால்க எண்ணியது அவப்பட்டது என - மகத:26/40,41

 TOP
 
    வருடகாரனொடு (3)
வருடகாரனொடு இடவகன் தழீஇ - மகத:24/132
மாடியம் தானை வருடகாரனொடு
   கூடிய வந்தனர் கொணர்-மின் சென்று என - மகத:26/19,20
வாய்த்த சூழ்ச்சி வருடகாரனொடு
   யாத்த நண்பினன் யான் என ஆருணி - மகத:27/66,67

 TOP
 
    வருடியும் (1)
முடி அணி திருத்தியும் முலை முதல் வருடியும்
   அடி மிசை கிண்கிணி அடை துகள் அகற்றியும் - இலாவாண:16/71,72

 TOP
 
    வருணத்த (1)
வடு சொல் நீங்கிய வயங்கிய வருணத்த
   இடி சொல் பொறாஅ இலக்கண வினையர் - உஞ்ஞை:38/344,345

 TOP
 
    வருணம் (1)
வருணம் ஒன்றாய் மயங்கிய ஊழி - இலாவாண:13/10

 TOP
 
    வருணன் (1)
வரு திரை புகூஉம் வருணன் போல - உஞ்ஞை:53/84

 TOP
 
    வருத்த (2)
ஏக உத்தரியம் இடைச்சுவல் வருத்த
   வட்டு உடை பொலிந்த வண்ண கலாபமொடு - இலாவாண:4/121,122
மை வளர் கண்ணி மருங்குல் வருத்த
   கடும் கதிர் முத்தும் கை புனை மலரும் - மகத:22/229,230

 TOP
 
    வருத்தம் (13)
குட்டம் ஆடி குளிர்ந்த வருத்தம்
   அட்டு_பதம் ஆக அறிந்தோர் அமைத்த - உஞ்ஞை:44/27,28
வடி கண் மாதர் வருத்தம் ஓம்பி - உஞ்ஞை:53/99
வருத்தம் எய்திய வண்ணமும் வழி நடந்து - உஞ்ஞை:54/57
வருத்தம் எல்லாம் ஒருப்படுத்து ஒரு வழி - உஞ்ஞை:56/81
வாள் தொழில் வயந்தகன் வருத்தம் ஓம்பி - உஞ்ஞை:56/222
வருத்தம் அறிந்து மருத்துவர் வகுத்த - உஞ்ஞை:57/77
அரத்த கொப்புளொடு வருத்தம் கொண்ட-கொல் - மகத:8/16
போர் அடு வருத்தம் தீர புகுக என - மகத:18/112
வருத்தம் ஓம்பினன் வத்தவன் பெற்று என் - மகத:18/116
வருத்தம் தீர்ந்த பின் வருத்தமானன் - வத்தவ:4/96
யாறு செல் வருத்தம் ஊறு இன்று ஓம்பி - வத்தவ:10/183
வடி கண் மாதர் வருத்தம் நோக்கி - நரவாண:4/8
திரு தகு தேவி வருத்தம் இன்றி - நரவாண:6/23

 TOP
 
    வருத்தமானற்கு (1)
வருத்தமானற்கு ஒத்த தம்முன் - வத்தவ:4/73

 TOP
 
    வருத்தமானன் (2)
வருத்தமானன் மனை-வயின் வைத்த பின் - வத்தவ:4/72
வருத்தம் தீர்ந்த பின் வருத்தமானன்
   பூ மலி புறவின் புண்டரம் குறுகி - வத்தவ:4/96,97

 TOP
 
    வருத்தமும் (1)
உறு பசி வருத்தமும் அன்பினது பெருமையும் - நரவாண:1/71

 TOP
 
    வருத்தமுற்று (1)
வருத்தமுற்று அலமரும் வாள் அரி தடம் கண் - உஞ்ஞை:53/11

 TOP
 
    வருதல் (1)
ஆழி காலின் கீழ் மேல் வருதல்
   வாய்மை யாம் என மனத்தின் நினைஇ - மகத:6/35,36

 TOP
 
    வருதலின் (2)
பயிற்சி உள்வழி பல்லோர் வருதலின்
   அழித்ததும் ஒரு நாள் அன்று யான் கண்ட - உஞ்ஞை:34/82,83
பெட்ப வருதலின் பிடித்தல் செல்லாள் - வத்தவ:13/247

 TOP
 
    வருதலும் (2)
பெரு விறல் தோழன் வருதலும் உண்டு என - இலாவாண:10/172
பழி தலை நம் மேல் வருதலும் இன்றி - மகத:25/86

 TOP
 
    வருதற்கு (1)
நுகர் பூம் காவும் நோக்குபு வருதற்கு
   உற்றது என் மனன் எனும் உணர்வினள் ஆகி - நரவாண:1/192,193

 TOP
 
    வருதி (1)
வலித்ததை உணர்த்தி வருதி நீ என - மகத:21/28

 TOP
 
    வருதியாயின் (1)
வல்லே வருதியாயின் எமக்கு ஓர் - மகத:25/163

 TOP
 
    வருந்த (7)
குருந்தும் கொன்றையும் வருந்த வணக்கி - உஞ்ஞை:51/42
வளை பொலி முன்கை வருந்த பற்றி - இலாவாண:3/108
வளர் கொடி மருங்குல் வருந்த புல்லி - இலாவாண:10/43
மருங்குலும் ஆகமும் வருந்த போந்த - இலாவாண:12/101
அஞ்சாய் மருங்குல் வருந்த அடி பரந்து - இலாவாண:19/108
செம் தளிர் வருந்த அசாஅய் - நரவாண:1/136
மா கேழ் ஆகமும் மருங்குலும் வருந்த
   முலை கண் கறுப்ப தலை கவின் எய்தி - நரவாண:1/196,197

 TOP
 
    வருந்தல் (2)
வருந்தல் வேண்டா வாழிய நங்கை என்று - மகத:14/134
திருந்து அடி வணங்கி வருந்தல் ஓம்பி - மகத:22/206

 TOP
 
    வருந்தி (2)
இன்னவை பிறவும் வெம்மையின் வருந்தி
   நடப்பவும் பறப்பவும் இடுக்கண் எய்தி - உஞ்ஞை:52/73,74
வருந்தி நோற்ற அரும் தவம் போல - இலாவாண:10/80

 TOP
 
    வருந்திய (3)
அறியாது வருந்திய ஆர் உயிர் துணைவியை - உஞ்ஞை:56/138
பல் பொழுது உண்ணா பசியினும் வருந்திய
   செல்வ காளை வல்லவன் வகுத்த - உஞ்ஞை:57/84,85
வருந்திய நெஞ்சமொடு மகத நல் நாட்டு - நரவாண:3/14

 TOP
 
    வருந்தினர் (1)
கரும் கண் புலம்ப வருந்தினர் அதனால் - இலாவாண:7/62

 TOP
 
    வருந்தினள் (1)
வயந்தகற்கு உரைக்கும் வால்_இழை வருந்தினள்
   இயங்குதல் செல்லாது இருக்கும் இடம் காண் என - உஞ்ஞை:53/170,171

 TOP
 
    வருந்தினும் (1)
மட தகை மாதர் வருந்தினும் நாம் இவண் - உஞ்ஞை:53/115

 TOP
 
    வருந்தினை (1)
வாழியர் எம் மனை வருந்தினை பெரிது என - உஞ்ஞை:42/133

 TOP
 
    வருந்து (1)
புகுந்ததை உணர்த்த வருந்து இவள் பொருளா - வத்தவ:14/95

 TOP
 
    வருந்துணை (1)
கல்வி சேவகம் கடவோன் வருந்துணை
   பல் பூம் கோதாய் பள்ளி கொண்டு அருள் என - உஞ்ஞை:36/126,127

 TOP
 
    வருந்துதல் (1)
வருந்துதல் தவிர யாம் வழியிடை புதைத்த - உஞ்ஞை:56/125

 TOP
 
    வருந்துபு (1)
பொரும் கயல் போர வருந்துபு மிளிரா - இலாவாண:19/101

 TOP
 
    வரும் (8)
யான் வரும் மாத்திரை யாரையும் விலக்கி - உஞ்ஞை:36/129
பல் கோடு யானை பாலகன் வரும் என - உஞ்ஞை:37/207
அ வழி வரும் ஓர் அந்தணாளனை - உஞ்ஞை:40/92
வரும் புனல் ஆடற்கு பரிந்தனர் வந்த - உஞ்ஞை:42/166
வரும் பிறப்பு எம்மோடு ஒருங்கு ஆகியர் என - உஞ்ஞை:53/44
இருளொடு புணர்ந்த மருள் வரும் மாட்சி - மகத:13/80
இன்று இவண் வரும் என இல்லம்-தோறும் - மகத:16/19
வேல் வரும் தானை நால்வரும் முதலா - மகத:23/29

 TOP
 
    வருமால் (1)
நடந்தே வருமால் நங்கை நம் நகர்க்கு என - வத்தவ:15/148

 TOP
 
    வரும்இடத்து (1)
வாயிலுள் வரும்இடத்து எதிர்கொளல் பொருட்டா - உஞ்ஞை:47/193

 TOP
 
    வருமொழி (1)
வருமொழி கட்டுரை முகமன் கூறி நம் - இலாவாண:9/51

 TOP
 
    வருவது (2)
வருவது பொருள் என வாசவதத்தையை - இலாவாண:17/44
வருவது வினவி காண்பது மால் கொள - வத்தவ:15/131

 TOP
 
    வருவநர் (1)
இப்பால் வருவநர் இன் உயிர் உண்கு என - உஞ்ஞை:55/123

 TOP
 
    வருவர் (1)
அறிய போக்கின் அவர்களும் வருவர்
   செறிய செய்த குறியினிர் ஆம்-மின் - மகத:24/20,21

 TOP
 
    வருவல் (2)
வருவல் யான் என ஒரு பதம் கொடுத்து - நரவாண:3/220
சென்று யான் வருவல் செம்மல் போற்று என - நரவாண:3/222

 TOP
 
    வருவழி (1)
கைவிரல் பிசைந்து பையென வருவழி
   வில் கை கொண்டவன் விடுக்கப்பட்ட - உஞ்ஞை:47/2,3

 TOP
 
    வருவன் (1)
சில பகல் கழிந்த பின் வருவன் நீர் சென்று - இலாவாண:10/35

 TOP
 
    வருவன (3)
எதிர் எழுந்து வருவன போலும் அதிர்வொடு - உஞ்ஞை:48/121
கோடி முற்றி நாள்-தொறும் வருவன
   நாடும் நகரமும் நளி மலை முட்டமும் - வத்தவ:2/42,43
பல் நூறாயிரம் பழுதின்று வருவன
   மன் ஊர் வேண்டுவ மற்று அவற்கு ஈத்து - வத்தவ:9/11,12

 TOP
 
    வருவாய் (1)
மாரி பெரும் புனல் வருவாய் அடைப்பின் - மகத:27/17

 TOP
 
    வருவேன் (2)
காலை வருவேன் காவல் ஓம்பி - உஞ்ஞை:54/70
ஓதியின் நோக்கி உணர்ந்து யான் வருவேன்
   ஈது இயல் மந்திரம் என்று கூறி - நரவாண:2/54,55

 TOP
 
    வருவோய் (1)
திரு விழை மகளிரோடு ஒரு வழி வருவோய்
   மருவு இன் மா தவன் மாசு_இல் மட மகள் - இலாவாண:19/161,162

 TOP
 
    வருவோர் (4)
தேர்ந்தனர் குழீஇ பேர்ந்தனர் வருவோர்
   இணை_இல் ஒரு சிறை கணை உளம் கிழிப்ப - உஞ்ஞை:33/159,160
வருவோர் கண்டு வணங்கினர் ஒருசார் - உஞ்ஞை:43/144
களம் கரை கண்டு துளங்குபு வருவோர்
   மகத மன்னற்கு உகவையாக - மகத:18/9,10
வருவோர் பற்றி வாங்குபு விழுங்கும் - நரவாண:8/58

 TOP
 
    வருவோர்க்கு (1)
வருவோர்க்கு அறிய கூறி மற்று என் - உஞ்ஞை:54/98

 TOP
 
    வருவோள் (1)
நண்ண வருவோள் போலும் என் கண் - மகத:7/53

 TOP
 
    வருவோன் (1)
கண் போல் காதலர் காணிய வருவோன்
   சது வகை வேதமும் அறு வகை அங்கமும் - வத்தவ:3/62,63

 TOP
 
    வரூஉம் (8)
ஏற்று இனம் வரூஉம் நாற்றம் கழுமிய - உஞ்ஞை:37/212
ஒராஅ உரிமைக்கு ஒரு புடை வரூஉம்
   வராகன் என்னும் வயவனை கண்டே - உஞ்ஞை:45/54,55
கவவுறு காதலில் கண்ணுற வரூஉம்
   உவவுறு மதி முகத்து ஒளி வளை முன்கை - இலாவாண:16/10,11
வரை உடை சாரலில் வரூஉம் குற்றத்து - இலாவாண:17/21
நினைத்தனன் வரூஉம் நேரத்து அமைத்த - இலாவாண:18/40
நச்சுவனர் வரூஉம் நான்மறையாளரை - மகத:6/142
கண்டு இனிது வரூஉம் காலம் அன்று என - வத்தவ:15/126
ஆழி உருட்டி என்-வயின் வரூஉம்
   ஊழி இது என உணர கூறி - நரவாண:3/187,188

 TOP
 
    வரை (92)
ஆர்வ சுற்றத்தவர் வரை நில்லாள் - உஞ்ஞை:35/147
பெருநல் கூர்ந்த பெரு வரை அகலத்து - உஞ்ஞை:35/240
கஞ்சிகை துளங்க கயிற்று வரை நில்லா - உஞ்ஞை:38/31
சிறு வரை தணித்து அவள் திரு முகம் திருத்தி - உஞ்ஞை:40/336
அறை வரை சாரல் சிறுகுடி சீறூர் - உஞ்ஞை:41/30
அரு வரை அகலத்து ஆரம் புரள - உஞ்ஞை:47/107
உறு வரை மார்பின் உதயணகுமரன் - உஞ்ஞை:47/221
கண்ணுறு பிறங்கல் கரு வரை நுனி தலை - உஞ்ஞை:48/60
அரு வரை அகலத்து அஞ்சுவனள் நீட்டி - உஞ்ஞை:48/129
தகரம் கவினிய தண் வரை சாரல் - உஞ்ஞை:50/21
மணி வரை மருங்கின் அணி பெற ஒழுகி - உஞ்ஞை:50/37
மதியம் உரைஞ்சும் மால் வரை சென்னி - உஞ்ஞை:51/4
வரை ஏறு அரிமா போல மற்று அதன் - உஞ்ஞை:51/90
கோல குமரன் குறிப்பு வரை நில்லாது - உஞ்ஞை:52/115
மெய்யின் கூறி கை வரை நில்லாது - உஞ்ஞை:52/125
அரு வரை அகலத்து அணிபெற தழீஇ - உஞ்ஞை:53/13
கரு வரை மிசை நின்று இரு நிலத்து இழிதரும் - உஞ்ஞை:53/14
குண_மலை பிறந்து குட_வரை நிமிர்ந்து - உஞ்ஞை:53/159
நில வரை நிமிர்வுறு நீதி நிறீஇ - உஞ்ஞை:54/65
பனி_வரை மார்பன் தனியன் ஆகி - உஞ்ஞை:54/131
அற வரை இழந்த செறுநரை விலக்கி - உஞ்ஞை:56/86
நீல மால் வரை நிமிர்ந்து நடந்து அன்ன - உஞ்ஞை:58/17
உறு வரை உதயத்து உச்சி முகம் நோக்கி - இலாவாண:3/79
இகல் வரை மார்பற்கு இயைய இரீஇய பின் - இலாவாண:4/131
அரு வரை பிளந்த அஞ்சுவரு நெடு வேல் - இலாவாண:5/147
மை வரை மீமிசை மகளிர் போல - இலாவாண:7/30
இறை வளை நில்லார் நிறை வரை நெகிழ - இலாவாண:7/57
நளி வரை அன்ன நளகிரி ஏறி - இலாவாண:8/51
உறு வரை மார்பின் உதயணற்கு உள்ளத்து - இலாவாண:8/74
வரை புரை மார்பனை வாங்குபு தழீஇ - இலாவாண:9/154
சிறு வரை நடாஅய் செல்லல் நீங்க - இலாவாண:9/165
பொன் வரை அன்ன பொரு_இல் ஆகத்து - இலாவாண:10/5
பூ மலர் பொதுளிய புனல் வரை சோலை - இலாவாண:11/28
அரு வரை அருகர் ஆய் நலம் கவினிய - இலாவாண:11/56
மை வரை மருங்கின் மட பிடி சூழ - இலாவாண:11/110
தகரம் கமழும் தண் வரை சாரல் - இலாவாண:12/4
ஊரும் ஊர்தியும் பிடிகையும் உயர் வரை
   மை அணி வேழமும் மாவும் பண்ணி - இலாவாண:12/36,37
வள மலை சாரல் வரை மிசை உறையும் - இலாவாண:12/124
உள்ளி உள் அழிந்து ஒழுகு வரை தட கையின் - இலாவாண:13/44
அசும்பு சோர் அரு வரை அகலம் பொருந்தி - இலாவாண:14/6
இயல்பின் செய்ய ஆயினும் உயர் வரை
   அருவி ஆட்டினும் அறல் சுனை திளைப்பினும் - இலாவாண:14/58,59
கை வரை நில்லா கடும் சின அரவின் - இலாவாண:15/64
தட வரை மார்பன் தாள் முதல் உறீஇ - இலாவாண:15/139
தாழ் வரை அடுக்கத்து தளிர் சேர் தே மாத்து - இலாவாண:16/102
தனக்கு அரண் காணுது தட வரை தத்தி - இலாவாண:16/106
வரை உடை சாரலில் வரூஉம் குற்றத்து - இலாவாண:17/21
பற்றார் உவப்ப பனி வரை பழகுதல் - இலாவாண:17/28
உறு வரை மார்பன் உவந்தனன் ஆகி - இலாவாண:17/32
இறு வரை இமயத்து உயர் மிசை இழிந்து - இலாவாண:17/33
வத்தவர் பெருமகன் வரை புரை அகலத்து - இலாவாண:17/109
கை வரை நில்லாது கனன்று அகத்து எழுதரும் - இலாவாண:17/178
காரணம் உரைப்பவும் ஓர் வரை நில்லான் - இலாவாண:19/4
மணி கை நெடு வரை மா மலை சாரல் - இலாவாண:19/35
ஓங்கு வரை மருங்கின் ஒளி பெற நிவந்த - இலாவாண:19/128
அணி வரை சாரல் அருவி ஆடியும் - இலாவாண:19/159
பெரு வரை அடுக்கத்து அருமைத்து ஆகிய - இலாவாண:20/45
கை வரை நில்லா கையறு கவற்சி கண்டு - மகத:1/52
புரி நூல் அணிந்த பொன் வரை மார்பினர் - மகத:1/122
பணி வரை மருங்கில் பாறை-தோறும் - மகத:1/152
எல் உறு மாலை இமயத்து உயர் வரை
   அல்குதற்கு எழுந்த அம் தண் தென்றால் - மகத:1/198,199
வரை தாழ் தேனொடு உகாஅய் விரை சூழ்ந்து - மகத:2/32
கை வரை நில்லா பையுள் ஒடுக்கி - மகத:6/86
உயர் வரை உப்பால் கதிர் கரந்து ஒளிப்ப - மகத:7/6
கை வரை நில்லா காம வேகம் - மகத:7/43
வயந்தககுமரன் வரை புரை அகலத்து - மகத:8/62
கன்னி-தானும் கடி வரை நெஞ்சினள் - மகத:8/103
பொன் வரை மார்பன் என் நோய் அகல - மகத:9/73
புகழ் வரை மார்பின் பூம் தார் அண்ணல் - மகத:12/63
மணி வரை சாரல் மஞ்ஞை போல - மகத:13/50
என்பது சொல்லி எழில் வரை மார்பன் - மகத:14/143
இட வரை அருவியின் இம்மென இசைக்கும் - மகத:14/186
தட வரை மார்பின் தளரா செங்கோல் - மகத:17/234
தட வரை மார்பின் இடவகன் உளப்பட - மகத:19/188
வரை மிசை மறிநரின் மற படை திருத்தி - மகத:20/65
உள்ளம் கொண்ட உறு வரை மார்பன் - மகத:22/128
பரத்தையர் தோய்ந்த நின் பரு வரை அகலம் - மகத:24/169
தட வரை மார்பன் தலைத்தாள் உய்ப்ப - மகத:26/26
நீல நெடு வரை நெற்றித்து ஆகிய - மகத:27/72
கணை துளி பொழிந்த கார் வரை சாரல் - மகத:27/121
புகழ் வரை மார்பன் பொருந்திய பொழுதில் - வத்தவ:5/61
உறு வரை மார்பத்து ஒடுக்கிய புகுவோன் - வத்தவ:7/86
மானே அன்னம் மயிலே மால் வரை
   தேனே பவளம் தெண் கடல் நித்திலம் - வத்தவ:12/147,148
பானுவும் தேரொடு படு வரை இடை புக - வத்தவ:13/217
வேறு ஒரு வரை நீ விடுத்தருள் என்று - வத்தவ:14/21
திருவொடு பூத்த நாள் வரை இறந்த பின் - நரவாண:1/61
மஞ்சு சூழ் நெடு வரை விஞ்சத்து அடவி - நரவாண:3/52
விலக்கு வரை நில்லாது வெம் பசி நலிய - நரவாண:3/131
தட வரை மார்பன் - நரவாண:4/53
மூரி பசும்பொன் மால் வரை கண்ணுற்று - நரவாண:4/110
வரை நிரைத்து அன்ன மாடம்-தோறும் - நரவாண:7/51
அரு வரை மருங்கின் அருவி போல - நரவாண:8/76
இடை சூழ் அருவி ஏந்து வரை சென்னி - நரவாண:8/45

