சிதம்பரக் கவிராயர் இயற்றிய உசிதசூடாமணி நிகண்டு - தொடரடைவு
நெஞ்சம் 1 நெஞ்சின் 1 நெஞ்சு 1 நெட்டுயிர்ப்பு 1 நெடிய 2 நெடும் 1 நெய்த்து 2 நெய்தல் 3 நெய்தலுக்கே 1 நெருங்கும் 1 நெறி 6 நெறியாள் 1 நெறியின் 4 நெறியினவே 1
நெஞ்சம் (1) கண்ட நறும் பூ மட அன்னம் கருதும் நெஞ்சம் பசும் கிள்ளை - 13.விரகப்பெண்பகை:13 6/2 TOP நெஞ்சின் (1) தாக்கும் வீரம் புயம் நெஞ்சின் தைரியம் வாளின் முனை விசயம் - 3.இராசசின்னம்:3 8/2 TOP நெஞ்சு (1) நெஞ்சு கறுத்த பேதைக்கு நிகழ்த்தும் விழி செங்குமுதம் ஒப்பு ஆம் - 14.பாதாதியுவமை:14 22/1 TOP நெட்டுயிர்ப்பு (1) விரவா துயில் நெட்டுயிர்ப்பு எறிதல் விரும்பி கூடல் இழைத்து அயர்தல் - 11.பெண்விரகம்:11 3/2 TOP நெடிய (2) நாட்டும் நெடிய புழைக்கரத்து நால்வாய் ஒற்றை கிம்புரி வெண் - 18.உதாரணமொழிபு:0 3/3 நிலை ஆர் கங்குல் முரசு கடல் நெடிய துவசம் கயல் கருப்பு அம் - 4.காமசின்னம்:4 13/3 TOP நெடும் (1) சகமும் திசையும் உயர் செம்பொன் சயில பொருப்பு நெடும் கடலும் - 6.ஆண்பருவம்:6 1/1 TOP நெய்த்து (2) நேர செறியும் அல்குலினாள் நெய்த்து தகரம் ஆர மணம் - 5.பெண்பருவம்:5 13/3 வரும் ஐந்தழகு போன்று நெய்த்து வண்டு சூழ்ந்து குய் ஆர்ந்து - 14.பாதாதியுவமை:14 26/3 TOP நெய்தல் (3) ஒன்றும் இருப்பு தண் மருதம் ஊடல் நெய்தல் இரங்கல் ஐந்தும் - 17.முப்பொருள்வகை:17 5/2 மட்டில் குறிஞ்சி முல்லை கிளர் மருதம் நெய்தல் பாலை ஐந்தும் - 17.முப்பொருள்வகை:17 7/1 பரந்த மருதத்திற்கு உழிஞை பகர் நொச்சியும் ஆம் நெய்தல் தும்பை - 17.முப்பொருள்வகை:17 8/2 TOP நெய்தலுக்கே (1) ஓர் ஆறு சிறுபொழுதின் சொலும் எற்பாடு நெய்தலுக்கே - 17.முப்பொருள்வகை:17 4/4 TOP நெருங்கும் (1) நிலவ சுழற்றும் திறவுக்கோல் நெருங்கும் இரு கை விரற்கு உவமை - 14.பாதாதியுவமை:14 14/3 TOP நெறி (6) அருள் நான்மறையோர் முதல் நால்வர் அடைவில் தமது நெறி ஒழுகும் - 2.வருணாச்சிரமவொழுக்கம்:2 1/3 நீதி இயல்பின் பொருள் அறிந்து நெறி வழாமல் நிலைநின்று - 2.வருணாச்சிரமவொழுக்கம்:2 3/2 ஓதும் பிரம நண்ணு நெறி உற்றே யோகம் பொருந்துவரால் - 2.வருணாச்சிரமவொழுக்கம்:2 3/4 பொருளை குறித்து சமய வழி போற்றி தரும நெறி விருப்பின் - 2.வருணாச்சிரமவொழுக்கம்:2 5/1 வய மால் அரசு செய் சுக்கிரிமகிபன் உரைக்கும் நெறி மனுவின் - 3.இராசசின்னம்:3 1/3 போற்றும் முறை ஆம் ஈர் இயல்பின் பொருள் சார்பு அறிந்து பொருந்தும் நெறி சாற்றும் உவமை அணி கொடுத்து சான்றோர் மதிக்க சாற்றுவையே - 16.புருடஉவமை:16 5/3,4 TOP நெறியாள் (1) சாலும் நெறியாள் பரந்து அமுதம் ததும்பும் வாவி கடி தடத்தாள் - 5.பெண்பருவம்:5 22/3 TOP நெறியின் (4) கருது நெறியின் புகழை நிறீஇ காவல் புரிவோன் காவலனே - 2.வருணாச்சிரமவொழுக்கம்:2 8/4 நேர்ந்து குடி காத்து உலகு ஓம்பல் நெறியின் ஒன்னார் குறும்பு அகற்றல் - 3.இராசசின்னம்:3 3/3 தக்க நெறியின் மகம் வேட்டோர் தம்மில் ஒருவன்தனை வரித்து - 7.மணவிவரம்:7 5/2 கருது நெறியின் கட்டுரைத்த களவின் பிரிதல் இரு வகைத்தே - 10.பிரிவின்வகை:10 2/4 TOP நெறியினவே (1) குலவு தெப்பம் தூண் ஆனம் குறி சேர் உவமை நெறியினவே - 14.பாதாதியுவமை:14 5/4 TOP