 TOP
 
    வரை-கண்ணே (1)
அவலம் கொள்ளும் அ வரை-கண்ணே
   கவலை உள்ளமொடு கங்குல் போகிய - உஞ்ஞை:56/143,144

 TOP
 
    வரைத்து (2)
சொல் வரைத்து ஆயின் சொல்லுவை நீ என - உஞ்ஞை:36/181
தன் வரைத்து அல்லா விம்முறு விழுமமொடு - உஞ்ஞை:46/183

 TOP
 
    வரைந்த (1)
வாச வெள்ளை வரைந்த கழுத்தினர் - மகத:1/124

 TOP
 
    வரைந்து (1)
வடி மாண் சோலையொடு வகை பெற வரைந்து
   நய திறம் பொருந்த நாடகம் கண்டும் - உஞ்ஞை:58/65,66

 TOP
 
    வரைப்பகம் (7)
நீராட்டு அரவம் நெடு நகர் வரைப்பகம்
   ஆராட்டு அரவமொடு அமர்ந்து விழைவு அகற்றிய - உஞ்ஞை:42/1,2
நகை தொழில் அறியா நல் நகர் வரைப்பகம்
   புகைக்கொடி சுமந்து பொங்கு எரி தோன்ற - உஞ்ஞை:47/70,71
தாமரை தலையா தன் நகர் வரைப்பகம்
   ஏமம் ஆக இவன் எய்துவன் என்று தம் - உஞ்ஞை:48/50,51
அரு மனை வரைப்பகம் ஆர் அழல் உறீஇய - இலாவாண:17/79
தொல் நகர் வரைப்பகம் எம் நகர் ஆக்க - மகத:17/191
படை நகர் வரைப்பகம் பறை கண் எருக்கி - மகத:17/214
எதிர் மனை வரைப்பகம் இயைந்தனன் புக்கு - வத்தவ:3/131

 TOP
 
    வரைப்படு (1)
வரைப்படு தேனும் சினைப்படு கனியும் - உஞ்ஞை:58/84

 TOP
 
    வரைப்பில் (10)
கடி நகர் வரைப்பில் கல்லென் சும்மையொடு - இலாவாண:5/184
நிறை மனை வரைப்பில் சிறை என செய்த - இலாவாண:7/45
திண் நிலை வரைப்பில் சினை-தொறும் செறிந்து - இலாவாண:20/8
குன்று பல ஓங்கிய குளிர் நீர் வரைப்பில்
   நன்று உணர் மாந்தர் நாளை காலை - மகத:10/30,31
இ நில வரைப்பில் கன்னியர்க்கு ஒத்த - மகத:13/27
வாயில் புக்கு கோயில் வரைப்பில்
   கன்னிமாடத்து முன் அறை வைத்தலின் - மகத:13/73,74
முறைமையின் கேட்டு நிறை நீர் வரைப்பில்
   கெட்ட-காலையும் கேட்டோர் உவப்ப - மகத:18/64,65
கொடி அணி வீதி கோ நகர் வரைப்பில்
   படி அணி வாயிலும் பரப்பும் நாயிலும் - மகத:25/9,10
பெரு நகர் வரைப்பில் திருமனை இருந்து - வத்தவ:2/95
தண் கெழு மாலை தன் மனை வரைப்பில்
   இன்ப இருக்கையுள் யாழ் இடம் தழீஇ - வத்தவ:3/108,109

 TOP
 
    வரைப்பின் (33)
திரு வீற்றிருந்த திரு நகர் வரைப்பின்
   உரு மீக்கூறும் மன்னவன் ஒரு மகள் - உஞ்ஞை:40/232,233
வெயில் அழல் கவியாது வியலக வரைப்பின்
   உயிர் அழல் கவிக்கும் உயர்ச்சித்து ஆகி - உஞ்ஞை:42/44,45
தொகை கொள் மாடத்து அக நகர் வரைப்பின்
   நகை கொள் முறுவல் நம் நாட்டு ஆட்டியர் - உஞ்ஞை:43/24,25
ஊரக வரைப்பின் ஒல்லென எழுந்தது ஓர் - உஞ்ஞை:44/19
மண்ணக வரைப்பின் எம் அண்ணலை பிழைத்தோர்க்கு - உஞ்ஞை:45/85
வையக வரைப்பின் வத்தவர் இறைவற்கு - உஞ்ஞை:46/130
எறி நீர் வரைப்பின் எ பொருள் ஆயினும் - உஞ்ஞை:47/147
நாகத்து அன்ன நல் நகர் வரைப்பின்
   ஏக திகிரி இரு நிலத்து இறைவன் - உஞ்ஞை:48/83,84
மார் கடல் வரைப்பின் மன் உயிர்க்கு இயன்ற - உஞ்ஞை:51/82
வான் தோய் இஞ்சி வள நகர் வரைப்பின்
   தேன் தோய் கோதை திரு நிலை மகளிர் - உஞ்ஞை:54/5,6
வெம்மை வேட்டுவர் வியன் மலை வரைப்பின்
   கோல் தொழில் கருமம் ஆற்றுளி முடித்து - இலாவாண:10/33,34
இரு நில வரைப்பின் இயற்கை ஓரா - இலாவாண:10/159
ஊர் கடல் வரைப்பின் ஆர் உயிர் நடுக்குறீஇ - இலாவாண:20/27
இரு நில வரைப்பின் எதிர்ப்போர் இன்றி - மகத:3/88
நீர் உடை வரைப்பின் நெடு மொழி நிறீஇய - மகத:9/150
அக நகர் வரைப்பின் அரசன் அறிய - மகத:17/68
பகை கொள் மன்னன் அக நகர் வரைப்பின்
   யாவராயினும் அறிந்து வந்து அடைவது - மகத:17/194,195
மண்ணக வரைப்பின் மகளிர் மற்று தன் - மகத:21/87
பெரு மதில் அணிந்த திரு நகர் வரைப்பின்
   ஆய்ந்த கேள்வி மாந்தரும் மகளிரும் - மகத:22/192,193
இரும் கடல் வரைப்பின் இனியோர் எடுத்த - மகத:24/89
வியலக வரைப்பின் கேட்டோர் புகழ - வத்தவ:1/32
கோடு உயர் வரைப்பின் ஓர் மாடம் எடுப்பித்து - வத்தவ:3/15
ஊரக வரைப்பின் உள்ளவை கொணர்ந்தார்க்கு - வத்தவ:3/30
வாய்ந்த வைகறை வையக வரைப்பின்
   நால் கடல் உம்பர் நாக வேதிகை - வத்தவ:5/65,66
அம் கண் வரைப்பின் அமர் இறை அருள் வகை - வத்தவ:5/76
மால் கடல் வரைப்பின் மறுத்தனர் ஒழுகுதல் - வத்தவ:6/59
உறு கடல் வரைப்பின் உயர்ந்தோற்கு இயல்பு எனல் - வத்தவ:7/32
வியலக வரைப்பின் மேவர வேண்டி - வத்தவ:7/168
இரும் கடல் வரைப்பின் இசையொடு விளங்கிய - வத்தவ:9/20
மா தோய் மகளிர் மாசு_இல் வரைப்பின்
   பூ தோய் மாடமும் புலி முக மாடமும் - வத்தவ:15/107,108
பெரும் கடன் விடுக இரும் கடல் வரைப்பின்
   நல்குரவு அடைந்த நசை சால் ஆடவர் - நரவாண:6/52,53
ஏமம் சான்ற இ நில வரைப்பின்
   காமன் இவன் என கண்டோர் காமுற - நரவாண:8/46,47
இதன் வடிவு ஒப்போள் இ நகர் வரைப்பின்
   மதனமஞ்சிகை ஆகும் என வலித்து - நரவாண:8/115,116

 TOP
 
    வரைப்பினும் (7)
வான் உறை உலகினும் வையக வரைப்பினும்
   தான விளைவினும் தவத்தது பயத்தினும் - உஞ்ஞை:38/263,264
திருமாதேவி பெரு நகர் வரைப்பினும்
   செரு மாண் வென்றி செல்வன் பக்கமும் - உஞ்ஞை:46/202,203
அந்தர விசும்பினும் அணி நில வரைப்பினும்
   பெண் நேர் உருவம் பிறர் தமக்கு இல்லா - உஞ்ஞை:47/27,28
இனையவை பிறவும் புனை நகர் வரைப்பினும்
   கோயில் முற்றத்தும் வாயில் மருங்கினும் - இலாவாண:8/55,56
வார் கொடி மகளிர் வள நகர் வரைப்பினும்
   குதிரை பந்தியும் கோடிகர் வரைப்பினும் - இலாவாண:8/66,67
குதிரை பந்தியும் கோடிகர் வரைப்பினும்
   மதி மயக்குறூஉம் மறுகு அணி கடையினும் - இலாவாண:8/67,68
நல் நகரகத்தும் நாட்டக வரைப்பினும்
   தொன்மையின் வந்த தொல் குடி எடுப்பி - வத்தவ:2/7,8

 TOP
 
    வரைப்பும் (1)
வட்டிகை வரைப்பும் வாக்கின் விகற்பமும் - உஞ்ஞை:34/168

 TOP
 
    வரையா (1)
அடையா கடையர் வரையா வண்மையர் - வத்தவ:15/99

 TOP
 
    வரையில் (1)
வரையில் பிறந்த வயிரமொடு வரன்றி - உஞ்ஞை:51/14

 TOP
 
    வரையின் (2)
வரையின் அருகா மரையா மட பிணை - உஞ்ஞை:49/111
வாய் மொழி வழுக்கி வரையின் விழுந்தே - இலாவாண:18/102

 TOP
 
    வரையும் (2)
தேன் உடை வரையும் கானக குறும்பும் - உஞ்ஞை:46/273
வரையும் வாயில் தெரியும் சூழ்ச்சியுள் - மகத:21/8

 TOP
 
    வரைவின் (1)
வரைவின் மாந்தர்க்கு புரை பதம் பகரும் - உஞ்ஞை:40/127

 TOP
 
    வரைவு (1)
வரைவு_இல் வண்மை வத்தவர் மன்னற்கு - இலாவாண:7/169

 TOP
 
    வரைவு_இல் (1)
வரைவு_இல் வண்மை வத்தவர் மன்னற்கு - இலாவாண:7/169

 TOP
 
    வல் (32)
வல் இருள் புதைப்ப செல் சுடர் சுருக்கி - உஞ்ஞை:33/155
நகை வல் ஆயம் நண்ணினர் மருட்டி - உஞ்ஞை:33/176
வல் வேல் சுற்றத்து மெய்ம்முறை கொண்ட - உஞ்ஞை:34/7
வல் வினை கொடும் தொழில் வராகன் வந்து தன் - உஞ்ஞை:47/4
வல் வில் இளையன் வராகன் என்போன் - உஞ்ஞை:47/32
வருக மற்று அவன் வல் விரைந்து என்றலின் - உஞ்ஞை:47/38
வடி வேல் இளையரும் வல் விரைந்து ஓடி - உஞ்ஞை:47/114
ஓட்டுக வல் விரைந்து என்றலின் உதயணன் - உஞ்ஞை:49/73
வல் வாய் வயவன் வறள் மரத்து உச்சி - உஞ்ஞை:55/21
வாளி வல் வில் வயவர் நீங்க - உஞ்ஞை:56/45
கோலிய வல் வில் குமரரை மாட்டியும் - உஞ்ஞை:56/264
ஐ வகை வண்ணத்து கை_வல் கம்மியர் - இலாவாண:2/198
வயிர குழையும் வல் வினை பொலிந்த - இலாவாண:5/140
மெய் பெற புனைந்து கை_வல் கம்மிய - இலாவாண:19/121
மண்ணில் செல்வம் காணிய வல் விரைந்து - மகத:3/34
கை வல் ஓவியர் மெய் பெற எழுதிய - மகத:5/41
மருள் படு வல் அறை மருங்கு அணி பெற்ற - மகத:10/58
வல் வில் இளையர்க்கு எல்லை-தோறும் - மகத:17/217
வேல் வல் இளையர் கால் புடை காப்ப - மகத:19/176
கால் வல் இளையர் கலங்க தாக்கவும் - மகத:20/15
புகழப்பட்ட போர் வல் புரவி - மகத:20/27
கால் வல் புரவியும் கடும் கண் யானையும் - மகத:20/80
வேல் வல் இளையரும் விழுந்து குழம்பு ஆகிய - மகத:20/81
அடைதர்க வல் விரைந்து அமரார் பெரும் படை - மகத:20/98
வல் வினை-தானே நல் வினை எனக்கு என - மகத:22/61
வல் வினை கடும் தொழில் வருடகாரன் - மகத:26/99
கால் வல் இளையர் பூசல் வாயா - மகத:27/4
வேல் வல் வேந்தன் விரும்புபு கேட்ப - மகத:27/5
கருதியது எல்லாம் கால் வல் இளையரின் - மகத:27/41
வயத்தகு வயந்தகன் வல் விரைந்து எய்தி - வத்தவ:7/94
கால் வல் இவுளி காவலன் காட்ட - வத்தவ:10/88
வாய்மையில் புணரும் வல் விரைந்து என்றலின் - நரவாண:4/20

 TOP
 
    வல்சியர் (1)
காட்டு மா வல்சியர் கரந்தை பாழ்பட - உஞ்ஞை:52/76

 TOP
 
    வல்ல (4)
வத்தவர் பெருமகன் வல்ல வீணை - உஞ்ஞை:34/181
வல்ல ஆண் தோன்றலை வடகம் வாங்கி - உஞ்ஞை:56/99
மந்திர வாய்ப்பும் வல்ல யாழின் - இலாவாண:11/113
அவைக்கு உரி விச்சை வல்ல அந்தணன் - மகத:14/188

 TOP
 
    வல்லர் (1)
வையத்து ஏனோர் வல்லர் அல்லா - உஞ்ஞை:48/103

 TOP
 
    வல்லவர் (2)
மணியினும் பொன்னினும் மருப்பினும் வல்லவர்
   அணிபெற புனைந்த அமர் பெறு காட்சி - உஞ்ஞை:46/240,241
வல்லவர் வகுத்த மல் வினை நகர்-வயின் - இலாவாண:5/167

 TOP
 
    வல்லவன் (4)
வல்லவன் எழுதிய பல் பூம் பத்தி - உஞ்ஞை:42/62
செல்வ காளை வல்லவன் வகுத்த - உஞ்ஞை:57/85
வல்லவன் புனைந்த பல் வகை கம்மத்து - இலாவாண:2/116
வல்லவன் மற்று அவன் கை-வயின் கொண்டது - மகத:8/79

 TOP
 
    வல்லவா (1)
வண்ண மகடூஉ வல்லவா வகுத்த - உஞ்ஞை:41/62

 TOP
 
    வல்லவை (3)
வல்லவை எல்லாம் வில்லோன் மக்களை - உஞ்ஞை:36/362
வல்லவை எல்லாம் வலிதின் கூற - மகத:12/27
வல்லவை ஆய்க என வழிபாடு ஆற்றி - மகத:14/172

 TOP
 
    வல்லள் (2)
வாசவதத்தை வல்லள் ஆக என - உஞ்ஞை:34/154
வழிபாடு ஆற்றி வல்லள் ஆகிய - வத்தவ:5/12

 TOP
 
    வல்லன் (2)
உதையணன் வல்லன் என்று உரைப்ப அவனினும் - மகத:14/291
மிக நனி வல்லன் இ தகை மலி மார்பன் என்று - மகத:14/292

 TOP
 
    வல்லனாகிய (1)
வல்லனாகிய வயந்தககுமரன் - மகத:19/103

 TOP
 
    வல்லாளர் (1)
நூல் வல்லாளர் நால்வருள்ளும் - இலாவாண:17/150

 TOP
 
    வல்லி (1)
நறு மலர் நாகத்து ஊழ் முதிர் வல்லி
   பொறி மலர் கும்பம் புதைய உதிர - நரவாண:3/74,75

 TOP
 
    வல்லிதின் (8)
வல்லிதின் அ குறை உரைத்த பின்னர் - உஞ்ஞை:34/59
வாள் தொழில் கம்மம் வல்லிதின் பிழையாது - இலாவாண:4/172
வல்லிதின் அவனை வணக்கிய வண்ணமும் - மகத:22/6
வழிபாடு ஆற்றி வல்லிதின் பெறீஇய - வத்தவ:6/42
மெல்லென விரித்து வல்லிதின் நோக்கி - வத்தவ:10/110
சில்லென் அரும்பு வல்லிதின் அமைத்து - வத்தவ:16/27
வல்லிதின் வகை பெற உடீஇ பல்லோர் - வத்தவ:16/38
வைத்த காட்சியும் வல்லிதின் கூறி - நரவாண:3/172

 TOP
 
    வல்லியத்து (1)
ஞான வல்லியத்து அரும் பொருள் நுனித்தனென் - மகத:12/17

 TOP
 
    வல்லியும் (1)
ஏக வல்லியும் ஏற்பன அணிந்து - மகத:9/67

 TOP
 
    வல்லுநன் (1)
வல்லுநன் அல்லேன் நல்லோய் நான் என - மகத:14/251

 TOP
 
    வல்லென (1)
வல்லென மணி நிலம் உறாமை வாயில் - வத்தவ:15/140

 TOP
 
    வல்லே (9)
வல்லே வருக வில்லாளன் விரைந்து என - உஞ்ஞை:38/302
போ-மின் வல்லே போதீர் ஆயின் நும் - உஞ்ஞை:56/232
வரத்தின் வல்லே வல்லை ஆக என - இலாவாண:11/100
செல்லா நின்ற-காலை வல்லே
   மாய மள்ளரை ஆயமொடு ஓட்டி - இலாவாண:18/59,60
வல்லே வா என மெல்_இயல் புல்லி - மகத:22/66
விடுத்தல் வேண்டும் வல்லே விரைந்து என - மகத:23/3
வல்லே வருதியாயின் எமக்கு ஓர் - மகத:25/163
வல்லே வருக என்றலின் மல்கிய - வத்தவ:10/12
வளம் கெழு திரு நகர் வல்லே செல்க என - வத்தவ:11/2

 TOP
 
    வல்லேன் (1)
வாள் ஏர் கண்ணி வல்லேன் யான் என - மகத:14/182

 TOP
 
    வல்லை (7)
வகை அறி உபாயமும் வல்லை ஆக என - உஞ்ஞை:38/199
எல்லை அகன்று வல்லை மருங்கு ஓட்டி - உஞ்ஞை:49/37
கொல்லை பயின்று வல்லை ஓங்கிய - உஞ்ஞை:49/110
வரத்தின் வல்லே வல்லை ஆக என - இலாவாண:11/100
மாய இறுதி வல்லை ஆகிய - இலாவாண:17/183
எல்லை இகந்து வல்லை எழுந்து - மகத:17/66
எல்லை இறந்து வல்லை நீங்கி - வத்தவ:11/5

 TOP
 
    வல்லையாகி (1)
வல்லையாகி ஒல்லை அவனை - நரவாண:2/59

 TOP
 
    வல்லையாயின் (1)
வல்லையாயின் செல்வது தீது அன்று - மகத:19/144

 TOP
 
    வல்லையும் (1)
செல்வோர் ஒருங்கு உடன் வல்லையும் வழியும் - உஞ்ஞை:55/103

 TOP
 
    வல்லோர் (9)
வல்லோர் வகுத்து வாசனை வாக்கியம் - உஞ்ஞை:34/27
வல்லோர் பெறாது தொல் குறை உழத்தும் - உஞ்ஞை:34/53
வான் கொடி பவழமொடு வல்லோர் வகுத்த - உஞ்ஞை:38/143
வல்லோர் முடித்த பின்றை பல்லோர் - இலாவாண:4/199
வல்லோர் வகுத்த செல்வ கூட்டத்து - மகத:3/28
மல்லிகை இரீஇ வல்லோர் புணர்ந்த - மகத:17/156
வல்லோர் வகுத்த வண்ண கைவினை - மகத:22/279
வழுக்கா வாய் மொழி வல்லோர் வாழும் - நரவாண:6/21
வல்லோர் வகுத்த மாடம்-தோறும் - நரவாண:6/66

 TOP
 
    வல்லோள் (1)
மணி கால் கட்டிலுள் வல்லோள் படுத்த - மகத:13/87

 TOP
 
    வல்லோன் (4)
வல்லோன் செல்க தன் வள நகரத்து என - உஞ்ஞை:36/351
வல்லோன் வகுத்த நல் வினை கூட்டத்து - மகத:22/212
எல் என கோயிலுள் வல்லோன் வகுத்த - வத்தவ:11/92
நூல் நெறி மரபின் வல்லோன் பேணி - நரவாண:1/112

 TOP
 
    வல (7)
வல முறை வந்து பல முறை பழிச்சி - உஞ்ஞை:46/105
தளை அவிழ் தாரோன் வல முறை வந்து - இலாவாண:3/109
வல முறை வகுத்த நல முறை நல் நகர் - இலாவாண:4/85
கடவுள் தானம் வல முறை வந்த பின் - இலாவாண:4/112
வல தாள் நீட்டி இட தாள் முடக்கி - இலாவாண:6/140
திரு வல கருமம் திண்ணிதின் செய்து வந்து - வத்தவ:4/26
வாசவதத்தைக்கு வல தோள் அனைய - வத்தவ:12/93

 TOP
 
    வல-பால் (3)
வல-பால் எயிற்றின் குற்றமும் மலைத்து உடன் - உஞ்ஞை:45/19
வல-பால் எல்லை வயல் பரந்து கிடந்த - உஞ்ஞை:48/172
வல-பால் சென்னி வகைபெற தீட்டி - இலாவாண:4/163

 TOP
 
    வல-வயின் (2)
வண்ண செங்கோல் வல-வயின் பிடித்த - உஞ்ஞை:37/10
வழுக்கு_இல் சக்கரம் வல-வயின் உய்க்கும் - வத்தவ:5/106

 TOP
 
    வலக்கும் (2)
வளைத்தனர் வலக்கும் வயவரை கண்டே - உஞ்ஞை:56/228
பண் அமை காழ் மிசை பசும்பொன் வலக்கும்
   அடி நிலை சாத்தோடு யாப்பு பிணியுறீஇ - இலாவாண:18/21,22

 TOP
 
    வலங்கொண்டு (2)
கழி பிடி வலங்கொண்டு ஒழிவிடத்து ஒழிந்து - உஞ்ஞை:53/95
அன்ன தொழுதியின் மென்மெல வலங்கொண்டு
   அம் மென் சாயல் செம் முது பெண்டிர் - இலாவாண:3/59,60

 TOP
 
    வலஞ்செய (1)
காவல குமரனும் கடி நகர் வலஞ்செய
   மேவினன் அருள மேவர புனைந்த - இலாவாண:6/10,11

 TOP
 
    வலத்தன் (2)
வாசவதத்தைக்கு வலத்தன் ஆகி - உஞ்ஞை:43/37
வலத்தன் ஆகிய வத்தவன் அகப்பட்டு - உஞ்ஞை:56/74

 TOP
 
    வலத்தில் (2)
வாகை கண்ணி வலத்தில் சூட்டி - உஞ்ஞை:37/261
வலத்தில் கிடந்த வழிவகைதானே - உஞ்ஞை:49/54

 TOP
 
    வலத்தின் (1)
இலக்கண பாண்டியம் வலத்தின் எற்றி - உஞ்ஞை:38/243

 TOP
 
    வலத்தினும் (1)
வலத்தினும் வலியினும் வத்தவன் கடாவ - உஞ்ஞை:46/201

 TOP
 
    வலத்து (5)
வலத்து இட்டு ஊர்ந்து வழிமுதல் கோடும் என்று - உஞ்ஞை:49/33
பஞ்ச வாசமொடு பாகு வலத்து இரீஇ - இலாவாண:3/46
ஒரு வலத்து உயரிய பொரு_இல் புள் கொடி - இலாவாண:5/148
அரச பெரும் கொடி ஒரு வலத்து உயரி - மகத:19/196
தெய்வ வாழி கை வலத்து உருட்டலும் - நரவாண:6/138

 TOP
 
    வலத்தும் (1)
வாயில்-தோறும் வலத்தும் இடத்தும் - இலாவாண:2/67

 TOP
 
    வலந்த (1)
நந்தி வட்டமும் இடையிடை வலந்த
   கோல மாலை நாற்றி வானத்து - இலாவாண:3/32,33

 TOP
 
    வலந்து (1)
பீலியும் மயிரும் வாலிதின் வலந்து
   நூலினும் கயிற்றினும் நுண்ணிதில் சுற்றி - வத்தவ:12/44,45

 TOP
 
    வலப்புறத்து (1)
உற புனைந்து ஊரும் உதயணன் வலப்புறத்து
   அறிய கூறிய செலவிற்று ஆகி - உஞ்ஞை:48/73,74

 TOP
 
    வலம் (15)
குற்றம்_இல் குறங்கில் கோ வலம் ஏற்றி - உஞ்ஞை:34/158
பிடித்து வலம் வந்து வடு தீர் நோன்பொடு - உஞ்ஞை:48/96
வடு தீர் வயந்தகன் வாள் வலம் பிடித்து - உஞ்ஞை:53/139
வாள் வலம் கொண்டு காவல் ஓம்ப - உஞ்ஞை:54/141
பொலிக வேல் வலம் புணர்க பூ_மகள் - இலாவாண:2/40
அணி வலம் சுரிந்த அமைதிக்கு ஏற்ப - இலாவாண:4/141
தேவ குலத்தொடு திரு நகர் வலம் செயல் - இலாவாண:6/5
நகர் வலம் கொள்ளும் நாள் மற்று இன்று என - இலாவாண:6/19
முத்து மணல் வீதி முற்று வலம் போகி - இலாவாண:7/142
திரு கிளர் மாடம் சேர்ந்து வலம் கொண்டு - மகத:6/99
போர் வலம் வாய்த்த பொங்கு அமர் அழுவத்து - மகத:20/86
வலம் படு வினைய ஆக என பல் ஊழ் - மகத:24/23
தீ வலம் செய்து கூடிய பின்றை - வத்தவ:14/181
ஓசனை இழிந்து முகடு வலம் செய்து - நரவாண:4/111
வலம் பெறு சிறப்பின் வனப்பொடு புணர்ந்த - நரவாண:8/34

 TOP
 
    வலம்கொண்டு (1)
வலம்படும் நமக்கு என வலம்கொண்டு ஏற - மகத:19/191

 TOP
 
    வலம்படும் (1)
வலம்படும் நமக்கு என வலம்கொண்டு ஏற - மகத:19/191

 TOP
 
    வலம்புரி (2)
வட்டு அமைத்து இயற்றிய வலம்புரி சாற்றி - இலாவாண:2/123
வலம்புரி வட்டமும் இலங்கு ஒளி சங்கும் - இலாவாண:5/28

 TOP
 
    வலவன் (3)
நேமி வலவன் ஆணை அஞ்சி - உஞ்ஞை:42/20
உலைவு_இல் ஊர்ச்சி வலவன் காத்தலின் - உஞ்ஞை:58/71
வைய வலவன் வந்தனன் குறுகி - மகத:6/3

 TOP
 
    வலாளர் (1)
மதி_வலாளர் விதி வகை இது என - உஞ்ஞை:37/193

 TOP
 
    வலி (38)
வண்டு படு கடாஅத்த வலி முறை ஒப்பன - உஞ்ஞை:32/34
வந்து இறுத்தன்றால் வலி எனக்கு இல் என - உஞ்ஞை:33/96
மத வலி வேழம் மையலுறுத்த - உஞ்ஞை:37/232
உள்ளுற கோத்த வள்பு கொள் வலி தொழில் - உஞ்ஞை:38/346
சிறு வலி ஒருவனின் தன் மனம் சுருங்கி - உஞ்ஞை:40/207
உறு வலி நாகத்து ஒற்றிடம் பார்த்தல் - உஞ்ஞை:43/10
பெரு வலி கிளையில் கூடுவது போல - உஞ்ஞை:43/97
வாசவதத்தைக்கு வலி துணை ஆய - உஞ்ஞை:46/119
வணங்கு சிலை கொடுத்த வலி கெழு வராகன் - உஞ்ஞை:46/135
வைத்த தலையிற்று ஆக வலி சிறந்து - உஞ்ஞை:48/64
வன் தொழில் வயவர் வலி கெட வகுத்த - உஞ்ஞை:48/176
வலி கெழு வயந்தகன் வத்தவ நின் யாழ் - உஞ்ஞை:52/92
போர்_கடம்_பூண்ட பொரு வலி தட கையின் - உஞ்ஞை:53/91
நாள் உலாப்புறுத்தும் வாள் வலி உடைத்தே - உஞ்ஞை:56/252
வலி புணர் வதுவைக்கு சுளியுநள் போல - இலாவாண:3/106
வலி கெழு நோன் தாள் வந்தவர் இறைவன் - இலாவாண:4/4
வலி கெழு சிறப்பின் மதில் உஞ்சேனை - இலாவாண:8/124
வலி கெழு தட கை வயவன் வாழ்க என - இலாவாண:9/64
வலி கெழு நோன் தாள் வயந்தகன் குறுகி - இலாவாண:10/76
பல் வலி பறவை பற்றுபு பரிந்து - இலாவாண:11/54
வண் தார் மார்பனை வலி உள்ளுறீஇ - இலாவாண:11/179
வலி உடை உரத்தின் வான் பொன் தாலி - இலாவாண:18/13
ஒற்கு இடத்து உதவும் உறு வலி ஆவது - மகத:1/63
வாள் முகம் மழுங்க வலி அற அராவும் - மகத:7/105
வலி கெழு மொய்ம்பின் வயந்தககுமரன் - மகத:9/122
காரிகை மத்தின் என் கடு வலி கடையும் - மகத:10/22
வலி கெழு மொய்ம்பின் சிலத மாக்கள் - மகத:13/58
பெரு வலி வேழம் பிணித்திசினாஅங்கு - மகத:17/42
வலி கெழு வேந்தனை வணக்குதும் என்ன - மகத:17/64
கேட்போர்க்கு எல்லாம் வாள் போர் வலி தொழில் - மகத:17/93
வலி கெழு நோன் தாள் வத்தவன் வலித்ததும் - மகத:19/116
வலி கெழு நோன் தாள் வத்தவ மன்னற்கு - மகத:20/178
வலி கெழு நோன் தாள் வத்தவர் இறைவன் - மகத:21/33
நீர் முதல் மண்ணகம் சுமந்த நிறை வலி
   தான் முழுது கலங்கி தளருமாயின் - மகத:21/54,55
தானே சென்று தன் வலி அறியான் - மகத:25/88
வலி கெழு நோன் தாள் வத்தவர் பெருமகன் - வத்தவ:5/2
ஆய் வலி தட கை சுருட்டுபு முறுக்கி என் - நரவாண:1/148
பெரு வலி பூதத்து உருவு கண்டு உணரார் - நரவாண:8/60

 TOP
 
    வலி-மின் (1)
தாழ்தரும் வலி-மின் தையலீர் என - உஞ்ஞை:41/47

 TOP
 
    வலிக்க (1)
வாழ்க உதயணன் வலிக்க நம் கேள் என - உஞ்ஞை:43/42

 TOP
 
    வலிக்கற்பாலை (1)
வலிக்கற்பாலை வயங்கு_இழை நீ என்று - இலாவாண:17/146

 TOP
 
    வலிக்கற்பாற்று (1)
வாய்மையாக வலிக்கற்பாற்று என - வத்தவ:5/121

 TOP
 
    வலிக்கும் (2)
வலிக்கும் பொருள் மேல் வலித்தனனாகி - மகத:19/136
உள் பொருள் வலிக்கும் உறுதி சூழ்ச்சியன் - மகத:21/20

 TOP
 
    வலித்த (9)
மதி வழி வலித்த மனத்தன் ஆகி - உஞ்ஞை:34/92
வித்தக நம்பியர் பக்கத்து வலித்த
   கானத்து குலைந்த கவரி உச்சிய - உஞ்ஞை:38/334,335
நீந்துதல் வலித்த நெஞ்சினன் ஆகி - உஞ்ஞை:54/137
கூடுதல் வலித்த கொள்கைய போல - இலாவாண:3/98
வழி படர் வலித்த மந்திர கோட்டியுள் - இலாவாண:8/112
வலித்த கருமமும் வத்தவர் பெருமகன் - இலாவாண:17/162
வாக்கு அமை பிடி வார் வலித்த கையினர் - மகத:20/71
வாழேன் என்று வலித்த நெஞ்சமொடு - மகத:21/91
மறாஅர் மாதர் வதுவை வலித்த பின் - நரவாண:8/154

 TOP
 
    வலித்தது (5)
அசைவிலாளர் அற நெறி வலித்தது
   மருண்டும் தெளிந்தும் வந்தவை பிதற்றி - இலாவாண:8/142,143
யாது அவன் வலித்தது அ பொருள் அறிதல் - மகத:19/109
கொற்றவன் வலித்தது இற்று என உரைப்ப - மகத:21/67
தங்கை திற-வயின் வலித்தது மற்று அவள் - மகத:22/45
வலித்தது நாடி நல தகு நண்பின் - மகத:25/53

 TOP
 
    வலித்ததும் (2)
வலி கெழு நோன் தாள் வத்தவன் வலித்ததும்
   கலி கெழு மைத்துனன் கருத்து நோக்கி - மகத:19/116,117
வந்த வேந்தன் வலித்ததும் தங்கைக்கு - மகத:19/132

 TOP
 
    வலித்ததை (2)
வலித்ததை உணர்த்தி வருதி நீ என - மகத:21/28
நம்-பால் பட்டனன் அவன் வலித்ததை எலாம் - மகத:25/176

 TOP
 
    வலித்தல் (4)
நம் குடி வலித்தல் வேண்டி நம்பி - உஞ்ஞை:37/189
வழுக்கு உடைத்து அதனை வலித்தல் நீங்குக - உஞ்ஞை:43/71
ஒன்றா வலித்தல் உறுதி உடைத்து என - இலாவாண:17/177
பின்னர் அறிய பிற பொருள் வலித்தல்
   யான் சென்று இரியின் அஃது அறிகுநர் இல்லை - மகத:19/83,84

 TOP
 
    வலித்தனம் (1)
இருந்தனம் வலித்தனம் யாம் என பலவும் - மகத:17/192

 TOP
 
    வலித்தனர் (3)
வடு நீங்கு அமைச்சர் வலித்தனர் ஆகி - இலாவாண:17/55
வளைத்தனர் கொள்வது வலித்தனர் இருந்துழி - மகத:25/1
மறப்பிடை காட்டுதல் வலித்தனர் ஆகி - வத்தவ:7/14

 TOP
 
    வலித்தனர்-மாதோ (1)
வலித்தனர்-மாதோ வளைத்தனர் கொள என் - மகத:24/219

 TOP
 
    வலித்தனள் (1)
வாய் மொழி ஆக வலித்தனள் வழங்கி - இலாவாண:20/85

 TOP
 
    வலித்தனன் (5)
வாயில் இல் என வலித்தனன் துணிந்து - உஞ்ஞை:36/293
செரு செய வலித்தனன் செல்வன் சென்று என - மகத:19/59
வத்தவர் இறைவனும் வலித்தனன் அவனோடு - மகத:19/142
பகை செய வலித்தனன் என்பது பயிற்றி - மகத:25/38
மாற்றம் கொடுத்தல் வலித்தனன் ஆகி - நரவாண:7/86

 TOP
 
    வலித்தனனாகி (1)
வலிக்கும் பொருள் மேல் வலித்தனனாகி
   தன் படை தலைவனாக எம்மொடே - மகத:19/136,137

 TOP
 
    வலித்தனென் (3)
எய்துதல் வலித்தனென் செய்வது கேள் என - உஞ்ஞை:36/115
காதலின் விடுப்ப போகுதல் வலித்தனென்
   வணக்கம் இன்று யான் செய்தனன் தனக்கு என - உஞ்ஞை:46/147,148
கொடி தலை மூது எயில் கொள்வது வலித்தனென்
   மற்றவை எல்லாம் அற்றம் இன்றி - வத்தவ:8/64,65

 TOP
 
    வலித்தனையோ (1)
என் வலித்தனையோ இறைவ நீ என - உஞ்ஞை:46/187

 TOP
 
    வலித்திருந்த (1)
செம்பொன் படத்து பேறு வலித்திருந்த
   மங்கல கணிகள் மாதிரம் நோக்கி - உஞ்ஞை:39/5,6

 TOP
 
    வலித்து (14)
அஞ்சல் செல்லாது நெஞ்சு வலித்து ஆடும் இ - உஞ்ஞை:41/102
பின் நிலை வலித்து முன் நிலை கூறிய - உஞ்ஞை:52/98
அஞ்சல் செல்லா அரணகம் வலித்து
   காட்டகத்து உறையும் கடு வினை வாழ்க்கை - உஞ்ஞை:53/106,107
கருமம் அறியும் கட்டுரை வலித்து
   தோழனும் தானும் சூழ்வது துணியா - இலாவாண:9/32,33
குல பகை ஆகிய வலித்து மேல் வந்து - மகத:1/11
நவின்ற தோழனொடு பயம் பட வலித்து
   மதி உடை அமைச்சர் மனம் தெளிவுறீஇ - மகத:1/32,33
மயக்க நெஞ்சமொடு மனம் வலித்து இருந்துழி - மகத:1/57
ஒடுங்குதல் வலித்து உடன்போகிய பின்றை - மகத:13/2
கலங்க வாட்டுதல் என கருத்திடை வலித்து
   மலையின் இழிந்து விலை வரம்பு அறியா - மகத:17/121,122
பெயர்த்தும் வரு படை அழிப்பது வலித்து
   வயந்தககுமரற்கு இயைந்தது கூறும் - மகத:19/68,69
வாயின் மிகுத்து வலித்து உரைப்போரும் - மகத:20/185
தீ குழி வலித்து யாம் தீரினும் தீர்தும் - மகத:25/138
வஞ்சம் என்று வலித்து உரைப்போரும் - வத்தவ:17/42
மதனமஞ்சிகை ஆகும் என வலித்து
   பந்து கை கொண்டு மைந்தன் போகி - நரவாண:8/116,117

 TOP
 
    வலித்தும் (1)
சுருக்கியும் பெருக்கியும் வலித்தும் நெகிழ்த்தும் - உஞ்ஞை:37/123

 TOP
 
    வலிதில் (2)
வலிதில் கொண்ட வத்தவர் இறைவனை - உஞ்ஞை:46/73
வாசவதத்தையை வலிதில் கொண்டு ஏகினும் - உஞ்ஞை:47/187

 TOP
 
    வலிதின் (4)
வலிதின் என்னை வத்தவர் பெருமகன் - உஞ்ஞை:35/153
வலிதின் தந்த வால் வளை பணை தோள் - உஞ்ஞை:35/242
வல்லவை எல்லாம் வலிதின் கூற - மகத:12/27
வாசவதத்தையை வலிதின் கொண்ட - மகத:25/66

 TOP
 
    வலிது (1)
மறந்தனை எம்-வயின் வலிது நின் மனன் என - வத்தவ:3/116

 TOP
 
    வலிந்து (1)
வலிந்து மேற்சென்ற கலிங்கத்து அரசன் - உஞ்ஞை:45/20

 TOP
 
    வலிப்ப (7)
வருக ஈண்டு என வத்தவன் வலிப்ப
   தவாஅ காதலொடு தகை யாழ் காட்டும் - உஞ்ஞை:44/129,130
பொன் புனை பாவையும் போகுதல் வலிப்ப
   கொடி படை கோமகன் ஆக கூழை - உஞ்ஞை:53/137,138
வஞ்சம் இது என வலிப்ப கூறி - இலாவாண:17/100
பொன் பூண் மாதரை பொருந்த வலிப்ப
   வாம் மான் தானை வத்தவன் இவன் என - மகத:10/14,15
சென்று உவந்து ஆடல் செய்வது வலிப்ப
   பிற உறு தொழிலொடு மறவோர் எல்லாம் - மகத:12/88,89
உர தகை அண்ணல் உறைவது வலிப்ப
   தவ்வை ஆயினும் தாயே ஆயினும் - மகத:14/37,38
தாழ்வள் ஆம் என தாழாது வலிப்ப
   நல் நெறி அறியுநர் நாள் தெரிந்து உரைப்ப - மகத:22/40,41

 TOP
 
    வலிப்பது (2)
வளைத்து நின்றனரால் வலிப்பது தெரிந்து என் - உஞ்ஞை:55/153
வலிப்பது தெரிய ஒலித்து உடன் குழீஇ - மகத:24/46

 TOP
 
    வலிப்பதை (1)
வலிப்பதை எல்லாம் ஒளித்தனை உணர்ந்து - மகத:25/162

 TOP
 
    வலிப்பனர் (2)
மறுத்த வாயிலொடு வலிப்பனர் ஆக - மகத:8/120
மறுத்த வாயிலொடு வலிப்பனர் கூற - மகத:10/53

 TOP
 
    வலிப்பின் (1)
ஊழ்வினை வலிப்பின் அல்லது யாவதும் - உஞ்ஞை:33/201

 TOP
 
    வலிப்பினள் (1)
வந்தனன் என்னும் வலிப்பினள் ஆகி - மகத:6/167

 TOP
 
    வலிப்பினன் (3)
வாய்ப்புள் கொண்ட வலிப்பினன் ஆகி - இலாவாண:8/91
சாவு முந்துறுத்த வலிப்பினன் ஆகி - மகத:1/18
வத்தவன் பெற்ற வலிப்பினன் ஆகி - மகத:19/1

 TOP
 
    வலிப்பு (2)
தன் நிலம் தழூஉதலும் தான் வலிப்பு எய்தி - உஞ்ஞை:53/32
இது என் வலிப்பு என அது அவட்கு உணர - இலாவாண:9/211

 TOP
 
    வலிப்புறுத்து (1)
நெஞ்சு வலிப்புறுத்து நீக்குவனன் நிறீஇ - இலாவாண:9/144

 TOP
 
    வலிப்போடு (1)
ஊழ்வினை வலிப்போடு உவந்தனர் ஆகி - மகத:10/19

 TOP
 
    வலிபெற (1)
வலிபெற தொடுத்த வாக்கு அமை பேரியாழ் - வத்தவ:3/54

 TOP
 
    வலியா (5)
மதம் தலை நெருங்கி மத களிறு வலியா
   கதம் தலை அழிய கந்தொடு ஆர்த்து - உஞ்ஞை:44/61,62
நொ புணை வலியா நுரை நீர் புக்கோற்கு - உஞ்ஞை:53/3
தடம் பெரும் பொய்கை தண் நிழல் வலியா
   ஒடுங்கினர்-மாதோ கடும் பகல் கரந்து என் - உஞ்ஞை:53/183,184
சேறல் வலியா செய்கை நோக்கி - உஞ்ஞை:55/88
சிதை பொருள் வலியா செறிவு உடை செய் தொழில் - இலாவாண:7/50

 TOP
 
    வலியாக (1)
பந்து வலியாக பையென போகி ஓர் - நரவாண:8/88

 TOP
 
    வலியாது (1)
வலியாது எனக்கு வம்-மின் நீர் என - வத்தவ:3/101

 TOP
 
    வலியாள் (1)
வாழ்வது வலியாள் சூழ்வனள் இருப்ப - மகத:21/43

 TOP
 
    வலியில் (1)
வலியில் தீராது ஒளியில் குன்றி - உஞ்ஞை:35/239

 TOP
 
    வலியின் (1)
வலியின் ஆவது வாழ்க நின் கண்ணி - மகத:14/213

 TOP
 
    வலியினும் (1)
வலத்தினும் வலியினும் வத்தவன் கடாவ - உஞ்ஞை:46/201

 TOP
 
    வலியும் (3)
வனப்பிற்கு ஏற்ற வலியும் விச்சையும் - மகத:20/159
ஊக்கமும் வலியும் வேட்கையும் விழைவும் - வத்தவ:2/26
வலியும் வளமையும் - நரவாண:8/83

 TOP
 
    வலியுற (1)
அம்_சில்_ஓதியை நெஞ்சு வலியுற
   பயிற்சி நோக்கின் இயற்கையின் திரியா - உஞ்ஞை:44/148,149

 TOP
 
    வலியுறீஇ (3)
நேர்வது பொருள் என நெஞ்சு வலியுறீஇ
   செறுநரை போல சிறையில் தந்து தன் - உஞ்ஞை:34/95,96
நினைத்தது மிகை என நெஞ்சு வலியுறீஇ
   மனத்தகையாக மாந்தர் அடங்கலின் - உஞ்ஞை:35/18,19
அம்_சில்_ஓதியை நெஞ்சு வலியுறீஇ
   சேய் உயர் உலகம் செம்மையின் கூறும் - உஞ்ஞை:36/78,79

 TOP
 
    வலியுறுக்க (1)
வஞ்சமாயினும் நெஞ்சு வலியுறுக்க என - மகத:4/68

 TOP
 
    வலியொடு (1)
வாசவதத்தை இவன் வலியொடு புணர்ந்த - மகத:20/165

 TOP
 
    வலியோரை (1)
ஒலி உஞ்சேனையுள் வலியோரை வணக்கி - இலாவாண:10/23

 TOP
 
    வலீஇ (1)
அற்றம் தரும் என அது நனி வலீஇ
   தண் புனல் படப்பை சண்பை பெரும் பதி - வத்தவ:4/60,61

 TOP
 
    வலை (4)
நட்பு வலை ஆக நங்கையொடு உறைவேன் - உஞ்ஞை:36/273
வலை நாண் இமிழ் புண் வய மா போல - உஞ்ஞை:56/54
காமுறு கருமம் கால் வலை ஆக - இலாவாண:11/37
நட்பு வலை கிழமையின் நம் பொருட்டாக - மகத:18/87

 TOP
 
    வலைப்படுத்த (1)
அமிழ்துபடு போகத்து அன்பு வலைப்படுத்த
   மாதரை மணந்த தார் கெழு வேந்தன் - இலாவாண:16/118,119

 TOP
 
    வலைப்படுத்தனை (1)
வஞ்ச உருவொடு வலைப்படுத்தனை என - மகத:22/178

 TOP
 
    வலையா (1)
காதல் வலையா கைத்தர கொண்டு அவள் - உஞ்ஞை:36/270

 TOP
 
    வவ்வலும் (1)
அளி இயல் செங்கோல் அரசு முதல் வவ்வலும்
   எளிது எனக்கு என்னும் எண்ணினன் ஆகி - மகத:14/29,30

 TOP
 
    வவ்வற்கு (1)
வவ்வற்கு எண்ணிய வத்தவர் இறைவன் - மகத:19/202

 TOP
 
    வவ்விய (1)
தானே வவ்விய தவளை அம் கிண்கிணி - நரவாண:8/90

 TOP
 
    வழக்கால் (1)
வையத்து உயர்ந்தோர் வழக்கால் வத்தவ - வத்தவ:15/70

 TOP
 
    வழக்கின் (1)
அரும் படை வழக்கின் அன்றியும் முனியாது - இலாவாண:15/124

 TOP
 
    வழக்கினன் (1)
தமிழ் இயல் வழக்கினன் தணப்பு மிக பெருக்கி - வத்தவ:17/67

 TOP
 
    வழக்கு (7)
ஒழுக்க முறை அறிந்து வழக்கு இலள் வைத்து - இலாவாண:5/178
வாங்குபு கொள்ளும் வழக்கு இயல் வழாஅ - இலாவாண:7/78
வயந்தகன்-தனக்கு வழக்கு புறம் ஆக என - வத்தவ:9/34
மந்திர ஓலையும் வழக்கு அறை காவலும் - வத்தவ:13/29
மாவும் வேழமும் வழக்கு நனி நீக்கி - வத்தவ:15/139
உருமண்ணுவா அதற்கு உறு வழக்கு உரைத்தனன் - நரவாண:1/44
வாய் முறை வந்த வழக்கு இயல் வழாமை - நரவாண:8/16

 TOP
 
    வழக்கொடு (2)
வழக்கொடு புணர்ந்த வாசி வாணிகம் - மகத:17/187
பூசனை வழக்கொடு புரை அவை நடுவண் - மகத:19/5

 TOP
 
    வழங்கா (1)
நெறி திரிந்து ஒரீஇ நீத்து உயிர் வழங்கா
   தீவகம் புக்கு தாவகம் கடுப்ப - இலாவாண:20/5,6

 TOP
 
    வழங்கி (3)
பெரு நிலை நிதியம் பேணாது வழங்கி
   இரு நில மடந்தைக்கு இறைவன் ஆகி - உஞ்ஞை:42/3,4
வாய் மொழி ஆக வலித்தனள் வழங்கி
   மறு_இல் மன்னற்கு உறுதி வேண்டி - இலாவாண:20/85,86
காணமும் வழங்கி நாள்நாள்-தோறும் - மகத:26/96

 TOP
 
    வழங்கிய (1)
அத்தறுவாயில் ஆர் உயிர் வழங்கிய
   சத்தியகாயன் மக்களை கூஉய் - வத்தவ:9/55,56

 TOP
 
    வழங்கு (3)
களிறு வழங்கு தட கையில் காண்வர கொண்ட - உஞ்ஞை:32/68
தமர் வழங்கு படையும் அவர் வழங்கு வாளியும் - உஞ்ஞை:56/268
தமர் வழங்கு படையும் அவர் வழங்கு வாளியும் - உஞ்ஞை:56/268

 TOP
 
    வழங்குக (1)
பொன்னும் நெல்லும் புரிவின் வழங்குக என்று - உஞ்ஞை:37/196

 TOP
 
    வழங்குதற்கு (1)
வரம்பிடை விலங்கி வழங்குதற்கு அரிதாய் - உஞ்ஞை:49/30

 TOP
 
    வழங்குநர் (1)
வென்றி முழக்கம் குன்றாது வழங்குநர்
   முன்னர் நின்று முன்னியது முடிக்க என - இலாவாண:6/7,8

 TOP
 
    வழங்கும் (1)
மா நிதி வழங்கும் மன்னர் இல் பிறந்து - உஞ்ஞை:35/144

 TOP
 
    வழங்குவோரும் (1)
வயலும் தோட்டமும் வழங்குவோரும்
   நாகு சூல் நீங்கிய சேதா தொகுத்து - உஞ்ஞை:39/63,64

 TOP
 
    வழாத (1)
பெயர்ந்து வரு நாளில் பெருமையின் வழாத
   நல் நாள் அமயத்து மின் என நுடங்கி - நரவாண:1/124,125

 TOP
 
    வழாது (1)
மேல் கண் குற்றத்து விதுப்பு இயல் வழாது
   நூல்-கண் நுனித்த நுண் உணர் எண்ணத்தின் - இலாவாண:10/104,105

 TOP
 
    வழாமை (7)
மதியோர் புகழ்ந்த மரபு இயல் வழாமை
   நுதி அமை நுண் படை நூல் வழி சிதறி - உஞ்ஞை:37/47,48
நூல் மேல் சூழ்ந்த நுனிப்பில் வழாமை
   செரு அடு வேந்தனும் பெரு நடுக்கு எய்த - உஞ்ஞை:43/22,23
நித்தில தாமம் நிலையின் வழாமை
   வைத்த தலையிற்று ஆக வலி சிறந்து - உஞ்ஞை:48/63,64
ஆழின் அல்லதை அரசியல் வழாமை
   வாழ்தல் ஆற்றேன் யான் என மயங்கியும் - இலாவாண:10/137,138
நூலொடு பட்ட நுனிப்பு இயல் வழாமை
   கால வகையில் கருமம் பெரிது எனல் - இலாவாண:17/172,173
வினாவ அன்னாற்கு வினா எதிர் வழாமை
   மூவர் ஆவார் ஒரு மகற்கு ஒருத்தி-கண் - நரவாண:1/11,12
வாய் முறை வந்த வழக்கு இயல் வழாமை
   ஏட்டு மிசை ஏற்றி இயல்பினின் யாப்புறுத்து - நரவாண:8/16,17

 TOP
 
    வழாஅ (15)
கிரிசையின் வழாஅ வரிசை வாய்மை - உஞ்ஞை:42/161
அரும் திணை ஆயத்து அவ்வயின் வழாஅ
   திருந்திய திண் கோள் பெரும் திணை மகளிரும் - உஞ்ஞை:42/172,173
மடை தொழில் வழாஅ வாழ்க்கையர் பயின்ற - இலாவாண:2/84
வாங்குபு கொள்ளும் வழக்கு இயல் வழாஅ
   பூம் குழை மகளிர் புனை மணி பைம் பூண் - இலாவாண:7/78,79
உலகியல் வழாஅ உருமண்ணுவாவொடு - இலாவாண:10/75
அருளி கேண்மோ அரசியல் வழாஅ
   இருள்_அறு செங்கோல் ஏயர் இறைவன் - இலாவாண:17/114,115
கிரிசையின் வழாஅ வரிசை வாய்மையோர் - மகத:22/23
தன் நெறி வழாஅ தருசக குமரன் - மகத:22/42
வம்-மின் என்று தம் இயல் வழாஅ
   பெருமூதாளரை விடுத்தலின் கேட்டே - மகத:22/48,49
மறைப்பு இயல் வழாஅ குறிப்பு முதல் தொடங்கி - மகத:22/146
நிறை பெரும் கோலத்து நெறிமையின் வழாஅ
   உறுப்பு குறைபட்டீர் உட்பட பிறரும் - வத்தவ:2/35,36
நூல் நெறி வழாஅ நுனிப்பு ஒழுக்கு உண்மையின் - வத்தவ:7/34
பயத்தின் வழாஅ பதி பல கொடுத்து - வத்தவ:9/39
வாய்மையின் வழாஅ தூய்மையன் ஆகி - நரவாண:2/62
நிறையுற உய்த்து நீர்மையின் வழாஅ
   ஏமம் சான்ற இ நில வரைப்பின் - நரவாண:8/45,46

 TOP
 
    வழாஅது (2)
நெடு காழ் போல நிலைமையின் வழாஅது
   துன்பத்தில் துளங்காது இன்பத்தின் மகிழாது - இலாவாண:10/163,164
செழும் பல் யாணர் சிறப்பின் வழாஅது
   வண்ண பல் கொடி வயின்வயின் எடுத்தலின் - மகத:22/189,190

 TOP
 
    வழாஅள் (1)
கோட்டம்_இல் செய்கை கொள்கையின் வழாஅள்
   வேட்கையின் பெருகி நின் மெய்ப்பொருட்டு அமைந்த - வத்தவ:15/61,62

 TOP
 
    வழி (141)
இருவரும் அ வழி பருகுவனர் நிகழ - உஞ்ஞை:32/27
இல் வழி வந்த தம் பெருமை பீடுற - உஞ்ஞை:32/39
தொல் வழி வயத்து தொடர்வினை தொடர - உஞ்ஞை:32/40
எவ்வம் மிக்கு அவனும் புலம்ப அ வழி
   குழவி ஞாயிறு குன்று இவர்வது போல் - உஞ்ஞை:33/128,129
உயிர் கெட வரு வழி ஒழுக்கம் கொள்ளார் - உஞ்ஞை:34/88
மதி வழி வலித்த மனத்தன் ஆகி - உஞ்ஞை:34/92
அ வழி ஆயமும் நொய்து அகப்படுப்ப - உஞ்ஞை:34/120
வனப்பு முதலாக வழி வர அமைந்து - உஞ்ஞை:35/78
ஆற்றல் கொற்றமொடு அரசு வழி வந்ததன் - உஞ்ஞை:35/165
உருவு வழி நில்லாது ஆயினும் ஒருவர்க்கு - உஞ்ஞை:36/11
திருவு வழி நிற்கும் திட்பம் ஆதலின் - உஞ்ஞை:36/12
இடு மணல் முற்றத்து இ வழி வருக என - உஞ்ஞை:36/138
வம்பலர் மொய்த்தது ஓர் வழி தலைப்பட்டு - உஞ்ஞை:36/222
அயிர் இடு நெடு வழி அரசிடை இருந்துழி - உஞ்ஞை:36/224
நுதி அமை நுண் படை நூல் வழி சிதறி - உஞ்ஞை:37/48
உள் வழி உணராது உழிதரும் கணவன் - உஞ்ஞை:40/47
நனி பெரும் காதலொடு நண்ணு வழி அடைய - உஞ்ஞை:40/48
அ வழி வரும் ஓர் அந்தணாளனை - உஞ்ஞை:40/92
ஆய மாக்களொடு சேய் வழி ஓடி - உஞ்ஞை:40/188
போதத்தின் அகன்று சாதத்தின் வழி நின்று - உஞ்ஞை:43/61
இருவரும் அ வழி பருவரல் தீர - உஞ்ஞை:43/96
தெய்வ தானமொடு அ வழி ஒழிய - உஞ்ஞை:43/177
நல்லது தீது என்று அறியாது அ வழி
   செல்வது பொருளோ செப்பீரோ என்ற - உஞ்ஞை:44/11,12
மட்டு மகிழ்ந்து உண்ணும் மாந்தர் அ வழி
   பட்டது என் என பசும்பொனின் இயன்ற - உஞ்ஞை:44/29,30
என் மகள் உள் வழி இளையரொடு ஓடி - உஞ்ஞை:44/100
இ வழி மற்று இவள் நிற்றலும் ஏதம் - உஞ்ஞை:44/128
வழி வரு நல் யாழ் வயந்தகற்கு ஈத்து - உஞ்ஞை:45/13
கோமகன் உள் வழி குறுகலும் குறுகான் - உஞ்ஞை:45/71
பின் நிலை முனியார் பிடி வழி படர - உஞ்ஞை:45/87
ஒரு வழி ஒழியாது உயிர் நடுக்குறீஇ - உஞ்ஞை:45/96
ஒரு துணை வயவர் உள் வழி திரிதர - உஞ்ஞை:46/2
பிடி வழி படரும் பேணா மள்ளரை - உஞ்ஞை:46/4
பிடி வழி படர்ந்து பெயர்ந்தவன் நிற்ப - உஞ்ஞை:46/153
பின் வழி படரும் எம் பெரும் படை பேணாய் - உஞ்ஞை:46/186
பாலிகை பற்றிய குறள் வழி படரவும் - உஞ்ஞை:46/263
குழியும் குவடும் வழி நீர் அசும்பும் - உஞ்ஞை:46/275
வம்ப மன்னனை வழி தெளிந்தனன் என - உஞ்ஞை:46/316
யூகி உள் வழி ஒற்றுநள் எய்தி - உஞ்ஞை:46/329
வத்தவன் அகற்சியும் அ வழி செலவும் - உஞ்ஞை:46/340
உயர்பில் திரியாது ஒத்து வழி வந்த - உஞ்ஞை:47/232
மருதம் தழீஇய மல்லல் அம் பெரு வழி
   ஒரு நூற்றுஇருபத்தோரைந்து எல்லையுள் - உஞ்ஞை:48/170,171
குறி வழி காட்டிய கொலை தொழில் நகரம் - உஞ்ஞை:49/35
கதழ்வொடு கடக்கும் காலை அ வழி
   ஒருபால் படாதோர் உள்ளம் போல - உஞ்ஞை:49/39,40
காட்டு பெரு வழி கடத்தல் மேவான் - உஞ்ஞை:49/74
நாட்டு பெரு வழி நணுக காட்டி - உஞ்ஞை:49/75
கல்லின் காட்டிய செல்லல் தூ வழி
   பிண்டி பிணங்கி பிலம் புக்கது போல் - உஞ்ஞை:50/45,46
வள்ளியும் மரலும் தன் வழி வணக்கி - உஞ்ஞை:51/54
பாலை தழீஇய பயன்_அறு பெரு வழி
   நீடு இருள் அல்லது நீந்துதல் அரிது என - உஞ்ஞை:52/80,81
அதிர் கயம் விட்ட காலை அ வழி
   ஆய்ந்த கோலத்து அமரரும் விழையும் - உஞ்ஞை:52/83,84
வெவ் வழி நிலம் மிசை வில்லேப்பாட்டிடை - உஞ்ஞை:53/68
எவ்வெம் மருங்கினும் தெரிவோன் அ வழி
   நல்கா கரவன் நடுவன் மேல் வர - உஞ்ஞை:53/69,70
வழியது வகையும் தெரி வழி குறையும் - உஞ்ஞை:53/113
இடி குரல் இயம்பி எ வழி மருங்கினும் - உஞ்ஞை:54/41
ஆற்றது இடரும் அ வழி உள்ள - உஞ்ஞை:54/49
வருத்தம் எய்திய வண்ணமும் வழி நடந்து - உஞ்ஞை:54/57
கோல் குறி எல்லையுள் குறி வழி வம் என - உஞ்ஞை:54/129
வரு படைக்கு அகன்ற வயந்தகன் வரு வழி
   பொரு படை அண்ணல் பொழில்-வயின் இருப்ப - உஞ்ஞை:55/17,18
ஒரு மகன் உள வழி எதிர்த்தும் அ மகன் - உஞ்ஞை:55/92
இன் அணி புக்கோர் இ வழி அல்லது - உஞ்ஞை:55/101
ஆர்ப்பும் வீளையும் அ வழி பரப்பி - உஞ்ஞை:55/114
எ வழி போதி நின் இன் உயிர் உண்குவம் - உஞ்ஞை:55/136
இலங்கு இழை மாதரை என் வழி படாது ஓர் - உஞ்ஞை:56/36
வருத்தம் எல்லாம் ஒருப்படுத்து ஒரு வழி
   நெறி-வயின் நீக்கி குறி-வயின் புதைத்தனெம் - உஞ்ஞை:56/81,82
உள் வழி அ பொருள் காட்டுகம் உய்த்து என - உஞ்ஞை:56/84
அழல் வழி வந்து யாம் அசைந்தனம் வதிந்த - உஞ்ஞை:56/102
அ அழல் ஆறும்-மாத்திரம் இ வழி
   நில்-மின் நீர் என மன்ன_குமரன் - உஞ்ஞை:56/105,106
எ வழி ஆயினும் எரி அவித்து அ வழி - உஞ்ஞை:56/108
எ வழி ஆயினும் எரி அவித்து அ வழி
   காணலுறுதும் காட்டாய் ஆயின் - உஞ்ஞை:56/108,109
கிழி இடம் பெறாஅர் வழி இடம் பார்ப்ப - உஞ்ஞை:58/27
செல்வ சாலையொடு பல் வழி எல்லாம் - இலாவாண:2/78
செயிர் வினை கடிந்து தம் சிறப்பு வழி தாங்கி - இலாவாண:4/48
பத்தியும் கொடியும் பல் வழி எழுதி - இலாவாண:4/64
சாலியும் உழந்தும் கால் வழி பரப்பி - இலாவாண:5/60
நூல் வழி நுனித்த நுழை நுண் உணர்வினர் - இலாவாண:5/102
தன்னின் அன்றியும் தமக்கு வழி வந்த - இலாவாண:6/30
வழி முதல் கொண்ட கழி முதல் கங்குலின் - இலாவாண:8/26
காவல் அ வழி காணலெம் யாம் என - இலாவாண:8/77
வழி படர் வலித்த மந்திர கோட்டியுள் - இலாவாண:8/112
கான் சேர் பெரு வழி கடத்தல் செல்லீர் - இலாவாண:8/117
வேத முதல்வன் விளம்பிய நூல் வழி
   மாதங்கம் என்று மதித்தலின் பெற்ற - இலாவாண:9/82,83
நல் நெறி நூல் வழி திண் அறிவாளன் - இலாவாண:10/79
இன்றே அன்றியும் தொன்று வழி வந்த - இலாவாண:11/46
எல்லா கோளும் நல் வழி நோக்க - இலாவாண:11/70
இருவிரும் அ வழி மருவி விளையாடி - இலாவாண:11/90
அ வழி மற்று நீ வளர இ வழி - இலாவாண:11/148
அ வழி மற்று நீ வளர இ வழி
   பட்டதை அறியான் பய நிலம் காவலன் - இலாவாண:11/148,149
தவிர்வு_இல் காதலொடு தன் வழி படூஉம் - இலாவாண:15/96
நண்ணின் மற்று இது நயந்து வழி ஓடி - இலாவாண:16/57
வழி தொழில் கருமம் மனத்தின் எண்ணான் - இலாவாண:16/120
வாயில் பெற்று வழி படர்ந்தாங்கு - இலாவாண:17/93
பட்டு உறை பிரியா படிமையின் அ வழி
   ஒட்டு இடை விட்ட பின் அல்லதை ஒழிதல் - இலாவாண:17/129,130
அறியும் மாத்திரம் அ வழி அமைத்து - இலாவாண:17/194
மறு_இல் மா நகர் குறுக வரு வழி
   இடுக்கண் தருதற்கு ஏது ஆகி - இலாவாண:18/31,32
எரி தவழ் கோயில் எ வழி மருங்கினும் - இலாவாண:18/68
அழிவுறு சுருங்கை வழி முதல் மறைஇ - இலாவாண:19/54
திரு விழை மகளிரோடு ஒரு வழி வருவோய் - இலாவாண:19/161
ஆங்கு இனிது இருந்தனர் அ வழி மறைந்து என் - இலாவாண:20/135
அன்று அவண் அறிந்தே தொன்று வழி வந்த - மகத:1/10
உள்ளம் படர் வழி உவப்ப காட்டி - மகத:1/90
வெம் சுரம் செல்வோர் வினை வழி அஞ்ச - மகத:1/160
ஆசை தீர அ வழி அடைகேன் - மகத:1/166
ஒரு வழி பழகல் செல்லாது உருவு கரந்து - மகத:1/214
பெரு வழி முன்னினர் பெருந்தகை கொண்டு என் - மகத:1/215
பெரு வழி முன்னி பெருந்தகை வேந்தனை - மகத:2/1
பல் வழி கூடிய படிய ஆகி - மகத:3/40
செல் வழி எல்லாம் சிறந்த கம்பலை - மகத:3/41
கொற்ற வேந்தன் குறிப்பு வழி ஓடி - மகத:4/100
வண்ண மகளிர் வழி நின்று ஏத்தி - மகத:5/80
தன் ஒளி சுடரும் தையலை அ வழி
   குறும் சினை புன்னை நறும் தாது ஆடி - மகத:6/8,9
பிறப்பு வழி கேண்மையின் சிறப்பு வழி வந்த - மகத:6/64
பிறப்பு வழி கேண்மையின் சிறப்பு வழி வந்த - மகத:6/64
உள் வழி உணராது உழலும் என் நெஞ்சினை - மகத:8/92
எ வழி வேண்டினும் அ வழி காட்டும் - மகத:12/16
எ வழி வேண்டினும் அ வழி காட்டும் - மகத:12/16
விள்ளா விழு பொருள் உள் வழி உணரா - மகத:12/41
உற்றனன் உரைப்ப உள் வழி தெரிந்து - மகத:12/44
தெள் நீர் எ வழி தேரினும் இல்லை - மகத:12/62
உடையன எல்லாம் உள் வழி உணர்ந்து - மகத:14/27
நுண் பால் நூல் வழி நன்கனம் நாடின் - மகத:14/32
வாசனை கேள்வி வழி முறை தொடங்கலின் - மகத:19/6
உயர்வினும் ஒழுக்கினும் ஒத்த வழி வந்த - மகத:22/262
அருள் உடை வேந்தன் வழி தொடர்ந்து ஒழியான் - மகத:24/2
வளி இயல் புரவி வழி செலவிட்டு அவர் - மகத:24/57
அல்லல் காண்பதற்கு அமைச்சு வழி ஓடா - மகத:24/107
வில் உடை பெரும் பொறி பல் வழி பரப்பி - மகத:25/23
ஊர் வழி செல்லாது ஒல்குபு நிற்றர - மகத:27/166
தொல் வழி வந்த எம் பெருமகன் எழுதிய - மகத:27/200
வழிபாடு ஆற்றி வழி செல்வோர்கட்கு - வத்தவ:3/19
மெய் வழி வெம் நோய் நீங்க பையென - வத்தவ:3/110
வழி பெரும் தேவியொடு வான் தோய் கோயில் - வத்தவ:3/112
உள் எயில் புரிசை உள் வழி உலாவும் - வத்தவ:5/63
கழி பெரும் காதலொடு சென்ற பின் அ வழி
   காசி அரசன் பாவையை கண்டே - வத்தவ:6/43,44
இலாவாணக வழி சாதகன் என்னும் - வத்தவ:9/47
அந்தர அருவி வந்து வழி நிறையும் - வத்தவ:11/94
அதற்கு ஒரு வழி யான் மனத்தினும் இல் என - வத்தவ:13/241
வரு வழி காண்டும் நாம் என விரும்பி - வத்தவ:15/102
கொள் வழி எழுதிய கொடுஞ்சி உடை தேர் - நரவாண:1/94
ஈனம்_இல் யாக்கையோடு இ வழி வந்து நின் - நரவாண:3/138
நால் வகை மரபின் அல்லதை நூல் வழி
   ஆர் உயிர் கொளினும் அது எமக்கு அரிது என - நரவாண:4/24,25
மதலை மாண் குடி தொலை வழி ஊன்றும் - நரவாண:6/129
போத்தரவு அமைந்து புகு வழி எல்லாம் - நரவாண:7/24

 TOP
 
    வழி-வயின் (2)
கோட்டம் இல்லா நாட்டு வழி-வயின்
   ஆணி வையம் ஆர் இருள் மறைய - இலாவாண:9/13,14
வன் பிணி திவவு வழி-வயின் இறுத்த - மகத:14/202

 TOP
 
    வழிக்கு (1)
நீர் வழிக்கு அணவரும் நெடும் கைய ஆகி - உஞ்ஞை:54/42

 TOP
 
    வழிநாள் (6)
எழு நாள் கழிந்த வழிநாள் காலை - மகத:6/180
வழிநாள் நிகழ்வின் வண்ணம் கூறுவேன் - மகத:16/2
நெடித்தல் செல்லாது வா என வழிநாள்
   விடுத்தனன் அவரொடு விளங்கு_இழை நகர்க்கு என் - வத்தவ:10/187,188
வழிநாள் காலை கழி பெரும் தேவியை - வத்தவ:13/102
மற்று உயர் அணி நலம் வழிநாள் புனைஇ - வத்தவ:13/146
ஒழுகா நின்ற வழிநாள் காலை - நரவாண:6/10

 TOP
 
    வழிப்படுக (1)
நின் வழிப்படுக என மன்னவன் உரையா - உஞ்ஞை:32/14

 TOP
 
    வழிப்படுத்த (1)
அன்பு வழிப்படுத்த அரச_குமரற்கு - உஞ்ஞை:37/61

 TOP
 
    வழிப்படுதலின் (1)
ஆ வழிப்படுதலின் ஆகிய இவனே - நரவாண:6/122

 TOP
 
    வழிப்படூஉம் (1)
உடன் வழிப்படூஉம் உறு தவம் இல்லா - மகத:24/98

 TOP
 
    வழிபட்டு (3)
யானும் வழிபட்டு அ முறை பிழையேன் - வத்தவ:5/14
வச்சிரவண்ணனை வழிபட்டு ஒழுகுவேன் - நரவாண:2/47
அறிநரை வழிபட்டு அன்றே பெயர்தலின் - நரவாண:6/113

 TOP
 
    வழிபட (4)
முட்டு_இல் செல்வமோடு முறைமையின் வழிபட
   மதுகம் மதிரம் முதலா கூறும் - வத்தவ:11/86,87
முற்று இழை மகளிர் மூவரும் வழிபட
   கொற்ற வேந்தர் நல் திறை அளப்ப - வத்தவ:14/182,183
நல் துணை மகளிர் நால்வரும் வழிபட
   இழுமென் செல்வமொடு இன் உயிர் ஓம்பி - வத்தவ:17/120,121
வாயிலாளரொடு வத்தவன் வழிபட
   போயினள்-மாதோ புனை_இழை நகர்க்கு என் - நரவாண:5/46,47

 TOP
 
    வழிபடின் (1)
கழி பெரும் கடவுளை வழிபடின் அல்லது - உஞ்ஞை:42/8

 TOP
 
    வழிபடு (4)
வழிபடு தெய்வம் வணங்குவனன் ஏத்தி - உஞ்ஞை:53/94
வகை மாண் தெய்வம் வழிபடு தானமும் - மகத:14/22
சேர்ந்து அவண் வழிபடு
   நான்மறையாளர் நன்று உண்டாக என - வத்தவ:3/38,39
வழிபடு தெய்வம் வரம் தருகின்று என - நரவாண:8/127

 TOP
 
    வழிபாட்டு (1)
வழிபாட்டு ஓலையொடு வயவரை விடுத்து - வத்தவ:11/10

 TOP
 
    வழிபாடு (7)
ஆற்றுளி வழிபாடு ஆற்றி அமைச்சனொடு - மகத:1/79
வழிபாடு ஆற்றிய போதரும் இன்று என - மகத:5/33
வல்லவை ஆய்க என வழிபாடு ஆற்றி - மகத:14/172
வழிபாடு ஆற்றலும் வன்கணின் நீத்தனெம் - மகத:24/94
வழிபாடு ஆற்றி வழி செல்வோர்கட்கு - வத்தவ:3/19
வழிபாடு ஆற்றி வல்லள் ஆகிய - வத்தவ:5/12
வழிபாடு ஆற்றி வல்லிதின் பெறீஇய - வத்தவ:6/42

 TOP
 
    வழிமுதல் (1)
வலத்து இட்டு ஊர்ந்து வழிமுதல் கோடும் என்று - உஞ்ஞை:49/33

 TOP
 
    வழிமுறை (1)
வழிமுறை மரபில் தம் தொழில் முறை நிறீஇ - உஞ்ஞை:32/84

 TOP
 
    வழிமொழி (3)
வழிமொழி கிளவியொடு வணக்கம் சொல்லி - உஞ்ஞை:36/47
வழிமொழி கூறிய வத்தவர் பெருமகன் - உஞ்ஞை:45/50
வழிமொழி கட்டளை வழிவழி அளைஇ - இலாவாண:16/70

 TOP
 
    வழியடை (1)
வளம் கெழு தாயத்து வழியடை ஆகிய - உஞ்ஞை:37/222

 TOP
 
    வழியது (1)
வழியது வகையும் தெரி வழி குறையும் - உஞ்ஞை:53/113

 TOP
 
    வழியாக (1)
குடி வழியாக கொண்ட கொள்கையின் - உஞ்ஞை:36/260

 TOP
 
    வழியிடை (1)
வருந்துதல் தவிர யாம் வழியிடை புதைத்த - உஞ்ஞை:56/125

 TOP
 
    வழியினும் (1)
கவர் கணை வேடரொடு அமர் வினை வழியினும்
   பல் பொழுது உண்ணா பசியினும் வருந்திய - உஞ்ஞை:57/83,84

 TOP
 
    வழியினூடு (1)
நீடு உர வழியினூடு நிமிர்ந்து ஒழுகி - உஞ்ஞை:40/225

 TOP
 
    வழியும் (1)
செல்வோர் ஒருங்கு உடன் வல்லையும் வழியும்
   வான் மர பொதும்பும் கானமும் கடறும் - உஞ்ஞை:55/103,104

 TOP
 
    வழியே (2)
உதிர வழியே அதிர ஓடி - உஞ்ஞை:55/74
வேட்டதன் வழியே பாற்பட நாடி - மகத:1/85

 TOP
 
    வழியோர் (1)
வழியோர் அறிய வழுவுதல் இன்றி - நரவாண:6/82

 TOP
 
    வழிவகைதானே (1)
வலத்தில் கிடந்த வழிவகைதானே
   வளைந்த செலவிற்று ஆகி தலைத்தலை - உஞ்ஞை:49/54,55

 TOP
 
    வழிவந்த (1)
உடுத்து வழிவந்த உழுவல் அன்பின் - இலாவாண:11/39

 TOP
 
    வழிவரல் (1)
வையம் பூட்டி வழிவரல் விரைந்து என் - உஞ்ஞை:54/127

 TOP
 
    வழிவழி (3)
வால் இழை மகளிர் வழிவழி விலக்கவும் - இலாவாண:7/39
வழிமொழி கட்டளை வழிவழி அளைஇ - இலாவாண:16/70
வழிவழி வந்த கழி பெரும் காதல் - மகத:17/109

 TOP
 
    வழிவழி-தோறும் (1)
வாயில் கூறி வழிவழி-தோறும்
   வேக யானை பாகர்க்கு உணர்த்தி - மகத:5/104,105

 TOP
 
    வழீஇ (1)
தன் தொழில் துணியாது தானத்தின் வழீஇ
   குஞ்சர வேட்டத்து கோள் இழுக்குற்ற - இலாவாண:9/36,37

 TOP
 
    வழீஇய (2)
தலைமையின் வழீஇய நிலைமையும் நோக்கி - இலாவாண:17/138
தலைமையின் வழீஇய நிலைமை எய்தினும் - மகத:3/92

 TOP
 
    வழு (9)
வழு_இல் போகமொடு வரம்பு_இன்று நுகரும் - உஞ்ஞை:32/41
கழுவும் கலனும் வழு_இல பிறவும் - உஞ்ஞை:39/67
வழு_இல் கொள்கை வானவர் ஏத்தும் - உஞ்ஞை:42/7
வழு_இல் வால் ஒளி வடமீன் காட்டி - உஞ்ஞை:48/97
எழுவு இயல் கரணம் வழு_இலன் காட்டும் நின் - உஞ்ஞை:48/105
வழு_இல் செம் தீ பழுது_இல வேட்கும் - இலாவாண:3/7
கழு மடி கலிங்கம் வழு_இல வாங்கி - இலாவாண:7/156
வழு_இல் கொள்கை வான் தோய் முது நகர் - மகத:13/63
வழு_இல் சூழ்ச்சி வயந்தககுமரனை - மகத:17/183

 TOP
 
    வழு_இல் (6)
வழு_இல் போகமொடு வரம்பு_இன்று நுகரும் - உஞ்ஞை:32/41
வழு_இல் கொள்கை வானவர் ஏத்தும் - உஞ்ஞை:42/7
வழு_இல் வால் ஒளி வடமீன் காட்டி - உஞ்ஞை:48/97
வழு_இல் செம் தீ பழுது_இல வேட்கும் - இலாவாண:3/7
வழு_இல் கொள்கை வான் தோய் முது நகர் - மகத:13/63
வழு_இல் சூழ்ச்சி வயந்தககுமரனை - மகத:17/183

 TOP
 
    வழு_இல (2)
கழுவும் கலனும் வழு_இல பிறவும் - உஞ்ஞை:39/67
கழு மடி கலிங்கம் வழு_இல வாங்கி - இலாவாண:7/156

 TOP
 
    வழு_இலன் (1)
எழுவு இயல் கரணம் வழு_இலன் காட்டும் நின் - உஞ்ஞை:48/105

 TOP
 
    வழுக்கல் (1)
வழுக்கல் இன்றி என் வயிற்றகம் ஆர - உஞ்ஞை:40/282

 TOP
 
    வழுக்கா (5)
ஒழுக்கம் நுனித்த வழுக்கா மரபின் - இலாவாண:2/16
வழுக்கா அந்தணர் வருக யாவரும் - மகத:6/104
வழுக்கா மரபின் வத்தவர் பெருமகன் - மகத:6/117
வழுக்கா மரபின் வழுத்தினன் கொண்டு - வத்தவ:3/103
வழுக்கா வாய் மொழி வல்லோர் வாழும் - நரவாண:6/21

 TOP
 
    வழுக்கி (5)
வழுக்கி கூறினும் வடு என நாணி - உஞ்ஞை:36/280
புரவியின் வழுக்கி பொறி_அறு பாவையின் - இலாவாண:18/96
வாய் மொழி வழுக்கி வரையின் விழுந்தே - இலாவாண:18/102
வரு படை ஒற்றரை வழுக்கி மற்று அவன் - மகத:19/17
கடி மிகு கானத்து பிடி மிசை வழுக்கி
   வீழ்ந்த எல்லை முதலா என்றும் - வத்தவ:3/85,86

 TOP
 
    வழுக்கிய (1)
வழுக்கிய தலைமையை இழுக்கம் இன்றி - வத்தவ:8/80

 TOP
 
    வழுக்கு (5)
வழுக்கு உடைத்து அதனை வலித்தல் நீங்குக - உஞ்ஞை:43/71
வழுக்கு_இல் தோழரொடு இழுக்கு இன்று எண்ணி - இலாவாண:17/2
வழுக்கு_இல் சக்கரம் வல-வயின் உய்க்கும் - வத்தவ:5/106
வழுக்கு_இல் சீர்த்தி வயந்தகன் அடைஇ - வத்தவ:7/68
வழுக்கு_இல் சேக்கையுள் வைத்தனள் வணங்கி - வத்தவ:7/80

 TOP
 
    வழுக்கு_இல் (4)
வழுக்கு_இல் தோழரொடு இழுக்கு இன்று எண்ணி - இலாவாண:17/2
வழுக்கு_இல் சக்கரம் வல-வயின் உய்க்கும் - வத்தவ:5/106
வழுக்கு_இல் சீர்த்தி வயந்தகன் அடைஇ - வத்தவ:7/68
வழுக்கு_இல் சேக்கையுள் வைத்தனள் வணங்கி - வத்தவ:7/80

 TOP
 
    வழுக்குபு (1)
வான் உயர் உலகம் வழுக்குபு வீழ்ந்த - மகத:18/78

 TOP
 
    வழுக்குறவும் (1)
குங்குமம் கொண்ட கூன் வழுக்குறவும்
   அரும் கலம் துதைஇ பெரும் கலம் எல்லாம் - உஞ்ஞை:46/256,257

 TOP
 
    வழுத்தா (1)
விழுத்தகை தெய்வம் வழுத்தா மரபில் - உஞ்ஞை:34/127

 TOP
 
    வழுத்தி (2)
மணி மாராட்டத்து அணி பெற வழுத்தி
   காவலன் மகளை கைதொழுது ஏத்தி - உஞ்ஞை:57/100,101
மாறா தானை மன்னனை வழுத்தி
   ஆறா காதலொடு ஆடினர் ஒருசார் - இலாவாண:12/65,66

 TOP
 
    வழுத்தினன் (1)
வழுக்கா மரபின் வழுத்தினன் கொண்டு - வத்தவ:3/103

 TOP
 
    வழுத்தினேம் (1)
வழுத்தினேம் உண்ணும் இ வடி நறும் தேறலை - உஞ்ஞை:40/95

 TOP
 
    வழுவா (2)
கழுவாது பிணங்கிய வழுவா சடையினன் - வத்தவ:7/155
வழுவா வாழ் நாள் மதியொடு பெருக்கி - நரவாண:6/16

 TOP
 
    வழுவுதல் (2)
வழுவுதல் இன்றி வைகலும் ஈங்கே - வத்தவ:13/179
வழியோர் அறிய வழுவுதல் இன்றி - நரவாண:6/82

 TOP
 
    வழை (2)
வழை சேர் வாழையும் கழை சேர் கானமும் - உஞ்ஞை:46/277
வழை அமல் முன்றிலொடு வார் மணல் பரப்பி - இலாவாண:15/3

 TOP
 
    வழையும் (3)
வருக்கையும் மாவும் வழையும் வாழையும் - உஞ்ஞை:50/23
வழையும் வாழையும் கழையும் கால் கீண்டு - உஞ்ஞை:51/48
வழையும் வாழையும் கழை வளம் கவினிய - இலாவாண:12/16

 TOP
 
    வள் (27)
வள் இதழ் வகைய ஆகி ஒள் இதழ் - உஞ்ஞை:35/185
வள் இதழ் பொதிந்த கொட்டை போல - உஞ்ஞை:38/258
வள் இலை பரப்பின் வள்பு எறிந்து அன்ன - உஞ்ஞை:40/45
வால் வெள் வசம்பும் வள் இதழ் காந்தளும் - உஞ்ஞை:50/28
வள் இலை வாடலும் வயந்தகன் களைந்து - உஞ்ஞை:53/180
வள் இதழ் நறும் தார் வயந்தகன் உரைத்த - உஞ்ஞை:54/73
வள் இதழ் கோதை வாசவதத்தைக்கு - உஞ்ஞை:57/30
வரி அகட்டு அலவன் வள் உகிர் உற்று என - உஞ்ஞை:58/100
பரூஉ திரள் குறங்கின் பளிக்கு மணி வள் உகிர் - இலாவாண:6/111
வள் உகிர் வருட்டின் உள் குளிர்ப்புறீஇ - இலாவாண:7/86
வள் இதழ் நறும் தார் வத்தவற்கு உறுகி - இலாவாண:11/182
வள் இதழ் நறும் தார் வத்தவ மன்னனும் - இலாவாண:17/51
வள் இதழ் கோதை உள்ளுழி உணரின் - மகத:1/176
வள் இதழ் கோதை வாசவதத்தையை - மகத:3/122
வள் இதழ் நறும் தார் வத்தவன்-தன்னொடு - மகத:4/2
வள் இதழ் தாமரை வான் போது உளரி - மகத:4/45
வள் இதழ் கோதை வாசவதத்தையை - மகத:8/91
வள் இதழ் கண்ணி வளம் பெற சூட - மகத:9/21
கொள்ளின் நன்று என வள் இதழ் கோதை - மகத:9/74
வள் இதழ் கோதையை வைக்கப்பெறீர் என - மகத:13/56
பள்ளி தன்னுள் வள் இதழ் கோதையொடு - மகத:14/95
வனப்பு உடைத்து அம்ம இ வள் உயிர் பேரியாழ் - மகத:15/27
வள் இதழ் நறும் தார் வத்தவர் கோமாற்கு - மகத:21/23
வள் இதழ் நறும் தார் வருடகாரன் - மகத:27/88
கிள்ளை வாயின் அன்ன வள் உகிர் - வத்தவ:7/42
வள் இதழ் நறும் தார் வச்சிரவண்ணன் - நரவாண:3/88
வள் இதழ் நறும் தார் வத்தவன் உரைப்ப - நரவாண:4/11

 TOP
 
    வள்பு (2)
உள்ளுற கோத்த வள்பு கொள் வலி தொழில் - உஞ்ஞை:38/346
வள் இலை பரப்பின் வள்பு எறிந்து அன்ன - உஞ்ஞை:40/45

 TOP
 
    வள்ளத்து (7)
சுடர் பொன் வள்ளத்து மடல் விரல் தாங்கி - உஞ்ஞை:33/70
செம்பொன் வள்ளத்து தீம் பால் ஊட்டும் - உஞ்ஞை:33/168
பூ நறும் தேறல் பொலன் வள்ளத்து ஏந்தி - உஞ்ஞை:35/177
தமனிய வள்ளத்து தன் நிழல் நோக்கி - உஞ்ஞை:40/162
அம் பொன் வள்ளத்து அமிழ்து பொதி அடிசில் - உஞ்ஞை:46/294
தமனிய வள்ளத்து அமிழ்தம் அயிலாள் - உஞ்ஞை:54/27
மேயலள் ஆகி மேதகு வள்ளத்து
   சுரை பொழி தீம் பால் நுரை தெளித்து ஆற்றி - வத்தவ:10/48,49

 TOP
 
    வள்ளம் (2)
வெள்ளி வள்ளம் பல் உற கவ்வி - உஞ்ஞை:40/71
வட்ட வள்ளம் விட்டு எறிந்து விதும்பி - உஞ்ஞை:44/31

 TOP
 
    வள்ளமும் (1)
மணி செய் வள்ளமும் மது மகிழ் குடமும் - உஞ்ஞை:38/164

 TOP
 
    வள்ளல் (1)
வள்ளல் தனமும் வகுத்தனன் கூறி - நரவாண:8/6

 TOP
 
    வள்ளலும் (1)
கொள்ள கூறலும் வள்ளலும் விரும்பி - இலாவாண:11/184

 TOP
 
    வள்ளி (8)
வள்ளி மருங்கின் வயங்கு_இழை தழீஇ - உஞ்ஞை:47/119
பள்ளி கொண்ட வள்ளி அம் சாயல் - உஞ்ஞை:53/119
வள்ளி கைவினை வனப்பு அமை கட்டிலும் - உஞ்ஞை:57/53
வள்ளி போர்வையும் வகைவகை அமைத்து - உஞ்ஞை:57/62
வள்ளி மருங்கில் வாசவதத்தையை - இலாவாண:13/76
வள்ளி அம் பணை தோள் முள் எயிற்று அமர் நகை - இலாவாண:14/56
வெள்ளை சாந்தின் வள்ளி எழுதிய - மகத:8/61
வள்ளி மருங்கின் ஒள் இழை ஏழையை - நரவாண:8/54

 TOP
 
    வள்ளியின் (2)
வேனில் வள்ளியின் மேனி வாடி - உஞ்ஞை:55/12
அருவி வள்ளியின் அணி பெறு மருங்குலள் - வத்தவ:7/215

 TOP
 
    வள்ளியும் (6)
அரி சாலேகமும் ஆர வள்ளியும்
   கதிர் சாலேகமும் கந்தும் கதிர்ப்ப - உஞ்ஞை:40/9,10
வள்ளியும் வகுந்தும் சுள்ளியும் சூரலும் - உஞ்ஞை:46/276
சுள்ளியும் சூரலும் வள்ளியும் மரலும் - உஞ்ஞை:50/27
வள்ளியும் மரலும் தன் வழி வணக்கி - உஞ்ஞை:51/54
வள்ளியும் மலரும் கொள்வழி கொளீஇ - இலாவாண:4/84
வள்ளியும் பத்தியும் உள் விரித்து எழுதி - இலாவாண:6/73

 TOP
 
    வள்ளியொடு (1)
முத்த வள்ளியொடு மு_மணி சுடர - உஞ்ஞை:34/203

 TOP
 
    வள்ளுவ (2)
முரசு எறி வள்ளுவ முதியனை தரீஇ - உஞ்ஞை:47/156
செல்வ சேனை வள்ளுவ முது மகன் - இலாவாண:2/34

 TOP
 
    வள்ளை (2)
அம்மனை வள்ளை இன் இசை கேட்டும் - இலாவாண:14/52
நாள் வாய் வீழ்ந்த நறு நீர் வள்ளை
   தாள் வாட்டு அன்ன தகை அமை காதின் - இலாவாண:15/88,89

 TOP
 
    வள்ளையும் (1)
பல் மலர் காவின் அம்மனை வள்ளையும்
   குழலும் யாழும் மழலை முழவமும் - உஞ்ஞை:40/85,86

 TOP
 
    வள (26)
பண்டம் புதைத்த வண்டு படு வள நகர் - உஞ்ஞை:32/80
வாயில் சுட்டி வள நகர் அறிய - உஞ்ஞை:36/38
வல்லோன் செல்க தன் வள நகரத்து என - உஞ்ஞை:36/351
வான் கிளர்ந்து அன்ன வள நீராட்டணி - உஞ்ஞை:37/273
தன்-வயின் செல்லும் இல் வள கொழுநனை - உஞ்ஞை:40/200
வள மரம் துறுமிய இள மர காவினுள் - உஞ்ஞை:46/288
வார் பனி மாலை நம் வள நகர் புகுதல் - உஞ்ஞை:47/158
வள வயல் இடையிடை களை களை கடைசியர் - உஞ்ஞை:48/162
துறை வளம் கவினிய நிறை வள படுவில் - உஞ்ஞை:49/18
குடி கெழு வள நாடு கொள்ளை கொண்டு - உஞ்ஞை:51/65
வள மலர் பைம் தார் வயந்தகன் இழிதந்து - உஞ்ஞை:51/84
வான் தோய் இஞ்சி வள நகர் வரைப்பின் - உஞ்ஞை:54/5
தண் பணை தழீஇய வண் பணை வள நாடு - உஞ்ஞை:58/102
வார் கொடி மகளிர் வள நகர் வரைப்பினும் - இலாவாண:8/66
குடி கெழு வள மனை குழீஇய செல்வத்து - இலாவாண:8/149
வள நகர் புக்கு தன் உள மனைக்கு எல்லாம் - இலாவாண:11/144
வள மலை சாரல் வரை மிசை உறையும் - இலாவாண:12/124
மைந்துற்றனரால் வள மலை புகழ்ந்து என் - இலாவாண:12/156
வண்டு ஆர் சோலை வள மலை சாரல் - இலாவாண:14/67
வண்டு ஆர் சோலை வள மலை சாரல் - இலாவாண:15/1
வள மிகு தானை வத்தவர்க்கு இறையை - மகத:17/94
மதி தவழ் புரிசை வள நகர் கலங்க - மகத:24/161
வள மயில் சாயல் வாசவதத்தையை - வத்தவ:5/26
கோசல வள நாட்டு கோமான் பிழையா - வத்தவ:12/143
வள நிதி கிழவனை வாழ்த்துவனள் வணங்கி - நரவாண:3/147
வள மலர் கயமும் மணி நில பூமியும் - நரவாண:4/123

 TOP
 
    வளப்பாடு (1)
சின போர் அண்ணலொடு வளப்பாடு எய்தி - மகத:13/18

 TOP
 
    வளம் (38)
வளம் கெழு தாயத்து வழியடை ஆகிய - உஞ்ஞை:37/222
வாள் கெழு நெடுந்தகை வளம் பட எழலும் - உஞ்ஞை:38/140
புயல் சேண் நீங்கினும் பூ வளம் குன்றா - உஞ்ஞை:39/62
மறு_இல் தொன்று மனை வளம் தரூஉம் - உஞ்ஞை:47/222
துறை வளம் கவினிய நிறை வள படுவில் - உஞ்ஞை:49/18
கார் வளம் பழுனி கவினிய கானத்து - உஞ்ஞை:49/101
ஏர் வளம் படுத்த எல்லைய ஆகி - உஞ்ஞை:49/102
வளம் கெழு வத்தவன் வாணிகர் எனவே - உஞ்ஞை:56/96
ஐ வகை உணவொடு குய் வளம் கொளீஇ - இலாவாண:3/23
ஒல்லென் சும்மையொடு பல் வளம் தரூஉம் - இலாவாண:3/162
கண்டோர் மருள கை வளம் காட்டி - இலாவாண:4/194
பூ வளம் கவினிய பொழில் உஞ்சேனை - இலாவாண:8/101
கனி வளம் கவர்ந்து பதி-வயின் பெயரும் - இலாவாண:8/119
வழையும் வாழையும் கழை வளம் கவினிய - இலாவாண:12/16
மாலை தொடுத்தும் மலை வளம் புகழ்ந்தும் - இலாவாண:12/134
அறியும் மாந்தரின் உறு வளம் கவினி - இலாவாண:13/13
வீயா நாற்றமொடு அணி வளம் கொடுப்ப - இலாவாண:15/17
வாயில் புகுந்து வளம் கெழு கோயில் - இலாவாண:18/91
பெரும் புனல் கங்கை பெரு வளம் கொடுக்கும் - இலாவாண:20/105
வளம் கெழு மா மலை வன் புன்றாளக - மகத:1/126
நிறை வளம் கவினிய மறுகு இரு பக்கமும் - மகத:3/43
வளம் கெழு மாவின் இளம் தளிர் அன்ன - மகத:6/83
வளம் கெழு வாழை இளம் சுருள் வாங்கி - மகத:9/11
வள் இதழ் கண்ணி வளம் பெற சூட - மகத:9/21
நீர் வளம் சுருங்கா நெற்றி தாரை - மகத:12/14
வாரணவாசி வளம் தந்து ஓம்பும் - மகத:17/13
வளம் கெழு தானை வத்தவனாம் என - மகத:22/113
வளம் படு தானை வத்தவர் பெருமகன் - வத்தவ:1/46
வளம் கெழு தானை வத்தவர் பெருமகன் - வத்தவ:2/2
காடும் புறவும் கவின்று வளம் சிறப்ப - வத்தவ:2/58
செத்து நிறம் கரப்ப செழு வளம் கவினிய - வத்தவ:3/78
வளம் கெழு செல்வத்து இளம் பெரும் தேவி - வத்தவ:8/90
வளம் கெழு திரு நகர் வல்லே செல்க என - வத்தவ:11/2
நல் வளம் தரூஉம் பல் குடி தழைப்ப - வத்தவ:14/184
வளம் பாற்று அன்மையின் வந்து புடை அடுத்த - நரவாண:1/198
வண்டு ஆர் சோலையும் வளம் கெழு மலையும் - நரவாண:4/145
வளம் படு வாயிலும் அவள் பெயர் கொளீஇ - நரவாண:5/45
வளம் கவின் எய்திய வத்தவன் இருந்த - நரவாண:7/164

 TOP
 
    வளம்பட (1)
அளந்தனன் போல வளம்பட எழுதி - நரவாண:8/111

 TOP
 
    வளம்படுக்கும் (1)
புயல் வளம்படுக்கும் பொரு_இல் வளமை - நரவாண:4/142

 TOP
 
    வளமை (3)
இள மர காவினுள் வளமை தாய - மகத:12/56
புயல் வளம்படுக்கும் பொரு_இல் வளமை
   அவந்தி நாடும் இகந்து மீது இயங்கி - நரவாண:4/142,143
வளமை நல் நிலத்து இள முளை போந்து - நரவாண:8/75

 TOP
 
    வளமையும் (3)
வளமையும் தறுகணும் வரம்பு_இல் கல்வியும் - உஞ்ஞை:36/90
வளமையும் வனப்பும் வண்மையும் திறலும் - மகத:6/110
வலியும் வளமையும்
   பொலிவும் புகழும் பொருந்திய சிறப்பிற்கு - நரவாண:8/83,84

 TOP
 
    வளர் (27)
கடவது நிறைந்த தட வளர் செம் தீ - உஞ்ஞை:39/12
வால் நிற வளர்_பிறை வண்ணம் கடுப்ப - உஞ்ஞை:41/75
மல்லிகை சூட்டும் நெல் வளர் கதிரும் - உஞ்ஞை:42/68
கால் வளர் சாலி ஆய் பத அரிசி - உஞ்ஞை:43/182
திரு வளர் மார்ப தெளிந்தனை ஆக என - உஞ்ஞை:47/145
திரு வளர் சாயலை திண்ணிதின் தழீஇ - உஞ்ஞை:48/130
ஐவன நெல்லும் கை வளர் கரும்பும் - உஞ்ஞை:51/21
முழை வளர் குன்றும் கழை வளர் கானமும் - உஞ்ஞை:55/105
முழை வளர் குன்றும் கழை வளர் கானமும் - உஞ்ஞை:55/105
கழை வளர் கானம் கடும் தீ மண்ட - உஞ்ஞை:56/40
வளர் பிறை அன்ன மல்லிகை கத்திகை - இலாவாண:4/142
வணர்ந்து ஏந்து வளர் பிறை வண்ணம் கடுப்ப - இலாவாண:7/33
வளர் கொடி மருங்குல் வருந்த புல்லி - இலாவாண:10/43
மை வளர் சென்னி மரம் பயில் கானமும் - இலாவாண:12/150
கழை வளர் கான்யாறு கல் அலைத்து ஒழுகி - இலாவாண:15/4
சீரை உடுக்கை வார் வளர் புன் சடை - இலாவாண:15/40
பலவும் மாவும் குலை வளர் வாழையும் - இலாவாண:20/62
கயம் மூழ்கு எருமை கழை வளர் கரும்பின் - மகத:2/16
தட வளர் செம் தீ முதல்வர் சாலையும் - மகத:4/28
மை வளர் கண்ணியை எய்தும் வாயில் - மகத:7/67
கை வளர் மாதர் கனன்று_கனன்று எழுதரும் - மகத:14/103
மை வளர் கண்ணி மருங்குல் வருத்த - மகத:22/229
திரு வளர் அகலம் இருவரும் தழீஇ - மகத:24/25
தேன் ஆர் படலை திரு வளர் மார்பன் - வத்தவ:7/65
மை வளர் கண்ணியை வாங்குபு தழீஇ - வத்தவ:14/146
சீரை உடுக்கை வார் வளர் புன் சடை - வத்தவ:15/5
மங்குல் விசும்பின் வளர் பிறை போலவும் - நரவாண:1/167

 TOP
 
    வளர்_பிறை (1)
வால் நிற வளர்_பிறை வண்ணம் கடுப்ப - உஞ்ஞை:41/75

 TOP
 
    வளர்க்க (1)
தாய் என்று அறிந்தனன் நீ இனி வளர்க்க என - உஞ்ஞை:36/269

 TOP
 
    வளர்த்த (2)
பனி பூம் குவளை பயத்தின் வளர்த்த
   தனி பூ பிடித்த தட கையன் ஆகி - உஞ்ஞை:38/308,309
பயந்து தான் வளர்த்த பைம் தொடி பாவையை - உஞ்ஞை:46/144

 TOP
 
    வளர்ந்த (1)
திரு வயிற்று வளர்ந்த திங்கள் தலைவர - நரவாண:6/13

 TOP
 
    வளர்ந்த-காலை (1)
மன் பெரும் கோயிலுள் வளர்ந்த-காலை
   வேக நம்பிக்கு விலக்குக அடிசில் என்று - இலாவாண:10/144,145

 TOP
 
    வளர்ந்து (1)
வளர்ந்து ஏந்து இள முலை மருங்கு இவர்ந்து கிடந்த - உஞ்ஞை:40/179

 TOP
 
    வளர (1)
அ வழி மற்று நீ வளர இ வழி - இலாவாண:11/148

 TOP
 
    வளரும் (1)
மலரும் குவியும் கடை செல வளரும்
   சுழலும் நிற்கும் சொல்வன போலும் - வத்தவ:12/256,257

 TOP
 
    வளரும்-மாதோ (1)
வளரும்-மாதோ வைகல்-தொறும் பொலிந்து என் - நரவாண:6/147

 TOP
 
    வளவிய (1)
குளவியும் குறிஞ்சியும் வளவிய மௌவலும் - இலாவாண:12/28

 TOP
 
    வளவிற்கு (1)
வளவிற்கு அமைந்தவாயிற்று ஆகி - இலாவாண:6/77

 TOP
 
    வளாஅய் (1)
வாடுறு பிணையலொடு வகை பெற வளாஅய்
   குளிர் கொள் சாதி சந்தன கொழும் குறை - வத்தவ:16/17,18

 TOP
 
    வளி (27)
மிசை நீள் முற்றத்து அசை வளி போழ - உஞ்ஞை:33/62
கண்டவர் நடுங்க கடு வளி தோன்றலின் - உஞ்ஞை:43/103
எறி வளி புரையும் இரும் பிடி கடைஇ - உஞ்ஞை:46/185
காரொடு உறந்த இ கடு வளி நிமித்தம் - உஞ்ஞை:47/12
கார் முகத்து எழுந்தது கடு வளி வளி என - உஞ்ஞை:47/69
கார் முகத்து எழுந்தது கடு வளி வளி என - உஞ்ஞை:47/69
அழல் படு சீற்றத்து அஞ்சு வளி செலவின் - உஞ்ஞை:49/5
வளி சுழற்று அறாஅ முளி மர கானத்து - உஞ்ஞை:55/40
வெய்யொன் கதிர் ஒளி வீசு வளி நுழையா - இலாவாண:5/133
கடு வளி வரவின் ஒடியா கற்பின் - இலாவாண:8/72
வீசு வளி கொடியின் விளங்குபு நின்ற - இலாவாண:9/97
தோழியை காணாள் சூழ்_வளி சுழற்சியள் - இலாவாண:18/74
படு திரை பௌவத்து கடு வளி கலக்க - இலாவாண:20/3
கஞ்சிகை கதுமென கடு வளி எடுப்ப - மகத:6/6
வண்ண கஞ்சிகை வளி முகந்து எடுத்துழி - மகத:6/38
கஞ்சிகை கடு வளி எடுப்ப மஞ்சிடை - மகத:7/48
வைய கஞ்சிகை வளி முகந்து எடுக்க அ - மகத:9/15
கரு முகில் கிழிக்கும் கடு வளி போல - மகத:17/51
கடு வளி உற்ற கடலின் உராஅய் - மகத:17/251
வளி இயல் புரவி வழி செலவிட்டு அவர் - மகத:24/57
சூறை கடு வளி பாற பறந்து என - மகத:27/74
கால் இயல் இவுளி கடு வளி ஆட்ட - மகத:27/119
கார் வளி முழக்கின் நீர் நசைக்கு எழுந்த - வத்தவ:3/67
தாழ்ந்த தண் வளி எறி-தொறும் போகா - வத்தவ:3/87
தண் வளி எறியினும் தாம் எழுந்து ஆடுவ - வத்தவ:12/52
சூழ் வளி சுழற்ற ஆழ் கயத்து அழுந்தினன் - நரவாண:1/24
எறி வளி எடுப்ப எழுந்து நிலம் கொள்ளும் - நரவாண:4/114

 TOP
 
    வளிக்கு (2)
இரு புடை மருங்கினும் வரு வளிக்கு ஒசிந்து - உஞ்ஞை:42/245
ஈர் முகில் உரிஞ்சி எறி வளிக்கு எழாஅ - நரவாண:6/68

 TOP
 
    வளியிடை (1)
சூறை வளியிடை சுழல் இலை போல - வத்தவ:12/200

 TOP
 
    வளியினும் (1)
மனத்தினும் வளியினும் இசைப்பின் ஓட்டி - நரவாண:4/129

 TOP
 
    வளியும் (1)
நாமர வளியும் காமர் கைவினை - இலாவாண:5/142

 TOP
 
    வளை (82)
பிறையது காணாய் இறை வளை முன்கை - உஞ்ஞை:33/165
பொன் இயல் ஆய் வளை கன்னியர் அசைப்ப - உஞ்ஞை:34/219
வெள் வளை முன்கை தோழியர் பற்றி - உஞ்ஞை:34/237
வலிதின் தந்த வால் வளை பணை தோள் - உஞ்ஞை:35/242
வளை கை நெருக்கி வாய் மிக்கு எழுதர - உஞ்ஞை:36/68
கருவி அமைந்த புரி வளை ஆயமொடு - உஞ்ஞை:37/94
பயிர் வளை அரவமொடு வயிர் எடுத்து ஊதி - உஞ்ஞை:38/4
நிரை வளை மகளிர் நீர் பாய் மாடமொடு - உஞ்ஞை:38/77
இன் நீர் வெள் வளை அலறும் ஆர்ப்பின் - உஞ்ஞை:38/131
இன வளை ஆயத்து இளையர் கேட்ப - உஞ்ஞை:38/223
பல் வளை ஆயத்து பைம்_தொடி ஏறலும் - உஞ்ஞை:38/256
வெள் வளை மகளிர் முள்குவநர் குடையும் - உஞ்ஞை:40/56
நிரை வளை மகளிர் நீர் குடைவு ஒரீஇ - உஞ்ஞை:40/106
தளை உலை வெந்த வளை வால் அரிசி - உஞ்ஞை:40/133
நிரை வளை முன்கை தோழியர் குடைந்த - உஞ்ஞை:40/150
வளை ஆர் முன்கை வை எயிற்று இன் நகை - உஞ்ஞை:41/24
தெரிவை மகளிர் வரி வளை அரவமும் - உஞ்ஞை:41/96
வால் வளை பணை தோள் வாசவதத்தையை - உஞ்ஞை:42/13
கோல் வளை மகளிர் கொட்டையை சூழ்ந்த - உஞ்ஞை:42/14
மணல் இடு நிலை துறை துணை வளை ஆர்ப்ப - உஞ்ஞை:42/123
வால் வளை மகளிர் மணி நிலத்து அமைந்த - உஞ்ஞை:43/181
எரி வளை புகையிடை இறகு விரித்து அலற - உஞ்ஞை:43/190
வால் வளை மகளிரொடு மைந்தரை உழக்கி - உஞ்ஞை:44/82
வால் வளை பணை தோள் வாசவதத்தையை - உஞ்ஞை:46/72
அணி வளை பணை தோள் அசைய ஆற்றாய் - உஞ்ஞை:46/298
அரம் போழ் அம் வளை மகளிர் மனத்தின் - உஞ்ஞை:50/10
ஆய் வளை தோளியை அமர் துயில் கொளீஇ - உஞ்ஞை:53/182
பெய் வளை தோளி வெய்து உயிர்த்து ஏங்க - உஞ்ஞை:56/32
கன வளை பணை தோள் காஞ்சனமாலை - உஞ்ஞை:56/119
புன வளை தோளி பொழிலகம் காவல் நம் - உஞ்ஞை:56/120
வரி வளை பணை தோள் வண்ண மகளிர் - உஞ்ஞை:57/96
வளை பொலி பணை தோள் வாசவதத்தை - இலாவாண:1/46
நாகு வளை முன்கை நங்கையை தழீஇ - இலாவாண:1/54
அரம் போழ் அம் வளை அணிந்த முன்கை - இலாவாண:3/69
வளை பொலி முன்கை வருந்த பற்றி - இலாவாண:3/108
அம் வளை பணை தோள் அதி நாகரிகியை - இலாவாண:3/151
கடி மாண் மங்கலம் கதிர் வளை மகளிர் - இலாவாண:5/34
இடை நிரைத்து அன்ன எழில் வளை கவ்விய - இலாவாண:6/130
செய் வளை மகளிர் செய் குன்று ஏறினர் - இலாவாண:7/31
கோலம் கொண்ட கோல் வளை மகளிருள் - இலாவாண:7/52
இறை வளை நில்லார் நிறை வரை நெகிழ - இலாவாண:7/57
பூம் போது அன்ன தேங்கு வளை தட கை - இலாவாண:7/85
குராஅ நீழல் கோல் வளை ஒலிப்ப - இலாவாண:14/40
உவவுறு மதி முகத்து ஒளி வளை முன்கை - இலாவாண:16/11
கதுப்பு அணி புனைந்தும் கதிர் வளை ஏற்றியும் - இலாவாண:16/73
ஊழ் வினை உண்மையின் ஒளி வளை தோளியும் - இலாவாண:17/47
வால் வளை பணை தோள் வாசவதத்தாய் - இலாவாண:17/113
சூழ் வளை முன்கை சுடர் குழை மாதர் - இலாவாண:19/32
எரியுள் விளிந்த என் வரி வளை பணை தோள் - மகத:1/175
எல் வளை தோளியை எவ்வழியானும் - மகத:1/201
கதிர் வளை பணை தோள் கனம் குழை காதின் - மகத:5/25
ஆய் வளை தோளி அகம் புக்கு அருள் என - மகத:6/2
இலை கொழுந்து குயின்ற எழில் வளை பணை தோள் - மகத:6/78
ஏந்து இள வன முலை எழில் வளை பணை தோள் - மகத:6/157
ஆய் வளை தோளிக்கு ஈக்க என்ன - மகத:8/85
பாடக சீறடி பல் வளை மகளிரை - மகத:9/32
வார் வளை தோளி வந்தனள் புகுதரும் - மகத:10/23
செய் வளை தோளியை சேர்ந்து நலன் நுகர்வது ஓர் - மகத:15/70
வரி வளை தோளியொடு வத்தவர் பெருமகன் - மகத:15/73
கோயில் வேவினுள் ஆய் வளை பணை தோள் - மகத:18/13
நிலை நின்று அமையாது நிரை வளை தோளி - மகத:20/171
செம் கடை வேல் கண் வெள் வளை பணை தோள் - மகத:21/18
கோல் வளை பணை தோள் கொடும் குழை காதின் - மகத:21/78
புலம்பு இனி ஒழிக புனை வளை தோளி - மகத:22/112
பூண் தயங்கு இள முலை புனை வளை தோளி - மகத:22/166
சில் மயிர் முன்கை பொன் வளை முதலா - மகத:22/232
வளை எரி பட்ட தெளி பேர் அன்பின் - மகத:24/122
உவந்த மனத்தன் ஊன்-பால் படு வளை
   ஒடுங்கி நீர் இருக்க என ஒளித்தனன் வைத்து - மகத:26/3,4
பெற்ற பின்றை பெய் வளை தோளியும் - வத்தவ:5/103
நயக்கும் காதல் நல் வளை தோளியை - வத்தவ:6/39
ஒளி உகிர் கொண்டு வளை வாய் உறீஇ - வத்தவ:10/53
பூம் துடுப்பு அன்ன புனை வளை முன்கை - வத்தவ:11/79
வேய் இரும் தடம் தோள் வெள் வளை ஆர்ப்ப - வத்தவ:12/74
வரி வளை கையும் மனமும் ஓட - வத்தவ:12/124
ஏர்ப்பு ஒலி வளை கை இரண்டேயாயினும் - வத்தவ:12/204
சூழ் வளை தோளி காம நல் கடலில் - வத்தவ:13/83
கோயில் குறுக ஆய்_வளை அணுகலும் - வத்தவ:13/94
நீல நெடும் கண் நிரை வளை தோளி - வத்தவ:13/107
பல் வளை பணை தோள் பத்திராபதி எனும் - நரவாண:3/62
வார் வளை பணை தோள் வாசவதத்தையை - நரவாண:3/125
செறி வளை தோளி செம் முகமாக - நரவாண:8/73
ஆய் வளை மகளிரும் நிகழ்ந்ததை அறிந்து - நரவாண:8/130

 TOP
 
    வளைக்கு (1)
விசும்பு ஆடு ஊசல் வெள் வளைக்கு இயற்றிய - உஞ்ஞை:36/368

 TOP
 
    வளைத்த (4)
விளக்குறு மணிக்கை முகட்டு முதல் வளைத்த
   பொங்கு மயிர் கவரி பைம் தொடி மகளிர் - உஞ்ஞை:46/247,248
முளை கோல் பெரும் திரை வளைத்த வட்டத்து - உஞ்ஞை:47/45
அரிமா வளைத்த நரி மா போல - உஞ்ஞை:56/25
மறுவு உடை மண்டில கடவுளை வளைத்த
   கரந்து உறை ஊர்கோள் கடுப்ப தோன்றி - இலாவாண:9/168,169

 TOP
 
    வளைத்தனர் (3)
வளைத்தனர் வலக்கும் வயவரை கண்டே - உஞ்ஞை:56/228
வலித்தனர்-மாதோ வளைத்தனர் கொள என் - மகத:24/219
வளைத்தனர் கொள்வது வலித்தனர் இருந்துழி - மகத:25/1

 TOP
 
    வளைத்திருந்து (1)
வளைத்திருந்து அழிக்குவமெனினே மற்று அவன் - மகத:25/52

 TOP
 
    வளைத்து (4)
கை சிலை வளைத்து கணை நாண் கொளீஇ - உஞ்ஞை:55/124
வளைத்து நின்றனரால் வலிப்பது தெரிந்து என் - உஞ்ஞை:55/153
தங்குற வளைத்து தான் புரிந்து அடித்தும் - வத்தவ:12/230
வாள் புரை தடம் கண் வளைத்து அவள் வாங்கி - நரவாண:8/85

 TOP
 
    வளைந்த (1)
வளைந்த செலவிற்று ஆகி தலைத்தலை - உஞ்ஞை:49/55

 TOP
 
    வளையம் (1)
போதின் புனைந்த பூம் பொறி வளையம்
   மலர் புறத்து அழுத்திய இலை அணி ஈர் வாள் - உஞ்ஞை:41/11,12

 TOP
 
    வளையமும் (1)
தலை விரல் சுற்றும் தாது அணி வளையமும்
   வட்ட ஆழியும் கட்டு வட இணையும் - இலாவாண:19/179,180

 TOP
 
    வளையினர் (1)
கச்சினர் கண்ணியர் கதிர் வெள் வளையினர்
   சில் கலத்து இயன்ற அணியினர் அல்லது - உஞ்ஞை:34/122,123

 TOP
 
    வளையும் (1)
நெடும் தோள் வளையும் கடும் கதிர் கடகமும் - இலாவாண:5/141

 TOP
 
    வளையொடு (1)
வண்ண மேகலை வளையொடு சிலம்ப - வத்தவ:12/58

 TOP
 
    வளைவித்து (1)
வளைவித்து ஆரும் வாயில் நாடி - வத்தவ:15/33

 TOP
 
    வளைஇ (10)
பொன் கால் படுத்து பூம் துகில் வளைஇ
   கை கோல் சிலதரொடு கன்னியர் காப்ப - உஞ்ஞை:34/244,245
வீரிய இளையர் வாரியுள் வளைஇ
   மதம் தலை நெருங்கி மத களிறு வலியா - உஞ்ஞை:44/60,61
யானையின் அரும் சிறை வளைஇ அதனுள் நம் - உஞ்ஞை:44/72
தோடு அமை கொளுவத்து ஊடுற வளைஇ
   தாழ் காழ் நகையொடு தாமம் துயல்வரும் - உஞ்ஞை:47/208,209
படு கரை மருங்கின் படர் புறம் வளைஇ
   கல் முரம்பு அடுத்து கவடு கால் தாழ்ந்து - உஞ்ஞை:53/174,175
இரும் பெரும் தாமம் ஒருங்கு உடன் வளைஇ
   உத்தம வேழத்து உயர் புறம் பொலிய - இலாவாண:2/60,61
மாலை அணி நகை மேலுற வளைஇ
   நீல திரள் மணி கோல கரு நிரை - இலாவாண:6/96,97
பைம் கேழ் தாமம் பக்கம் வளைஇ
   இருள்_அறு மதியின் திரு முகம் சுடர - இலாவாண:15/145,146
போர் பறை அரவமொடு ஆர்ப்பனர் வளைஇ
   கோப்பெருந்தேவி போக்கு_அற மூடி - இலாவாண:17/65,66
யாப்பு உடை புரிசை அணிபெற வளைஇ
   அரு மணி பைம் பூண் அரசகத்து அடைந்து - மகத:3/105,106

 TOP
 
    வளைஇய (9)
ஆன் பால் தெள் கடல் அமுது உற வளைஇய
   தேன் பெய் மாரியின் திறவது ஆக - உஞ்ஞை:34/101,102
பூ பெரும் பந்தர் நூல் திரை வளைஇய
   கால் பெரு மாடம் காற்றொடு துளங்க - உஞ்ஞை:44/15,16
ஊர்கோள் ஏய்ப்ப சூழ்பு உடன் வளைஇய
   செம்பொன் பட்டம் பின்தலை கொளீஇ - உஞ்ஞை:46/234,235
வளைஇய மடந்தையை தெளிவனன் ஒழுகி - உஞ்ஞை:46/311
கோட்டிடை வளைஇய குஞ்சர தட கையின் - இலாவாண:5/174
பக்கம் வளைஇய நித்தில தாமம் - இலாவாண:6/75
முற்பட வளைஇய பொன் படை படுகால் - மகத:3/18
கொடுக்கும் சீர்க்கமும் மடுத்து ஊழ் வளைஇய
   முத்த மாலையும் வித்தகம் ஆகிய - மகத:9/36,37
கயில் குரல் வளைஇய கழுத்தில் கவ்விய - மகத:14/55

 TOP
 
    வற்றல் (1)
சிற்றுபகாரம் வற்றல் செல்லாது - வத்தவ:7/223

 TOP
 
    வற்றலும் (1)
கடிகை வெள்ளிலும் கள்ளி வற்றலும்
   வாடிய உவலொடு நீடு அதர் பரப்பி - உஞ்ஞை:55/83,84

 TOP
 
    வற்றினும் (1)
வாரி மருங்கு அற வற்றினும் அக-வயின் - மகத:12/13

 TOP
 
    வறப்பினில் (1)
விறப்பினில் பெருகியும் வறப்பினில் சுருங்கியும் - மகத:1/40

 TOP
 
    வறள் (1)
வல் வாய் வயவன் வறள் மரத்து உச்சி - உஞ்ஞை:55/21

 TOP
 
    வறிதின் (1)
வருக ஈண்டு என வறிதின் ஓடும் - இலாவாண:2/169

 TOP
 
    வறிதினில் (1)
நரம்பு இசை தள்ளி வறிதினில் சுவைத்து - உஞ்ஞை:35/181

 TOP
 
    வறிது (1)
அருளொடு படாஅ வறிது எழு சினத்தன் - உஞ்ஞை:47/20

 TOP
 
    வறும் (1)
வறும் சுனை பரவையும் குறும் பரல் குன்றமும் - உஞ்ஞை:52/33

 TOP
 
    வறுமை (1)
உள்ளகம் வறுமை எய்தி புல்லென - இலாவாண:8/125

 TOP
 
    வறுமையும் (1)
சிறுமையும் வறுமையும் தின்மையும் புன்மையும் - இலாவாண:13/11

 TOP
 
    வறுவிதாக (2)
நகரம் வறுவிதாக நாள்கொண்டு - இலாவாண:12/3
அகலிடம் வறுவிதாக அத்தத்து - மகத:7/5

 TOP
 
    வன் (9)
மத்த வன் மான் தேர் வத்தவற்கு உரைம் என - உஞ்ஞை:44/102
வன் தொழில் வயவர் வலி கெட வகுத்த - உஞ்ஞை:48/176
வாகையும் பிறவும் வன் மரம் ஒடுங்கி - உஞ்ஞை:52/44
வன் பரல் ஆர்ந்த வயிற்ற ஆகி - உஞ்ஞை:52/48
வன் தாள் இளையர் வாழ்பதிக்கு இயங்கும் - உஞ்ஞை:53/112
வன் தோள் இளையீர் வந்து நீர் கேள்-மின் - உஞ்ஞை:56/78
வளம் கெழு மா மலை வன் புன்றாளக - மகத:1/126
வன் பிணி திவவு வழி-வயின் இறுத்த - மகத:14/202
வன் படையாளன் வருக என்றனன் - மகத:19/138

 TOP
 
    வன்கண் (3)
வாழ் உயிர் பருகும் வன்கண் செய்தொழில் - உஞ்ஞை:46/99
வன்கண் மள்ளர் வந்து அழல் உறீஇ - இலாவாண:17/64
வன்கண் உள்ளத்து மன்னர்க்கு ஒவ்வா - நரவாண:3/153

 TOP
 
    வன்கண்மை (1)
வன்கண்மை பெரிது என தன் கணும் நோக்கான் - இலாவாண:19/84

 TOP
 
    வன்கணாளர் (1)
வன்கணாளர் என்று பண்டு உரைப்போய் - இலாவாண:19/172

 TOP
 
    வன்கணாளனேன் (1)
வன்கணாளனேன் புன்கண் தீர - மகத:9/159

 TOP
 
    வன்கணின் (1)
வழிபாடு ஆற்றலும் வன்கணின் நீத்தனெம் - மகத:24/94

 TOP
 
    வன்பு (1)
வன்பு ஆர் மன்னன் வரினும் நன்று என - மகத:19/97

 TOP
 
    வன்புறை (1)
வன்புறை ஆகிய வயந்தகற்கு உணர்த்த - வத்தவ:6/10

 TOP
 
    வன (25)
பாலுறு வன முலை பகு வாய் சேர்த்தி - உஞ்ஞை:41/88
கச்சு ஆர் வன முலை கண் மணி கொடும் பூண் - உஞ்ஞை:52/20
மணி பூண் வன முலையிடை கரை புதைஇ - உஞ்ஞை:53/147
பூண் ஆர் ஆகத்து பொங்கு இள வன முலை - உஞ்ஞை:57/29
அரும்பு இள வன முலை ஆகத்து அருகர் - இலாவாண:12/87
இன்பம் பொதிந்த ஏந்து அணி வன முலை - இலாவாண:16/27
கோல வன முலை கொடி புரை மருங்குல் - இலாவாண:17/112
மட்டுறு கோதாய் மற்று நின் வன முலை - இலாவாண:17/127
வீங்குபு செறிந்த வெம் கண் வன முலை - இலாவாண:19/109
நல் இள வன முலை புல்லுபு பொருந்த - மகத:1/181
நாடி சென்று அவள் சேடு இள வன முலை - மகத:1/202
பொன் ஞாண் துயல்வரும் பொங்கு இள வன முலை - மகத:6/18
புதை பூண் வன முலை போகம் பெறுக என - மகத:6/119
ஏந்து இள வன முலை எழில் வளை பணை தோள் - மகத:6/157
மகதவன் தங்கை மணி பூண் வன முலை - மகத:10/38
தொய்யில் வன முலை தோழிமாரொடு - மகத:13/52
நாணி நின்றோளை நின் பூண் இள வன முலை - மகத:22/117
நுகர்ச்சியின் உகந்த வன முலை நோவ - மகத:22/123
பொன் பூண் வன முலை பொருந்த புல்லி - வத்தவ:8/22
சேடு இள வன முலை தன் மகள் ஆடும் - வத்தவ:10/63
கூம்பு முகிழ் அன்ன வீங்கு இள வன முலை - வத்தவ:11/75
மணி பூண் வன முலை வாசவதத்தை - வத்தவ:15/83
பூ விரி கூந்தல் பொங்கு இள வன முலை - வத்தவ:17/108
காழ் ஆர் வன முலை கணிகையர் சேரி - நரவாண:8/118
கச்சு ஆர் வன முலை விச்சாதரியே - நரவாண:8/55

 TOP
 
    வனத்து (1)
காள வனத்து ஓர் கபால பள்ளியுள் - உஞ்ஞை:36/240

 TOP
 
    வனத்தொடு (1)
அந்தர மருங்கின் நந்தன வனத்தொடு
   இந்திரன் உரிமையொடு எண் கொண்டு இறங்கின - இலாவாண:12/49,50

 TOP
 
    வனப்பில் (3)
கோல வனப்பில் கோடணை போக்கி - உஞ்ஞை:49/85
கை புனை வனப்பில் கான் முதல்-தோறும் - இலாவாண:3/18
கை புனை வனப்பில் கணிகையர் சேரியில் - நரவாண:8/91

 TOP
 
    வனப்பிற்கு (3)
வனப்பிற்கு ஒவ்வா வாழ்விற்று ஆகி - உஞ்ஞை:38/315
வனப்பிற்கு ஏற்ற வலியும் விச்சையும் - மகத:20/159
வனப்பிற்கு ஒத்த இனத்தினள் ஆகலின் - வத்தவ:17/91

 TOP
 
    வனப்பின் (29)
மிடைபு தலைமணந்த மேதகு வனப்பின்
   கடல் கண்கூடிய காலம் போல - உஞ்ஞை:38/78,79
கோதை புனைந்த மேதகு வனப்பின்
   மல்லர் பூண்ட மாட சிவிகை - உஞ்ஞை:38/254,255
விசித்திர வனப்பின் வீணை எழீஇயும் - உஞ்ஞை:58/67
பெண் மீக்கூரிய பெரு நல வனப்பின்
   வளை பொலி பணை தோள் வாசவதத்தை - இலாவாண:1/45,46
கழை முதல் கொளீஇ கை புனை வனப்பின்
   இழை முதல் கொளீஇய எழில ஆகி - இலாவாண:2/149,150
மெய்யில் தூய்மையொடு மேதகு வனப்பின்
   செயிர் வினை கடிந்து தம் சிறப்பு வழி தாங்கி - இலாவாண:4/47,48
காரிகை வனப்பின் கன்னி மகளிர் - இலாவாண:5/14
எண்_இரண்டு ஆகிய பண் அமை வனப்பின்
   கடி மாண் மங்கலம் கதிர் வளை மகளிர் - இலாவாண:5/33,34
ஆர் அணங்கு ஆகிய அணி கிளர் வனப்பின்
   பூரணம் பொலிமை புகழ்ந்து மீக்கூறி - இலாவாண:6/158,159
ஒன்று கண்டு அன்ன ஓங்கு நிலை வனப்பின்
   மாடம் ஓங்கிய மகிழ் மலி மூதூர் - இலாவாண:7/5,6
சேடு ஏந்து வனப்பின் செழு மலர் தடம் கண் - இலாவாண:8/105
மேவர அமைத்த மேதகு வனப்பின்
   கோல கோயிலொடு குரம்பை கூடி - இலாவாண:12/9,10
மணி பளிங்கு அன்ன மாசு_இல் வனப்பின்
   உகிர் அணி பெற்ற நுதி முறை சுருங்கி - இலாவாண:15/53,54
விரிசிகை வேண்ட வேறுபடு வனப்பின்
   தாமம் தொடுத்து யான் கொடுத்தது தவறு என - இலாவாண:19/163,164
கை புனை வனப்பின் ஓர் பொய்கை ஆக - மகத:3/50
காண் தகு வனப்பின் கால் இயல் செலவில் - மகத:5/64
இசைந்த வனப்பின் ஏயர் மகற்கும் - மகத:6/61
தண்டா வனப்பின் தகைமையள் ஆகிய - மகத:6/149
வேறுபடு வனப்பின் விளங்கு_இழை வையம் - மகத:8/21
வனப்பின் மேலும் வனப்பு உடைத்து ஆகி - மகத:10/63
குன்றா வனப்பின் கோடபதியினை - மகத:14/269
வார் பண் புதைஇய போர்ப்பு அமை வனப்பின்
   துடி தலை போல அடி தலை அறவும் - மகத:20/47,48
கூட்டு அமை வனப்பின் கோடபதி குரல் - வத்தவ:3/125
புகழ்ச்சி முற்றா பொருவு_அரு வனப்பின்
   திரு கண்டு அன்ன உரு கிளர் கண்ணி - வத்தவ:12/163,164
முரண்டு எழு வனப்பின் மூ_ஏழ் ஆகிய - வத்தவ:12/175
வேறுபடு வனப்பின் மும்மைய ஆனவை - வத்தவ:12/203
பெருகிய வனப்பின் பேணும் தோழியர் - வத்தவ:13/10
கேள் உடை முறையால் கிளர் ஒளி வனப்பின்
   வாசவதத்தைக்கும் வண்ண மகளாய் - வத்தவ:13/49,50
நிழல் படு வனப்பின் நீலத்து அன்ன - நரவாண:2/27

 TOP
 
    வனப்பின (2)
வான் கண்டு அன்ன வனப்பின ஆகி - இலாவாண:9/4
புகர்_இல் வனப்பின போரிற்கு ஒத்தன - மகத:19/170

 TOP
 
    வனப்பினதாகியும் (1)
தனக்கு இணை இல்லா வனப்பினதாகியும்
   நிண கொழும் கோல்கள் உணக்குதல் இன்மையின் - மகத:15/28,29

 TOP
 
    வனப்பினர் (1)
புதை இருந்து அன்ன கிளர் ஒளி வனப்பினர்
   அரம் கொல் கிண்கிணி இரங்க ஒல்கி - உஞ்ஞை:34/133,134

 TOP
 
    வனப்பினன் (1)
மாசு_இல் வனப்பினன் மறு மதி தேய்வு என - நரவாண:2/25

 TOP
 
    வனப்பினோர் (2)
ஒட்டிய வனப்பினோர் ஓட உத்தரத்து - இலாவாண:6/70
கட்டளை அமைந்த கண் ஆர் வனப்பினோர்
   வட்டிகை பலகையுள் வாக்கு வகை அமைத்து - இலாவாண:10/85,86

 TOP
 
    வனப்பு (25)
வனப்பு முதலாக வழி வர அமைந்து - உஞ்ஞை:35/78
நேர்ந்து வனப்பு எய்திய நீரணி மாடம் - உஞ்ஞை:42/39
வள்ளி கைவினை வனப்பு அமை கட்டிலும் - உஞ்ஞை:57/53
வனப்பு வீற்றிருந்த வாசவதத்தை - இலாவாண:2/8
வார் உகிர் குறைத்து வனப்பு வீற்றிரீஇய - இலாவாண:4/187
வனப்பு அமை அம் வயிற்று அணி தக கிடந்த - இலாவாண:7/25
செறிந்து வனப்பு எதிர்ந்த தேன் பெய் காம்பின் - இலாவாண:15/62
வனப்பு வீற்றிருந்த வாக்கு அமை அம் வயிற்று - இலாவாண:15/69
வார் நல காதினுள் வனப்பு வீற்றிருந்த - இலாவாண:19/94
செம்மையும் மென்மையும் சிறந்து வனப்பு எய்தி - இலாவாண:19/176
ஆதி ஆகி அமைந்த வனப்பு எய்தி - மகத:4/30
வனப்பு எனப்படூஉம் தெய்வம் தனக்கு ஓர் - மகத:6/93
வனப்பு அமை வையம் தனக்கு மறை ஆகிய - மகத:7/47
வனப்பின் மேலும் வனப்பு உடைத்து ஆகி - மகத:10/63
வனப்பு உடைத்து அம்ம இ வள் உயிர் பேரியாழ் - மகத:15/27
வனப்பு எடுத்து உரைக்க என வயங்கு அழல் குளிப்ப - மகத:21/88
வனப்பு அமை வீணை வந்தது வாராய் - வத்தவ:4/6
வனப்பு வீற்றிருந்த வாசவதத்தையும் - வத்தவ:11/83
வனப்பு எடுத்து உரைஇ வையகம் புகழினும் - வத்தவ:12/162
சீர்மையும் சிறப்பும் செறிந்து வனப்பு எய்தி - வத்தவ:14/50
வடித்து வனப்பு இரீஇ முடித்ததன் பின்னர் - வத்தவ:16/14
காணிக மற்று இவள் கழி வனப்பு என்மரும் - வத்தவ:17/84
நாளினும்நாளினும் நந்தி வனப்பு எய்தி - நரவாண:1/169
இலக்கணம் பொறித்த வனப்பு உடை யாக்கையன் - நரவாண:8/27
செல்வ பல் கதிர் செறிந்து வனப்பு ஏறி - நரவாண:8/77

 TOP
 
    வனப்பும் (6)
விச்சையும் வனப்பும் விழு குடி பிறப்பும் - உஞ்ஞை:35/159
வனப்பும் இளமையும் வரம்பு_இல் கல்வியும் - உஞ்ஞை:35/230
இளமையும் வனப்பும் இல்லொடு வரவும் - உஞ்ஞை:36/89
மார்பினது வனப்பும் தோளினது திரட்சியும் - உஞ்ஞை:45/23
வாயிலும் வனப்பும் மேவி வீற்றிருந்து - இலாவாண:20/114
வளமையும் வனப்பும் வண்மையும் திறலும் - மகத:6/110

 TOP
 
    வனப்பொடு (11)
மேவிய வனப்பொடு மிசை பிறர் பொறாதன - உஞ்ஞை:38/114
வனப்பொடு புணர்ந்த வகையிற்று ஆகி - உஞ்ஞை:39/85
வனப்பொடு புணர வகுத்து அணி முடி மிசை - உஞ்ஞை:42/147
வடக போர்வையை வனப்பொடு திருத்தி - உஞ்ஞை:45/10
வனப்பொடு புணரிய வடக போர்வையை - உஞ்ஞை:53/146
மதி அகம் வெள்க வனப்பொடு புணர்ந்த - இலாவாண:2/219
வட்டிகை வாக்கின் வனப்பொடு புணர்ந்த - இலாவாண:10/48
வனப்பொடு புணர்ந்த வார் கவுள் வேழம் - மகத:18/69
வனப்பொடு புணர்ந்த வையாக்கிரம் எனும் - வத்தவ:11/57
தேவியை புனைந்த பின் மேவிய வனப்பொடு
   காவலன் காட்ட கண்டனன் ஆகி - வத்தவ:13/55,56
வலம் பெறு சிறப்பின் வனப்பொடு புணர்ந்த - நரவாண:8/34

 TOP
 
    வனப்போடு (1)
ஓதிய வனப்போடு உயர் நெறி முற்றி - நரவாண:1/172

 TOP
 
    வனமும் (1)
நறு மலர் பொய்கையும் நந்தா வனமும்
   உத்தரகுருவினோடு ஒத்தவை பிறவும் - நரவாண:1/186,187

 TOP
 
    வனைந்த (2)
வித்தகர் வனைந்த சித்திர கோதையும் - உஞ்ஞை:41/128
மலரினும் அரும்பினும் தளிரினும் வனைந்த
   சந்த கண்ணி தன் சிந்தை அறிய - மகத:8/127,128

 TOP